ஓம் நமச்சிவாயம் கயிலையே மயிலை மயிலையே கயிலை எங்கள் திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோவில் சிவன் கோவில் நான்கு மாட வீதிகள் உள்ளது இங்கு அறுபத்தி மூவர் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது சில வருடங்களாக மேற்கு மாட வீதியில் குப்பு முத்து முதலி தெரு தெருவில் வைத்து பிரியாணி செய்து வருகின்றனர் ரம்ஜான் நோன்பு இருக்கட்டும் அதை பற்றி தவறாக குறிப்பிடவில்லை இருந்தாலும் ஒரு கோயில் பிரகாரத்தை சுற்றி தெருவில் வைத்து மத்தவங்களுக்கு இடையூறு செய்யும் வண்ணம் இப்படி செய்வது நியாயமா சில வருடங்களாக தான் இவ்வாறு நடக்கிறது இதற்கு முன் இப்படி இல்லை இதை அறநிலையத்துறை அடுத்த முறை இவ்வாறு நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
சிவாய நம 🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏 கபாலி கபாலி 🙏 கற்பகாம்பாள் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
கபாலி கபாலி
கயிலையே மயிலை
மயிலையே கயிலை
🙏🙏🙏🙏🙏Thanks
ஓம் நமச்சிவாயம் கயிலையே மயிலை மயிலையே கயிலை எங்கள் திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோவில் சிவன் கோவில் நான்கு மாட வீதிகள் உள்ளது இங்கு அறுபத்தி மூவர் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது சில வருடங்களாக மேற்கு மாட வீதியில் குப்பு முத்து முதலி தெரு தெருவில் வைத்து பிரியாணி செய்து வருகின்றனர் ரம்ஜான் நோன்பு இருக்கட்டும் அதை பற்றி தவறாக குறிப்பிடவில்லை இருந்தாலும் ஒரு கோயில் பிரகாரத்தை சுற்றி தெருவில் வைத்து மத்தவங்களுக்கு இடையூறு செய்யும் வண்ணம் இப்படி செய்வது நியாயமா சில வருடங்களாக தான் இவ்வாறு நடக்கிறது இதற்கு முன் இப்படி இல்லை இதை அறநிலையத்துறை அடுத்த முறை இவ்வாறு நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்