எண்கவுன்டரை நான் வரவேற்கிறேன்.தமிழ்நாடு அரசுக்கு நன்றி.ரவுடிகளை ஒடுக்குங்கள். இந்த அரசியல் வாதிகள் இப்படி தான் எதற்கு எடுத்தாலும் குற்றச்சாட்டு கூறுவார்கள்
100% என்கவுண்டர் சரியனது பொதுமக்கள் நாங்கள் வரவேற்கிறோம் நீங்கள் யாருப்பா சொல்றதுக்கு இவனுகளையும் சேர்த்து என்கவுண்டர் பண்ணுங்க சார் இவங்களுக்கும் தொடர்பிருக்கலாம்
இந்த மாதிரி கருத்து தெரிவிப்பது தவறு....குற்றவாளியை குற்றவாளியாக தான் பார்க்க வேண்டும்.....கொலையை செய்தவனை எப்படி தண்டிப்பது?? அவனை எண்கவுண்டர் தான் செய்ய வேண்டும்
தற்க்குறிகளா இறந்தவனுடையே உண்மையும் செத்து போச்சி அரசியல் வாதிகளுக்குத்தெரியும் மக்கள் திறமையானமுட்டாள் என்று .வாழ்க அரசியல் வாதி வளர்க அவர்கள் குடும்பம் வளம்.
எங்கள் இதயதெய்வம் அம்மா அவர்கள் விட்டுச்சென்ற பணியை ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சரியான முறையில் சரியான பாதையில் சென்று நடத்த ஆரம்பித்து விட்டார் எனவே இவர்கள் என்ன ஜோபைடனும் புதினும் ஆக யார் கேள்வி கேட்பினும் பதில் வரும் பொறுமை
எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி என்கவுண்டர் ல நீ தான் முதல் akquast..நீ பொது மக்களை சுட்டு கொண்டாய்..இப்பொ ரவுடிக்கு வக்காலத்து கு வரா.😊😊உன்னால் அதிமுக கட்சிக்கு அவபெயர்.😊😊😊
சட்டம் ஒழுங்கு சரியில்லை சொல்றீங்க இப்படி செஞ்சா என்கவுண்டர் பண்ணா சட்டை ஒழுங்கா சொல்றீங்க என்னதான் செய்வாங்க அந்தத் முதலமைச்சர் பாவம் நான் இந்த கட்சியே கிடையாது நான் வேற கட்சி இருந்தாலும் நல்ல செயல் செய்கிறார் இந்த விஷயத்துக்கு மட்டும் இவர் பாராட்டுகிறேன் என் கவுண்டர் பண்ணது தான் சரி மிகச்சிறந்த செயல் இனி தப்பு நடக்காது நாட்டுல
ரவுடி என்பவனால் யாருக்கு என்ன பலன் பொதுமக்களுக்கு தான் அவன் துரோகம் செய்வான் உங்களுக்கு இது இல்லாத ஒரு கெட்ட பெயர் அவனை சுட்டுக் கொள்வது நியாயமானது அவர்களுக்கு ஏ + ரவுடி பி + ரவுடி எல்லாம் சொல்லக்கூடாது கண்டு கொள்ள வேண்டியதுதான் கரெக்டான முடிவு
காதுல வாழப்பூ! தடயங்கள் மறைப்பதற்கு எண்கவுண்டர் என்று பெயர். இது சிக்கலை உருவாக்கும். பாவம் முதல்வரின் தலைவலிதொடர்கதை! ஒரு புறம் கட்சிகாரன் மறுபுறம் காக்கிகள். ஆழ்ந்த அனுதாபங்கள். 😊மீதமுள்ளவர்களையும் ஒரு மாதத்தில் இதே வேக நடவடிக்கை எடுத்தால் இரண்டே மாதத்தில் வழக்கை முடித்து விடலாம்.!!!! 😢
முதல்ல எல்லோரும் இவங்க குற்றவாளி இல்லை அப்படின்னு சொன்னாங்க. இப்போ வந்து . முக்கிய குற்றவாளி சுட்டுக் கொன்று விட்டார்கள் என்கிறார்கள்.. சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு கிளம்பிட வேண்டியதுதான்
இவனுக அரசியல் பண்றத பார்த்து எத்தனை முறை மக்கள் காரிதுப்பியும் திருந்தமாட்டானுக.
இவனுங்க இப்படி தான் பேசுவானுங்க நீங்க என்கவுண்டர் பன்னூங்க 🎉🎉🎉
போலீஸ் வாழ்க🎉 என்கவுண்டர் சரி
மக்கள் ஏற்றுக் கொ ண்ட விஷயம் ஆனால் எதிர் கட்சிகள் எதிர் கின்றர்கள்
தலைவர்கள் ரவுடி பக்கம், மக்களாகிய நாங்கள் காவல்துறை பக்கம். ஓரமா போய் விளையாடுங்க.
மக்கள் நாம் அரசுக்கு ஆதரவாக இருப்போம்.
Super brother
எனக்கு என்னமோ இந்த கண்டனம் தெரிவிக்கிற பக்கிங்க மேல தான் சந்தேகமா இருக்கு ஒரு வேல இவனுங்க தான் செய்ய சொல்லி இருப்பானுங்களா
😂😂😂😂
எனக்கும் அதே சந்தேகம் தான் 🤔
யாரு இவனுகளா அரசியல் தலைவர்கள்.இவனுக அரசியல் தறுதலைகள்
என்கவுண்டரில் பலியான திருவேங்கடம் நியாயமான தீர்ப்பாகும்,
தில்லுமுல்லு ஒருமுறைக்கு நான்குபக்கமும் தீவிரவிசாரனை தேவை உண்மை குற்றவாளி தப்பிவிட்டார் வாழ்க தமிழக அரசிய்ல் வாதிகள் வளர்க அவர்கள் குடும்ப வளம்,
@Jaihanuman-r8f yes
@Jaihanuman-r8f cctv ஆதாரத்தோடு போலீஸ் தரப்பில் உண்மையான குற்றவாளிகளை காண்பிக்க பட்டு விட்டது புதுசா நீ வந்து கம்பிக் கட்ட வேண்டாம்
எல்லாரும் சேர்ந்து கோரஸ் பாடுவது நல்லாஇருக்கு
எண்கவுன்டரை நான் வரவேற்கிறேன்.தமிழ்நாடு அரசுக்கு நன்றி.ரவுடிகளை ஒடுக்குங்கள். இந்த அரசியல் வாதிகள் இப்படி தான் எதற்கு எடுத்தாலும் குற்றச்சாட்டு கூறுவார்கள்
ஆம்ஸ்சும் ஒரு ரவுடிதான்,அவன கொன்னதும் தப்பில்லைனு சொல்லவறியா
Avan unmaiya sollakudanu Encounter..
Summa loosu mari cmt pannitu
Aruthira theurutan Attukuti
@@PremaPremavignesh yes Avan unmaiya sollakudanu Encounter..
அவன் கொலைகாரன் டா
100% என்கவுண்டர் சரியனது பொதுமக்கள் நாங்கள் வரவேற்கிறோம் நீங்கள் யாருப்பா சொல்றதுக்கு இவனுகளையும் சேர்த்து என்கவுண்டர் பண்ணுங்க சார் இவங்களுக்கும் தொடர்பிருக்கலாம்
evanga meain kuttra vittuvanga avane vaitthu yaru seiya sonnathunu unmaiye vangama engunder panni enna purojinam
மக்கள் காவல்துறை பக்கம்
கொலையாளிகள்கூட இவனுங்களுக்கு கூட்டு இருக்குமோனு தோனுது.
Yes
இந்த மாதிரி கருத்து தெரிவிப்பது தவறு....குற்றவாளியை குற்றவாளியாக தான் பார்க்க வேண்டும்.....கொலையை செய்தவனை எப்படி தண்டிப்பது?? அவனை எண்கவுண்டர் தான் செய்ய வேண்டும்
அடுத்தவன ஆம்ஸ் கொன்னானே அப்பவே இந்த ஆம்ஸ்அ என்கவுண்டர் பண்ணிருக்கனும் 😂.
தற்க்குறிகளா இறந்தவனுடையே உண்மையும் செத்து போச்சி அரசியல் வாதிகளுக்குத்தெரியும் மக்கள் திறமையானமுட்டாள் என்று .வாழ்க அரசியல் வாதி வளர்க அவர்கள் குடும்பம் வளம்.
@@DeviLakhshmananfirst aruthura theurutan Attukuti ya potanum
எடப்பாடி பழனிச்சாமி. சீமான்.அண்ணாமலை நீங்க மட்டும் தான் இப்படி பேசுவீங்க இனிமேல் இப்ப விழுர ஓட்டு கூட விழாது
தமிழ்நாடு எடுத்த முடிவு சரியானது
என்கவுண்டர் சரியானது
ரவுடி களுக்குகட்சிபதவிகொடுத்துஅழகுபார்க்கும்அன்னாமலைபோன்றோரை உள்ளேவைத்துநாலுசாத்துவிட்டால் எல்லாம்சரியாகிவிடும்
இவனுங்க கூட்டணிதொல்லைதாங்கமுடியல
தமிழக காவல்துறையை மனதார வாழ்துகிறோம் உங்கள் அதிரடி நடவடிக்கை தொடரட்டும் வீணாக போனவர்கள் விமர்சனத்தை பொறுற்படுத்தவேண்டியதில்லை
இது அழகாக மூடி மறைக்கும் காவல்துறை மற்றவர்கள் அனைவரும் திருவெங்கடம் கூறி தான் நாங்கள் செய்தோம் என்று இந்த கேஸை முடிக்க பார்க்கிறார்கள்
அவன் சீமா ஒரு ஆளு எடப்பாடி ஒரு ஆளு எடப்பாடி என்கவுண்டர் பண்ணனும்
😂😂😂😂
நி ஒரு ஆலு புழுத்தி மண்டையில் களிமண் தான் இருக்கு
அப்போ என்ன செய்ய வெத்தலை பாக்கு வச்சு கறி சோறு போடலாமா முட்டா பமலுக...
Super
என்கவுண்டர் தான் சரி
சட்டம் ஒழுங்கு சரி செய்ய வேண்டும் என்றால் இப்படித்தான் செய்து ஆக வேண்டும் எதற்கும் குறை கூறும் தலைவர்கள் வேற எப்படி சொல்லுங்கள்
காவல்துறைக்கு வாழ்த்துக்கள்
என்கவுண்டரை நாங்கள் வரவேற்கிறோம்
எவன் என்ன சொன்னாலும் என்கவுண்டர் என்கவுண்டர் தான் போங்கடா
நீங்கள் எல்லாம் ஒரு ஒரு காலமும் அரசியல்ல மேன்மை அடைய முடியாது உங்களுடைய விமர்சனங்களே தவறானது
We Need More Encounter செத்தவன் ஒன்னும் தியாகி இல்ல 🎉🎉
உங்களுக்கு என்னடா பிரச்சனை ரவுடிக்கு இப்படி ஒரு சப்போட்டா என் கவுண்டர் சரிதான்
இதற்குப் பின்னால் ஒரு பெரும் புள்ளி இருக்கிறது அதை வெளியே வரவில்லை என்றால் மக்கள் புரட்சியின் இங்கு வெடிக்கும்
எங்கள் இதயதெய்வம் அம்மா அவர்கள் விட்டுச்சென்ற பணியை ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சரியான முறையில் சரியான பாதையில் சென்று நடத்த ஆரம்பித்து விட்டார் எனவே இவர்கள் என்ன ஜோபைடனும் புதினும் ஆக யார் கேள்வி கேட்பினும் பதில் வரும் பொறுமை
இங்குள்ள அரசியல் நடத்திய ரவுடி சுட்டுக்கொன்று அதுக்கும் விமர்சனம்
தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறைக்கு நன்றி . வரும் காலங்களில் திமுக ஆட்சிதான்.
எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி என்கவுண்டர் ல நீ தான் முதல் akquast..நீ பொது மக்களை சுட்டு கொண்டாய்..இப்பொ ரவுடிக்கு வக்காலத்து கு வரா.😊😊உன்னால் அதிமுக கட்சிக்கு அவபெயர்.😊😊😊
ரவுடி வைத்து அரசியல் பண்ணரவங்தானெ
இவர்கள் மூவரும் அரசியல் கோமாளிகள்
அந்த ரவுடிக்கு மாலை மரியாதை கொடுத்து அவார்டு கொடுக்கலாமா
தளபதி ஆம் சாங் குடும்பத்தில் நல்லவங்க தான் நீங்கள் தான் டா திருடர்கள்.
இவ்வளவு நாட்களாக பல கொலைகள் வாிசையாக நடந்த போது ஏன் என்கவுண்டா் நடக்கவில்லை அரசும் காவல் துறையும் என்ன செய்து கொண்டி௫ந்தது
சீமான் அண்ணாமலை சாட்டை போன்ற வர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும்
இவர்கள் உள்ள தொடர்பை விசாரணை செய்ய வேண்டும்
சட்டம் ஒழுங்கு சரியில்லை சொல்றீங்க இப்படி செஞ்சா என்கவுண்டர் பண்ணா சட்டை ஒழுங்கா சொல்றீங்க என்னதான் செய்வாங்க அந்தத் முதலமைச்சர் பாவம் நான் இந்த கட்சியே கிடையாது நான் வேற கட்சி இருந்தாலும் நல்ல செயல் செய்கிறார் இந்த விஷயத்துக்கு மட்டும் இவர் பாராட்டுகிறேன் என் கவுண்டர் பண்ணது தான் சரி மிகச்சிறந்த செயல் இனி தப்பு நடக்காது நாட்டுல
Ellaryum encounter seiya vendumm
Super poduthaluu👍
Seeman nee kuttravaliya vachu azhagu parppai endruthaan makkal yarum unakku ottupoduradhu illai....
Indha thandanaiya parthu ravudigal payappadavendum..❤🎉
Pongada pudungigalae ithu thaan 🎉🎉🎉🎉 thanks to TN police
supper sir 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
என்னாங்க டா எல்லா பொட்டைங்களும் கண்டனம் தெரிவிக்குறிங்க அரசியல் அனாதை பொட்டைங்களா
Jaltra
Jaltra
கரெக்டா சொல்றீங்க ப்ரோ
@@js7238Naa DMK va sonne 🤦
@@msdheena1411 நான் பாலியல் மாடல் கட்சி சொன்னேன் நீ ஏன் ப்ரோ கதறிகிட்டு வற்றே 😂😂 நான் உன்னை எதுவும் சொல்லவில்லை
காவல் துறை வாழ்த்துகள்
Encounter potta thaan rowdy thirundhuvaanuvo
என்கவுன்டர் தப்பில்லை.ஆனால் மேலிடத்தில் இருக்க யாரையோ காப்பாற்றவே என் கவுட்ண்டர் .
எடபாடி சீமான் வெத்துவேட்டு
என்கவுண்டர் சரி. இல்லனா கோர்ட் கேஸ் போயிட்டு . ஜாமின் la வந்திடுவான்ஹா
Thiruvenkatam thiyaki athirku evarkal. Kandanam kalathin kolam. Selfish
டேய் நீங்க எல்லாம் தலைவர்கள் இல்லை தறுதலைகள்😂😂😂😂😂
Tamil Nadu காவல்துறை ❤❤❤👍
இவன்க ஏன் பதறுறான்க, சரியில்லையே
ஆமா இப்ப என்ன அதற்கு உங்க ஆட்சியில் இந்த மாதிரி நடந்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும் மிஸ்டர் எடப்பாடி
இதை வைத்து அரசியல்
செய்ய வோண்டாம் அதனால்
நீங்க தோற்பது உறுதி என் கவுன்டர் செய்தால்தான் ரவுடிக்கு பயம் வரும்
EPS அவர்களே தூத்துக்குடி
துப்பாக்கி சூடு பத்தி பேசுங்க உங்க ஆட்சியில் தான் நடந்துச்சி
ரவுடி என்பவனால் யாருக்கு என்ன பலன் பொதுமக்களுக்கு தான் அவன் துரோகம் செய்வான் உங்களுக்கு இது இல்லாத ஒரு கெட்ட பெயர் அவனை சுட்டுக் கொள்வது நியாயமானது அவர்களுக்கு ஏ + ரவுடி பி + ரவுடி எல்லாம் சொல்லக்கூடாது கண்டு கொள்ள வேண்டியதுதான் கரெக்டான முடிவு
உங்களை கொலைகாறனுக்கு இப்படி ஆதரவு பேசுவது தவரு.
உங்க எவர்க்கும் ஓட்டு கிடையாது,...கூட்டு சதி காரனுங்களா..... காவல் துறை பக்கம்............ சங்கிலாம் கதறுங்க....
கன்டனம் தெரிவிக்கின்ற முகரகட்டைகளைப்பாரு மக்கள் நாங்கள் ஆதரிக்கின்றோம்.மூடுங்கடா முன்டங்களா....
அடடா எப்படிப்பட்ட கண்டனங்கள்
Oru rowdy ku ivalo support pandranunga
Super ( point),🤔
நீயா மோடி
சரணடைந்த அனைவரையும் இதே போல சுட்டுக்கொள்ள வேண்டும்... இவனுங்க பேசுவானுங்க மக்களுக்கு ரவுடி என்கவுண்டர் பரிசு தாங்க
Correct ini aduthavanugaga aajar aaga mattanuga
தூத்துக்குடி
அனைவரையும் சுட்டுதல்லவெண்டும் இதில் அரசியல் பன்றனுங்க
காதுல வாழப்பூ! தடயங்கள் மறைப்பதற்கு எண்கவுண்டர் என்று பெயர். இது சிக்கலை உருவாக்கும். பாவம் முதல்வரின் தலைவலிதொடர்கதை! ஒரு புறம் கட்சிகாரன் மறுபுறம் காக்கிகள். ஆழ்ந்த அனுதாபங்கள். 😊மீதமுள்ளவர்களையும் ஒரு மாதத்தில் இதே வேக நடவடிக்கை எடுத்தால் இரண்டே மாதத்தில் வழக்கை முடித்து விடலாம்.!!!! 😢
முக்கிய குற்றவாளியை கொன்று
முக்கிய தடயங்களை அழித்து
விட்டாா்கள்
Encounter pannattum saagattum . Innumerable uyir pogamal eirukkattum
போங்கடா
உன்ன சுடனும்
இவனுங்க தியாகியா சுட்டு தள்ளுங்க
Evanunga Moonu perum Nalla Yokiyavaanga yeche
பிக்காளி பழனிசாமி சல்லி தனமா பொடி பய மாரி பேட்டி குடுக்குர
இவங்கதான் அம்சானை கொல்லச்சொல்லியிருக்காங்க அவங்க பம்பரம் வீசி விட்டது இவங்க
முதல்ல எல்லோரும் இவங்க குற்றவாளி இல்லை அப்படின்னு சொன்னாங்க. இப்போ வந்து . முக்கிய குற்றவாளி சுட்டுக் கொன்று விட்டார்கள் என்கிறார்கள்.. சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு கிளம்பிட வேண்டியதுதான்
Hi
முதல்ல இவனுகல போடணும்
இவனுக தலைவர்கள் இல்லை தறுதலைகள்
Kaval thurai seithathu sirapana seyal vazhuthukal
3 idiots
டிவி பாத்து தெரிந்தியா
இவனுங்க எல்லாம் தலைவனாப்பா😅😅😅😅😅😅😅😅😅😅😅
எடப்பாடி தூத்துகுடியை மறந்துட்டானப்பா,,,,
குற்றவாளி அண்ணாமலையை காப்பற்ற
இது ஒரு படக்காட்சி எல்லாம்
என்கவுண்டர் போட்டார்கள் தூக்கில் போட வேண்டும் தானே
ஒருவனும் ஆட்சிக்கு வர முடியாது என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு நீங்க எல்லாம் பிளான் பண்றாங்க
இவனுங்க நான்கு பேரையும்........
ஏன்டா நீங்க திருந்தவே மாட்டிங்களாடா
The former leaders are parroting Annamalai,s speech.
தாழ்த்தபட்டவனுக்கு மேலே எலவிடான்னு க
முதல்ல சவ்வுதி வெட்ட. வேண்டும்