திருமுறையும் திருப்புகழும் | சிவகுமார் ஐயா |Thirumuraiyum Thirupugazhum | Sivakumar Iyya | Bakthi TV
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
- ஸ்ரீ முருக நிலையம் அடியார் திருக்கூட்டத்தின் ( திருப்புகழ் சபை ) சார்பாக 27 .12 .2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை சூளை, போஸ்ட் ஆபீஸ் அருகில் அமைந்துள்ள செவ்வேள் கோட்டம் அருள்மிகு கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற 62 ஆம் ஆண்டு திருமுறை திருப்புகழ் அருள் விழாவில் "திருமுறையும் திருப்புகழும்" என்ற தலைப்பில் செந்தமிழரசு, சித்தாந்த கலாநிதி சிவ.K.சிவகுமார் ஐயா அவர்கள் ஆற்றிய உரை.
#திருமுறையும்திருப்புகழும். #Sivakumariyya #ThirumuraiyumThirupugazhum #BakthiTV
அய்யா தங்களின் விளக்கங்கள் கேட்க கேட்க திகட்டாத தங்கள் தமிழ் உரைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
Muruga Saranam
Thiruchitambalam🦚🦚🦚
🙏🙏🙏
நமச்சிவாய, சிவத்திரு சிவகுமார் அய்யா அவர்கள் சொற்பொழிவாளர்களில் தனி தன்மை கொண்டவர்கள், அய்யா அவர்களின் சொற்பொழிவு 100 வீடியோக்ளுக்கு மேல் பார்த்து உள்ளேன், பாமர மக்களும் எளிதில் புரியும் வண்ணம் எளிமையாக விளக்கம் சொல்வதில் ஐய்யா அவர்கள் மிகவும் வல்லவர்.
*திரு சிற்றம்பலம்*
சிவாயநம
22.50 அருமையான திருப்புகழ்
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் ...... தனதான
பாடல்
துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்
துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் ...... பிணிதோயும்
இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் ...... பிறவாதே
எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்
தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் ...... களைவோனே
தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் ...... தனிவேலா
அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் ...... தணைவோனே
அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.
சொல் விளக்கம்
துப் பார் அப்பு ஆடல்தீ ... உணவைத் தரும் மண், நீர், அசைகின்ற
நெருப்பு,
மொய்க்கால் சொல் பா வெளி ... நெருங்கி வீசும் காற்று, புகழ்மிக்க
பரந்த ஆகாயம் (ஆகிய ஐம்பொரும் பூதங்களும்),
முக்குணமோகம் ... மூன்று குணங்களும் ( த்வம், ராஜ ம், தாமசம்),
மூவாசைகளும் (மண், பெண், பொன்)
துற்றாய ... (மேலே சொன்னவை யாவும்) நெருக்கமாக
வைக்கப்பட்டுள்ளதும்,
பீறல் தோலிட்டே சுற்றா ... (ஒன்பது துவாரங்களுடன்*) கிழிந்த
தோலை வைத்துச் சுற்றி மூடப்பட்டதும்,
மதனப் பிணிதோயும் ... காமநோய் தோய்ந்துள்ளதும் ஆகிய
இப் பாவக் காயத்து ... இந்தப் பாவம் நிறைந்த உடல்மீது
ஆசைப்பாடு எற்றே ... ஆசைப்படுவதை மேற்கொண்டு,
உலகிற் பிறவாதே ... உலகில் மீண்டும் மீண்டும் யான் பிறக்காமல்,
எத்தார் வித்தாரத்தே கிட்டா ... உன்னைத் துதிக்காதவர்களின்
கல்வி சாமர்த்தியத்தில் கிடைக்காததும்
எட்டா அருளைத் தரவேணும் ... அவர்களுக்கு எட்டாததுமான உன்
திருவருளைத் தந்துதவ வேண்டும்.
தப்பாமற் பாடிச் சேவிப்பார் ... தவறாமல் உன்னையே பாடித்
தொழுபவர்கள் எவரெவரோ
தத்தாம் வினையைக் களைவோனே ... அவரவர்களின் வினைகளை
நீக்குபவனே,
தற்கு ஆழிச்சூர் செற்றாய் ... செருக்கும், ஆக்ஞாசக்கரமும் உடைய
சூரனை அழித்தவனே,
மெய்ப் போதத்தாய் ... மெய்யான சிவஞான பண்டிதனே,
தணிகைத் தனிவேலா ... திருத்தணிகை மலைமீது வீற்றிருக்கும்
ஒப்பற்ற வேலவனே,
அப் பாகைப் பாலைப் போல் சொல் ... அந்த சர்க்கரைப் பாகு
போன்ற, பாலைப் போன்ற, இனிய சொல்லும்,
காவற் பாவை ... தினைப்புனக் காவல் தொழிலும் உள்ள வள்ளியை
தனத்தணைவோனே ... மார்புறத் தழுவுபவனே,
அத்தா நித்தா முத்தா சித்தா ... உயர்ந்தவனே, என்றும்
உள்ளவனே, பாசங்களில் நீங்கியவனே, சித்தனே,
அப்பா குமரப் பெருமாளே. ... பரம பிதாவே,
Muruga Saranam
நன்றிகள் கோடி ஐயா...ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏
சிவாயநம
திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏
சிவாயநம
Thiruchitrambalam. Nalla Pathivuuu Ayyah
சிவாயநம
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Namasivaya- En gurunathara Ayya sivakumar ayyavaithan ninikirendren. Namasivaya each every speech awesome. such unic explanation and examples.
சிவாயநம
சிவாயநம நமசிவாய நாதன் தாள் வாழ்க
சிவாயநம
பல வருடங்களுக்கு முன் எங்கள் ஊருக்கு வந்து சொற்பொழிவு செய்தார் சிவாய நம காஞ்சிபுரம்
சிவாயநம
ஐய்யா.சொற்பொலிவு.ஏல்லாகாயத்துக்கும்.பத்து.பொடுகுரார்.திருவடிபொற்றி
சிவாயநம
Sivakumar Ayya 🙏🙏🙏🙏🙏🙏❤
சிவாயநம
சிவாயநம திருச்சிற்றம்பலம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
சிவாயநம
சிவாயநம...சிவாயநம...
சிவாயநம
நமசிவாய 👍🙏🏿🙏🏿🙏🏿
சிவாயநம
சிவ சிவ
சிவாயநம
அருமை 🙏🙏
🙏 போற்றி ஓம் நமசிவாய 🙏
சிவாயநம
நன்றி ஐயா சிவாய நம 🙏🙏
நமசிவாய
அருமையான பதிவு 🙋
ஐயா வாழ்க 🙏❤️🙏
அடியார்கள் பித்தன் 🙋🙏
சிவாயநம
Om namah shivaya 🙏
🙏🙏🙏
அருமையான பதிவு🙏👍🙏
சிவாயநம
ஐயா அருமையான சொற்பொழிவு தங்களுடைய சொல்லாற்றல் கேட்டவுடன் திருப்புகழ் படிக்க மனம் ஏங்குகிறது முருகா போற்றி ஓம் நமச்சிவாய நம
சிவாயநம
திருமுறைகளையும்,, திருப்புகழ் செல்வங்களையும் நமக்கு ஐயமுற தமது சொற்பொழிவால் நமக்கு வாரி வழங்கும் மதிப்பிற்குரிய ஐயா சிவகுமார் அவர்களது சைவ திருத்தொண்டு மென்மேலும் பெருகவும்,, அவர்கள் பல்லாண்டு நிறைவாக வாழவும் எல்லாம் வல்ல எம்பெருமான் முருகனை மனதார வேண்டுகிறேன்,, திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
சிவாயநம
Absolute Arumay and Devine. Namaskarangals for the Devine Vishayangals and Karrthukkals. Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏🙏
🙏.🙏.🙏.
🙏🙏🙏🙏👌👌👌
சிவாயநம
Sivasiva sivasiva
சிவாயநம
ஐயா சிவகுமார் அவர்கள் முருகன் அருளால் பல்லாண்டு வாழ்க
சிவாயநம
🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌸💐🙏🙏🙏🙏🙏🙏🌺
சிவாயநம
கண்ட கண்ட கடவுள்களையும் மனித பிறவி எடுத்த மகான்களையும் கடவுளாக வணங்குகிறார்கள். அவர்களுக்கு நல்ல சாட்டையடி பேச்சு.
நமசிவாய
❤️
சிவாயநம
ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம் 🙏🏻
சிவாயநம
சிவா திருச்சிற்றம்பலம்....🙏🙏🙏
சிவாயநம
ஓம் மகாதேவாய நமக 🙏🙏🙏
சிவாயநம
Sir. Thanks.
Most welcome
Sivayanama
Vetrivelmuruganukku arogara
சிவாயநம
🙏🙏🙏🙏🙏🌺🌹🌹
சிவாயநம
Ayya ... sola varthigal illai. Muruga !!!
Muruga Saranam
ஓம் சரவண பவ..
சிவாயநம
Nama Sivaya
நமசிவாய
Om namasivaya om saravanabava🙏🙏🙏
சிவாயநம
Valthukkal ohm muruga
சிவாயநம
ஐயா அரும அன்புடன் வணக்கம்
சிவாயநம
OM NAMASHIVAYA OM
சிவாயநம
Sivaaya
ஓம் நமசிவாய
Muruganukuarohara
சிவாயநம