Siva Siddhantha - An Introduction ll சைவ சித்தாந்தம் பேசும் மானுட விடுதலை ll பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #saivasiddhantha,#malangal
    சைவ சித்தாந்தம் பற்றிய அறிமுக விளக்கம்

ความคิดเห็น • 193

  • @mybelovedplanet
    @mybelovedplanet 5 หลายเดือนก่อน +47

    இன்னும் தோண்டத் தோண்ட இந்து மதத்தில் எவ்வளவு பிரிவுகள் வருமோ? இந்தப் பதிவை மிகவும் ரசித்தேன்.நீங்கள் மட்டும் தான் இவ்வளவு ஆழமாக எல்லா மதங்களையும் ஆராய்ந்து எளிய முறையில் எங்களுக்கு சொல்கிறீர்கள். Best wishes dear Murali Sir, உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 😊

    • @mybelovedplanet
      @mybelovedplanet 5 หลายเดือนก่อน +1

      இணையத்தில் pdf தமிழில் கிடைத்து விட்டது. படிக்க வேண்டும்

    • @Madhukrishnan-pv6tc
      @Madhukrishnan-pv6tc 5 หลายเดือนก่อน

      இந்து மதத்தில் பிரிவுகள் புதிதாய் ஒன்றும் தோன்றவில்லை. பல மதங்களை ஒன்றிணைத்து தான் இந்து மதம் என பெயரிட்டான் நம்மை ஆண்ட வெள்ளைக்காரன்.

    • @a314
      @a314 5 หลายเดือนก่อน

      ​@@mybelovedplanetcan you share the link please?

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 5 หลายเดือนก่อน

      இந்து ஒருமதம் கிடையாது.சிவனை வணங்குபவர்கள் சைவர்.பெருமாளை வணங்குபவர்கள் வைஷ்ணவர்கள்.ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள்.

    • @-_.0O
      @-_.0O 5 หลายเดือนก่อน +3

      எத்தனை பிரிவுகளை சேர்த்து இந்துமதம் உருவானதோ அவ்ளோ ....

  • @prasadkannan765
    @prasadkannan765 3 หลายเดือนก่อน +2

    12:33 இறைவன் உலகத்தை படைக்கவில்லையா? இல்லை என்பது தவறு. மாயையை காரியப்படுத்துவதே இறைவன் தான். சிவஞானபோதம் இரண்டாம் சூத்திரம்.
    12:39 சச்சிதானந்தம், சத்து, சித்து, ஆனந்தம். சத்து - நிரந்தர பொருள், சித்து - அறிவுடைய பொருள், ஆனந்தம் - ஞானம் அடைந்த பொருள்.
    13:40 உலகை படைத்தது மாயை. தவறு, மாயை சத்து பொருள் சித்து பொருள் அல்ல, ஒரு அறிவற்ற பொருளால் படைக்க முடியாது. சிவஞானபோதும் இரண்டாம் சூத்திரம்.
    14:11 மாயை ஆன்மாக்களை பற்றுக் கொள்கிறது. தவறு, அறிவில்லாத மாயையால் எவ்வாறு ஆன்மாவை பற்றிக் கொள்ள முடியும், மாயையை ஆன்மாவுடன் இணைப்பது இறைவன் தான். சிவஞானபோதம் இரண்டாம் சூத்திரம்.
    15:23 நிமித்தகாரனண் - உண்டு பண்ணுவதற்கான பொருட்கள் இருந்தாலும் பொருட்களை உண்டு பண்ண கர்த்தா வேண்டும். குயவன் இல்லாமல் களிமண் மண்பானை ஆகாது.
    19:11 செயல்படுவது மூலமாக நடக்கிறது, சரியான தர்ம கர்மாக்களை செய்து. தவறு, தீ வினைக்கும் பிறப்பு உண்டு நல் வினைக்கும் பிறப்பு உண்டு. நல்வினை செய்தால் ஞானம் கிடையாது. அதனால்தான் திருவள்ளுவர் இருள் சேர்க்கும் இருவினை என்றார். ஞானம் என்பது சிவதீட்சை பெற்றுக் கொண்டு, அனுஷ்டானம் சிவபூசை சிவயோகம் மூலமாக பிறக்கும். உலக புண்ணியம் செய்தால் சொர்க்கத்திலே பிறப்பு, திருக்குறள் 50, வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். சிவ புண்ணியம் செய்தால் ஞானம். இதைத்தான் பிறவிப் பெருங்கடல் நீந்துவார் என்றார் திருவள்ளுவர்.
    21:50 சைவ சித்தாந்தம் என்பது மற்ற சமயவாதிகளின் கருத்துக்களை உள்ளடக்கியது. இதை உங்களுடைய கருத்து என்று கூறியதற்கு நன்றி. ஆனால் சைவ சித்தாந்தம் அப்படி சொல்லவில்லை. சிவ ஆகமங்கள் மற்றும் வேதங்களின் சாரமே சைவ சித்தாந்தம்.
    22:00 இதற்கு மேல் நான் இந்த வீடியோவை பார்க்கவில்லை.. முழுக்க முழுக்க சைவ சித்தாந்தம் பற்றிய தவறான கருத்துக்கள் நிறைய உள்ளன..
    தயவுசெய்து மாபாடியும் படிக்கும் பேராசிரியர் ஆனந்தராசன் அவர்களிடம் இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கச் சொல்லுங்கள். பின்பு உங்களுக்கே புரியும்.
    நான் உங்கள் சேனலுக்கு வந்தது சமண சமய கருத்துக்களை கேட்பதற்கு, நீங்கள் பதிவேடு செய்த தற்போதைய வீடியோவை பார்ப்பதற்கு, அப்பொழுதுதான் பார்த்தேன் சைவ சித்தாந்தத்தை பற்றியும் நீங்கள் பேசி இருக்கிறீர்கள். சரி நீங்கள் என்ன கூறியிருக்கிறீர்கள் என்று பார்த்தால் முழுக்க முழுக்க தவறான செய்திகளை கூறுகிறீர்கள்.
    இதே போல் தான் ஒரு முழுமையான research செய்யாமல் உங்களுடைய அனைத்து வீடியோக்களும் இருக்கும் என்பது தெரிகிறது..
    யூட்யூபில் ஏதோ ஒன்றை போட்டு பணம் சம்பாதிப்பதற்காக தவறான கருத்துக்களை இங்கே பதிவிட வேண்டாம்.. நேரத்தை எடுத்துக் கொண்டு proper analyzation and research செய்து தகவலை பரிமாறவும்.

    • @Packiam07
      @Packiam07 28 วันที่ผ่านมา

      Agreed. Pathi, Pasu, & Paasam is Anaathi. Paasam consists of Aanavam, Kanmam & Maayai. He is confusing these three elements within Paasam as world and sometimes as Maayai. He needs to get proper guidance from a proper Guru before attempting to speak about Saiva Sidthaantham.

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 4 หลายเดือนก่อน +10

    பசு என்றால் உயிர்கள்.... மனிதர்கள் மட்டுமே அல்ல

  • @MM-dh3wr
    @MM-dh3wr 5 หลายเดือนก่อน +10

    திருத்தம…..கடவுள் கொடுத்த உடம்பு…படைத்த உலகம் மாயை என்கிற நுண் பொருளிலிருந்து படைக்கிறார்….ஆன்மாவைப் படைப்பதில்லை…..ஆன்மாவின் முடிவெடுக்கும் திறன் ….அதன் தனித்தன்மை

  • @User_saivan
    @User_saivan 4 หลายเดือนก่อน +7

    தங்களின் விளக்கம் அருமை.
    சிறு திருத்தம்
    மாயை உலகத்தை படைக்கவில்லை.
    மாயை ஒரு சடம்.அது உலகை படைக்கமுடியாது.
    மாயை என்ற மூலப்பொருளை கொண்டு கடவுள்தான் உலகை படைக்கிறார்.
    எப்படி களிமண்ணை கொண்டு குயவன் பானை செய்கிறாரோ அதுபோல.
    சுருக்கமா சொல்லப்போனா
    மாயையால் ஆன உடலையும் ஏற்கனவே இருக்கும் உயிரையும் இணைக்கும் வேலையை சிவன் செய்கிறார்.
    youtube.com/@gurumany?si=iDIVC0s6CL2jR61v

    • @mohankumarchellaiah7202
      @mohankumarchellaiah7202 4 หลายเดือนก่อน

      உண்மை.ஆன்மா சதசத்து. மாயையிலிருந்தே இறைவர் புவனத்தைப் படைக்கின்றார்.

    • @ravikrish8175
      @ravikrish8175 3 หลายเดือนก่อน +1

      மாயை உலகத்தை படைக்கவில்லை.
      மாயையை கொண்டு இவ்வுலகை சிவமே உயிர்களின் மேல் உள்ள பெரும் கருணையினால் படைத்தது.. தனு கரண புவன போகம் தந்து ஆன்மாக்களை மலத்தில் இருந்து விடுபட..

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 4 หลายเดือนก่อน +7

    இப்போது தான் இவருக்கு ஞானம் பற்றிய சிந்தனை பிறந்துள்ளது!....

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 4 หลายเดือนก่อน +1

    கிறிஸ்தவ மதம் பரப்பவே வந்த ஜி.யூ போப் திருவாசகம் மொழிபெயர்ப்பு செய்ததை நினைக்க

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 4 หลายเดือนก่อน +2

    மேலைநாட்டு ஆபிரகாமிய மதங்கள் இறைவன் மற்றும் மனிதனைப் பற்றி பேசும்! ஆனால் சைவம் தான் இறைவன் மனிதன் மற்றும் பிற உயிரினங்களின் உய்வை பற்றி பேசுகிறது!.....வைணவத்தை விடவும்!

    • @lonelyman9881
      @lonelyman9881 4 หลายเดือนก่อน

      Sari da punda

  • @VasanthakumariJayaraman
    @VasanthakumariJayaraman 5 หลายเดือนก่อน +5

    சிவஞான போதம் வழித்துணை விளக்கம் மற்றும் சிவஞான பாடிய நுண்பொருள் விளக்கம் ஆகிய புத்தகங்கள் ஆனந்த ராசன் ஐயா அவர்களின் முக்கிய படைப்புகள்

  • @captainsvn1489
    @captainsvn1489 3 หลายเดือนก่อน +1

    Very well explained Anna,.
    But, when we can read all this books and apply the teachings In out life.

  • @ponravi5918
    @ponravi5918 5 หลายเดือนก่อน +7

    ஐயா! தங்களது உரை புரியும்படியாக இருந்தது! மகிழ்ச்சி. இன்று சீவ சித்தாந்தம் என்பது வழக்காற்றில் சைவ சித்தாந்தம் என்று மாறி விட்டது. இன்று இதன் உண்மையான தத்துவங்களை அறியாமல் பகுத்தறிவில்லாத கருத்துக்களை நம்மிடையே பரப்பி வருகிறார்கள். அதற்கு ஒன்றை உதாரணமாகச் சொல்லலாம். புலால் உண்ணாதவர்கள் பின்பற்றும் நெறியே சைவ நெறி என்றும். இறைச்சி சாப்பிடுபவர்கள் சீவனை வணங்கத் தகுதியற்றவர்கள் என்றுமான ஒரு தவறான கருத்து நடைமுறையில் பரப்பப்படுகிறது.நம் முன்னொடிகள் ஆதி காலத்தில் பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி உண்டுதான் தஙகளது வாழ்க்கையை ஓட்டினார்கள். ஏன் சீவபெருமானால் திருக்காளத்திநாதர் என்ற பட்டம் பெற்ற கண்ணப்பன் என்ற வேட்டைக்காரன் இறைச்சிப் படையலைப் படைத்துத்தான் இறைவன் திருவடியடைந்தான் என்பது வரலாற்று உண்மை!! அடிப்படை தத்துவங்கள் முழுதும் தெரியாமலும், முன்னோர்கள் ஏடுகளிலும் கல்வெட்டுக்களிலும் ஏன் கோவில் கோபுரங்களில் சிற்பமாக விளக்கிச் சென்றவற்றை புரிந்து கொள்ளாமல், அறிவு மங்கி தவறான தத்துவங்களை சீவனுள்ள மனிதர்களிடையே கொண்டு செல்ல வேண்டாம். எனது குருதேவர் அருளிய ஒரு தத்துவத்தை இங்கே விளக்க விரும்புகிறேன். இறைக்கு (பதிக்கு) இயக
    ற்கையாகவே மூன்று சத்திகள் உண்டு. அதை அவர் விருப்பத்திற்கேற்ப காரியப்படுத்த முடியும். காரியம் என்ற ஒன்று இருந்தால் அதற்கு காரணம் என்ற ஒன்று இருக்கும். இது தத்துவம். மூன்று சத்திகள் எது என்றால் 1. இச்சை சத்தி (விருப்பம்) 2. கிரியை சத்தி (செயல்பாடு) 3. ஞான சத்தி (முற்றும் உணர்தல்). இதிலிருந்து நாம் அறியப்பட வேண்டியது. இறையின் விருப்பப்படி இந்த பயிரின, உயிரன, மனித இனங்கள் இந்த மண்ணுலகில் சுயமாகவே (இயற்கையாகவே) தோன்றுகின்றன. தனித்தனி உருவத்தையும்
    (உடல்) நாமத்தையும் (பெயர்) பெற்றதும், தனித்து இயங்கக் கூடிய ஆற்றல் பெற்ற ஆவி, ஆன்மா, ஆருயிர் இம்மூன்றும் சேர்ந்து சீவன் என்ற ஒன்று இறையின் விருப்பப்படி உருவாகிறது.இயற்கையாகவே இந்த சீவன்கள் தோன்றும் போதே ஆணவம், மாயை, கன்மம் என்ற மாறுபட்ட தத்துவங்களைக்கொண்ட அசுத்த வித்தைகள் இந்த சீவன்களைப் பற்றிக் கொள்கின்றன. 1. ஆணவம் - தானே வலியவன், பெரியவன், தானே உலகம் என்ற எண்ணத்தில் நிற்பது. 2. மாயை - எது உண்மை என்று அறியாது மயக்கத்தில் திளைத்திருக்கும் நிலை. 3. கன்மம் - மாயா காரியங்களில் உழன்று, நன்மை-தீமை அறியாது ஊழ்வினை, சூழ்வினை, ஆள்வினை, விதி கடந்து பாவ - புண்ணியத்திற்கேற்ப பல பிறவிகளைக் கடந்து மாயை விலகி வீடு பேறு அடைவது (இறையின் திருவடி சேர்தல்) பொருளில் குற்றமிருந்தால் சான்றோர்கள் மன்னிக்கவும். நன்றி யூ டியூப்!!!

    • @readyforknowing3009
      @readyforknowing3009 5 หลายเดือนก่อน

      If one believes Siva = Compassion = Mercy & is a true Saivaite he/she will stop eating meat.

    • @monishcheenu6822
      @monishcheenu6822 5 หลายเดือนก่อน +2

      எல்லாம் தெரிந்த மாறி பேச கூடாது. இறைவன் அருள் பெற புலால் மறுத்தல் அவசியம் ஏனெனில் இறைவன் அன்பே வடிவமாக உள்ளார். கருணை உள்ளம் இருந்தால் மட்டுமே அருள் கிட்டும் . திருவள்ளுவர் , திருமூலர், வள்ளலார் கூறுவதும் இதனாலேயே.

    • @monishcheenu6822
      @monishcheenu6822 5 หลายเดือนก่อน +1

      சிறு குழந்தை தன் மூக்கில் விரல் விட்டு பீலையை தின்னும் நீவீரும் தின்பீரோ. அறிவு வளர ஆன்ம பக்குவம் பெற புலால் உண்ணாமை கடைபிடித்தல் அவசியம்.

    • @prasadkannan765
      @prasadkannan765 3 หลายเดือนก่อน +1

      கண்ணப்பர் கதை - தயவுசெய்து பெரியபுராணம் படிக்க. முற்பிறவிகளில் ஈட்டிய சிவபுண்ணியங்களளும் தவத்தினாலும் கண்ணப்பருக்கு முக்தி. கண்ணப்பர் உடைய முற்பிறவி அர்ஜுன், அவன் செய்த தவற்றிற்காகத்தான் அடுத்த பிறவி.
      இறைவன் விருப்பப்படி உயிர்கள் இயற்கையாகவே சுயமாகவே தோன்றுகின்றன. தவறு. தோன்றும் எப்பொருளுக்கும் அழிவு உண்டு. ஆன்மா தோன்றவும் இல்லை அழியவும் அழியாது.
      மாயை - மயக்கத்தில் திளைத்திருக்கும் நிலை. தவறு. மாயை என்பது ஒரு பொருள், இந்த உலகமே மாயையால் ஆனது, அனைத்து அணுக்களும் மாயையால் ஆனது.

  • @eonworldwide4724
    @eonworldwide4724 4 หลายเดือนก่อน +1

    No point in talking about philosophy and theology unless people can display honesty compassion and steadfast in their principles so that they are trustworthy
    Hindus are totally unreliable

  • @elangamani4612
    @elangamani4612 5 หลายเดือนก่อน +4

    ஒரே.... குழப்பம் போங்க...

    • @ganesanr736
      @ganesanr736 5 หลายเดือนก่อน

      என்னுடய கருத்தும் அதுவே. மற்ற காணொலிகளைபோல ஒரு தெளிவோடு செல்லவில்லை. குழப்பம்தான்.

  • @Impactgamer2019
    @Impactgamer2019 5 หลายเดือนก่อน +2

    கலியுக நாத்திகன் எழுப்பும் அனைத்து வினாவுக்கும் சைவ சித்தாந்தம் விடை அளிக்கிறது.

  • @thirumurugan.k5165
    @thirumurugan.k5165 4 หลายเดือนก่อน +3

    ஐயா
    வணக்கம் மிக அருமையான விளக்கங்கள், நன்றி
    ஒரே திருத்தம்
    ஓரிடத்தில் ஆன்மா சடப்பொருள் என்றீர்கள், சைவசிந்தாந்தப்படி ஆன்மா ஒரு போதும் சடமல்ல, அறிவுப்பொருள் , உயிர்ப்பொருளே.
    ஆன்மா இறைவனை நோக்குகையில் சிற்றறிவுப் பொருள்.
    உடலில் இல்லாத போது செயல்படாதது என்பது உண்மை ஆனால் சடமல்ல.
    சடத்திற்கு அறிவு கிடையாது.
    எனவே ஆன்மா சடப்பொருளாக பார்க்க முடியாது.
    கருத்தில் பிழை இருப்பின் மன்னிக்கவும்

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 5 หลายเดือนก่อน +4

    ஆழமான கருத்துக்களை எளிமைப் படுத்தி சொன்னவிதம் அருமை
    சில விசயங்கள் தொடர்ச்சியாக வருவதுபோல் தோற்றம் தருகிறது கொஞ்சம் சுருக்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் சுவை கூடியிருக்குமென நினைக்கிறேன்
    நான் என்கிற தன்மையின் அடர்த்தியும் வீரியமும் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் (ப்ராப்தம்) இவற்றைப் பற்றிய நம் மனதின் புரிதலும் வேறுபடுகிறது
    மனம் (அழுக்கு அல்லது ஆணவம்)தேய தேய நமது இந்த உலகம் மெல்ல நிறம் மாறுகிறது இந்த வாழ்க்கையே ஒரு மாயை என்பார்கள் சிலர் அதெல்லாம் இல்லை அது அவர்களின் மனப்பிதற்றல்கள் இந்த உலகம் உண்மைதான் என்பார்கள் பலர் ஆனால் இவை இரண்டுக்குமிடையில் ஒரு மெல்லிய புள்ளி உண்டு அதுதான் இணைத்தும் பிரித்தும் வைத்திருக்கிறது
    இறையைப் பற்றியும் உயிர்கள் பற்றியும் இவை இரண்டுக்குமான தொடர்பு பற்றியும் பல்வேறு காலகட்டங்களில் பல பெரியோர்களால் அனுபவங்களின் வாயிலாக சைவ சித்தாந்தம் கட்டமைக்கப் பட்டுருக்கிறது ஆனால் அவற்றிற்குள் ஒளிந்து கிடக்கும் உண்மைகளை இப்போது நாம் எந்தளவிற்கு புரிந்துகொண்டோம் என்பது கேள்விக்குறியே உங்களைப்போன்றவர்களாலேயே என்னைப் போன்ற எளிய மனிதர்களுக்கும் இப்போது வந்தடைகிறது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

  • @veda6028
    @veda6028 5 หลายเดือนก่อน +5

    கடவுள் இருப்பது உண்மையானால் ஏன் ஒருத்தரை பணக்காரனகவும் ஒருத்தரை ஏழையாகவும் வைப்பாரா?அவருக்கும் பாரபட்சம் உண்டோ.அப்படியானால் அவர் கடவுள் இல்லை.

    • @sujithaganesan3230
      @sujithaganesan3230 5 หลายเดือนก่อน

      ஏழை, பணக்காரன் என்று எதுவும் இல்லை. அது நம் எண்ணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அதை நோக்கி உழைத்தால் ஏழை பணக்காரனாகலாம். எண்ணிலடங்கா நம் வாழ்க்கையை மாற்ற முடியும் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் நாம் அதை விரும்பி உழைக்கும்போது, ​​நம் வாழ்க்கை மாறும். உளவியல் ரீதியாக நாம் அனைவரும் ஒன்றே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே நாம் அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும். இது ஞானத்தின் மிக உயர்ந்த நிலை.

    • @sujithaganesan3230
      @sujithaganesan3230 5 หลายเดือนก่อน

      ஏழை, பணக்காரன் என்று எதுவும் இல்லை. அது நம் எண்ணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அதை நோக்கி உழைத்தால் ஏழை பணக்காரனாகலாம். எண்ணிலடங்கா நம் வாழ்க்கையை மாற்ற முடியும் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் நாம் அதை விரும்பி உழைக்கும்போது, ​​நம் வாழ்க்கை மாறும். உளவியல் ரீதியாக நாம் அனைவரும் ஒன்றே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே நாம் அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும். இது ஞானத்தின் மிக உயர்ந்த நிலை.

    • @gnanavel66
      @gnanavel66 5 หลายเดือนก่อน +1

      Money created by human. Money used to group people to certain clans. Money not created by God!!

    • @monishcheenu6822
      @monishcheenu6822 5 หลายเดือนก่อน

      கடவுள் மிக்க கருணை உள்ளவன் . உங்கள் கருத்தை ஆராயவும்

    • @sujithaganesan3230
      @sujithaganesan3230 5 หลายเดือนก่อน

      That compassionate God is you. Money is created by thought. When u understand that, value for money is gone. You will also understand that there is no duality in life. All are one and same. There is no rich or poor. Psychologically all are same. When you want money and dream of it, you can achieve it. It's called manifestation. Your thoughts form the basis of physical life which is illusory. When life is lived understanding thoughts are nothing but illusion, your real life begins and you are there.

  • @shany47
    @shany47 5 หลายเดือนก่อน +1

    ஐயா தங்களிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவன். மிகச்சிறப்பாக பல தத்துவக் கருத்துக்களை நீங்களே தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள். பல அறிஞர்களது பேட்டிகள் அருமையாக இருக்கும்.
    ஆனால் இந்தப்பதிவு ஏமாற்றமளித்துள்ளது. தவறான பல கருத்துக்கள் சைவசித்தாந்தம் என்ற பெயரில் கூறப்பட்டுள்ளது. எளிமையான நடை தவறல்ல, தவறான தகவல்களே தவிர்க்கப்பட வேண்டியது.
    உண்மைத் தகவலை விரும்பும் தங்கள் அன்பன் சண்முகம். 🙏

  • @pravingandhi9285
    @pravingandhi9285 5 หลายเดือนก่อน +8

    சைவம் என்று சொல்லடா தெய்வம் ஆகி நில்லடா..
    இதுதான் உண்மையான சைவத்தின் வெளிப்பாடு. இதை மிகச் சிறப்பாக நீங்கள் சொல்லி உள்ளீர்கள்
    மிக சிறந்த எடுத்துக்காட்டுகளை எங்களுக்கு காட்டி உள்ளீர்கள்..
    தாங்கள் பல வீடியோக்கள் போட்டிருந்தாலும் தமிழராக,,ஒரு சைவமாக எனக்கு இந்த வீடியோ மிகவும் பிடித்த வீடியோ
    .நான் நம்புகிறேன் தமிழர்களுக்கான பணி தொடரும் என்றும் உங்களிடத்தில் இருந்து என்று 👏👏👏👏😮

    • @TineyThangarasu
      @TineyThangarasu 5 หลายเดือนก่อน

      சைவம் சனாதனம் இந்து மதம் எல்லாம் ஆட்சியாளர் நாள் இலகுவாக கொண்டு வந்து தமிழர்களை பிரிக்கப்பட்ட ஒரு வார்த்தை ஒரு மாயையின் பெயர்

    • @readyforknowing3009
      @readyforknowing3009 5 หลายเดือนก่อน

      ​@@TineyThangarasuAnd you have proof?

  • @ramadassvanniappan4808
    @ramadassvanniappan4808 5 หลายเดือนก่อน +2

    Saiva sidhdhanta is oceanic..
    Don't just laugh at 2000 years of wisdom

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 5 หลายเดือนก่อน +3

    வைணவம் ஏற்கனவே சாமிpபியம், சயுச்சியம் போன்ற கருத்துகள் 1000 ஆண்டுகளுக்கு முன் ராமானுஜர் கூறியுள்ளார்

  • @sivasubramaniyan4584
    @sivasubramaniyan4584 5 หลายเดือนก่อน +1

    எதற்காக இந்த குழப்பங்கள்? கடவுள் என்று ஒன்றும் இல்லை. இந்த பிரபஞ்சம் உண்டாக காரணமாக இருந்தது எதுவோ அது தான் கடவுள். அது ஆணா பெண்ணா, உருவமுள்ளதா உருவமற்றதா, பேசுமா பார்க்குமா கேட்குமா.... இதெல்லாம் யாருக்கும் தெரியாது. தெரியாத கடவுளுக்கு ஆயிரம் சித்தாந்தங்கள் எதற்கு? கண்ணுக்கு தெரியாத, புத்திக்கு புலனாகாத ஒரு சக்தி உள்ளது. அந்த மாபெரும் சக்தி என்பது நிஜம். நாம் எல்லாரும், தானாகத் தோன்றிய இந்த பிரபஞ்சத்தில் ஒரு உயிரினம். வாழும் வரை வாழ்ந்து விட்டு, காலம் முடிந்ததும் இறந்து போகிறோம். இறந்த பின் இந்த மண்ணோடு கலந்து விடுகிறோம். அந்த இறை சக்தியை உணர்ந்து கொள்ளும் தன்மை தான் ஞானம். அதுவே பக்தி வளரவும் ஒரு சாதனமாக இருக்கிறது. இத்தனை வேதாந்த சித்தாந்த வியாக்கியானம் எல்லாம் என்னைப் பொறுத்தவரை ஒரு நம்பிக்கை அடிப்படையில் தான் ஏற்படுத்தப்பட்டது. வேறு எதுவுமேயில்லை. ப்ரும்மம் என்று அழைக்கப்படும் இந்த மாபெரும் சக்தியை உணர்ந்து போற்றி வணங்குவோம்.

    • @monishcheenu6822
      @monishcheenu6822 5 หลายเดือนก่อน

      இறை சக்தியை உணர்ந்தால் மட்டும் போதாது. உண்மை புலப்பட வேண்டும். வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம் உங்களுக்கு பதில் சொல்லும்

  • @harshansama4488
    @harshansama4488 วันที่ผ่านมา

    அய்யா உங்கள் பதிவுகள் நிறைய கேட்டு இருக்கிறேன்.இந்த உலகம் வெறும் மாயை மட்டும் தான். அது தவிர ஒன்றும் இல்லை. உலகில் இரு உயிரால் உயிர் பெறுகிறோம்.வாழ்கிறோம் இருக்கிறோம்.முடிந்தது..அவ்வளவு தான்.என் 35 வருட ஆராய்ச்சி.இந்த பூமி நெருப்பு கோளமாய் பிரிந்தது. பல ஆண்டுகள் கழித்து மழை பெய்து நீர் கோலமாக மாறியது..பாசி என்ற பச்சை செடி முளைக்க ஆரம்பித்தது அதில் இருந்து தானே உயிர் தோன்றியது தோன்றியது நாய்க்கும் நரிக்கும் 5000 ஆண்டு இடைவெளி.குறங்குக்கும் மனிதனுக்கும் 100000 ஆண்டுகள் இடைவெளி..ஒரு நாளில் உருவாகியது அல்ல இந்த மனித உடல் 6ம் அறிவு ..வேறு ஒரு கோணம்.இந்த உலகில் ஒரு நமக்கு அப்பார் பட்டு வேறு ஒரு உயிர் இருந்து இருக்க வேண்டும்..அவர்களுக்கு பொம்மை செய்வது போல் உயிர்.உருவம் செய்யும் கலை தெரிந்து இருக்க வேண்டும்... அப்படி செய்ய பட்டவர்கள் நாம் மிருகம் இருக்க வேண்டும்..3வது. sony samsumg இது போல் உலகில் எங்கோயோ இருந்து கோடி கணக்கில் phone தயாரித்து வெளியில் விடுகிறார்கள்..முதலாளி நமக்கு தெரியாது.அப்படி நம்மை இந்த பூமியில் வேற்று கிரகத்தில் இருந்து இங்கு விட்டு சென்று இருக்க வேண்டும். இந்த மூன்று தவிர..வேறு ஒரு துளி கூட ஆராச்சி செய்ய வேண்டாம் ஆன்மா அம்மா.கடவுள் இது எல்லாம் 100000% நம் கற்பனையே..இன்று உயிர் இருக்கிறது..கண்ணால் உலகை காண்கிறோம்.இதயம் நின்றாள் முடிந்தது..அவ்வளவு தான் we are like mobile phone ..உங்கள் பொன்னான நேரத்தை கடவுள் பற்றி சிந்தித்து.நேரம் வீண் செய்ய வேண்டாம்.உண்மை.நாணயம்.மனசாட்சி இது தான் தெய்வம்.அப்படின்னா..your safe and safty way is your god

  • @rameshmahadevan41
    @rameshmahadevan41 5 หลายเดือนก่อน +3

    ஐயா தங்களின் மிகப்பெரும் வாசகன் யான்
    சைவசித்தாந்தம் அருமை. ஒருசிறிவிளக்கம் மாயை ஆணவத்தை தருவதில்லை
    ,மாயை கைவிளக்குபோல் உதவி இருளில் வழிகாட்டும் பெருவிளக்கு சூரியன் வரும்வரை

  • @EchoElite20
    @EchoElite20 4 หลายเดือนก่อน +1

    உயிர் ஜடப்பொருளன்று .
    அறிவுப் பொருள் ஆகும். உயிர் ஆணவத்தைப் பற்றியதால் அறியாமையில் சிக்கிக் கொள்கிறது.

  • @gokularamanas7914
    @gokularamanas7914 5 หลายเดือนก่อน +3

    வீர சைவம் லிங்காயத் மதம் குறித்து கேட்க ஆசை.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 5 หลายเดือนก่อน +5

    ஓவ்வொரு பதிவும் எம்மை மேலும் மேலும் பக்கவமடைய செய்கின்றது. நன்றி ஐயா❤

  • @ramum9599
    @ramum9599 5 หลายเดือนก่อน +1

    சைவக்கடலில் முத்துக் குளிக்க வைத்தீர் ஐயா !!!???🙏🙏🙏🙏🙏

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 5 หลายเดือนก่อน +2

    So much philosophy, but the inference is limitless doubt, faithlessness, hopelessness only prevail in myself. Till 63 rd age i couldn't adopt/ adapt to any spritual philosophy, or spritual enlightment. I am still searching. But Lord Siva is one of my favorite God. Anyway thank you very much sir. You have rendered a great service😊, with your guidence only Iam able to know about saiva Siddhantham. After lunch at 3.00 P.M my mind was vaciilating about after death life, but your discourse have given solace. 🎉 21-4-24.

  • @marimanikam3999
    @marimanikam3999 5 หลายเดือนก่อน +2

    ஆய்ந்து ஆய்ந்து பார்த்தால் ஓய்ந்து போவது தான் மிச்சம்.
    ஒரே சிறந்த வழி ஞானம் பெற தியானம்.
    அதிலும் சிறந்தது, விஞ்ஞான பைரவ தந்திரா . ஓரளவு மனித அறிவிற்கு எட்ட கூடியது.

    • @thehealer7476
      @thehealer7476 5 หลายเดือนก่อน

      Shall you brief it?
      Via email!!?

  • @KavithaBala1980
    @KavithaBala1980 5 หลายเดือนก่อน +1

    Simulation theory க்கு யாராவது vote போடுறீங்களா இங்க???😊

  • @rajamanickam7061
    @rajamanickam7061 5 หลายเดือนก่อน +2

    🙏அய்யா வணக்கம். பதி, பசு, பாசம் உங்கள் விளக்கம் புரிந்துகொள்ள எளிமையாக உள்ளது 🙏

  • @chidambarambabuji
    @chidambarambabuji 5 หลายเดือนก่อน +2

    நன்றி முரளி சார்.அருமையான பதிவு.இளைய தலைமுறைக்கு சைவ சித்தாந்த கருத்துக்கள் வழி காட்டும்.

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs 5 หลายเดือนก่อน +4

    தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலே வேதாந்தம் " - கண்ணதாசன்

  • @rameshramesh-y1c
    @rameshramesh-y1c 2 หลายเดือนก่อน

    Sir, you have done very deep and extensive research into the various philosophies and ideas of great gnanis of our country. My one request to you. Can you please throw Intricate and subtle similarities and differences between the theories of Sri. Ramana Maharshi and Sri Vallalar.

  • @sujithaganesan3230
    @sujithaganesan3230 5 หลายเดือนก่อน +1

    The physical world is true. The life which we live in this physical world which is basically constructed out of thoughts and memories is an illusion. The way to live life is to live in the present and observe each moment, thoughts, sounds, vision, etc. Creative power and manifestations are something that we could do in this physical world. We should understand that there should be total detachment when performing such actions. The result would be mind blowing which will in turn be not acknowledged by the performer. These actions might form the basis of life in the future, people may monetise it for survival, so and so forth but that is ok. After all physical life is based on money and wealth creation which is again nothing but an illusion. Understand that nothing is permanent in the physical world. They all disappear when time comes.

  • @ramadassvanniappan4808
    @ramadassvanniappan4808 5 หลายเดือนก่อน +1

    Without doing Sadhana...just reading books...you just can't say

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 5 หลายเดือนก่อน +1

    சுத்த வித்தை சதாசிவம் நமக்கு அருளட்டும்...தூய அறிவினால் வாழ அருளட்டும்...

  • @meiporul-wiki
    @meiporul-wiki 4 หลายเดือนก่อน

    பெருங்கடலைக் குறுக்கிச் சிறுதுளி தேனாகத் திரட்டிக் கொடுத்திருக்கிறீர்கள் ஐயா… hope this inspires your followers to study Siddhanta proactively.

  • @rameshmahadevan41
    @rameshmahadevan41 5 หลายเดือนก่อน +1

    விஷணு காத்தல் தொழில்

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 5 หลายเดือนก่อน +1

    What is the difference between kul (clan) deity worship and forefather, (munnor) worship sir.. 21-4-24.

  • @rogersri
    @rogersri 5 หลายเดือนก่อน +1

    உங்கள் ஆழமான சிந்தனை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால், 'உடல் அல்லது மனநல குறைபாடு' என்பது சாபமாகவோ அல்லது தண்டனையாகவோ நீங்கள் கூறியது அதிர்ச்சியளிக்கிறது.
    தனிப்பட்ட முறையில் என் பார்வையில் இயற்கையில் கடவுள் அல்லது மதம் இல்லை.
    அடுத்த ஜென்மத்தில் அல்லது கர்மாவில் எனக்கு நம்பிக்கை இல்லை.
    சிவ தத்துவத்தில் கடவுள் பிரபஞ்சத்தையோ மனிதனையோ படைக்கவில்லை என்று அவர்கள் ஒப்புக்கொண்டால் ஊனம் என்பது இயற்கையின் நாடகம் (உங்கள் வார்த்தைகளில் 'மாயா'). சரியோ தவறோ அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்டவை. இயற்கையில் வேறுபாடு இல்லை. அனைத்தும் இணைந்து வாழ்கின்றன.
    தயவுசெய்து இயலாமை பற்றிய உங்கள் பார்வையை மாற்றிக்கொள்ளவும்.

    • @SocratesStudio
      @SocratesStudio  5 หลายเดือนก่อน +1

      We present the views of various Schools of philosophy. They need not be the views of Professor

  • @govindarajv9819
    @govindarajv9819 5 หลายเดือนก่อน +1

    ஐயா சிவனை பற்றிய விளக்கம் நீங்கள் சொல்லும் அருமையா உள்ளது. 😅😅😅

  • @PasupathiB-uq9we
    @PasupathiB-uq9we 5 หลายเดือนก่อน +1

    YOU sagothari 6b h. H. Mmmmmm..
    9

  • @peace5916
    @peace5916 5 หลายเดือนก่อน +1

    Background la 3 🏵️🏵️🏵️🌀🌀🌀 what is this?

  • @JayaprakashM
    @JayaprakashM 21 วันที่ผ่านมา

    நன்றி ஐயா!

  • @manigandanmani9718
    @manigandanmani9718 5 หลายเดือนก่อน +3

    கோடி நன்றி

  • @devasenabharath6518
    @devasenabharath6518 5 หลายเดือนก่อน +1

    காணொளி தொடக்கத்தில் ஒரு புத்தகம் பற்றி சொன்னீர்கள் அது சரியாக விளங்கவில்லை raply plz sir🙏🙏

    • @kumaravelduraisamy3807
      @kumaravelduraisamy3807 5 หลายเดือนก่อน

      சிவஞான மாபாடியம். சிவஞான போதத்திற்கு பேருரையாக சிவஞான முனிவரால் எழுதப்பட்டது.

    • @devasenabharath6518
      @devasenabharath6518 5 หลายเดือนก่อน

      Thank you so much sir

  • @BalaKumaran-cw7cm
    @BalaKumaran-cw7cm 4 หลายเดือนก่อน

    பதி -அரசன்
    பசு -குடிமக்கள்
    பாசம் -ஆட்சி செய்யும் முறை
    ஒரு மன்னன் எப்படி தனது நாட்டை அன்பாக (பாசம்) நிர்வகிக்க வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துவது தான் சைவ சித்தாந்தம். இதுதான் அந்த முப்பொருள் உண்மை இவை மூன்றும் என்றும் உள்ளவை

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 8 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 4 หลายเดือนก่อน +1

    தனு .....கரண புவன

  • @RajaSekar-db5oq
    @RajaSekar-db5oq 6 วันที่ผ่านมา

    Maa padiyam TH-cam play illairomba Kevalam

    • @RajaSekar-db5oq
      @RajaSekar-db5oq 6 วันที่ผ่านมา

      TH-cam play illai
      rumba kevalam

  • @ravikrish8175
    @ravikrish8175 3 หลายเดือนก่อน

    சஞ்சிதம்: நாம் செய்த பழவினைகளின் குவியல்.
    பிராரப்தம்: இந்தப் பிறவியில் அனுபவிக்க வாய்ந்த பகுதி.
    ஆகாம்யம்: இப்பிறவியில்
    செய்யும் புதிய வினை.

  • @veda6028
    @veda6028 5 หลายเดือนก่อน +1

    பிரம்மம் வேறு ஆன்மா வேறு. இரண்டும் வேறு வேறு.ஆன்மா பிரம்மத்தில் ஒ ருபோதும் கலக்காது.

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 5 หลายเดือนก่อน

      கடவுளைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டுமென்றால் முதலில் இயற்கையைப் பற்றியும் இயற்கை நிகழ்வுகளைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். ஆற்று நீர் குளத்து நீர் கிணற்றுநீர் கடல்நீர் என்று தனித்தனியான பத்திரத்தில் எடுத்து வந்து ஒரே பாத்திரத்தில் ஊற்று பின்பு கடல் நீர் ஆற்றுநீருடன் கலக்கமாட்டேன் குளத்து நீர் கிணற்று நீருடன் கலக்கமாட்டேன் என்று தனித்தனியாக நிற்கிறதா என்று பார். அது போலத்தான் பிரம்மத்திலிருந்து வந்த ஆன்மா மீண்டும் பிரம்மத்திலேயே ஐக்கியமாகி விடுவதான் இயற்கையின் நியதி.

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 5 หลายเดือนก่อน +1

    சத்+சித்+ஆனந்தம்=சச்சிதானந்தம். சத்=அது (சிவன்), சித்=அறிவு, ஆனந்தம்=எல்லை அற்றவன்

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 4 หลายเดือนก่อน

    Excellent. Further I want to hear from you, Sir. Thirumoolar also telling same thing. I read Thirumandiram. Pathi, Pasu and Maya all the three are Anadhi. But to get rid of Maya we have to surrender God. Om Nama Shivaya. Please discuss about Vainavam also. Namaskar.

  • @rajithav4457
    @rajithav4457 2 หลายเดือนก่อน

    🙏Sir Thankyou💐

  • @ATRRajan.317
    @ATRRajan.317 5 หลายเดือนก่อน +2

    நன்றி அய்யா......

  • @ramum9599
    @ramum9599 5 หลายเดือนก่อน

    த.நா.அரசியல்வாதிகள் ஓட்டையும், பொன்னையும் ஒன்றாக பார்ப்பார்களா !!!!😅😅😅😅🎉🎉❤❤

  • @iraivan010
    @iraivan010 4 หลายเดือนก่อน

    நீங்கள் படித்து புரிந்ததை பிறர்கு கேட்கும்படி உரைப்பதும் ஒரு கலை, அதை நீங்கள் சிறப்பாக செய்து வருகின்றீர்கள் . ஆனால் சைவ சித்தாந்த விளக்கத்தை மட்டும் எளிதில்புரியும்படினு சொல்ல முடியவில்லை. நன்றி அய்யா.

  • @darkgamerz6616
    @darkgamerz6616 หลายเดือนก่อน

    Use full message 🎉🙏sir.

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 3 หลายเดือนก่อน

    Thank you sir

  • @ullagellam5856
    @ullagellam5856 5 หลายเดือนก่อน

    Extraordinary sir .
    Even though you have mentioned this as introduction you have covered from rock bottom to the peak siva siddanta sir. Many thanks for your massive efforts. I could see how many books you have referred and how much you have prepared prior to upload this video sir. Thanks 🙏 a lot.

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 5 หลายเดือนก่อน +1

    முப்பொருள் அணாதி.உடல் எங்கிருந்து வந்தது.இரண்டு பொருட்கள் சேர்ந்துதான் மூன்றாவது ஒரு பொருள் உண்டாகிறது.எந்த எந்த இரண்டு பொருட்கள் ஒன்றிணைந்து உடல் என்ற மூன்றாவது பொருள் உண்டானது? இருப்பது மூன்று பொருட்களே.நாலாவது ஒன்று எப்படி வந்தது.!

    • @rameshmahadevan41
      @rameshmahadevan41 5 หลายเดือนก่อน

      தனுகரணபுவனபோகம் ,மாயை ஆண்டவன் அளித்தல.

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 5 หลายเดือนก่อน

      @@rameshmahadevan41 ஆன்மாவுக்கு அளிக்கிறாரா?சும்மா இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.ஆன்மாவுக்கு ஏன் அளிக்கிறார்..?ஆன்மா பாசத்தைப் பற்றிக்கொண்டு படாதபாடு படுகிறது.என்றைக்கு பாசத்தை விட என்றைக்கு மோட்சம் அடைய!

    • @kumaravelduraisamy3807
      @kumaravelduraisamy3807 5 หลายเดือนก่อน

      ​@@vairavanmariappan559சார்ந்ததை சாரும் ஆன்மா(பசு) அனாதியாக பாசத்துடன் கட்டுண்டு கிடக்கிறது. எல்லாம் அறிந்த பதி(இறைவன்) அறிவித்தால் அறியும் பசு(ஆனமா)விற்கு பாசம்(மலம்-அழுக்கு) என்னும் இருளை விலக்கும உத்தியை அறிவிக்கும் பொருட்டு மாயை என்னும் சிறு விளக்கை கொடுக்க ஆன்மா இயக்கம் கொண்டு கர்மாவை ஈட்டுகிறது. இவ்வாறு சிறிது இயக்கமும் கர்மாவும் பெற்ற ஆன்மாவிற்கு மேலும் 24+7+5 தத்துவங்கள்(கருவி) கொடுத்து பசுவை பதியிடம் இணைய வைப்பதற்காக. பசு சார்ந்ததை சாரும் என்பதால் இறை தன்மையான பேரானந்தத்தை பெறும். மேலும் விவரங்களுக்கு அரண்பனி, கமல விநாயகர் சத்சங்கம், ஞானத்திரள் போன்ற வலையொளிகளைப் பார்க்க.

    • @vijayasakthi7514
      @vijayasakthi7514 5 หลายเดือนก่อน

      ஆணவம் கண்மம் மாயை உலகு உயிர் இறைவன் யாவும் அனாதி என்று சொல்வதை புரிகிறேன்...சிவனே என இருக்கனும் ...அன்பே சிவம் என இரு என புரிஞ்சுக்கிறேன லிங்க சிவன் ஓரு குறீயிடே...சுத்த சிவமே அருள்க

  • @chinnaduraig.7352
    @chinnaduraig.7352 5 หลายเดือนก่อน

    ருத்ர காமிக ஆகம இந்த ஆகமத்தில் சிவபெருமான் தன்னை எப்படி வணங்குவது எப்படி தீட்சை பெறுவது என்பதை விளக்குகிறார்

  • @jayabalan2304
    @jayabalan2304 4 หลายเดือนก่อน

    இதுலாம் தெரியாமல் மற்றவர்கள் சொத்தை கொள்ளை அடித்து வாழ்கிறார்கள்

  • @santhoshsanth9191
    @santhoshsanth9191 5 หลายเดือนก่อน

    Sidhantham @ Saiva Sidhantham is very High Philosophical , u r explaining basics, But there are many other books written by many Philosophers in Tamilnadu like Santhalinga Adigalar , Many High Guru's are still present but not known (famous) Like Meignanamoorthi swamigal (Self Attained), Palani , there Philosophy is high class ,

  • @manickam1971
    @manickam1971 4 หลายเดือนก่อน

    Excellent Murali Sir... Continue your greatest service to mankind 🎉🎉🎉

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 5 หลายเดือนก่อน +1

    பிரம்மத்துடன் மாயை கலக்கும் போது உலகம் & உயிர்கள் உண்டாகிறது

    • @MM-dh3wr
      @MM-dh3wr 5 หลายเดือนก่อน

      இது யாருடைய த்த்துவம்

    • @krishnamoorthysp
      @krishnamoorthysp 5 หลายเดือนก่อน +2

      இது அத்வைத தத்துவம்

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 5 หลายเดือนก่อน

    Professor, these sastra texts r used to build a religion structure. That's y thirumular 's siddha philosophy isn't discuss in public in early 19th 20th century.

  • @VelayuthamswaminathanSekarjaya
    @VelayuthamswaminathanSekarjaya 4 หลายเดือนก่อน

    Very very Impartent and very secrets anma siva ragasiyam thankful for your speech good 🎉
    M

  • @masilamani3920
    @masilamani3920 5 หลายเดือนก่อน +1

    சேக்கிழார் நெறி

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb 5 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது உண்மை என்பது. நன்றி ஐயா

  • @hariniselvam2540
    @hariniselvam2540 5 หลายเดือนก่อน +1

    Paid at will channel aaga matrinaal enna sir. Interested can pay sir.

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 5 หลายเดือนก่อน

    Though I studied , your assiduous, critical exploration is special to understand this philosophy.

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 4 หลายเดือนก่อน +1

    இன்னும் ஆழமாக சைவத்தை இவர் புரிந்து கொள்ள வேண்டும்

  • @kalavathyperumal7270
    @kalavathyperumal7270 5 หลายเดือนก่อน

    Extraordinary explanation great
    Thanks

  • @chinnaduraig.7352
    @chinnaduraig.7352 5 หลายเดือนก่อน +1

    ஆகமங்கள் சிவபெருமானின் பஞ்சமுகத்தில் இருந்து தோன்றின

  • @nagarajr7809
    @nagarajr7809 5 หลายเดือนก่อน +1

    சிறப்பு சார்

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 4 หลายเดือนก่อน

    You only can explain in extraordinary way
    Thanks

  • @peace5916
    @peace5916 5 หลายเดือนก่อน

    Background la 3 🏵️🏵️🏵️🌀🌀🌀 what is this?

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 3 หลายเดือนก่อน

    i have received more answer for my life time questions

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 4 หลายเดือนก่อน

    Good analysis and true also.

  • @umakanthan53
    @umakanthan53 5 หลายเดือนก่อน +1

    Kashmeera saivam is said to be the pioneer to the tamil saiva siddhantha. Your comment please.

    • @MM-dh3wr
      @MM-dh3wr 5 หลายเดือนก่อน

      Thirugnana sambandar 200 years before adi sankara

    • @yuvanbalasundaram3339
      @yuvanbalasundaram3339 5 หลายเดือนก่อน

      Totally worng saiva siddhantha much early than காஷ்மீர் siddhantha

    • @MM-dh3wr
      @MM-dh3wr 5 หลายเดือนก่อน

      @@yuvanbalasundaram3339 that is the whole problem…never give credit to saivasiddhanta …want every philosophy to surrender to vedantha

    • @MM-dh3wr
      @MM-dh3wr 5 หลายเดือนก่อน

      இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்…..சம்பந்தர்….அத்துவிதம் பற்றியது

    • @MM-dh3wr
      @MM-dh3wr 5 หลายเดือนก่อน

      திருமூலர், திரு ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், தாயுமானவர், அருணகிரிநாதர், குமரகுருபரர், வள்ளலார், பாம்பன் சுவமிகள், மெய்கண்டார், அருள்நந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம்…..

  • @kuttykutty-fu8hg
    @kuttykutty-fu8hg 5 หลายเดือนก่อน +1

    தயவு செய்து பகுதி பகுதியாக போடவும் காணொளி மிக அதிக நேரம் போகிறது

  • @rajorajorajo2824
    @rajorajorajo2824 5 หลายเดือนก่อน

    Phone நம்பர் வேணும் sir

  • @anithabalaji9876
    @anithabalaji9876 4 หลายเดือนก่อน

    Please create video on sivagnapotham

  • @நூல்அறிமுகம்
    @நூல்அறிமுகம் 5 หลายเดือนก่อน

    நன்றி பேராசிரியர் முரளி அவர்களே ☺️

  • @SomasundaramTM
    @SomasundaramTM 4 หลายเดือนก่อน

    Thirumanthiram is the base

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 4 หลายเดือนก่อน

    Only advaitha is truth

  • @ganesans1607
    @ganesans1607 3 หลายเดือนก่อน

    நன்றி அய்யா சிவ சிவ

  • @manface9853
    @manface9853 5 หลายเดือนก่อน

    Only super god siva

  • @kalimuthusrinivasan2831
    @kalimuthusrinivasan2831 5 หลายเดือนก่อน

    Permanent magnet - flux lines - iron dusts

  • @munish5049
    @munish5049 5 หลายเดือนก่อน +1

    🕉️

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 5 หลายเดือนก่อน

    To enter in his path v need his permission. It is saivism

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 5 หลายเดือนก่อน

    Christinity says father , son and holy ghost - is this theory come from indoaryan created vedam or is this originated from saiva sithantham?

    • @dushyanthihoole3340
      @dushyanthihoole3340 5 หลายเดือนก่อน

      The triune God is in the Bible Old Testament 1400 to 400 BCE books way before saiva sidhdhantam. Then how? Bible New Testament with Jesus's direct words read and preached in Chennai, Kerala, North etc from 40 AD.

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 5 หลายเดือนก่อน

      @@dushyanthihoole3340 Saiva sindhartham is much older than that Thirumala is said to be 3000 BCE

    • @kumaravelduraisamy3807
      @kumaravelduraisamy3807 5 หลายเดือนก่อน +1

      @@dushyanthihoole3340 Professor has given an overview of Saiva sidhdhantam. Indian philosophies are based on Bramasutra which is a simplified form of Vedhas. Adi Shankarar, Ramanujachariyar and Madthuvar wrote commentaries on Bramasutra to establish the relationship between Pathi and Pasu as Advaitham, Visitadvaitam, Dwaitham respectively. Here extensively they discuss about Pathi, Pasu, Pasam and Maya, such things are not in Abrahamic religion. In their commentaries they counter argued statements or principle from other religions which were existing at that time. No details were available on any Abrahamic religion in their commentaries.

  • @jairamjairam5532
    @jairamjairam5532 5 หลายเดือนก่อน

    நன்றி

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 5 หลายเดือนก่อน

    நன்றிகள் வணக்கம்

  • @Karthik23550
    @Karthik23550 5 หลายเดือนก่อน

    நன்றி❤

  • @sathvikhasamajam8890
    @sathvikhasamajam8890 5 หลายเดือนก่อน

    Very useful sir