"மனதை உலுக்கும் கொடூரம்"ஒரத்தநாட்டில் நடந்தது என்ன? | orathanadu news today

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #orathanadu #thanjavur #samayamtamil
    Samayam What App Channel : tinyurl.com/ne...
    See More Videos : tamil.timesxp....
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
    👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/ne...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    About Samayam Seithigal TH-cam Channel:
    இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் TH-cam பக்கம்.
    Social Media Links:
    Facebook: / samayamtamil
    Twitter: / samayamtamil

ความคิดเห็น • 10

  • @Snekithi
    @Snekithi 24 วันที่ผ่านมา +6

    இதை தடுப்பதுக்கு போதையையும் ஆபாச படங்களையும் கட்டுப்படுதணும். பெண்களும் கண்மூடித்தனமான காதலை தவிர்க்கணும்

  • @naveendmk
    @naveendmk 25 วันที่ผ่านมา +6

    சுட்டு கொள்ளனும்…..

  • @sridharnatarajan2911
    @sridharnatarajan2911 26 วันที่ผ่านมา +4

    Please encounter and go to court take formal procedure.

  • @Divyadharshnidiviya
    @Divyadharshnidiviya 14 วันที่ผ่านมา +3

    பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ‌.இன்னிக்கு நான் பஸ்ஸில் ஒரு பயணம் போனேன்.. அப்போது எனக்கு எதிரே நின்ற ஒரு வயதான முதியோர் என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து கொண்டி இருந்தார் ‌‌.‌.நான் சிறிது நேரம் அமைதியாய் இருந்தேன்... ஆனால் அவர் என்னை தவறான பார்வையில் பார்த்தார் ‌.எனக்கு கோவம் வந்து நான் அவரிடம் கேட்டேன் என்னை ஏன் இப்படி பார்க்கிறாய் என்று கேட்டேன் அதுக்கு அவன் சொன்ன பதில்....
    நான் எங்கே பார்த்தேன் உன்னை தொட்டனா இழுத்தனேனா இல்லை வேற என்ன செய்தேன் என்று தவறாக பேசினான் ‌.‌.நானும் அவனை திட்டினேன்..‌அவன் இறுதியாக சொல்கிறான் கேவலம் எனக்கு இல்லை உனக்கு தான் என்று ‌.இதில் இருந்து என்ன தெரியுது ‌பொண்ணுங்க இந்த மாதிரி காம வெறி பிடித்த நாய்கள் என்ன செய்தாலும் கேவலம் நினைத்து வெளியே சொல்லாமல் இருப்போம் என்று இந்த மாதிரி நாய்கள் நினைக்கிறது ஆனால் நான் அவனிடம் சொன்னேன் எனக்கு கேவலம் ஆனாலும் பராவாஇல்லை ஆனால் இதில் அசிங்க படுறதும் நீ தான் என்று.. இதில் வருத்தம் என்ன வென்றால் ‌அந்த பஸ்ஸில் குறைந்தது 50 பேர் க்கு மேற்பட்டோர்கள் இருந்திருக்காங்க ஆனால் ஒருவரும் இதை பத்தி என்ன ஆச்சு என்ன நடந்தது என்று ஒருவர் கூட கேக்க வில்லை ‌.‌மக்களே மக்களுக்கு ஆதரவாக இல்லை..எனவே பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் ‌நாம் அசிங்கம் கேவலம் என்று நினைத்து எதையும் வெளியே சொல்லாமல் இருப்பதை பார்த்து தான் இந்த மாதிரி கிழட்டு நாய் கள் ஆட்டம் போடுது.

  • @abi-ov1rt
    @abi-ov1rt 21 วันที่ผ่านมา +3

    En veettu pakkaththu veettu paiyyan kavidhasan.enakku avanai podikadhu

    • @rajacr7ronaldo
      @rajacr7ronaldo 20 วันที่ผ่านมา

      Unga veedu pakkama

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 22 วันที่ผ่านมา

    வாக்கு மூலம் வந்த பிறகு,விசாரணை எதுக்கு,?

  • @vijayaraghavanmech4015
    @vijayaraghavanmech4015 25 วันที่ผ่านมา +2

    Dai avunugala sava adinga da pls😢

  • @Senthil-r2c
    @Senthil-r2c 12 วันที่ผ่านมา

    Kappatha neraya peru kelampitanunga.

  • @rajacr7ronaldo
    @rajacr7ronaldo 20 วันที่ผ่านมา

    😢😢