இந்த படத்து கிளைமேக்ஸ் அவ்வளவு பெரிய குத்தமா?
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ก.ค. 2024
- #debate
#youtubereels
#christianmotivation
@csistjameschurch
@CSIEmmanuelChurch
#youtuberchannel
@jesus
@jesuscalls
@jesus redeems
#christianshorts
#christianfilm
#youtubereels
#christianmotivation
#tamilchritiansongs
#jesusfilmproject
#jesuslovesyou
#jesussaves
@holygospelmusictamil
@GospelHits
@CCFmainTV
@ElChurches
#tamilchristianmedia
#christiantalk
#tamilchristiansUK
#tamilchristianworship
#tamilchurchsingapore
#tamilchurchUK
#tamilchurchlondon
#tamilchristianmessages
#uktamilchurch
#tamilchurch
#tamilchristianity
#tamilchurchuk
#tamilchurchpreston
"சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது, மரணமும் பாதாளமும் (புதைத்தாலும், எரித்தாலும் ) தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள் "
வெளிப்படுத்தினத விசேஷம் 20:13
வாழ்த்துக்கள் ஐயா🎉
ஜயா நான் ஒரு இந்து கிறித்தவன் உங்கள் சிந்தனை போலவே என் சிந்தனையும் உள்ளது ஆண்டவருக்கு நன்றி 🙏💕
சரியான பதிலடி விளக்கம் ஐயா. கிறிஸ்தவ மதவாதிகளிடம் இருக்கும் மூடத்தனமான காரியங்களை விழிப்புணர்வூட்டும் படங்கள் மூலம் திரையில் இன்னும் கொண்டுவர என் பிராத்தனையுடன் , வாழ்த்துக்களும் தெரிவிக்கிறேன். உங்கள் பிரயாசத்திற்கு நிச்சயம் பலன் உண்டு. அநேகர் விழிப்படைவார்கள்.
ஐந்தவித்தான்
அன்பு அண்ணன் அவர்களுக்கு உங்களின் அற்புதமான முயற்சிக்கு வாழ்த்துக்கள். இறைவனின் ஆசி உண்டாகட்டும்.... படத்தை முழுமையாக பார்த்தவுடன் சில விமர்சனங்கள் எழுத வேண்டும் என்று எண்ணினேன்.ஆனாலும் சில காரணங்களால் அதை தவிர்க்க நினைத்தேன். தங்களுடைய விளக்க வீடியோ பார்த்தவுடன் ஒரு சில விசயங்களையாவதும் சொல்லிவிட வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது.
1) ஒரு திரைப்படத்தின் மூலம் உங்கள் கருத்தை சொல்ல எவ்வளவு உரிமை உங்களுக்கு உள்ளதோ அதே உரிமை அந்த திரைப்படத்தை பார்த்து விமர்சிப்பவர்களுக்கும் உண்டு.
2) கிறிஸ்தவ அடக்கம் என்பது விதைத்தல் அன்ற அடிப்படையில் புதைக்க படுகிறது. நம்முடைய வேதாகம முற்பிதாக்கள் அடக்கம் , இயேசு கிறிஸ்துவின் அடக்கம் ,ஆதி சபை அடக்கம் எல்லாமே உடலை எரித்தல் முறையில் இல்லாமல் அப்படியே அடக்கம் செய்தல் முறையில் தான் இருந்துள்ளது. அந்த அடிப்படையில் அதன் தொடர்ச்சியாக சபை மரித்த உடலை புதைத்தல் என்ற நடைமுறையை பின்பற்றி வருகிறது. ஆனால் இதன் கருத்து உடலை எரித்தால் யாரும் பரலோகம் செல்ல முடியாது என்ற அடிப்படையில் கிடையாது. அப்படி யாராவதும் சொல்லி இருந்தால் அது அவர்களின் தவறான பார்வை.வேத சத்தியம் இல்லை. ஆனால் நமது சபை வழக்கு என்பது உடலை புதைத்தல் தான்.
இறந்த உடலை எரிக்காமல் புதைக்கிறார்கள் அதனால் நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று இது வரை சொன்னதாக எனக்கு தெரியவில்லை. தவிர்க்க முடியாமல் எத்தனையோ விசுவாசிகளின் உடல் ஆண்டவரை அறியாத அவர்கள் குடும்பத்தாரால் எரிக்கபட்டு உள்ளது. இது இங்கு பிரச்சனையாகவே இல்லை.அப்படி இருக்கும் பொழுது உங்கள் திரைப்பட்த்தில் நல்ல நிறைவு காட்சியை வைத்திருக்க உங்களால் முடியும்.ஆனால் நீங்கள் வலிந்து இப்படிப்பட்ட ஒரு கருத்தை வைத்தது உங்கள் நல்ல நோக்கம் வெகு மக்களுக்கு பலன் கிடைக்காமல் செய்து உள்ளது என்றே நான் நினைக்கிறேன்.
ஆதி தமிழினத்தில் கூட முதுமக்கள் தாழி என்று ஒன்றில் இறந்த உடல்கள் வைத்து அடக்கம் செய்யும் முறை உள்ளது. இந்துக்களில் எல்லோரும் எரிப்பது இல்லை. சில சடங்குகளில் எரிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது அதை இங்கு பெரிது படுத்தில் இதனால் கிறிஸ்தவத்திற்கு பெரிய இழப்பு என்பதை போன்ற ஒரு காட்சிப்படுத்தல் அவசியம் இல்லாதது ஆகும்.
பழைய சடங்குகள் , சம்பிரதாயங்கள் , சாதி பழக்க வழக்கங்களை கைவிட முடியாத சிலருடைய எண்ணங்களுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றப்படுத்த முடியாது. பழய எண்ணங்களை சாதிய உணர்வுகளை கழைந்து விட்டால் இப்படிப்பட்ட குழப்பங்களில் இருந்து விடுபடலாம்.
இப்படிக்கு உங்கள் தம்பி
வெங்கடேசன்
நீங்கள் அறிந்த கிறிஸ்துவை சத்தியபூர்வமாக, உணர்வு பூர்வமாக சொல்லியிருக்கிறீர்கள்,இது படம் அல்ல இறை செய்தி.நன்றி
ஐந்தவித்தான் படம் சூப்பர்யா புதைக்கிறது எரிக்கிறது அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. நல்ல சத்தியம் நல்ல சாட்சிகளை சொல்லி இருக்கீங்க புறஜாதி அவர்களுக்கு எடுத்து சொன்னதுக்கு ரொம்ப பிரயோஜனமான ஒரு படம் ❤️❤️❤️❤️
கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல என்பது உண்மையான கருத்து
ஐயா உங்க ஊழியம் தொடர வாழ்துக்கள்
விதண்டாவாதம் பண்ணுபவர்களைபற்றி கவலைப்படாதீர்
100% உண்மை சத்தியம் அண்ணன்
சரியான புரிதல் இல்லாம பேசும் அதி மேதவிகள் வளம் வருவோர் அதிகம்.
இவர்கள் முழு படத்தின் கதை களம் என்ன என்பது அறியாமல் பேசும் அறிவாளிகள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பைபிள் ல உள்ள அனைத்தை சத்தியங்களையும் யாரும் இதுவரை கடைபிடிக்கவில்லை. எனவே உங்களது சுவிசேஷம் அறிவிக்கும் உங்களது பணி சிறக்கட்டும் அண்ணன்.🙏
Excellent & Humble, perfect reply to the concerned person. Thank you🙏 pr
❤❤❤❤ ஐயா அருமையான பதில் புரிந்து கொள்பவர் புரிந்து கொள்ளட்டும் புரியாதவர்கள் புரியாமலே இருக்கட்டும் அவர்கள் ஏற்ற பலன் நிச்சயமாய் கர்த்தர் கொடுப்பார் இன்னும் இப்படிப்பட்ட திரைப்படங்களை வெளியிட கர்த்தர் உதவி செய்வ🎉 ஆமென்
இப்படியும் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்று இப்படிப்பட்ட திரைப்படம் மூலமாக இப்போதுதான் உலகிற்கு தெரிகிறது🎉🎉🎉நன்றி ஜயா🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
Very good explanation sir. Thank you
I agree with you.
சகோதரர் ரமேஷ் வாழ்த்துக்கள்❤. ஒரு உண்மையை உங்களை அறியாமலேயே சொல்லி இருக்கிறீர்கள். இறந்தவரை அடக்கமும் செய்யலாம் எரிக் கவும் செய்யலாம் என்ற உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். அதே வேளையில் எரித்த சாம்பலை அடக்கம் செய்தது இந்த கொரோனா காலத்தில் தான் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
எரிப்பதைக் யகுறித்த உங்கள் கருத்து எங்கிருந்து வந்தது என்பதை நீங்களே கூறிவிட்டீர்கள்.உங்கள் மனைவி எரிக்க வேண்டும் என விரும்புகிறார். அந்த கருத்தைக் இந்தத் திரைப்படத்தின் கருவாக நீங்கள் ஏற்று படம் எடுத்திருக்கிறீர்கள். நல்லது. வாழ்த்துக்கள்.
அதேசமயம் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறுபவர்களை குறை கூறாதீர்கள். உடன்பாடு என்பது அவரவர் விருப்பமே.
Completely agree with the message of this movie, and yes, Christian need to come out of Christianity in order to portray the Universal Cosmic Savior, Messiah Yeshua for the whole humanity and all creations, Congratulations, Please do more and more bringing the message that you are bringing
இந்த திரைப்படம் எங்களுக்கு சரியான கிருஸ்துவத்தை மட்டும் அல்லாமல் பகுத்தறிவையும் போதித்து கிறித்தவத்தில் சடங்காச்சாரம் இருக்கிறது என்று வெளியரங்கமாகும் இத்திரைப்படம் . சடங்குகளை வைத்து பிழைப்பு நடத்தும் ஓநாய் கூட்டங்களுக்கு இந்த திரைப்படம் சரியான சவுக்கடி வலியால் ஓநாய்கள் ஊளையிடுகின்றது என்று நான் கருதுகிறேன்🙏
Very Nice. Need of the hour. Go ahead. Good Flim made by you by the grace of God. Expecting more. Doing God's Ministries are great Joy.
Let people understand the truth and let them know how many missionaries who came from Foreign changed their lifestyle according to Indian and Tamil culture to preach the word of God. Thing is everyone should repent and live accounting to word of till the second coming of Jesus Christ or end of the world (1. End of his life 2. Actual end of the world).
We also staged many dramas in our areas in our level.
God bless us all abundantly.
Praise the Lord.
உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் முயற்சிக்கு கர்த்தருடைய ஆசீர்வாதம் என்றும் உண்டு.
ஐயா நீங்கள் சொல்வது முழுவதும் மிகவும் உண்மை
எந்த விதத்தில் மரித்தாலும் அடக்கம் செய்தாலும் அல்லது நெருப்பில் எரிந்து போனாலும்
கிறிஸ்துவுக்குள் மரித்த அந்த ஆத்துமா தேவ சமுகம் செல்லும் அதில் எந்த சந்தேகமும் இல்லை
ஆனால் விதைப்பதிற்கும் எரிப்பதிற்கும் வித்தியாசம் உண்டு அர்த்தம் உடைய ஒழுக்கம் பரிசுத்த வேதத்தில் உண்டு அடக்கம் பண்ணுதல் உயிற்தேழுதல் என்பது விதைத்தல் முளைத்தல் என்ற ஞான அர்த்தம் உடையது இது வேதத்தின் ஒழுங்கு
தேவன் மோசேயை அடக்கம் பண்ணினார் தர்கமே உண்டாயிற்று
பரிசுத்த வாண்கள் பல நிலைகளில் மரித்துள்ளார்கள்
அது எப்படி இருந்தாலும் அவர்கள் தேவ சமுகம் வருவார்கள்
தேவனுடைய பிள்ளைகளுக்கு இப்படி இருக்க வேண்டும் உலகத்திற்கு உப்பாக வெளிச்சமாக இருக்கவேண்டும்
ஆனால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் எல்லாம் தகுதியாய் இராது
எல்லாம் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு எல்லாம் தகுதியாய் இராது வசனம்
நீங்கள் சொல்வதில் நோக்கம் எனக்கு புரிகிறது
இப்படி நடந்தால் தேவன் பிரியப்படுவார்
உங்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதழும் வணக்கமும் தெரிவிக்கிறேன் ஆமென்
அன்பு சகோதரர் ரமேஷ் அவர்களுக்கு இயேசுவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள், தொடர்ந்து ஊழியத்தை செய்யுங்கள், தயவு செய்து விமர்சனத்தை ப்பார்க்காதீர்கள்.குற்றப்படுத்தி நோகடிப்பதே சிலர் ஊழியம்.கரத்தர் உங்களோடு இருப்பாராக ஆமென்
சக மனிதர் வருந்துவதற்கே இத்தனை ஆறுதல் தேவைப்படுமானால் கர்த்தருடைய காரியத்தை அவமாக்கினால் வருந்தமாட்டீர்களா ? கிறிஸ்தவம் புத்தம்புது ரசமாயிருக்க அதை மதவாதம் என்பதும் அந்நிய மதப் பழக்கவழக்கங்களையெல்லாம் அதனுள் புகுத்துவதும் ஏற்கப்படக் கூடாது. வீட்டுக்கு வாழவந்த பெண் வீட்டினுள் விளக்கேற்றி சாமி கும்பிட்டால் அது வீட்டுக்குள் கலகமா இல்லையா ? அதை பெரியவர்கள் அனுமதிப்பார்களா ? அதற்காக பெரியவர்களை மதவெறியர்கள் என்பீர்களோ ? கிறிஸ்தவம் என்பது பிரமாணிக்க்ம் சார்ந்ததாகும். ஓரளவுக்கு மேல் சகிப்புத்தன்மை இயலாத காரியமாகும். என்னருகில் ஒரு அசைவப் பிரியர் அமர்ந்து உணவு உண்டால் அதை சகித்துக் கொள்ளலாம், ஆனால் அவர் தான் உண்பதை என்னையும் தின்னும்படி வற்புறுத்தினால் சம்மதிக்கமாட்டேன். இதையே பவுலடிகளும் சொல்லுகிறார், புலால் உண்ணாத ஒருவருக்காக நானும் உண்ணாதிருப்பேன் என்றாரே தவிர உண்ணும் ஒருவருக்காக நானும் உண்பேன் என்று சொல்லவில்லை. சிந்தியுங்கள். அற்பமான மனித அபிமானங்களுக்காக கடவுளை விட்டுக் கொடுக்காதீர்கள்.
தங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்❤
❤ அன்பு சகோதரர் திரு.ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.நன்றாக தெளிவாக கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் , ஒவ்வொருவரும் இனி வரும் காலங்களிலாவது தெளிவாக மக்களை கிறிஸ்துவுக்கு நேராக வழநடத்தி ஆதாயப்படுத்திக் கொள்ள தாங்கள் எடுத்துள்ள நல்ல முயற்ச்சிகளுக்கு நன்றி நன்றி ❤
Highly appreciate your boldness sir.
100% true.and I too agree and going on the same path of this doctrine.
Hats off to you.
Good job.
Hosea 4:6
ஐயா!
வெட்டி விவாதம் செய்யும் அரை குறை முட்டாள்களுக்கும், யூதமத கலாச்சாரத்தை கடைப்பிடிக்கும் கிறிஸ்தவ மதவாதிகளுக்கும் இன்னும் அதிகமாக புத்திமதிகள், விளக்கங்கள் தேவை.
அருமையான விளக்கம்.
Glory to God. Praying for you sir. May the Lord strengthen you to do many more gospel films which will open the spiritual eyes of the religious people.
May the grace and wisdom of God increase in you.
Stay blessed 🙏
ஐயா அருமையான விளக்கம். கல்லறை கிறிஸ்தவர்கள் கல்லறைக்கு போகட்டும். நாம் பரலோகம் செல்வோம்.
விசுவாசதில் குறைந்த வர்கள் பெலபட ஊக்கு விக்கும்
Very correct iyyah.. Todays christianity needs such corrective teachings.. they major on milnor things and minor on major things.. sad state
Beautifully explained Brother.. God gives importance to our souls.. God bless you.. and your ministry...
💯💯💯 beautiful msg பூரண(ர்கள்)பெந்தேகோஸ்தே தமிழ்நாட்டில் கிறித்தவத்தை தமிழ் கலாச்சாரத்தை சிதைத்து விட்டார்கள்
👍🏻
Correct iyya.
அருமையான பதிவு ஐயா நன்றி நன்றி எளிதில் எல்லோருக்கும் புரியும்படி சொன்னதற்கு நன்றி
ஐந்தவிததான் கதையின்படி, கதை நாயகனின் இறுதிச்சடங்கும் ஒரு விபத்தாகவே நிகழ்வதாக பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
Super
Dear brother Ramesh, well said! These days too many within the church do not meditate upon the Word of God. Daily ration of a chapter or two are READ rather than meditated upon, by them.Unwilling to learn, they subsist on what they heard or think as right. In the next movie kindly plan a scene the necessity of learning the Word of God sincerely
திருமறையை முக்கியமாக புதிய ஏற்பாடு என்னும், 2ம் உடன்படிக்கையை எதார்த்தமாக பார்க்க தாங்கள் சொன்ன அறை குறை திருமறை கல்லூரிகள்???? இறையியயலைத் தவறாகவே, கற்றுக்கு கொடுத்து பழக்குவித்து விட்டது.
Prof.Ravindran (Retd.)
தெளிவான தகவல்கள்.🎉🎉🎉
Nearer my God என்கிற பாடல்
தமிழில் உம்மண்டை தேவனே என்கிற வரிகளோடு நேரடி மொழி பெயர்ப்பாக உள்ளது
அதை தழுவி எழுதப் பட்ட தமிழ் பாடல் தேவனே நான் உமதண்டையில் என்று தொடங்கும் அற்புதமான பாடல்.
உம்மண்டை தேவனே இன்றும் ஆலயங்களில் பாடப்படுகின்றதே.
தேவனே நான் உமதண்டை அதன் தழுவலில் உள்ள பாடல்தான்.
தாங்கள் கூறியுள்ள செய்தி மதங்களை கடந்த செய்தி
இந்த படத்தை முழுமையாகப் பார்த்தேன். மகிழ்சி அடைந்தேன். அடுத்த படம் எடுக்கும்போது ஒரு கிறிஸ்தவ பிரசங்கியார் இந்துமதத்திலுள்ள தத்துவங்களை வேதாகம வசனத்தோடு பொருத்தி பிரசங்கிப் பார் என்றால் அவரை கிறிஸ்தவ சபை என்ன செய்யும் என்று தெரியுமா? கிறிஸ்தவர்கள் மத்தியிலே பிரசங்கிக்க விடமாட்டார்கள். இந்துவாக மாறிவிட்டான் என்ற முத்திரை குத்தி அவரை புறக்கணிப்பார்கள். அந்திகிறிஸ்து என்று பட்டம் சூட்டி எப்படி எல்லாம் விரோதப்பார்கள் என்பதை மையமாக வைத்து இன்னொரு படம் எடுக்க முடியுமா? இது என் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட காணொளியாக இருக்கிறது.
உயிர் தெழுதலுதல் (விதைக்கப்படும்/எரிக்கப்படவில்லை)
After knowing that he is no more, that brother would have felt repentance that his spirit has made him to realise about Sivagnanam,s teaching and decided to accept jesus as his savior. & joined with sivagnanam, s son and declare boldly that he will work for the Lord. If this would have been the climax it will be better that people like him will have some realisation by the grace of God.. Thank you🙏 pr
👍🤝👌👏🙏
Correct aage sonnige ayya
Cristava mathattile yirakkirathu payanille. Cristhuvukkul maripathu taan mukkiyam. India vilulla Ella cristavanum mathatte follow pannamal cristhuve mattum follow panniyirudhaal ellarume rachipukulle vanthirukkum. 2000 varusham mudichirukke eppovum cristhava mathatte pinthudarukku pathila Christuve pinvattuvom. Thank you.
நமது விருப்பங்கள் அல்ல சத்தியம் சொல்வதை செய்ய வேண்டும் அதாவது இஸ்ரேலிலுள்ள சூழ்நிலை பாராது நாம் அடக்க ஆராதனை செய்யும் போது எரியூட்டாமல் மண்ணுக்கு ஒப்புக்கொடுக்கிறேமே தவிர விபத்தில் ஏற்படும் மரணம் (தீயால்) இப்படி பட்டவர்கள் பரலோகம் செல்லமாட்டார்கள் என்று சொல்வதில்லையே
Good explanation. Thanks
இக்காலத்தில் ஊராரின் கவனத்தை ஈர்க்கவிரும்பி விகர்ப்பமானவற்றை செய்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள், அது ஒருவித மனநோயாகும்.
அனைத்து மதத்திலிருந்தும் ( இந்து, இஸ்லாம், கிறித்தவம்) மக்கள் வெளியேறி மனிதத்தில் வாழவேண்டும்.. இது தான் இறைவனுடைய நியதி.. இறைவன் மனிதனைத்தான் படைத்தான்.. மதங்களை அல்ல.. மனிதன் மதங்களை படைத்துக்கொண்டான்.. மதங்கள் ஒழிய வேண்டும்.. மனிதம் மலர வேண்டும்..
எவன் தடுத்தாலும் நிக்காதிங்க சார்.
Praise God ❤
Very good Mr. Ramesh sir. U r genius.. I admire you...
Wonderful message ❤
❤👍🎻 AMEN
டியர் ரமேஷ் உங்கள் படம் பாடங்கள் சொல்லிக் கொடுத்தது இதுபோல் நிறைய படங்கள் எடுக்க வேண்டும் தேங்க்யூ
Super ❤❤❤❤❤❤❤
God bless you
சிறப்பான விளக்கம் தந்தீர்கள். நன்றி.
Amen
Super wonderful message.
Awesome🎉 well said Sir... The thing which you told will make a big breakthrough. I believe that there will be very big difference is coming soon.... Your effort has a prize.
Super super super
Good explanation sir 👍
God bless u
Praise the Lord , God Bless You
என்ன சொன்னாலும் அந்திக்றிஷ்து சபை கேட்காது.
🙏 👍
நல்ல பதிவு.வாழ்த்துகள்
👌✌️👏
God bless you...
Super Anna........ கர்த்தர் உங்களோடு கூட இருக்கிறார் அண்ணா...
Jesus bless you sir 🎉🎉🎉❤❤❤
ஐயா நீங்கள் சொன்ன வார்த்தை அனைத்தும் உன்மை,
நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்.
Excellent ❤
God bless you sir continue your service with God's blessings
Superb iyya naan ungalukaga thodarndhu jebipen
Suppar ஐயா ❤
Super excellent fire no problem
Great film❤
Super super
Amazing really great spiritual and well said what’s mentioned in Holy Bible brought wisely on screen to each soul , The movie name touches heart and makes to now more about Jesus, last episode is well said, make more spiritual movies like this, Jesus loves you Sir, I pray Holy Spirit leads you Sir
Thanks for your experience and explanations.
Super flim
❤❤❤❤❤
ஐயா நீங்கள் வாழ்க
Truthful message according ti Bible Revelation 20: 12&13
I didn't see you picture
அரவேக்காடு படம் எடுத்தா அப்படி தான் வரும்.
Ungalukku athu puriyavillai
புரியல என்று சொல்லுங்க.
காரணம் இருந்தும் அதை அரவேக்காடுதனம் என்று சொல்லும் நபர் யார் என்று எல்லோரும் அறிவர்.
ஐயா உங்கள் கருத்தை வரவேற்குறோம்
Loving God 😂🤳🙌hallelujah
19 நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
ஆதியாகமம் 3:19
Where to the burnt ashes go?? To Mars or Neptune?? Finally, it goes to a water or something.. End of the day to the same soil Bro..
Yes you are OK ayya
கருத்துக்கறள் மிகச் சரி. அரைகுறை பைபிள் தூக்கிகள் பேசவேண்டாம். தெரிந்தால் பேசு. அரைவேக்காடுகள் கேட்கமட்டும் செய்யுங்கள். பேசாதீர்கள்.
சரியாசொன்னீங்க சகோதரா நன்றி
ஐயா தாங்க ளின் அடுத்த வெளியிடு எப்பொழுது
Negal mutrilum thavaru.. Manidhan in mudal thanam. Cristhavargalain . Adithiruchabai. Kallaraildan
ஐயா பாரம்பரிய கிறிஸ்தவர்களைப் பற்றி கவலை வேண்டாம் சொன்னபடி உண்மையாகவும் உத்தம ராகவும் பாவம் செய்யாத வாழ்க்கை வாழ்வதே கிறிஸ்தவன் என்று நான் நான் இந்துவாக இல்லை மனம் மாறிய கிறிஸ்தவனாக சொல்லுகிறேன் இதை வாழ்க்கையில் செய்ய வேண்டியது எல்லாம் விளக்கமாக செய்ய மாட்டார்கள் செத்துப் போனதுக்கு அப்புறம் பெட்டியை நெருப்பா சுல்தான் பெரிய போராட்டம் போராட்டம் சத்தியமாக முதலில் அறிந்து கொண்டு சத்திய வாழ்க்கைக்கு சாட்சியாக வாழ முயற்சி பண்ணுவோம்
வாழ்த்துக்கள் ஐயா,இன்னும் இந்தியவேதங்கலில் இயேசுவை குறித்த மறைக்கப்பட்ட சத்தியங்கலை திரைப்படமாக வெளியிட வேண்டும்.
அண்ணா அவங்க நம்பர் அனுப்புங்க, என்ன பிரச்னை அவங்களுக்கு?
கர்த்தர் ( இறைவன்) ஏற்றுக்கொண்டால் தான் விண்ணுலகமா?
சடங்காச்சாரத்தை உடைக்கும் நோக்கம் உங்கள் பேச்சில் தெளிவாக புரிகிறது. ஆனால் படத்தில் எரிப்பது தான் தமிழர் கலாச்சாரம் என்ற தவறான கருத்து பதிவாகிறதாக நான் உணர்கிறேன்
அதுதான் ஆரிய சூழ்ச்சி. வந்தேறிகள்தான் சொந்த மண் இல்லாததால் ஆங்காங்கு எரித்தார்கள். ஆனால் நம் விசுவாசத்தின் முன்னோடியான ஆபிரகாம் காசுகொடுத்து வாங்கிய கல்லறையில் தன் மனைவியை அடக்கம் செய்தான்.
Tamilar erikka thaan bro seivanga
@@Cheems_Pero கீழடி மற்றும் பல இடங்களில் கிடைக்கும் முதுமக்கள் தாழிகளெல்லாம் பிறகு என்ன சகோ? எல்லா வாழ்விடங்கள் அருகிலும் புதைப்பிடங்கள் கண்டுபிடிக்கப் படுவது ஏன்?
@@anandwwjd athil puthaikkirathu irukkiratha ?? Avarkal tamilarkal endru sollavillai hindu endru thaan solkindranar hindu tamilnattil Mattum illai India multhum irukkirathu ??
@@Cheems_Pero கிடையவே கிடையாது. ஆதாம் முதலாக அனைவரும் மண்ணில் புதைக்கப்பட்டார்கள். அதற்கு சிவபெருமான் சூடியிருக்கும் எலும்பே சாட்சி. ஆகம விதிகளின்படி தகனம் செய்தால் சாம்பல் மட்டுமே மிஞ்சும் அதில் எலும்புகள் இருக்காது ஐந்தவித்தான் படத்தில் செய்வதைப் போல் தகனம் செய்தால் அகோரிகள் தின்பதற்கு மட்டும் தான் உதவும்.