ஆசிரியர்களுக்கே சாதி புத்தி..Advocate Mathivathani interacts with Presidency College Students
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.ค. 2024
- ஆசிரியர்களுக்கே சாதி புத்தி..Advocate Mathivathani interacts with Presidency College Students | Neerthirai
#mathivathani #presidencycollege #caste #mathivathanispeech #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
தோழர் மதிவதனி எப்பொழுதும் மனிதநேயம் பேசும் எங்கள் தமிழ்நாட்டின் மகள்
பெரியார் பேத்தி..
தமிழகத்தின் சொத்து...
அனைவரும் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்கிறீர்களா@@jayasubash9975
மதிவதனி நல்ல பகுத்தறிவு உள்ள பெண்
Yes
haha ha ..... unclutre
அருமையான பேச்சு சகோதரி நன்றி வாழ்த்துக்கள்
❤
பிள்ளைகளுக்கு எப்படி சொல்ல வேண்டுமோ அதை அழகான மொழி நயத்தோடு விளக்கம் தந்த சகோதரிக்கு நன்றி.
மிகச் சிறப்பு👏🏼👏🏼👏🏼
மாணவர்களை முற்போக்கு சிந்தனைக்கு அழைத்துச் செல்லும் கல்லூரி நிர்வாகத்திற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்👏🏼👏🏼👏🏼
Excellent motivational presentation! Well done! So much impressive and no one would forgot the valid points she made. Congratulations to the management and the team.
நல்ல புரிதல் கொண்ட பேச்சு. கல்லூரி மாணவர்களிடம் இது போன்ற முற்ப்போக்கு பேச்சாளர்களை கொண்டு மாணவர்களுக்கு செமினார் நடத்த வேண்டும்.
Exactly
pirpoaku madhi
நல்ல பதிவு🎉🎉🎉
ஒரு சிறப்பான பேச்சு ஒவ்வொரு கல்லூரியிலும் நடத்தப் பட வேண்டும். தோழர் மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துகள். அவர்களின் பதிவுகள் எப்போதுமே சிறப்பானதாக இருக்கும். மாணவ, மாணவிகளிடையே நடந்த இந்த உரையாடல் அணைத்து இளம் தலைமுறையினரிடம் சென்றடைய வேண்டும்.
@@arivukadalp3179 - thoo arivu kettavanae
அருமையான மாணவர்களுக்கு தேவையான பேச்சு
தோழர் மதிவதனிக்கு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வணக்கம் தோழர் மதி வதனி 🙏. குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசாது. கேட்ட வார்த்தைதான் பேசும் அருமை.🎉🎉🎉
உங்களின் பேச்சை முதனமுதலில் கேட்டபொது மகிழ்ந்தேன். நீங்கள் பெரியதாக வளர்வீர்கள் என்று எண்ணினேன். ஆனால் இந்த சமுதாயத்தில் உங்களின் சேவை மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. உங்களின் சேவை இந்த சமுதாயத்திற்கு மிகமிக அவசியம். வாழ்த்துக்கள் சகோதரி.
கல்லூரிக்கு செல்லும் அனைத்து மாணவர்களும் கேட்க வேண்டிய, புரிய வேண்டிய கருத்துக்கள். வாழ்த்துகள்
இவ்வளவு சின்ன வயதில் விசாலமான பறந்த அறிவு பகுத்தறிவு பண்பு தெளிவு முதிர்ச்சி எளிமையான தோற்றம். அப்பப்பா. மிக்க மகிழ்ச்சி.மானமிகு மதிவதனி பணி தொடர வாழ்த்துகள். நிச்சயம் தங்கள் வாழ்கையில் உச்சம் தொடுவீர்கள்.
அர.அமுதவாணன் சென்னை.
மகளே,மாணவ,மாணவிகளுக்கு
நல்லவிதையை
விதைத்துவிட்டாய்
மிகவும்மகிழ்ச்சியாக
இருந்த்து
அறிவார்ந்த தெளிவான சொல்லாடல்கள் சகோதரி.பெரியாரின் விதைகள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.❤❤❤❤❤
அருமை யான முன்னெடுப்பு சகோதரி.
தோழர் அருள்மொழி அவர்களின் பேச்சை 1977 தேர்தல் கூட்டங்களில் இருந்து கேட்டு வருகிறேன். இவருக்கு அப்பறம் யார் இவ்வளவு புரிதலுடன்-எங்களுக்கு புரிதல்-என்ற எண்ணம் இருந்து வந்தது. கிடைத்து விட்டாய் தோழி "(முழு)மதிவதனி. கோர்வையாக எடுத்துக் கொண்ட - அவர்களே ஏற்படுத்தி கொண்ட - தலைப்பு பிழராமல் மணவர்களுடன் களந்துரையாடி னார். வளர்க உம் தொண்டு. வாழ்க.
உடலல்லாத குரலை காதலிக்கச்சொன்னால் மதிவதினியின் குரல்தான் என்னுடைய நிரந்தர காதலி....! இவரைப்போன்ற அறிவுசார்ந்த பெண்ணைப் பார்த்ததில்லை....
பகுத்தறிவு ரீதியான கேள்விகள் பதில்கள் சூப்பர்🎉❤
புன்னகையோட. பொருப்போடவும். சிரிப்போடவும். அன்பயும். அறிவையும். கலந்து. இத்தனை. அழகாக. அருமையாக.. வியக்கவைத்து. சிந்திக்கும்படி. அருமையாகசொன்னீர்கள். மக்களின்செல்வமகளே. வளமோட. வாழ. வாழ்த்துக்கள்.
மீன் குஞ்சுக்கு நீந்த கற்று கொடுக்கவா வேண்டும் மிக அருமை
சாதி ஒழிப்பின் முதல்படி இந்து மதத்தை விட்டு வெளியேறுவது. மனிதகுலத்தில் பிறந்த எல்லோருமே தாழ்ந்தவர்கள். எண்ணம் தாழ்ந்தது சொல் தாழ்ந்தது செயல் தாழ்ந்தது. அதிலும் தன்னை எவன் உயர்ந்தவன் என்று சொல்கிறோனே அவனே இருப்பதிலேயே தாழ்ந்த சாதி . உயர்வும் தாழ்வும் சாதியில் இல்லை அது மனிதனுடைய குணத்தில் இருக்கிறது
Super
தி.க கழகத்துக்கிட்ட சொல்லு இத.சாதிவெறியர்கள்.
❤❤❤❤❤❤
தோழர் அரசுக்கு கோரிக்கை வைக்கவும் சாதி சமுகம் அற்ற தமிழ்நாடு என அறிவிக்குமா? அதிகாரம் திராவிட கட்சிகளிடம் உள்ளது பள்ளியில்,வேலையில் எங்கு சாதி சான்றிதழ் தேவையில்லை என ஒரு அறிவிப்பாணை தோழர் ஏன் இதை மறுக்கின்றனர் ??? பேசலாம் சாதி இல்லை என மேடை வரை மட்டுமே கீழ் இறங்கினால் ஆனால் சாதியாக பிரிவார்கள் இதுதான் கள எதார்த்தம் அரசியல் கட்சிகள் எந்த தொகுதியில் எந்த சாதி மக்கள் அதிகமாக உள்ளார் என தெரிந்து அந்த சாதி வேட்பாளராக அறிவிக்கின்றனர் முதலில் அவர்கள் மாறவேண்டும் பின்பு எல்லாம் தான நடைபெறும் நன்றி
தோழர் அரசுக்கு கோரிக்கை வைக்கவும் சாதி சமுகம் அற்ற தமிழ்நாடு என அறிவிக்குமா? அதிகாரம் திராவிட கட்சிகளிடம் உள்ளது பள்ளியில்,வேலையில் எங்கு சாதி சான்றிதழ் தேவையில்லை என ஒரு அறிவிப்பாணை தோழர் ஏன் இதை மறுக்கின்றனர் ??? பேசலாம் சாதி இல்லை என மேடை வரை மட்டுமே கீழ் இறங்கினால் ஆனால் சாதியாக பிரிவார்கள் இதுதான் கள எதார்த்தம் அரசியல் கட்சிகள் எந்த தொகுதியில் எந்த சாதி மக்கள் அதிகமாக உள்ளார் என தெரிந்து அந்த சாதி வேட்பாளராக அறிவிக்கின்றனர் முதலில் அவர்கள் மாறவேண்டும் பின்பு எல்லாம் தான நடைபெறும் நன்றி
அருமை, அற்புதம்,. அறிவு, ஒழுக்கம், ஒற்றுமை, மனிதம் பற்றி இளைய தலைமுறைக்கு மதிவாதணியின் பேச்சு மிக பயனுள்ளது.
உங்களின் பேச்சு மிக சிறப்பு
இந்த பேச்சு அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு மாணவர்களிடையே பரப்பப்பட வேண்டும்.நாளைய இந்தியாவாவது சாதியற்ற சமூகமாக மலரட்டும்.
அருமையான புரிதல் கொண்ட விவாதம் வாழ்த்துக்கள்
சிறந்த கேள்வி தெளிவான பதில்.தொடரட்டும் பகுத்தறிவு பணி.
தோழர் மதிவதனி விவாதம் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோதரி உடைய தெளிவான பேச்சு தெளிவான அர்த்தம்
thooooooooo
Dei thevidia payya periyar Islam pathi enna sollirukarunu padichitu Vada potta 😂
@@user-pf1ci2lk5h வேற ஏதாச்ச்சு தெரியுமா?
த்தூ என்பதை தவிர?
த்தூ
@@user-iz1mc3vk5b - thoo thoo - nakku da naayae
@@user-pf1ci2lk5htharkuri thambikala b jalsa p cross belta
இளைய தலைமுறைக்கு மதிவாதணியின் பேச்சு மிக பயனுள்ளது.மிக பயனுள்ளது.மிக பயனுள்ளது.
நல்லபுரிதலோடுகல்லூரிமாணவமாணவிகளுக்குபாடமெடுத்தமதிவதினிக்குநன்றி
❤
Sila BJP sangees ivangala 200₹uppies nu solluraanga
தேவையற்றவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் உங்களின் புத்திசாலித்தனமான பேச்சு மிகவும் நன்று.நீங்கள் புத்திசாலிப் பெண்.தெரியாத தீமைகள் மற்றும் பிசாசுகளுடன் வாழும் சமுதாயத்தை திருத்த உங்களைப் போன்றவர்கள் பொதுவெளிக்கு வர வேண்டும்.
Ms.madhivadhani your preaching is very good for students and teachers.Thanks.
இந்தப்பிள்ளையின் மேடைக்கு தனி மரியாதை உண்டு இலங்கையிலிருந்து இந்தப் நிகழ்ச்சி களை எதிர் திர்பார்க்கிறேன்
மாணவர்கள் எதிர்காலம் குறித்து அருமையான உரை தோழர் நன்றி வாழ்த்துக்கள்
உங்கள் பேச்சைக்கேட்டுக்கொண்டிருக்கும் மாணவர்களை அவ்வப்போது கேள்வி கேட்டு சோர்வடையவிடாமல் பேசும் திறமையே அபாரம். வாழ்த்துக்கள் சகோதரி.
நமது இயக்கத்தின் தோழர் மதிவதனி பேச்சாற்றல் மிக்க சிறந்தது
எங்கள் ஐயா தந்தை பெரியார் இன்றும் என்றும் வாழக 🙏
தோழர். மதிவதனி ஆற்றிய உரை வளரும் பருவத்தினருக்கு மிகவும் அவசியமானது. இந்த சிறப்பான நிகழ்ச்சி வழங்கியமைக்கு
வாழ்த்துகள்.
தோழர் உங்கள் கொள்கை முழக்கம் தொடர்ந்து ஒலிக்கும் வேண்டும்
thooooooooooooo
மிகவும் எளிதான உந்துதல். பெரியாரின் கருத்துக்களை அருமையாக எடுத்துரைத்தார்.
மதி வதனி நீங்க நாட்டிற்கு அவசியம் வேண்டும் வாழ்க வளமுடன்
அனைத்து மாணவர்களும் பார்க்க வேண்டும் அருமையான கருத்துக்கள் மாணவர்களுக்கு புரிய வைத்தல் அருமை. எழுச்சி தமிழர் கோட்பாடு அரசியலை உள் வாங்கி மாணவர் அவரின் தம்பியாக. உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி. ❤
அருமையான உன்மையான தகவல்
Every school and college needed this type of program.. our govt should consider this apply to all over Tamilnadu atleast it will change 1 person avan oru thana mathuvan.. hate propaganda from what’s app university Namma ipdi than break pannalam. As always matuvathini rocks ❤️
சரியா சொன்னீங்க
அருமையான கருத்துரையாடல் மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு சகோதரி வழக்கறிஞர் மதுவதினியின் பதில்கள் அருமை எதார்தமானது
Awesome speech - Madhivadhani
உங்கள் பேச்சை திரும்ப திரும்ப கேட்கும்போது உங்கள் மீது அன்பு கூடிக்கொண்டே இருக்கிறது தங்கை....
மிகவும் அருமையான பயனுள்ள பேச்சு.
நன்றி
தொடர்ந்து இளைஞர்களை நல்வழியில் பயனிக்க வழி காட்டுங்கள்
நல்ல தலைமுறை உருவாக்கும் பணியில் தோழர் மதுவதனி அவர்களுக்கு பாராட்டுக்கள் தோழ உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள்
❤❤❤வாழ்க சமூக நீதி ⚖️⚖️⚖️❤❤
சூப்பர் பேச்சு சகோதரி.
வாழ்த்துக்கள் சகோதரி மதிவதனியின் அருமையான பேச்சு வாழ்த்துக்கள். நன்றி.
மதிவதனி பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது சிந்திக்க வேண்டிய பேச்சு
Very good address to the student community
சகோதரி மதிவதனி 💐👌 எப்பொழுதும் போல் அறிவார்ந்த பேச்சு
நெகிழ்ச்சியா இருக்கு தங்கமே உங்களின் இந்தத் தெளிவும் மாணவர்களுக்கு அதைச் சொன்ன அழகும்❤❤❤❤❤
நன்றி தங்க மகள் vazka
நான் என்ன வேலை செய்து கொண்டு இருந்தாலும் அதை அப்படியே ஸ்டாப் பண்ணிவிட்டு உங்கள் டிவி பேச்சுவார்த்தை நான் உற்று நோக்கி பார்ப்பேன்
❤ மிக மிக அவசியமான கேட்க கூடிய அளவுக்கு கருத்துக்களம்.. சிறந்த பெண்
சிறப்பு பணி தொடர வாழ்த்துக்கள்.
மிக சிறப்பான சிந்திக்க வைக்கும் பேச்சு 🎉
woow wt a birllent speech mathivathani sister ivangala maathiri collagela koopuduinga hattsoff pora pookula seemana oru mithi ha aha
ஸ்ரீநிதி கேட்ட கேள்வி👏👏👏💯
வாழ்த்துக்கள் தோழர்
அறிவாற்றல் தெளிவு
மதிவதனி பெயரின் அர்த்தம்
புரிகிறது.
பெரிய பேராசிரியை...
வாழ்க வளர்க....
அருமையான உரையாடல்
வாழ்த்துகள் மதிவதனி
பெல் ஆறுமுகம்
உண்மை
அருமை அருமை நல்ல பயனுள்ள உரையாடல்.❤
பல கல்லூரியில் மகளை அழைத்து பயன்படுத்தி பயன்படவேண்டும்
❤ அருமையான விளக்கம்... தெளிவான பேச்சு..வாழ்த்துக்கள்
தோழர் மதுவதனி அவர்கள் மாணவர்களை சிறப்பான பேச்சினால் சிந்திக்க வைத்ததுள்ளது அருமை. இதேபோல் நிறைய விழிப்புணர்வு மாணவர்களுக்கு தேவை . வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்தி கொள்ளுங்கள். நன்றி
When I was doing my Post Graduation the so-called சாதிய பேராசிரியர்களை பார்த்திருக்கிறேன்.....ஏன் முதல்வரே அப்படித்தான் இருந்தான்....
My daughter of tamilnadu always great
Mathivathani.mysister🎉salam.our speech very geret 🎉🎉🎉.md rafiq.j Tamil nadu
நீங்க அணிந்துருக்கும் ஆடை மரியாதை கூறியது உங்கள் வார்த்தைகள் மிகவும் தெளிவானது 👌👌👌
இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்காததை ,ஆசிரியர்கள் சொல்ல தயங்கும் சில விசயங்களை,
இந்த சமூகத்தில் நல்ல மனிதனாக மாற வேண்டும் என்பதை பொறுமையாக பல விளக்கங்களுடன் மிக மிக அருமையான தமிழில் அழகுபட விளக்கிய சகோதரி மதிவதனியின் பாணி மிகச் சிறப்பானது.மேன்மையானது.வாழ்த்துக்கள்.
அருமையான பேச்சு சகோதரி
நல்லா அட்வைஸ் மாணவர்கள் கூட நல்லா உரையாடல்
வணக்கம்,
சொற்களில் அன்பை புகுத்தி கல்லூரி மாணாக்கர்களுக்கு பகுத்தறிவை நன்குறைத்த தோழர், செல்வி. மதிவதனி அவர்களுக்கு நன்றி
மனிதம் பழகுவோம் ...
சிறப்பான தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் தோழர்.💐💐
அருமை
thooooooo
இந்த கலந்துரையாடல் மிகவும் பயனுள்ள தகவல்
அருமை தெளிவு மிக்க பேச்சு 🙏💐💐💐
super speech
மதிவதனிபோல் ஒரு ஆயிரம் பெண்கள் வந்தாலேபோதும் தமிழ்நாடு மேலும் வலுபெறும்
மிகப்பெரிய விளக்கம்... யாராலும் சொல்ல முடியாது... 🎉🎉🎉 நல்ல அறிவு... புத்திசாலி .. பெரியாரின் நிஜப் பிள்ளை நீங்கள்..... தொடருங்க..... நிறைய பேசுங்க....
மிகச்சிறந்த அனுகுமுறை தோழர்!
This kind of person we should call to our colleges and schools for honorable speech
என் மகள் வயதுள்ள பிள்ளை நல்ல விளக்கமாக அறிவார்ந்த விளக்கி உள்ளீனர்கள் பஷீர் பாய்
❤❤❤good 👍
என் சகோதரி மதிவதனி க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
Valthukkal
Congratulations for your thoughtful services and compassion ❤️ by the Indian Association of lawyers Tamil Nadu chapter and ISCUF NATIONAL COUNCIL NEW delhi and myself.
Brilliant! Session with lots of learning.
Nandraga pesugirirgal thodarattum ungal pechchu nandri
ஜாதிகள் இல்லையடி பாப்பாவை தவிர ஜாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு புரிதலுக்கான பாடங்கள் எதுவுமே பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதில் இருக்கிற அரசியல் சூழ்ச்சியை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
Super speech
Very good
பெரியார் பேத்தி என்றால் சும்மாவா ❤❤❤
சகோதரியின் பேச்சாற்றலை கேட்டு கொண்டே இருக்கலாம். பேச்சு திறந்த மனசு. வாழ்த்துக்கள் சகோதரி. சகோதரி..
வாழ்க தோழி, வளர்க,
சமூகம் வளரும்.
🙏🙏🙏👌👌👌💯
சகோதரி மதிவதனி நல்ல டேலண்ட்❤❤❤
வாழ்த்துக்கள்மகளே