பட்டுக்கோட்டையா?கண்ணதாசனா?வாலியா?வைரமுத்துவா? பட்டிமன்றம் | Thendral Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024

ความคิดเห็น • 65

  • @sundararajankanagasabapath5536
    @sundararajankanagasabapath5536 7 หลายเดือนก่อน +3

    Annan madukkur ramalingam super all song

  • @manivelm7782
    @manivelm7782 7 หลายเดือนก่อน +4

    அப்பாவு வழக்கில் நீதி செத்துபோச்சு நீதிபதி யும் இன்னாமும் தூங்கி விழிக்கவில்லை பாவம் நீதித்துறை மகாகேவலம்

  • @kannadasan4792
    @kannadasan4792 6 หลายเดือนก่อน +3

    சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்து விடு
    ஆணுடைய காதல் அன்பாக இருக்கலாம் என்னுடைய காதல் பக்தியாக இருக்கிறது என்கிறார் கண்ணதாசன்

  • @GovindRaj-uu6sb
    @GovindRaj-uu6sb หลายเดือนก่อน +1

    ஒவ்வொருவருமே முக்கியமான முththukkal

  • @r.n.sakthivelpeyar
    @r.n.sakthivelpeyar 9 หลายเดือนก่อน +15

    எல்லாகவிங்கர்களுக்கும் ஏதோ ஒருபாடலைசொல்லளாம் கண்ணதாசனுக்குமட்டும் அவர்எழுதிய அனைத்துபாடலையும் சொல்லளாம் கண்ணதானைபோல் திரையுலகம் இனியொருகவிங்கனைகாணபோவதில்லை

  • @sakthikitchen879
    @sakthikitchen879 7 หลายเดือนก่อน +2

    மிக அருமையான பேச்சாளர்கள்.

  • @rajkathir9045
    @rajkathir9045 8 หลายเดือนก่อน +9

    என்றும் கவியரசர் கண்ணதாசன் ஐயா புகழ் வாழ்க..🎉

  • @k9lover819
    @k9lover819 7 หลายเดือนก่อน +1

    கேட்டவுடனே பாட்டெழுதி கொடுப்பதில் கவிஞ்கண்ணதாசனை மிஞ்ச அன்றும் இன்றும், என்றும் யாருமில்லைபட்டுக்கோட்டையாரும் வாலியும் திறமையானவர்களே கஞ்சா கவிஞன் போல் பேராசியரான மனைவியுடன் கலந்தாலோசித்தும் அவர் எழுதிய பாடல்களையும் கவிதைகளையும் தான் எழுதியதாக சொன்னதில்லை கவிஞர் பாடலாசிரியர் மட்டுமல்ல பல வெற்றிப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் தயாரிப்பாளரும் ஆவார் அவரின் அர்த்தமுள்ள ஹிந்து மது எனும் நூல் இன்றளவும் அதிகமாக விற்பனையாகும் புத்தகமாக இருக்கிறது இளையராஜா கண்ணதாசனே சிறந்த கவிஞர் என்று கஞ்சா கவிஞ்சன் முன்னாலேயே சொன்ன வீடியோவையும் தேன் சிந்துதே வானம் பாடலை எப்படி எழுதினார் என்று விவரித்த வீடியோவையும் பார்க்கணும்

  • @kannadasan4792
    @kannadasan4792 6 หลายเดือนก่อน +2

    காதலியே தாயாக பார்த்தது வைரமுத்து மட்டும்தான் என்று வைரமுத்து சார்பாக இவர் பேசிக் கொண்டிருக்கிறார்
    நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்ற பாடல் கண்ணதாசன் சொல்வார் மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் இதை எங்கு கொண்டு சேர்ப்பது

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 7 หลายเดือนก่อน +1

    Thank god
    Dear
    Ayya
    ⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

  • @krishnanm2100
    @krishnanm2100 8 หลายเดือนก่อน +1

    Super pattimanram

  • @sakthivelm7937
    @sakthivelm7937 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 8 หลายเดือนก่อน +1

    Excellent extraordinary and exceptional speakers..hatsoff to all speakers..

  • @BalasubramaniamSaibaba-tr7sf
    @BalasubramaniamSaibaba-tr7sf 7 หลายเดือนก่อน

    பாகவதர் என்பது பாதவர் ஆனார் 👌👌👌👌

  • @sundararajankanagasabapath5536
    @sundararajankanagasabapath5536 7 หลายเดือนก่อน +2

    Very excellent pattu manram KKR mohanur

  • @thiyagarajanv.s3733
    @thiyagarajanv.s3733 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள்.... அருமையான பட்டி மன்றம்.🎉

  • @poorasamyamirthalingam4675
    @poorasamyamirthalingam4675 8 หลายเดือนก่อน +3

    இங்கு சிலர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை விமர்சனம் செய்து எழுதி உள்ளனர்.
    ஏன் என்று தெரியவில்லை...
    நாம் பார்க்க வேண்டியது கவிஞர்களது படைப்புகள் மட்டுமே.
    யார் வீட்டு ஜன்னலையும் எட்டிப் பார்க்கும் உரிமை யாருக்கும் இல்லை.

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 8 หลายเดือนก่อน +5

    கவிஞர். கண்ணதாசன் போல் உலகத்தில் யாரும்
    இல்லை என்றே சொல்லலாம். நான் நிரந்தரமான வன் அழிவதில்லை எந்த
    நிலையிலும் எனக்கு
    மரணமில்லை.
    என்று பாடிய கவிஞர்
    இன்றும் வாழ்கிறார்.

  • @mohamedyasin7577
    @mohamedyasin7577 6 หลายเดือนก่อน +2

    Pattu kottai❤

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 9 หลายเดือนก่อน +1

    EXCELLENT

  • @drsmahesan203
    @drsmahesan203 ปีที่แล้ว +4

    உணர்ச்சிகள் அல்ல உயர்ந்தவர்கள் - கமலஹாசன் சுஜாதா நடித்தபடம் - இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட... இடம்பெற்ற படம்.

    • @palaniappanarumugam-rg3tc
      @palaniappanarumugam-rg3tc 10 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊llllll

  • @sathyavageswaranramani6331
    @sathyavageswaranramani6331 7 หลายเดือนก่อน +2

    நடுவர் ராமலிஙகம் திரையிசையில் கரைகண்டவர்.

  • @thanigesanbala3734
    @thanigesanbala3734 8 หลายเดือนก่อน +3

    ஐயா திரு.மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் பேச்சை ரசிப்பவர்களில் நானும் ஒருவன். இலக்கியம் அரசியல் நாட்டுப்புற நடப்பு இப்படி பலவகை விஷயங்களை ரசிக்கும்படி பேசக்கூடியவர்.
    தாங்கள் தியாகராஜ
    "பாகவதர்"
    என்று சொல்வதற்கு பதிலாக தியாகராஜ
    "பாகதவர்"
    என்று பல இடங்களில் கூறுகிறீர்.
    நான் குறிப்பிட்டதை தவறாக நினைக்கா வேண்டாம்.

  • @tamilchelvam6151
    @tamilchelvam6151 7 หลายเดือนก่อน +1

    கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் உச்சரிப்பு சரியாக தான் இருக்கிறது.தியாகராஜ பாகவதர் என்றுதான் கூறுகிறார்.

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 8 หลายเดือนก่อน +1

    திராவிடர் கழகம் சார்பில் மக்கள் சட்டமன்றம் என்ற தலைப்பில் நடந்தது.
    அதில் அவைத்தலைவர் அவைமுன்னவர் எதிர்க்கட்சித்தலைவர் உறுப்பினர்கள் ஓரிருவர் என்று விவாதம் நடத்தினோம்.
    அதில்ஆளும்கட்சி எதிர்க்கட்சி தீர்மானங்கள் ஒத்திவைப்பு தீர்மானம் வெட்டுத்தீர்மானம்
    சீரோ அவர் (கேள்வியும்)
    எல்லாம் விவாதத்தில் நிகழ்ச்சி நடந்தது.

  • @subramanianangamuthu2353
    @subramanianangamuthu2353 9 หลายเดือนก่อน +1

    தமிழ் படித்த மதுக்கூர் ராமலிங்கம் அவர்களே உங்கள் உச்சரிப்பு தியாகராஜ பாகவதரா?பாதகவரா?

  • @nivethad1266
    @nivethad1266 3 หลายเดือนก่อน

    நல்ல பேச்சு உரைக்கும் சமயம் இல்லனு உரைய முடிக்கரது ரொம்ப கஷ்டமா தா இருக்கு இது மாதிரி ..அடுத்த முறை அவர்கள மனசார பேசவையுங்கள் காதார கேட்கின்றோம்

  • @kannadasan4792
    @kannadasan4792 6 หลายเดือนก่อน

    படத்தில் என்று நினைக்கிறேன் அழகோ அழகு தேவதை என்ற பாடல் கண்ணதாசன் எழுதியது கண்ணு தெரியாத உனக்கு பார்வையில் எதுவும் தெரியாது முகமும் தெரியாது அதில் ஒவ்வொரு வார்த்தையும் தொட்டு யூகித்து பாடுவது போல எழுது இருப்பார்
    ஆனால் அண்ணன் வைரமுத்து அவர்கள் அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்று எழுதியிருப்பார் குருடன் உணரத்தான் முடியும் பார்க்க முடியாது

  • @krishnasamy7075
    @krishnasamy7075 6 หลายเดือนก่อน

    NOW IAM TO SAY HONOURABLE RAMALINGAM IS THE NON POLITICIAN

  • @ManiMani-tb7zr
    @ManiMani-tb7zr 8 หลายเดือนก่อน +1

    பாகவதர் என்பதை சரியாக உச்சரிக்வில்லை

  • @arulrajancarmelschool5862
    @arulrajancarmelschool5862 7 หลายเดือนก่อน

    பகவதர் என்பதா பகதவர் என்பதா

  • @shaun_raja
    @shaun_raja 8 หลายเดือนก่อน +1

    தீ படத்தின் பாடல்களை எழுதியது கண்ணதாசன், வாலி அல்ல. மதுக்கூர் இராமலிங்கம் 2:24:10

  • @subramanianangamuthu2353
    @subramanianangamuthu2353 9 หลายเดือนก่อน

    ஐயா மதுக்கூர் ராமலிங்கம் அவர்களே உங்கள் உச்சரிப்பு தியாகராஜ பாகவதரா,பாதகவரா?

  • @user-td8st5yp9m
    @user-td8st5yp9m 8 หลายเดือนก่อน +1

    Avarkal..kalamm...porkkalam
    Navaratthenaghal...oruselar
    Ena..surukkama..kalapatrakkuraiya..

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 10 หลายเดือนก่อน +17

    இங்கு பேசிக் கொண்டு இருக்கும் பேச்சாளர்கள் அனைவரும் மகாகவி பாரதியார் அவர்களை அவன் ,பாரதி சொன்னான் என கூறுவது மிகவும் சங்கடமாக இருக்கிறது.

    • @kabilan
      @kabilan 10 หลายเดือนก่อน +6

      Adhu marabu! Aandavan vanthan ponan endru solvathu pol

    • @velusamy6536
      @velusamy6536 8 หลายเดือนก่อน

      🎉

    • @krishnanm2100
      @krishnanm2100 8 หลายเดือนก่อน

      Nalla தலைப்பு pattimanram

    • @gurusamyk8628
      @gurusamyk8628 7 หลายเดือนก่อน +2

      நீண்ட முக உரை. கரகரப்பான குரல். காதில் சிவப்பு தேன். 1:42:38 பின் வந்த பேச்சாளர் கள் நெஞ்சில் தேக்கி யது இன்ப தேன்.

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 7 หลายเดือนก่อน +1

      "சொல்லடி சிவசக்தி " என்றான் பாரதி ! சிகரம் தொட்ட சிலரை ஒரு மையில் அழைப்பது வழமை , இனிமை!

  • @krishnasamy7075
    @krishnasamy7075 6 หลายเดือนก่อน

    MR NERIALAR IS BELONGING TO DMK PARTY.. I THINK

  • @subramanianangamuthu2353
    @subramanianangamuthu2353 9 หลายเดือนก่อน

    ஐயா, மதுக்கூர் ராமலிங்கம் அவர்களே! உங்கள் உச்சரிப்பு தியாகராஜ பாகவதரா,புதியவரா?

  • @Manoj-il8sk
    @Manoj-il8sk 8 หลายเดือนก่อน +3

    50 களில் வந்த பாடல்கள்,60 களில் வந்த பாடல்களை இன்றைக்கும் யாராலும் அடித்து கொள்ள முடியாது.
    50களில் வந்த பாடல்கள் vs 2000 களில் வந்த பாடல்கள் என்று பட்டிமன்றம் நடத்தினால் இன்னும் ஸ்வாரசியமாக இருக்கும்.
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், எம் எஸ் வி, டி எம் எஸ் பாடல்களா? ஏ ஆர் ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் பாடல்களா? என்று கூட ஒரு பட்டிமன்றம் நடத்தலாம்.

    • @thendraltamil9063
      @thendraltamil9063  8 หลายเดือนก่อน +1

      நன்றி.. எம்எஸ் வி காலமா? இளையராஜா காலமா? ரகுமான் காலமா? என்று நடத்தியிருக்கிறோம்.
      வீடியோ பதிவு இல்லை.

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 หลายเดือนก่อน

    .....

  • @ramachandranappu9911
    @ramachandranappu9911 7 หลายเดือนก่อน +1

    Mr can you stop your talking? It is getting bored.

  • @ramachandranappu9911
    @ramachandranappu9911 7 หลายเดือนก่อน

    He is continuously talking . Come to the central point to allow to speak others.

  • @nivethad1266
    @nivethad1266 3 หลายเดือนก่อน

    நல்லவை பேச நேரமில்லை

  • @k.r.sivaprakashshiva3911
    @k.r.sivaprakashshiva3911 8 หลายเดือนก่อน

    Zha, Lla, La could be better.

  • @sampathvr5411
    @sampathvr5411 8 หลายเดือนก่อน +1

    Ethil vairamuthu enghu vanthar

  • @elambaruthis7877
    @elambaruthis7877 9 หลายเดือนก่อน

    ஜிஞ்சா ஜிஞ்சா தலைவர் முன்னுரை

  • @Tamilsongs2813
    @Tamilsongs2813 8 หลายเดือนก่อน

    Vairamuthu no kvingan wrost man

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 10 หลายเดือนก่อน

    Don't compare karuppu muthu with these gems. V. Muthu bad man.

  • @gunasekaran5577
    @gunasekaran5577 ปีที่แล้ว +3

    இதில் ஏன் ஐயா புலவர் புலமைப்பித்தனின் பெயர் வரவில்லை?
    அவர் எவ்வளவு பெரிய கவிஞர்?

    • @thendraltamil9063
      @thendraltamil9063  ปีที่แล้ว +2

      ஐயா வணக்கம்
      அடுத்த நிகழ்வில் ஐயா புலமைப்பித்தன் பாடல்களையும் சேர்த்து விடுகிறோம்