நாம் பெற்ற இறையின்பத்தை நம்முடைய சந்ததியினருக்கு சுவைக்க செய்வோம் August 13, 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • 🗓13/8/2023
    வருடாந்திர ஆன்மீக மாநாடு
    காஜாமலை,திருச்சி
    நிறைவு நிகழ்ச்சி.
    ❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈
    🎙
    ஷைகுத்தரீக்கத் ஆஷிகேரசூல் ஆன்மீக செம்மல் அல்லாமா அஷ்ஷைக் S.S ஹைதர் அலி மிஸ்பாஹி ஹழரத் கிப்ளா சிஷ்தி காதிரி தாமத் பரகாத்துஹும்
    🕌 முதல்வர் : தாருல் உலூம் உஸ்மானிய்யா அரபிக்கல்லூரி,
    🕌 தலைமை இமாம் : வாவர் ஹனஃபி ஜுமுஆ பள்ளிவாசல், மேலப்பாளையம், திருநெல்வேலி.
    📋 *தலைப்பு: நாம் பெற்ற இறையன்பத்தை நம்முடைய சந்ததியினருக்கு சுவைக்க செய்வோம் *

ความคิดเห็น • 24

  • @hadhihassan4638
    @hadhihassan4638 10 หลายเดือนก่อน

    Masha allah

  • @thameemulansari9444
    @thameemulansari9444 ปีที่แล้ว +2

    Zasakallah khair anminha

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 ปีที่แล้ว +2

    Masha allah arumaiyana bayan ❤❤

  • @user-xj4jl6sf3q
    @user-xj4jl6sf3q ปีที่แล้ว +3

    அல்ஹம்துலில்லாஹ் எங்கள் ஹஜ்ரத் ஆயுள் ஆஃபியத்தில் அல்லாஹ் நிறைவான பரக்கத் செய்வானாக

  • @jahaarviews
    @jahaarviews 11 หลายเดือนก่อน

    🤲🤲

  • @shuhoodhishatv7708
    @shuhoodhishatv7708 ปีที่แล้ว +2

    37:37 Abu mahajanu sahafi raliyalahuanhu Sahabi

  • @user-ib2id5uz3y
    @user-ib2id5uz3y ปีที่แล้ว +7

    Molana ungaladhu bayaanai keattu En kangalil kanneer vandhadhu. Ungaladhu vaarthai ovandrum engaludaiya imaanai pudhupikkiradhu. Alhamdulillah mukmeenaana naam anaivarukum allah kirubai seivaana.

  • @benasirhithaya7517
    @benasirhithaya7517 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் தாங்களின் இஸ்திமா அடுத்து எங்கே நடைபெறும் என்பதை தயவுகூர்ந்து தெரியப்படுத்தவும் ப்ளிஸ்😭😭😭

  • @shuhoodhishatv7708
    @shuhoodhishatv7708 ปีที่แล้ว +2

    21:54 Maamanar Umar ibn Abdul azeez

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 ปีที่แล้ว +2

    Moulana ungal bayan ovvonrum Naan puthusa kettu viyanthu pogiren masha allah ❤

  • @shuhoodhishatv7708
    @shuhoodhishatv7708 ปีที่แล้ว +1

    21:10 pelaigal valarpu

  • @shuhoodhishatv7708
    @shuhoodhishatv7708 ปีที่แล้ว +2

    08:20 1. Mounamaga irugal

  • @shuhoodhishatv7708
    @shuhoodhishatv7708 ปีที่แล้ว +1

    29:53 ishan IBU Abdul azeez

  • @shuhoodhishatv7708
    @shuhoodhishatv7708 ปีที่แล้ว +1

    15:25 2. Oru kaamilana shiekh

  • @jackff1132
    @jackff1132 11 หลายเดือนก่อน

    Assalamu alaikum wa Rahmatullah

  • @ashrafali6
    @ashrafali6 11 หลายเดือนก่อน

    Assalamu alaikkum

  • @shuhoodhishatv7708
    @shuhoodhishatv7708 ปีที่แล้ว +2

    31:44 Hajrat muter ibnu Sulaiman

  • @shuhoodhishatv7708
    @shuhoodhishatv7708 ปีที่แล้ว +1

    17:24 3. Nafs very very Danger
    Immam Abu sari

  • @shuhoodhishatv7708
    @shuhoodhishatv7708 ปีที่แล้ว +1

    40:20 Sahat ibnu Abe wakaas
    Kaatesiya

  • @thameemulansari9444
    @thameemulansari9444 ปีที่แล้ว

    Hajrath ungalidam biathlon vanganum hajrath

  • @buruhani1
    @buruhani1 ปีที่แล้ว +1

    சலாம் ஹாஜி

  • @justinesamuel7335
    @justinesamuel7335 ปีที่แล้ว

    இயேசுவே அல்லாஹ்.
    யோவான் John 1 : 1 to 5
    1: ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
    2: அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
    3: சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
    4: அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
    5: அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை
    பிதா/கடவுள்/ தேவன் /யெகோவா/சர்வவல்லமையுள்ளவர்.
    குமாரன்/இயேசு கிறிஸ்து/ஓம்/வார்த்தை/இறைவன்/படைப்பாளர்/ பரமேஷ்வர்/பிரஜாபதி/மீட்பர்/
    பரிசுத்த ஆவியானவர்/ தேற்றவாளன்
    மூன்றும் ஒன்றுதான், ஆனால் தனிப்பட்ட முறையில் வேறுபட்டவை.
    ஓம் என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும்.
    ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது.
    ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று ஈஸா நபியைக் குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
    பரிசுத்த ஆவியைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் இல்லை என்று நம்புகிறேன்.
    87. .... மேலும் மர்யமின் மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளைக் கொடுத்து, அவரைப் பரிசுத்த ஆவியைக் கொண்டு பலப்படுத்தினோம்.
    குர்ஆன் 2:87
    2 : 253 , 5 : 110 , 16 : 102 , 19 : 17 , . .. Etc ( குர்ஆனில் 10 முறை பரிசுத்த ஆவியானவரை குறித்து கூறப்பட்டிருக்கிறது)
    இப்போது நாம் பரிசுத்த வேத வெளிச்சத்தில் அல்லது 52 முறை வேதம் உடையவர்களே வேதம் கொடுக்கப்பட்ட அவர்களே என்று கூறிய அந்த வேதத்தில் இருந்து தேவனுடைய குமாரன் எப்படி என்ற விளக்கத்தை பார்ப்போம்.
    லூக்கா Luke 1 : 35
    தூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வரும், உன்னதமானவருடைய வல்லமை உன்மேல் நிழலிடும்; ஆகையால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமானது தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும்.
    தேவனுடைய குமாரன் என்றால் பரிசுத்த ஆவியின்படி மாம்சத்தில் இல்லை என்று அர்த்தம்
    உதாரணமாக உங்கள் தந்தையின் விந்து அல்லது டிஎன்ஏ நீங்கள் பிறந்ததால் நீங்கள் உங்கள் தந்தையின் குழந்தை/ மகன்
    யோவான் 1 : 34
    அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான்.
    யோவான் 11: 27
    அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
    ரோமர் 1 : 5
    மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், *பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று* மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.

  • @madarasailhamululoomtrichy7628
    @madarasailhamululoomtrichy7628 ปีที่แล้ว

    Allahu akbar