மதுரை கூலிப்படையை ஏவிய முக்கிய புள்ளி!!! Chinnappa Ganesan
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.ค. 2024
- #armstrong #thirumavalavan #sekarbabu #ministergandhi #mkstalin #crime #arkadusuresh #bsparmstrong #chennai #bahujansamajparty #dmk #madurai #kallasarayam #dmkfails #annamalai #vengaivayal #dravidamodel #udhayanidhistalin #vck #armstrongmurder #armstrongdeath #perambur #channel5tamil
மதுரை கூலிப்படையை ஏவிய முக்கிய புள்ளி!!! Chinappa Ganesan
𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
In this interview, Chinnappa Ganesan shares his thoughts on Armstrong's murder issue. Delve into his analysis of the case, its implications, and the broader impact on the community. Don't miss this crucial discussion!
‣ 𝗢𝘁𝗵𝗲𝗿 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 𝗼𝗳 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 | 𝗖𝗵𝗶𝗻𝗻𝗮𝗽𝗽𝗮 𝗚𝗮𝗻𝗮𝘀𝗮𝗻 ( 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 ) 🔽
• Guest Corner | Chinnap...
𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
channel 5 india - / @channel5india
channel 5 news - / @channel5newstamil
channel 5 cinema - / @channel5cinema
channel 5 bhakti - / @channel5bhakti
‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
Contact : 044-35048166 , 044-35043727
Mail id : channelfivetamil@gmail.com
‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/channel/0029VaEe...
⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com
கள்ளச்சாராயம் காய்ச்சரவனுக்கு பேரு காந்தி என்ன கருமம் டா...
😊
ஏன் செய்திருக்கக் கூடாது
இதுக்கு த்தான் IPS அண்ணாமலை வரணும்
Yaara erunthalum muthalvar action aduthathan makkaluku nambikai varum
😊😊⁰
ஆம்ஸ்ராங் திருமாவின் அரசியலை கடுமையாக விமர்சித்தவர் திருமாவை விசாரிக்க வேண்டும்.
அப்ப வந்து ஊம்புடா 😅
Defermation case varum paathuko
உண்மை
en sekar babu vai defamation varAtha, amarprasadreddy sonna varatha. poda, sc -sc vetti konnan.
ithukku pongaravan ramajayam en pongala
😊😊😊
@@ramasamyram2572
குடிக்காதே ...படி...என்று சொன்ன ஆர்ம்ஸ்ட்ராங் இன்று உயிரோடு இல்லை...
@@user-yt5io4wr8v காரணம் தலித்துகளை கொன்று தலிதுக்கு துக்கம் கொடுத்து, திமுகவிற்கு கெட்டப் பெயர் கொடுக்கும் களவாணி கும்பல் யார் என கண்டுபிடித்து encounter seyyanum.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இவனுகளுக்கு போய் vote போட்டேனு கேவலமா இருக்கு... இனி என் வாழ்நாளில் dmk நோ vote...
இப்பவாவது புத்தி வந்ததே சாமி...
கண்ணு போனப்புறம் சூர்ய நமஸ்காரம்...இன்னும் ஓட்டு போடுங்கப்பா காலங்காலமா வம்ச வப்சமா...குத்து குத்துன்னு குத்துங்க....
தமிழ்..பேசுபவன்..ஆதி..திராவிடன்..தெலுங்கு..பேசுபவர்..ஆதி...தமிழர்..பறையர்..சமுதாயம்..சிந்திங்க.வேண்டும்..
எல்லா அரசியல்கட்சியும் இப்படித்தான், இதிலே DMK பெட்டர்
Vote pottavanga ellam nakkai pudungina saavanum. Thoooo
Yes
எனக்கு நந்தேகம் இருந்நது .அமைச்சர் சேகர்பாபு விசாரணை சேய்யபட வேண்டும்
ஆதாரம் கொண்டுவாங்க ப்ரோ. நாம் களத்தில் இறங்கலாம்.
kolla vendum !!
Therincha mattum pesanum bro , Chumma vetti ah okanthutu erukurathu nalla edhu Kula elaraiyum eluka kudathu
வதந்தியை நம்ப வேண்டாம் சேகர்பாபு அவர்கள் தனிப்பட்ட மரியாதையும் பாசமும் உடையவர்
எனக்கு அதே சந்தேகம் தான்
அருமையான பதிவு.இது வரை ஒருவனும் பகுத்தறிவு மீடியா உட்பட சேகர் பாபு மகள் கற்பிணியாக கதறுவதை கண்டும்
பேசவில்லை.குரல் வரவில்லை
. முதல்வர் தொகுதியில் ஒரு தலவர் படுகொலை. இந்த. ஆட்சி யை எந்த கொம்பனாலும். குறைசொல்லமுடியாது
😅 பதவி விலகலாம்.
உண்மை, சேகர் பாபு க்கு பெரும் பங்கு உண்டு மகள் விஷயம் மட்டுமல்ல பிருந்தா தியேட்டருக்கு பக்கத்துல இருக்குற ஒரு காலி இடம் அமைச்சரை முந்தினார் ஆம்ஸ்ட்ராங்
Neengha paathinghala, proof eruka ?
Sekar babu close to perambur otteri area
@@almond1919 many politicians are in Perambur and Otteri
Soooo?????
Make sense brother
Dmk nai
எந்த ஊடகவியலாளரும் கொடுக்காதா அடி செமபதில்களா செருப்படியா? சின்னப்பா கணேசன் அவர்களுக்கு ராயல் சல்யூட் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Super
சார் பேட்டி கொடுப்பவர் நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள் உண்மையைச் சொல்வதானால் அரசியல்வாதி கோபம் உங்கள் மேல் கோபம் திரும்ப வாய்ப்பு உள்ளது.
You should be very careful sir,
உண்மை
🙏🙏🙏🙏🙏
Please take care sir
அற்புதம் துணிவான பேச்சு ஐயா ❤❤❤❤
வெட்டி விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பியவர்கள் அனைவரும் 5.75 அடிக்கு மேல் உள்ளவர்கள் போல் தெரிகிறது. சரணடைந்தவர்களுக்கும் கொலையாளிகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் உள்ளது.
@@gunasekarramakrishnan8388 சரணடைந்தவர்கள் திமுக வின் சரண்டர் அணி உபிஸ்தான்.
சரணடைந்தவர்கள் வேறு என்று தான் ஆம்ஸ்ட்ராங் பக்கத்திலிருந்தவர் சொல்கிறார்
சேகர் பாபு செய்திருந்தால் அவருக்கும் அதே நிலை வர வேண்டும்.அய்யாவின் அருமையான பதிவு.இது அனைத்தும் திருமாவிற்கு தெரிந்திருக்கும்
armstrong enna senjathAla avarukku intha gathi
வசந்தம் கார்த்திகேயன் ஹோட்டல் ல.... 24 hours சரக்கு சப்ளை பன்றாங்க .... டாஸ்மாக் போலவே கம்பி வலை நடுவுல காசு வாங்குற அளவுக்கு ஓபன்....படு ஜோரா மூணு வருஷமா நடக்குது .... And உதயசூரியன் சாராய காய்ச்சறதுல முக்கிய பங்கு அவருக்கு உள்ளது .... விற்பவர் மட்டுமே கன்னுகுட்டி மாறி ஆட்கள் ....
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்தின் போது ம் இதே நிலை தான் பள்ளிக்கு ஆதரவாக சைலேந்திர பாபு அறிக்கை
Total chaotic conditions cannot be just allowed to continue .who is responsible to set right the state's destroyed peace ?
அந்த ஆத்மாவின் சாபம் சாகும் போது என்ன நினைச்சிருக்கும்....பாவம்...
சைலேந்திர பாபு சாணான்.
கள்ளக்குறிச்சி பள்ளி விஷயம் என்னது?
தமிழ்நாட்டின் அரசியல் சூழலை கொஞ்சம் விழக்கிட்டு, அப்புறம் சொன்னா புரியும்.
'முக்குலத்தோர்' என்று கள்ளர், மறவர், அகமுடையார் என்ற மூன்று சாதிகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு மாதிரி ஒன்னு இருக்கு. அதாவது 'தேவர்' சாதி.
இதில் கள்ளருக்கும் மற்றவருக்கும் இடையில் கொஞ்சம் சண்டை. அகமுடையருக்கும் மற்ற ரெண்டு சாதிகளுக்கும் இடையில் ரொம்ப சண்டை.
நாடார் என்கிற சாணான் சாதி எப்பொழுதுமே சந்துல பந்து போட்டுட்டு, கலகம் மூட்டி விட்டுகிட்டு இருக்கிற சாதி. திராவிடத்தை வளர்த்த, திராவிடத்தால் வளர்ந்த சாதிகளில் முதன்மை சாதி. அந்த சாதி ஏன் அப்புடி இருக்குன்னா - அவன் 20ஆம் நூற்றாண்டு பாதி வரையில் பாதி-தலித் ஆக இருந்தவன்.
பாதி தலித்தா இருந்த சாணான் - கிறிஸ்த்வ மத மாற்றத்தை பிடித்து, பெரியாரை பிடித்து, திராவிடத்தை பிடித்து ஒரு அளவுக்கு மேலே வந்துட்டான். ஆனா அவனுக்கு தெரியும், தான் யார் என்று. அதனால் இந்த மாதிரி பிரச்சினை பண்ணிட்டே இருந்தா தான் தான் வாழ முடியும் என்பதை உணர்ந்துட்டான். முதுகுளத்தூர் கலவரத்திலிருந்து தீபக் ராஜா கொலை வரை, சாணான் கையை பார்க்க முடியாது. ஏனெனில் போலீசில் ஆள் இருக்கும், அரசியலில் ஆள் இருக்கும். சாக்கடை பைபில் நெளியும் எலி மாதிரி எல்லா இடத்திற்கும் சென்று இருட்டிலிருந்து எல்லா வேலையும் பார்ப்பான்.
முக்குலத்தோரில் கள்ளர்-மறவர் எப்பொழுதும் அதிமுக வில், அகமுடையார் திமுக வில்.
சாணான் மற்றும் கவுண்டர் இரண்டு காட்சியிலும். கடந்த 50-75 வருஷமாவே கொங்கு மண்டலத்து பணம் தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகுக்கிறது. அங்கே இருக்கும் ஆலய்களால், கொங்கு மண்டலத்து உற்பத்தியால் வரும் பணத்தால். இது பெரும்பான்மையாக கொங்கு வெள்ளாள கௌண்டர் சாதி கையில்.
இதில் என்ன ஆயிற்று என்றால்...2000களின் கவுண்டன் யோசிக்க ஆரம்பிச்சான் - "என்ன டா இது. துட்டு கொடுக்குறது நம்ம, ஆட்டம் போடுறது கள்ளன், மறவனா. என்ன டா இது அநியாயம்?"
அதிமுக வில் கள்ளர்-மறவரை ஓரங்கட்ட கவுண்டன் வேலை செய்ய துவங்கினான். இதில் பொது எதிரி கொண்ட கவுண்டனும் அகமுடையாரும் கூட்டு. சூரிய சிவா பாஜக லிருந்து அண்ணாமலையை விமர்சிப்பதெல்லாம் சும்மா. ரெண்டு பெரும் கூட்டு. சூரிய சிவாவுக்கு அவங்கப்பன், டி.கே.எஸ்.இளங்கோவன், டி.ஆர்.பீ.ராஜா,எல்லாரும் சொல்லி குடுப்பான்.
கள்ளர்-மறவரை எதிர்க்க கவுண்டனும் அகமுடையரும் கூட்டு. சாணான் கள்ளன் பக்கம்.
கள்ளக்குறிச்சி பள்ளியில் இறந்த மாணவி அகமுடையார் சாதியை சேர்ந்த பெண். பள்ளியை நடத்துவது கவுண்டர் சாதி.
திமுக வில் இருக்கும் கள்ளர்-மறவர் எப்படியாவது அகமுடையருக்கும் கவுண்டருக்கு இடையில் விரிசல் உண்டாக்கலாம் னு பார்த்தான். ரொம்ப டிரை பன்றான். ஆனா முடியல. அகமுடையரும் கவுண்டரும் தெளிவா இருக்கான்.
நடுவுல சைலேந்திர பாபு சாணான் தான் பெரிய அறிவாளி மாதிரியம், எல்லாரும் முட்டா பய மாதிரியும் - பள்ளிக்கு ஆதரவா பேசுறான். அப்புடி னு நீங்க சொல்றீங்க.
எதனால் இருக்கும் நா, சாணான் உள்ளுக்குள்ள பள்ளிக்கு எதிரா வேலை பார்த்திருப்பான். அதை மறைக்க வெளிய வந்து நாடகம் ஆடுறான்.
எப்படி - கள்ளனை அதிமுக லிருந்து வெளியேற்ற கவுண்டனும் மறவனும் சேர்ந்து போட்ட திட்டம் - தர்மயுத்தம். ஓ.பீ.எஸ். இன் தர்மயுத்தம். ஞாபகம் இருக்கா?
ஓ.பீ.எஸ்ஸின் தர்மயுத்தம் என்பது என்னது?
கவுண்டன் கள்ளனுக்கும் மற்றவனுக்கு இறுதி வாய்ப்பு குடுத்திருப்பான். உங்க ரெண்டு பேர் ல ஒருத்தனுக்கு தான் இங்க இடம் னு. அந்த வாய்ப்பை மறவன் எடுத்து கள்ளனை வெளியே அனுப்பிட்டான்.
ஓ.பீ.எஸ்.இன் தர்மயுத்தத்தில் மனோஜ் பாண்டியன், பீ. எச்.பாண்டியன் என்ற அப்பன்-மவன் சானானுங்க போட்ட நாடகம் ஞாபகம் இருக்காதா?
ரெண்டு பெரும் ஓ.பீ.எஸ்.பக்க நின்னானுவ. சசிகலாவை வெளியேற்றமும் னு சொன்னானுவ.
ஆனா...சாணனும் கள்ளனும் கூட்டு.
சாணான் ஓ.பீ.எஸ். அணியில் இருந்தான், ஆனா அவன் கள்ளன் கூட கூட்டு. அதனால் தான் மறவன் அணியில் இருந்தான். உள்ளிருந்து அழிக்க.
அதே மாதிரி தான். சைலேந்திர பாபு கள்ளக்குறிச்சி பள்ளிக்கு ஆதரவா பேசுறான் நா, பின்னாடி பள்ளிக்கு எதிரா வேலை பார்க்கிறான் னு அர்த்தம்.
இப்ப கூட பாஜக ல கவுண்டனுக்கும் சாணானுக்கும் தான் மோதல்.
இவன் ஒருத்தனை ஆதரிச்சா, அவனுக்கு பின்னாடி அவனுக்கு எதிரா வேலை பார்க்கிறான் னு அர்த்தம். அதை மறக்க முன்னாடி வேற மாதிரி நாடகம்.
மொினா கடற்கரை சுற்றுலாயிடம் அது இடுகாடு அல்ல அனைத்து நினைவிடத்தை அகற்ற வேண்டும்.
Correct.
கரெக்ட்டு தான் முதல்ல அங்க இருக்குற பிணங்களை தோண்டி அவங்கவங்க இடத்துலே பார்ட்டி ஆபிஸ்ல புதைக்க சொல்லனும் விட்டா வரிசையா சாகுறவனுக எல்லாத்தையும் புதைச்சு பீச்சை சுடுகாடு ஆக்கிருவானுக
மெரினா
திராவிட சுடுகாடு
சுற்றுலா தலம்.
சேனல். ஐந்து. தமிழ். மீடியா. வளர்க. !! எங்கள். சின்னப்பா....வாழ்த்துக்கள்
வேங்கை வயல் யாரும் சரண்டர் ஆகவில்லை அதனால் கைது செய்யவில்லை
Arrest minister sekarbabu
உண்மையை முதுகெலும்போடு கூறிய பத்திரிகையாளருக்கு வீரவணக்கம்
உண்மையை சொன்னீர்கள் ... பாதுகாப்பாக இருங்க..
இவர் சரியாக பேசுகிறார் இவர் சொல்வது அத்தனையும் உண்மை, இவர்பேட்டியை சொல்வதற்கு முன்னாடியே மக்களுக்கும் ஒரு தலித் தலைவர் மேல்தான் சந்தேகம் வந்தது, அந்த சந்தேகத்தை இவர் உறுதிபடுத்தி விட்டார், இனி இவர் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் இல்லை என்றால் மக்களுக்கு உண்மையை சொன்ன இவரையும் பதம்பார்த்து விடுவர்,அய்யா நீங்கள் மிக எச்சரிக்கையாக இருங்கள்,உண்மை சொல்லும் உங்களை போன்றவர் இந்த சமுதாயத்திற்கு தேவை.
எனக்கு என்னமோ nenga சொல்றது உண்மை தான் என்று தோன்றுகிறது
எதிர்பாராத கோணத்தில் சின்னப்பா கணேசன் சிந்திக்கிறார்!!
நான் ஒரு வன்னியர்.ஆம்ஸராங் ஒரு நல்ல மனிதர்
Yes yes
சவுக்கு இந்நேரம் இங்கு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் .
😂😂😂
சவுக்காலயே கட்டி போட்டாச்சி சவுக்க...
சங்கீயா 😂
@@shankarm7253 அவன் திரும்பவும் வருவான் .
அமா
இவனுங்க தான் நாட்டுக்கே தெரியும்
1970. ம் ஆண்டு காலகட்டத்தில் மர்ம கொலைகளின் வாயிலாக உருவான ஓட்டு வங்கி இப்பொழுது அதே பாணியை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது ஆனால் இப்பொழுது தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது .
Yes dmk only killed armstrong 😢
100%
அன்றே சோன்னார் ஐயா தமிழருவிமனியன் திமுகவந்தால் நாடு சுடுகாடு
@@ROOTSTHALAI-tf5hrபாவிகளின் பங்காளியா
@@manippstribol2709 இது.ஒரு.அரசியல் விளையாட்டு... கொல்லுறவன் திமுக வை பிடிகாதவன்...ஆட்சிக்கு கெட்ட பெயர் வரணும்னு வேண்டுமென்றே ஏழை மக்களை கொல்லுறான் . Kolluravan ,திட்டம் தீடுறவனை என்கவுண்டர் போட்டா திமுகவை பாராட்டலாம். ஆனா , அது கொஞ்சம் கஷ்டம் காரணம் எல்லாத் துறையிலும் இந்த தீய சக்தி பரவி இருக்கு.
சிபிஐ விசாரணை அவசியம் தேவை என மக்கள் அறிவுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக உணர முடிகிறது.
ஜெய் ஹிந்த் சார்
Cbi விசாரணை வேண்டும். எங்கள் தலைவர் சின்னப்பா கணேசன் அவர்கள் சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார். திமுக அமைச்சர் சம்மந்தபட்டு இருக்கும் ஆதாரம் எங்கள் தலைவர் கணேசனிடம் உள்ளது.
நாட்ட காவந்து பண்ற இராணுவத்தினரே. ... லீவுக்கு வந்தா உயிருக்கு உத்ரவாதமில்லாத காட்டுமிராண்டி மாநிலம்...இது தான் அவ்வளவு ஃபேமஸ்...😂😂😂😂
காவல்துறையின் கவனத்தை திசைதிருப்ப ஆற்காடு சுரேஷ் நினைவு நாளை தேர்வு செய்து இருப்பார்களோ என்ற சந்தேகம் இருந்தது மேலும் கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி மதுரை மாவட்ட பகுதியை சேர்ந்ததாக இருந்தது என்று ஒரு செய்தி பரவுகிறது.
Tirunelveli
காவல் துறையின் திசையை திருப்ப அல்ல மக்களின் திசையை திருப்ப
@@ethirajbalaji331 அப்படியா ஓ கே
ஐயா கணேசன் அவர்களே நூறு சதவீதம் உண்மை நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
What a startling revelation about Shekar Babu and Thirumavalavan🤮🤮
மெரீனா பீச்சை சுடுகாடாக மாற்றி விட்டார்கள்
இடுகாடு.
அருமை அருமை. ஐயா ரெம்ப தெளிவாக பயமின்றி சொல்கிறார்கள்.
Dmk Fails
தினமும் கொலை கொள்ளை போதைப்பொருட்கள் தாராளமாக தங்குதடையின்றி கிடைப்பது என்று பட்டியல் நீள்கிறது
எல்லாமே புதுதகவல்..சூப்பர்
🤣🤣 puthusu puthusakathai evan vittalum nanum parpen boss.
மெரீனா கடற்கரையில் கருணாநிதி சமாதி அருகே புதைக்கலாம் , தமிழனை
CBI VISARITHAL SEKAR BABU VIN THROGAM VELIVARUM.!
Which case cbi completed? Court there to give perminent Bail to culprits politicians.
There only job Granting Bail or Vayudha.
2026 varaikkum ippidi thaan ivangalum reel viduvanga
2023 ல் கள்ளச்சாராயம் அரக்கோணம் இல்ல. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்.
Sekar Bapu confirm
Sanathanam will punish sekerbabu
DMK fails
அருமையான பதிவு
ஆண்டவா! மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி வரவேண்டும்... உதயநிதி, இன்பநிதி, அநியாயநிதி தமிழகத்தை ஆள வேண்டும் .
சின்னப்பாகணேசன் சார் வாழ்த்துக்கள்.
சூப்பர்,அருமையான பேச்சு,தமிழ் பேச்சு மணக்குது,தூள்
மிகச் சரியான தகவல் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா
Mr, CHINAPPA GANESH TAKR CARE???? 😮😮😮😮
Dmk failed , the state should be placed under President's Rule immediately. BHARAT MATHA KI JAI.
நான் திராவிடத்தை கடுமையாக எதிர்ப்பவன். அதே சமயம் இந்துத்தீவிரவாதிகளையும் தான். அயோத்தி கோவில் பூசாரியைக்கொன்ற கும்பல் அது. ர@@parthasarathycr1952
கத்திய தீட்டாதே புத்திய திட்டு.
......ஆம்ஸ்ட்ராங்..
அய்யா நீங்கள் சொல்வது 200%உண்மை இந்த பிரச்சினையை முதல்வர் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்னது முதல்வரே நடவடிக்கை எடுக்க வேண்டுமா?? என்னடா பேசுறீங்க உங்களுக்கு எந்த நாட்டுல டா இருக்கீங்க வேற செவ்வாய் கிரகத்தில் இருக்கீங்களா?
Clean and neat talk Fantastic ❤
We lost Armstrong😢
நீங்க ரெண்டு பேரும் எப்பவுமே உங்க, உங்க பாதுகாப்பு விடயத்தில றோம்ப, றோம்ப அவதானம்ப்பா, ஏன்னா, தெரிஞ்சோ, தெரியாமை உன்மையை உளறீட்டீங்கப்பா அதா.be very, very help.
IT IS MY HUMBLE REQUEST TO THIRU. CHINNAPPA GANESHAN THAT HE HAS TO BE VIGILANT AGAINST THE POLITICIANS WHOM HE CRITICES AND ACCUSES THEM IN HIS INTERVIEWS with his outspoken comments bravely on the Politicians and WRONGDOERS. WITH BEST WISHES. JAI HIND .
.
குட்டி suvara etipaaatha 10 rowdies in TN
This interviewer is very good always
இதைவிடகடுமையான குற்றச்சாட்டை அரசின்மீதுவைக்கமுடியுமா?
Sekar Babu 😂😂😂😂😂😂😂😂😂😂😂
நேர்மை நீதி போய்விட்டது கடவுள் தான் சரியான தீர்ப்பு சொல்ல வேண்டும்
🔥புரட்சி தலைவி 🔥
I miss you Anna. 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்போ இனி எப்போ எப்படி என்று பார்க்காதே இனி இப்படி தான் ஒண்ணும் புரியாத நிலை தான் எல்லார்க்கும் போ போ போயி பொழப்ப பாரு😢😢😢😢😢😢
உண்மையை ஊருக்கு சொன்ன கணேசன் சின்னப்பா கணேசன் அவர்களுக்கு நன்றி நன்றி ஐயா ஐயா நீங்க சொன்னது நூத்துக்கு 1000% உண்மை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நீங்கள் சொல்வதுதான் சரியான உண்மை
கத்தி அருவாள் இதுபோல் கருவிகள் குறிப்பிட்ட அளவு தான் இருக்கவேண்டும் என்றும், இருந்தால் போலீஸ் புடிக்கும் என்று 50 வருடங்களுக்கு முன்
பேசிக்கொள்வார்கள்! ஆசாரி களும் செய்யமாட்டார்கள்"
இப்போ?எவ்வளவு கொடூர கத்தி வாள்கள்?
correct bro...south tamil nadu is worst in this.
Arumai excellent information great message
Chinnppa ganeshan sir
Unmaiyana padhivu super
💯 TRUE SPEACH
கணிப்புகள், உண்மையாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகத்தான் தோன்றுகிறது.
சூப்பர் உண்மையான பேச்சு
You are ferfectly right sir, I like your boldness sir
இந்த தமிழ்நாடு மக்களுக்கு எவ்வளவு சொன்னாலும் அறிவு போதாது.
ஜாதி மதம் பிரிஞ்சி இருக்கிற வரைக்கும் அரசியல் தலைவர்களை ஜாலியா இருப்பார்கள்
அருமை
நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் அயயா
Arumai ayya.. Correct soldringa 😮
முன்னாள் ரவுடி தான் சேகர் பாபு
Nice speech sir
சில கருத்துக்கள் அருமை....உங்கள் காழ்ப்புணர்ச்சி நன்றாக தெரிகிறது...என்னை பின்பற்றி வந்தா fir தான் வரும்னு sonna வரை இப்படி திருத்தம் செய்யாதீர்......
சிபிஐ விசாரணை செய்தால் தான் உண்மையான குற்றவாளி யார் என்று புரியும் 😂😂😂
சிபிஐ விசாரணை தேவையில்லை. பிறகு குண்டி சேகர்பாபு மாட்டி கிடுவார்.
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
100 சதவீதம் நீங்கள் சொல்வது சரியாக தான் இருக்கும்
காவல்துறை மிக்சர் சாப்பிட்டு இருக்கு
திமுக ஆட்சியின் உண்மையை சொன்னீர்கள் நன்றி வணக்கம் இது போல் பல தகவல் சொல்லுவதில் நன்றி வணக்கம் இது திமுகவின் கை தேர்ந்த கலை என் அப்பன் குதிரை இல்லை நான் தான் செய்யவில்லை என்று மூடி மறைப்பார்கள் அனைத்தையும் முடி மறுக்கும் திமுக அரசால் ஒருகாலம் மக்கள் மன்றத்தில் தோல்வி அடைவார்கள் தோல்விக்குப் பிறகுதான் பாடல் கற்பார்கள் நன்றி வணக்கம்
அருமையான 🌹 பதிவு
உங்கள் துனிவுக்கு வாழ்த்துகள் ஜி
சந்தேகம்தான் என்கிறீர்கள். ஆனால் உங்கள் பேச்சில் காழ்ப்புணர்ச்சிதான் தெரிகிறது.
சின்னப்பா கனேசன் பேசுவது திமுக, மற்றும் திருமா மீது உள்ள காழ்ப்புனர்ச்சு மட்டுமே
Super sir..
ஏன்டா ஆம்ஸ்ட்ராங் உயிரோடு இருக்கும்போது இதெல்லாம் என்கிட்ட சொல்லல அவர் இறந்த பிறகு எதுனா நீ பேசுற
கேள்வியை நீங்களே கேட்கிறீர்கள் பதிலையும் நீங்களே சொல்கிறீர்கள் அப்படி என்றால் தமிழ்நாடு அரசியல்வாதிகளிலேயே உண்மையான அரசியல்வாதி யார் பிரபலமாய் இருக்கும் மூன்று கட்சிகளை தான் நீங்கள் குறை சொல்லவில்லை இதிலிருந்து நீங்கள் யார் என்று திட்டவட்டமாக தெரிந்து விட்டது
G Square நில விவகாரமாகவும் இருக்கலாம்
Correct
அது என்ன விவகாரம் ப்ரோ
கனேசன் சார் வெளிப்படையான பேச்சு அருமை. உண்மை உடைகிறது
Thol, sekar Babu are the master mind
Good speech keep it up 👍🏿
மனுநீதிச் சோழன் ஆட்சி செய்யும் எங்கள் திருவாரூர் ஸ்டாலின் ஆட்சி நேர்மையை பற்றி பேசாதீர்கள்.நாறும்.
முல்லைக்கு தேர்கொடுத்தான் பாரி வள்ளல் டாஸ்மார்க்கிற்கு பார்கொடுத்தார் எங்கள் வள்ளல் விடியல் தளபதியார்.🙏🙏🙏
@@PhilipPhilipraj-jp2tg Barருக்குள்ளே நல்ல நாடாக மாறியது திராவிடியா மாடல்.
அட!
@@PhilipPhilipraj-jp2tg bar க்குள்ளே நல்ல நாடு........'குடி'யரசு நாடு
Sinnappa Ganeshan great reporter
Honest talk, 🎉 sir super sir well said. Feeling sad living in such bad leaders society. But are you part of any party associated? As no one spoken but atleast you speaking truth great sir.. God please save people from bad leaders.