பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு, 34- வது கோட்டம் சேலம் மாநகராட்சி. 10-01-2024
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ม.ค. 2024
- தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் ஆணைக்கேற்ப,
சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.இரா.இராஜேந்திரன் எம்.எல்.ஏ. அவர்கள் வழிகாட்டுதலின்படி,
சேலம் மாநகராட்சி, 34-வது கோட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் திருநாளையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000, வேட்டி, சேலை, ஒரு கிலோ பச்சரிசி, சக்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை வழங்கினோம்..
அப்போது தி.மு.கழக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் 34- வது கோட்டம் முழுவதும் நடைபெற்றுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து மக்களிடம் எடுத்து சொல்லி தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்தோம். அவர்களும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு எங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஈசன் இளங்கோ
34- வது கோட்ட மாமன்ற உறுப்பினர்
சேலம் மாநகராட்சி
10-01-2024 - บันเทิง