ஓம் நமோ நாராயணாய! (பாட்டு)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2024
  • அருஞ்சொற்பொருள் விளக்கம்:
    நாரணன் - திருமால்
    பூரணமாய் - முழுமையாய்
    வாரணனான - பிள்ளையாரான
    உறும் - மிக்க (அ) தேர்ந்த
    பூசையுற்றுத் - பூசை நிகழ்த்தியதால்
    வாராக்கதி - வீடுபேறு (அ) மோட்சம்
    ஆரணங்காம் - தெய்வப்பெண்ணாம்
    திருமகள் - இலக்குமி (அ) லட்சுமி
    ஆரணம் - மறை (அ) வேதம்
    கோசமுற்று - உடல்பெற்று
    தெருள் - ஞானம் (அ) தெளிவு
    ஆரணன் - நான்முகன் (அ) பிரம்மன்
    அரன் - சிவன்
    சிரம் - தலை
    ஆரணியால் - உமையவளால் (அ) பார்வதி தேவியால்
    வாசிப்பெற்று - தலைகள் ஒன்றுகூடி ஒரு சுவாசம் பெற்று
    திரம் - நிலைத்த (அ) உறுதியான
    வீறு புரம் - பெருமைமிகு உடலில் (அ) கோயிலில்
    ஆரக்கத் திருமார்பில் - சந்தன மணம் கமழும் திருமார்பில்
    #lordvenkateshwara #lordsrinivasa #perumal #thirumal #thirumagal #lordlakshmi #thiruvallur #Veeraragavaperumal #lordbalaji

ความคิดเห็น •