பல உயிர்களை இழுத்து சென்று ஒரே நேரத்தில் கதிகலங்க விட்ட கடல் - கடவுள் ரூபத்தில் வந்த நபர்
ฝัง
- เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2024
- பல உயிர்களை உள்ளே இழுத்து சென்று ஒரே நேரத்தில் கதிகலங்க விட்ட கடல் - மாமல்லபுரத்தில் கடவுள் ரூபத்தில் வந்த நபர்
#mamallapuram #beach #collector #thanthitv
மாமல்லபுரம் கடலில் சிக்கி உயிருக்கு போராடிய சுற்றுலா பயணிகள் பலரின் உயிரை காப்பாற்றிய மீனவரின் மனிதநேயத்திற்கு கிடைத்த பரிசாக அவருக்கு அரசு வேலை வீடு தேடி வந்துள்ளது...
Uploaded On 30.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
குவாட்டர் வாங்க வழியில்லாமல் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ஏன் அந்த 10 லட்சத்தை இந்த அண்ணனுக்கு தரக்கூடாது எத்தனையோ உயிர்களை காப்பாற்றி இருக்கிறார் இந்நேரம் அந்த உயிர்கள் இறந்திருந்தால் நீங்கள் கண்டிப்பாக ஆளுக்கு இரண்டு மூன்று லட்சம் கொடுத்து இருந்தாலும் எல்லா அவர்களையும் காப்பாற்றி இருக்கிறார் இந்த வீர அண்ணன் இவருக்கு அந்த பணத்தை கொடுக்கலாமே
Ama bro
Adhukku kai varadhu
Yes .correct
நினைத்தேன் சொல்லிட்டீங்க
❤❤❤❤❤
மாமல்லபுரத்தில் குளிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனைவருக்கும் இவர் ஒரு கடவுள் தான்
பல உயிர்களை காப்பாற்றியவர் உட்கார வைத்து பேசலாமே
நானும் இதையேதான் நினைத்தேன்
Yes, no basic respect
atheppadi paditha puththi atha thaane seium
True
உயிர் காப்பாளரின் சம்பளம் இன்றைய காலகட்டத்தில் மிக மிக மிக மிக மிக குறைவு.....அரசு உடனே பரிசீலிக்கவேண்டும்....
அவருடைய வேலை
risk ஆனது ஆனால்
சம்பளமோ மிகக்குறைவானது.
Yes
ஆமாம்பா.
இது ஒரு மக்களை ஊக்குவிக்கும் நல்ல காரியம் ஆனால் 15 ஆயிரத்தை வைத்து இந்த காலத்தில் குடும்பத்தை எப்படி நடத்த முடியும் குறைந்த பட்சம் 30 ஆயிரம் ஆவது அவருக்கு கொடுக்க வேண்டும் எதுவும் எதிர்பாராமல் இவர் பல காரியங்களை செய்துள்ளார் இப்போது இன்னும் அதிகமாக நேரத்தை கடல் கதையில் தான் அவர் செலவிடுவார் அவர் மற்ற உழைப்புக்கு போகும் மாட்டார் அதனால் இதை கருத்தில் கொண்டு முப்பதாயிரத்தி அவருக்கு உதயமாக கொடுக்க இறைவனை வேண்டி கொடுத்ததற்கு நன்றியையும் அர்ப்பணிக்கிறேன்
👌👌👌👍👍👍👍
இருக்கிறதை வெச்சு திருப்தியா இருப்போம் செலவுகள் குறையும்.
Eanga companyla 15000 vangugaran aiya
S correct 💯
@@sureshr-gd2gc நீங்க சொல்ற
அதே 15000 தான் அரசு கொடுக்குது.இதென்ன சார்
நீங்க ஒருத்தர்?
சம்பளம் மிக குறைவு 50000 தாராலமாக தரலாம்
Yes
நம்ம நாட்டில் இப்படி நல்ல செயல்கள் நடக்கிறது என்று மகிழ்ச்சி அடைகிறேன் இதே சமயம் அவருக்கு சம்பளம் அதிகமாக தர வேண்டும் மற்ற வசதிகள் செய்து வேண்டும் இன்னும் பலரை பணியில் இது போன்ற இடங்களில் புதிதாக நியமனம் செய்ய வேண்டும்
தன் உயிரை பணயம் வைத்து அடுத்தவரை காப்பாற்றுபவரின் உயிரின் மதிப்பு வெறும் பதினைந்தாயிரம்.
ஒரு நான்கு பேரையாவது 100 மீட்டருக்கு ஒருவராக கழுத்தில் விசிலுடன் போட்டால்தான் ஒருவருக்கொருவர் உதவி செய்து காப்பாற்ற முடியும்! ஒருவரே செய்வது கஷ்டம்! அவரது வயது,உடல்நிலை அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்! லைஃப் ஜாக்கெட், ரோப் ,வழங்க வேண்டும்! சம்பளம் இன்னும் கூட்டித் தரலாம்!🎉🎉
எல்லாம் Ok, ஆனால் சம்பளம்தான் மிக குறைவு....
15,000 ஆயிரம் மிக மிக கம்மி 😢
இது கூட இல்லாம ஒவ்வொருத்தன் அல்லோலப்
படுகிறான் யா.
அண்ணனை பணி நியமணம் செய்தது சரி.தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றுகிறார்
எனக்கும் அப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கு என்னுடைய நண்பன் கடலில் மாட்டிக்கொண்டான் அப்போது நான் அவனை காப்பாற்ற கடல் உள்ளே சென்றேன் பக்கத்தில் உள்ள அனைவரும் போகாதே போனான் நியும் இரந்து போவாய் என்று கூறினார்கள்.ஆனால் நான் வந்தால் அவனோடு வருவேன் இல்லை என்றான் அவனோடு இரந்து போவேன் என்று எண்ணித்தான் உள்ளே சென்றேன் பாதி தூரம் உள்ளே போய்விட்டேன் அப்போது அங்கு வந்த ஒருவர் என்னை பாதிதில் தடுத்து அவர் உள்ளே சென்று என் நண்பனை காப்பாற்றி கடற்கரைக்கு கொண்டு வந்தார் பின்பு அவரை காணவில்லை. அவர் வர வில்லை என்றால் நான் இரந்து 5 ஆண்டுகள் ஆயிஇருக்கு . ❤❤❤❤
இறந்து
ஆயிரம் நன்றிகள். அந்த உயிர் காப்பாலருக்கு மாதம் 25000 ரூபாயாவது சம்பளமாக தரவேண்டும்.
சம்பளம் அதிகம் தந்தால் அவர் இன்னும் ஊக்கமாக செயல்படுவார் அவருக்கு அதிகம் சம்பளம் தாருங்கள் 🙏🙏🙏🙏🙏
பாதுகாப்பான தூரத்தை விட அதிகமாக நடக்காமல் இருக்க எச்சரிக்கை பலகைகளை வைத்திருப்பது நல்லது. அனைவரையும் காப்பாற்ற ஒரே ஒரு நபர் எப்படி போதுமானவர்? இன்னும் சிலரை வேலைக்கு அமர்த்துவது மற்றும் வசதிகள் மற்றும் கண்காணிப்புடன் மீட்புக் கொட்டகை அமைப்பது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
கூட்டத்தை பாருங்கய்யா எதனை பேரு ?
ஒரு ஆள் தானா?
அவருக்கும் 15000/- தானா ?
அதில கலெக்டர் சொல்றாரு. அவரு, எப்ப வந்து பாக்கும் போதும்,
இந்த மனுஷன் இருக்கணுமாம்!!!
24 மணி நேர டூட்டி!!!
எப்பிடி!!
சொல்லுங்க மக்களே?!
இவருக்குஊக்கத்தொகையாகமுதலில்பத்துலட்சம்தரவேண்டும்
இவ்வளவு கூட்டத்திற்கு, இவ்வளவு நீள கடற்கரைக்கு ஒருவரை நியமிப்பது என்ன வகை மேலாண்மை, இது நாங்கள் நல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்துக் கொள்ளலாம். முழு பயன் இல்லை, நல்ல கடல நீச்சல் தெரிந்த மண்ணின் மைந்தர்களான மேலும் சில திறமையான மீனவ சமுதாய மக்களுக்கு, உயிர் காக்கும் பயிற்சியுடன், இன்னும் கூடுதல் சம்பளத்துடன் பணி வழங்கினால் இன்னும் சிறப்பு, இதை ஆரம்பமாக எண்ணுவோம்.
15000 என்பது மிக குறைவு, ஒருவர் மட்டும் பத்தாது, மினிமம் 2 people. அது மாதிரி அனைத்து சுற்றுலா தளங்களிலும் ஏற்படுத்த வேண்டும்.
MP salary 1 lac.
But his salary 15k.
What an admin
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவனுக்கு 10லட்சம்
15000 என்ற சம்பளம் மிக மிகக் குறைவு. அரசு பரீசீலிக்க வேண்டும்
அனைத்து கடலோர மாவட்டங்களில் இவரைப் போன்ற ஆட்களை நியமிப்பது முக்கியம்
15 ஆயிரம் பத்தாது
25 குடுக்களாமே.
சூப்பர் அரசு வேலை கண்டிப்பாக கொடுக்கணும்.
இதெல்லாம் சரி தான் ஆனால் சம்பளம் தான் மிகவும் குறைவு ஒரு உயிர் காப்பவரின் மருத்துவர்கு பல லட்சம் செலவு ஆகும் போது இவருக்கு ஒரு 30,000 கொடுக்கலாம் தமிழுக அரசு
அரசின் சிறப்பான செயல்
மகிழ்ச்சி ❤😊
15 ஆயிரம் சம்பளமாம்... ஆனால் கலக்டர் வரும்போதெல்லாம் கடற்கரையில் இருக்குமாம்😂😂😂
EXCELLENT SERVICE FROM EXCELLENT PERSON.
இவருக்கு மாதம் 1 லட்சம் சம்பளம் அரசு கொடுக்க வேண்டும்
Congratulations Sir ❤❤❤
15 ஆயிரம் மிகமிக கம்மி.
ஒரு நாளைக்கு 1200/- வீதம் 36 ஆயிரம் கொடுத்தால் அவரின் குடும்பம் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும்.
மேலும் ஓர் உயிர் காப்பாற்ற பட்டால் ஊக்க தொகையாக 5 ஆயிரம் கொடுக்க வேண்டும்.
15 k less compared than his work 🤦♂️ respect this skills worst govt sector
நன்றி ஐயா.❤❤❤
கடற் கரையை குளிக்க தகுந்த கறையாக ஏன் மாற்ற முடியாது , Govt has to take some steps on this in Merina, Besant Nagar, and Mahaps, velankannai
❤❤❤🎉🎉 அண்ணனுக்கு வாழ்த்துக்கள் உங்கள் தொண்டு மேலும் சிறக்க இறைவன் ஆசி வழங்ட்டும்....🎉🎉
Hats off you sir❤❤❤
இவரைப்போல் நிறைய பேர் நியமனம் செய்ய வேண்டும்
தவிரவும் சுற்றுலா பயணிகள் ஜாக்கிரதையாக ஒழுக்கத்தடன் இருக்க வேண்டும்
உயிரை பனையம் வைத்து வேலை செய்யும் இவருக்கு மாதம் 15,000. இது போதுமா?
25000/-கொடுக்க வேண்டும்
God Bless You and your family!
வாழ்க வளமுடன் 🙌🙌👑
வாழ்த்துக்கள் இறைவன் ஆசி கிடைக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே...💐🙏
Annaukku romba nandri 🥰
Thanks sir
சூப்பர்😮❤
வாழ்த்துக்கள் நண்பரே
நல்ல ஆட்சியாளர்
நன்றிதம்பி
Manidhakadavulukku nandri
Salary kooti tharalaam.
Good government officials person standing.congradulations.
வாழ்த்துக்கள்
அவருக்கு 30 ஆயிரம் கொடுங்கள் சம்பளம்
Uyirkappan thozhan vazhga valamudanum nalamudanum ❣️♥️❣️♥️❣️
Hatsoff
Sema super
ரொம்ப நல்ல விசயம் ❤❤❤
Congratulations sir 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
நன்றி அரசுக்கு
PVT company CSR scheme ல Life safty equipments and rescue equipments அவருக்கு தரலாமே
Congratulations 🎉❤
For Humanity, the Karma pays its Debt and it Respects Nature Of Being HUMAN!!!
Super 💐💐💐
Hi Callector must be providing him life coast cad engine board not enough only Krishna Raj need more cost card and we can use for coast card Navi as well
Congratulations anna
செய்தி வாசிப்பவர்
நாவல் எழுதலாம் 😍
Great sir
Congratulations 🎉🎉🎉🎉🎉
உயிரின் விலை 15000?????? உயிர் காக்கும் பணிக்கு சம்பளம் மிக மிக குறைவு.
அவரை கௌரவிக்கும் வகையில் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
Congratulations sit
மாமல்லபுரம் கடலை நான் பார்த்துள்ளேன். ஆது
ஆபத்தான இடம். நீச்சல்
தெரிந்தவர்களே திணறுவர். எச்சரிக்கை.
சீரங்கத்தார்.
Ithu oru salary yenda avaroda ushira vachi kapathuraru ana salary 15000 ana kalla sarayam kudichi sentha 10 latcham
நீ அங்கேயே தான் இருக்கனும் நல்ல மரியாதை
He is a god man
REAL NEWS STARTS FROM @1:45 . thank you
More persons must be appointed in this post with more salary and other benefits.
Congratulations
கடலில் நீந்த தெரியாத பல அட்மிரல்கள் பல லட்சம் ஊதியம் பெறவும், இவரைப் போன்ற எளியவர்கள் பல உயிரை காக்க பெறும் ஊதியம் ஊதியம் சில ஆயிரம் இதுதான் இங்கே. சட்டம் அப்படித்தான்.
இந்த மாதிரி 100 பேர வைக்கனும் டா அதிகாரிகளே 😮😢 100 lifeguard are needed single man cannot save everybody 😮😢idiots
வேலையின் சுமை அதிகம் சம்பளமோ மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக குறைவு
Super
இந்த வேலை யை collector அவருக்கு கொடுத்ததே பெரிய விஷயம். ஏன் என்றால் மாத சம்பளம் இந்த அதிகாரி இருக்கும் வரை தான் அவருக்கு சரியாக வழங்க படும் அடுத்து வருபவர் எப்படியோ ???? அதனால் இவருடன் இன்னும் இருவரை பணி நியமனம் செய்து அங்கு லைட் house இல் வசூலிக்க படும் பணத்தை வைத்தும்,தேவை இல்லாமல் செலவழிக்க படும் வரி பணத்தில் இவருக்கு அதிக படியான சம்பளம் வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். நாங்களும் செங்கல்பட்டு மாவட்டம் 🙏🙏
யேண்டா 15 ஆயிரம்லாம் ஒரு சம்பலம்டா தான் உயிர பணய வெச்சி இன்னொரு உயிர காப்பாத்த நல்லருக்கடா உங்க விளம்பரம்
வணக்கம் தன் உயிரைக் காத்து மற்றவர் உயிரைக் காப்பவனுக்கு சம்பளம் 15,000 இந்தப் 15000 அவர் சக்குருட்டி வேலை செய்தாலே சும்மா உட்கார்ந்து விட்டு அந்த சம்பளத்தை வாங்கி விடுவார் இந்தக் காலத்திலும் வேலை செய்கிறவனுக்கு மட்டமான சம்பளம் கொடுக்கும் ஒரே ஒரு நாடு இந்தியாவாக தான் இருக்க முடியும் தயவுசெய்து அவருக்கு 30,000 சம்பளம் கொடுங்கள் நன்றி
Not India! It is a state govt job and the state determines the pay.
இன்னும் இவரோடு இரண்டு பேரையாவது உயிர் காப்பாளர் பதவி தர வேண்டும். இது மிகவும் மகிழ்ச்சியான செயல். பாராட்டுக்கள் திராவிட மாடல் அரசுக்கு. (பின்குறிப்பு: சம்பளம் மிகவும் குறைவு)
15 ஆயிரம் சம்பளம் ஏன் இந்த பில்டப் ?
மிக குறைந்த சம்பளம் 😢இத்தனை பேரை காப்பாத்திருக்கார்..அவருக்கு முதல்ல 2 லட்சமாவது சன்மானம் குடுங்க
ஓவ்வொரு 48மணிநேரமும் இயற்க்கை யின் சூழ்நிலை மாறிவருகிறது இயற்க்கையிடம் கவனமாக மக்கள் இருப்பது நல்லது;
Jaishreeram shivan potri
Nice job
சம்பளம் ரொம்ப குறைவு
title is wrong. Manitha roobathil vandha kadavul. ஆள் ரூபத்தில் வந்த கடவுள்
Good
😊😊
so
Government oru nalla vallai. Pannirukku.
Monthly 15,000 thousand is not enough for his job... 35,000 to 50,000 is right salary for Krishnaraj sir...
Govt shpuld put one person for every 1km & sal should be atleast 30000/-, because they have to monitor everyday sat & sun they cant take off , so consider all these factors
ஏன் shorts மட்டும் போட்டு குளிக்க சொல்கிறார்?