முதல்வருக்கு எச்சரிக்கை கொடுத்த சிவ.தாமோதரன்..! Siva Damodaran | U2Brutus
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ก.ค. 2022
- Voice of ThamizhNadu - வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு
தமிழர்களின் உண்மை குரல்
#SivaDamodaran | #U2Brutus #Sivadamodarnlatestspeech #sivadamodaranspeech #sivadamodaraninterviews
About VOT 24x7 :
The official VOT 24x7 (Voice Of TN) TH-cam Channel is a leading source that brings you the well balanced Live Press Briefings, Current Affairs, News & Entertainment with Highest Quality, Ethics, Credibility and Truth that as Voice of Thamizh Nadu in India. The real voice of YOU is being placed in this channel. Here you will find up to date Live News & Media from across the state of Tamil Nadu, Nation and beyond throughout the Globe 🌍. Subscribe to our channel for Live Updates, Current Affairs, News Stories, Economics, Technology, Politics, Health, Entertainment, Science, Business, World Informations and Exclusives of VOT 24x7.
#VOT24x7 | #VOT | #TamilNews #VoiceOfTN
Join us and Subscribe to VOT 24x7 for the Current Affairs & Latest videos.
WebSite : www.vot24x7.com
Follow Us On:
Facebook: bit.ly/2YJZpsq
Twitter: bit.ly/3cfDehp
Instagram: bit.ly/2SKiJlc
சிவ மயமே.. எங்கும் சிவ மயமே
இனி பவ பயம் இல்லை எங்கும் சிவ மயமே ❤️
அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்🙏🙏🙏
கொல்வான,
Yes
பசுத்தோல் போர்த்திய புலி போல ஆன்மீக வேடமிட்டு அரசியல் பேசுகிறது இதுதான் உங்கள் உண்மையான ஆன்மீகமா?
@@kalavathygovindasamy5984idhey kelviya Nadunilaiyaalargal nu sollitu oru kuripitta religion ah kevalama pesuravangala poi keppeengala? Dhayiriyam irukka?
@@sivaramalingama8889 🤣🤣🤣🤣🤣🤣
நூறு சிவன் கோயிலா இடித்தார்கள் மகா பாவம் . சிவனடியார் 💕💕💕🙏
எந்த எந்த கோவில் என்றால் நன்றாக இருக்கும்????
சிவம் துணை நமக்கு 🙏
ஓம் நமசிவாய நம் எதிரிகளை அழிப்பார் சிவன்
சூப்பர் குரல். அருமையா பாடுகிறார். வாழ்க வளமுடன்.
சிவனடியார் பேச்சு சிறப்பாகவும், சிந்திக்கும் படியாகவும், ஆணவம் கொண்டவர்களுக்கு பெரும் அடியாகவும் உள்ளது.
வாழ்பவன் சிவனை வழிபடுவான் 🙏
போற்றி ஓம் நமசிவாய!
நல்லதே நினை
நல்லதே நடக்கும்
அன்பேசிவம்
ஓம் நமசிவாய நமக
🚩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️அவர் அருள் உங்களுக்கு நிறைய இருக்கு அய்யா 🙏
Unaku elari start agi Virathu payale Suma seen potu pesa thadugi ellai
அருமை அருமை அருமை ஐயா
இறைவன் நம்மை பார்த்து க் கொண்டு இருக்கிறார் பாதம் பணிகிறேன் ஐயா
அச்சமில்லை அச்சமில்லை உச்சிவானம் இடிந்து உச்சந்தலையில் விழுந்தாலும் அச்சம் என்பது இல்லை
உண்மையை உரக்கச் சொல்வோம்
ஓம் நமசிவாய
வேற்றிவேல் முருகனுக்கு அரோகரா
சிவசிவ உன் வார்த்தை பளிக்கிறது அய்யா
ஓம் நமசிவாய ஓம்🌏.
ஓம் சிவ சிவ ஓம்
சிவனை நினைத்து முன்னேறு.
உங்களுக்கு சிவ தொண்டர் இருப்பார்கள். ஓம்...
ஓம் நமச்சிவாயா
நல்ல பேச்சு நல்ல குரல் வளம் நல்ல பாட்ரீங்க.........
ஆன்மீகம் என்பது பக்குவப்பட்ட நிலை இது அவருக்கு இல்லாதது வருத்தமாக உள்ளது
சிவனுக்கும்கோபம் வரும் சித்தர்களும் ஞானிகளுகோபபடுபவர்களே இதைதெறிந்துகொள்ளுங்கள்.
வாழ்த்துகள் ஐயா உங்கள் தொண்டு சிறக்கட்டும்
அன்பே சிவம்
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சூப்பர் பேச்சு
சிவ பக்தன் தனிடம் மட்டும் தான் உன்மை யான் சந்தோஷம் முகத்தில் தெரிகிறது
Poda poda punaku ne sikeram sava pore Sivan unai sulam kutha poran
சிவாயநம ஐயா... தங்களது மனமே வருந்தி இந்த அளவு பேசவைத்து விட்டார்கள் இனி நம்அப்பன் ஈசன் பார்த்து கொள்வார்... பாதம் பணிகிறேன் ஐயா
❤
🎈
உங்களுக்கு வெட்கமாக இல்லையா
அடுத்த நித்யானந்த வந்துட்டார் அப்பாவிமக்களேஇந்தமாதிரிஆளுங்கவளரவிட்டுஉங்கவாழ்க்கைபாழ்க்காதீர்கள்
Gi
எப்போதும் எதிர்வினைதான் நம்ம என்ன செய்வது என்று என்ன பேசுவது என்று தீர்மானிக்கிறது என்பது எவ்ளவு உண்மை தாமோதரன் ஐயா வாயிலும் மனதிலும் சிவம் சிவம் மட்டுமே இருந்துச்சு இப்படி எல்லாம் பேசும்படி ஆக்கிவிட்டார்கள் 😭😭😭
உண்மை உண்மை சாமியார்கள் எல்லாம் அரசியல் பேசினால் அவர்கள் இறையன்பு விலிருந்து அறம் தவறிடுகிறார்கள்
Very bad.visathai thuvathirgal.
@@kannadasanganesan4590 பேச வைப்பது பாவம்
@@kannadasanganesan4590உன்னை ஒருவர் கத்தியால் குத்த வருகிறார் வாருங்கள் வந்து குத்திவிட்டு செல்லுங்கள் என்று கைகட்டி வாய்பொத்திக்கொண்டு இருப்பீரா?
இவன் சாமியாரா ? இல்லை அரசியல்வாதியா?
நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும். ஓம் நமசிவாய.
Inda eaha porke Naya addithu thurathukal panaduka inda poreke nai golaikeradu
முதல் முறை யாக தமிழகத்தில் ஒரு சிம்ம குரல் ....வாழ்த்துக்கள் ஐயா...
கடவுளை மட்டுமே நினைப்பவர் மற்றவரை
நிந்தனை செய்ய மாட்டார்கள்
ஓம் நமசிவாய
இறைவன் நம்மை பார்த்து க் கொண்டு இருக்கிறார்
Thapea therutha soluvathum oruvakai thodithan😊
யாராக இருந்தாலும் மனித குணம் இருக்கும். நாம எதிர்பார்க்கும்படி எப்போதும் நடக்காது
கடவுளை மட்டுமே நம்புபவர்...
அநியாயங்களை கண்டால் ருத்ரனாக வேண்டும்.
இறைவனுக்கும் கோபம் வருமே.. இறைவனுக்காக அடியார்க்கு கோபம் வாராதா??
சத்தியம் , சிவம் , சுந்தரம்
சிவ கோபம் குல நாசம்
சிவமே வெல்லும்
ஓம் நமச்சிவாய எம்பெருமானே நீயே துணையாய் இருந்து நாட்டை நாட்டு மக்களையும் காக்க வேண்டும் ஐயா ஓம் நமச்சிவாய சிவ சிவா 🙏🙏🙏🙏
இதெல்லாம் தேவையில்லாத
👑ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் சக்தி பராசக்தி திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஓம் நமசிவாய ஐயா நீங்கள் ஒவ்வொன்றும் கூறுவது சிவனே வந்து நேரில் அவனுக்கு சாபம் அளித்தது போல் உள்ளது மிக்க நன்றி ஓம்
சிறப்பான எச்சரிக்கை!ஓம் நமக்ஷிவய🙏
ஓம் நம சிவாய 🕉️
ஓம் நமசிவாய❤
Super Aiya sema speech
ஜயா உங்களை வெல்ல யாராலும் முடியாது
அவர் உடலை கொண்டுள்ள நோயால் முடியும்
உன்மை
ஓம் சிவாயநமக எல்லாம் 💟சிவமயம் அவன் இன்றி ஒரு அனுவும் அசையாது💟🌺 திருச்சிற்றம்பலம்💟🇮🇳 அருள்பெருஞ்ஜோதி தணிபெரும் கருணை 🇮🇳❣️எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏💟🌺🌺🌺🤝
தன் வினை தன்னைச் சுடும் 👍
சிவபெருமானுக்கே வெற்றி நால்வர் நம்மை காப்பார்கள்
🌹 சிவப்பெரும் சுடரே போற் றி ! 🔥👌👏🤗🙏
மிகவும் நன்றிகள் அய்யா....
வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
மிக சிறப்பு.. ஆரம்பிங்க சுவாமி. இறைவனை தவிர யாருக்கும் பயப்பட வேண்டாம்
🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌👍🏼👍🏼👍🏼💕🤝🤝🤝🌹👌🤣🤣🤣👑
வழி காட்டுவர். .. அதன் போல ஆட்சி . செய்த பின் மக்கள் நலம் பெறுவர்..இயற்கை சுபிட்சம் அடையும்.
சிவனடியார்கள் ஞானம் பெறலாம்.நான் என்ற ஆனவம் சிவ பக்தனுக்கு வரகூடாது.கோபம் வருவது உண்மை.அருள் மூலமாக குரல் கொடுக்கலாம் இது பிரபஞ்சம் சக்தி . யார் யாருக்கு தீட்சை.அமானூஷ சக்தி கிடைப்பது தெரியாது. எல்லோருக்கும் சக்தி உள்ளது.
இத போய் இந்து எதிர்ப்பாளர் கிட்ட சொல்லு
ஆணவம்
நீங்க சொல்வது தவறு எல்லை மீறி போகும் போது மிகப்பெரிய ரிஷிகள் முனிவர்கள் கோபம் கொண்டு சாபம் விட்டுள்ளனர், அவர் சொன்னது சரியே
Sivamey sivakuruve🙏🙏🙏
🙏🏻ஓம் நமசிவாய 🌹
ஓம் நமசிவாய
சிவமே வெல்லும் 🙏🙏ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏
ஓம் நமோ நமசிவாய. உங்கள் பணி தொடரட்டும். உங்களை போல் தைரியமான சில அடியார் எங்களுக்கு வேண்டும். நமசிவாய வாழ்க.
Om Sivaya Nama
இவர் உண்மையான சிவ பக்கத்தார்நா எதுக்கு மாலை. ருத்ராச்சம். பற்று இல்லாதவன் தான் சிவம் என்கிற தவத்தை வெள்ள முடியும்
ஐயா நீங்கள் இப்படியும் பேசுவீர்களா .மிரட்டலான நகைச்சுவை அருமை.
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!!!
வாவ் என்னவெல்லாம் பேசுறார்.வளர்க உங்கள் தொண்டு.
நன்றாக பாடுகிறீர்கள்.
சிவ ஷம்போ. ஷம்போ வெல்லும்.
மதம் இனம் மொழி நிறம் அற்று போனால் தான் இறை நம்மேல் கருணை வைப்பார்.
ஓம் சிவாய நம ஓம்.
இத்தனை தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்த பிறகு இந்தியா வின் ''அடையாளம் இது தான். அதான் 'ஓடி போனான் இங்லீஸ் காரன்.
தொழில்நுட்பதால் உங்களால் உண்மையான அன்பை வெளிப்படுத்த முடியாது. அன்பு என்பது உள்ளத்தில் இருந்து வெளிப்படுவது . உள்ளத்தை நீங்கள் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். அனைவரையும் எந்த வேற்றுமை இன்றி அன்பாக பாருங்கள்.
தொழில்நுட்பம் தொழில்நுட்பம் என்று மனிதனை அழிக்கும் வெடிகுண்டை தான் கண்டுபிடித்து வைத்திருக்கிறீர்கள்.
அன்பு செய்யுங்கள்.
''அன்பு '''இங்கே ''பொது 'வாக 'இருந்தால் ''சாதி 'தீண்டாமை 'ஆணவக்கொலைகள் 'இருக்காது. சாமி யை விட 'சாதி யே மேலானது இங்கே. அன்பான மக்கள் அனைவரும்'''கீழ் சாதி 'யாக இருக்கிறார் கள். கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுக்க படுகின்றனர். அப்பாவி மக்கள் இந்தபிறகு கூட 'அந்த பிணத்தை வீதியில் கொண்டு போக மறுக்கும் மக்கள் வாழும் நாடு இது. அன்பு ''என்பது 'இல்லாததால் அதை ''மேடையில் பேச வேண்டிய நிலை யில் உள்ளது.
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏
இதுவரை தாமோதரன் ஐயா இப்படி பேசி நான்பார்த்ததில்லை இருப்பினும் அவருடைய கருத்து மிகவும் சில கருத்துக்களை வரவேற்கிறேன் தேர்தல் நேரத்தில் நல்லவர்களை தேர்வு செய்யவும்
சிவன் அடியார் சிவனுக்கு மேல் ❤
Aanmigam mahabagyam, wiser, cleaner, purified, 🙏🤗
தாமோதரன் ஐயா அவர்கள் தீர்க்கதரிசி ஆவார்
சிவசொருபமாய் விளங்கும் மெய்யடியார்
இப்படியே கொம்பு சீவி விடுங்க
சிவாயநமஹ
Sup bro👍👍👍
Super.ji
ஓம் சிவாயநமக எல்லாம் சிவமயம் அனைவரும் சைவத்தில் தழைத்தால் மட்டுமே கடவுளை காணலாம் பொய்யுரை ஏன் சத்தியம் உரைக்கின்றேன் எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
சிவ சிவ
Om Namah Shivaya
அய்யா ஓம் நமசிவாய அய்யா செமா செமயா இருக்கு அய்யா
சிவ சிவ!!
ஐயா வாழ்க வளமுடன் நீங்கள் என்றும் நலமோடு வளமோடு வாழுங்கள் வாழ்க வளமுடன்
அய்யா அருமையான பதிவு வெற்றி வேல்
வீர வேல் முருகன் வேல்
நம் எல்லோர்க்கும் இறைவன் அரசியல் பேசவா உங்களை படைத்தான், தேவாரமும் திருவாசகமும் பாடுவதே தங்களின் தனி சிறப்பு ஐயா
ஐயா எது எது நடக்குமோ அது சீக்கிரமா நமச்சிவாயத்தின் அருளால் நடந்தேறும் தெய்வத்தை நிந்தனை செய்தார்க்கு பலன் உடனே உண்டு ஐயா🙏🙏🙏
நல்லது நம்ம மக்களுக்கு புரிய மாட்டேங்குது
வணக்கம் சிவனடியார் அவர்களே நாங்களும் சிவன் வம்சம் தான் எனது தொப்புள் கொடி மக்கள் இலங்கையில் லட்சக்கணக்கான பேர் கொன்று குவிக்கப்பட்டார்களே அவர்களும் சிவன் வம்சம் தான் ஏன் என்று சொன்னால் நமது மூதாதையர் ராவணன் ஒரு மிகப்பெரிய சிவன் பக்தன் அவனின் வம்சாவழி தான் நாமும் அத்தனை பேரைக் கொன்று குவிக்கும் பொழுது எங்கே சென்றார் சிவன் நீங்கள் எல்லாம் எங்கே சென்றீர்கள் ஏகம் வலத்து தடுத்து இருக்கலாம் அல்லவா
2024 and 2026 all Hindus shivanadiyar and Alawargal should come together and change the Dhirivian rule
சிவனடியார்கள் சொற்கள் மேன்மை யாக அடியார்களுக்கு நல் வழி காட்டுபவர்களாக இருப்பது தான் சிறப்பு சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
I want to see this guru ji please anyone can share where he is sitting
NAMAH SHIVAYA 🙏
திருக்கழுகுன்றம்
சிவாய என்னும் நாமமே பெரியது. சிவாய சிவாய.
தெளிவான உறைஐயாசிவமேஉலகம்ஓம்நமசிவாயா
Nice song
விரைவில் நல்ல தீர்ப்பு வரும் ! கர்மா விடை தரும்
Amazing. Tamil Nadu needs more people like him and sanathana dharma followers
சிவ, சிவ
சிவன் அவன் என் சிந்தையில்..வேறு எதுவும் சிந்தையில் இருக்க வேண்டாம்....
அந்த சிவனே பதில் அளிப்பான்
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் அவர்களிடம் நீங்கள் நெருங்கமுடியாது.!
வணக்கம் ஐயா,
Arasiyal illaadha aanmeegame aameegam sivan adiyaargalukku arasiyal edharkku, natrunaiyaavadhu namashivayave🙏🙏🙏
நன்றாகத்தான் இருந்தார் இவ்வடியாருக்கும் அந்த நோய் அதாவது மக்கள் கூட்டத்தை பார்த்ததும் அளப்பரிய இறை பக்குவத்தை இழந்து விடுகிறார்கள்.
சிவ சிவ வாழ்க இந்துக்கள்
Arumai🎉🎉
அடியார்க்கும் அடியார் சிவனடியார் அவர் பாதம் பற்றி என் உள்ளம் கசிந்து உருகி பின் பாதம் பணிந்து போற்றி வணங்குகின்றேன்.
இந்து மக்களின் குரலே வாழ்க வளமுடன்
விரைவில் இந்தியாவில் நந்தி கொடி பறக்க இறைவன் அருள் புரிய வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களை போன்ற சிவன் அடியார்கள் இருக்கும் வரை நம்மள அசைக்க முடியாது ஐயாதான் சிறந்த ஆன்மீகவாதி