சூப்பர் சிங்கர் Season 9 | Grand Finale #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv Click to watch on Disney+ Hotstar: www.hotstar.com/in/tv/super-s...
அடியேனுக்கு அருணாவின் தாத்தா வயது இருக்கும்...நான் அருணாவின் தீவிர ரசிகனாகி விட்டேன்.... அற்புதம்.. இறை அருளால் மட்டுமே இது சாத்தியம்.... சீர்காழியின் அடுத்த கொடை தமிழுக்கு... வாழ்த்துக்கள்.... மிக மிக முக்கியம் உனது முக அழகு.... தமிழர் பண்பாட்டு உடை கடைசி வரை தொடர வேண்டும்... ஆசிகள் நிறைய.... வாழிய நீடூழி தமிழ் பண்பாட்டுடன்....
எத்தனாவது முறையாக இந்த பாடலை கேட்கிறேன் என எண்ணிக்கை வைக்க தோன்றவில்லை... சிறு வயதில் என்னே ஓரு காந்தர்வ குரல். அற்புதம்... தமிழ் இசை வளரும்.. நீடூழி வாழ்க...
வாழ்கையில் தெய்வசக்தியின்மூலம் குரல் வளம் பெற்று தெய்வ அனுகிரகத்தால் உயர்ந்த இடம் செல்ல உள்ளீர்கள் இதை தந்த கடவுளை என்றும் மறவாதீர்கள். அம்மா....பட்டுக்கோட்டை அறிவழகன்.
மிக இனிமையாக அனைத்து பாடலும் மிக திறமையாக பாடி வாரீங்க சகோதரி அருணா அவர்களே, உங்கள் குரல் ஒரு தெய்வீக குரல், தொடரட்டும் தங்களின் இசை பயணமும் வெற்றியும் 🙏🌷🙏🌷🙏🌷
என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும். பழைய பாடல்களை கேட்டதும் எல்லோரும் மெய்மறந்திருக்கிறார்களே இதைவிட என்ன வேண்டும். காரணமானவர்கள் எல்லாம் கடவுளர். அவர்களை வணங்கி நிற்கிறோம்.
அண்ணாமலையில் படித்ததை பெருமையாக கருதுகிறேன் நான் 1980ல் Agri படித்தேன் மா R.M.கதிரேசன் எனது சீனியா் நான் படிக்கும் போது மதுரை சோமு தான் முதல்வா் நல்ல தெய்வீக குரல் மா முகம் தெய்வ வசிகம் கொண்டது வாழ்த்துகள் மா தொடரட்டும் கலை பயணம்😂😂😂😂
என்ன தான் சகோதரிகளாக இருந்தாலும் ஒருவர் மட்டும் பாடும் போது மற்றவருக்கு பொறாமை வரும். ஆனால் அகிலாவை பார்க்கும் போது துளி கூட பொறாமை இல்லை என்று தெளிவாக தெரிகிறது. அருமை சகோதரிகள். இருவருக்கும் வாழ்த்துக்கள்
I have no words Aruna Ungal Naveil.sarasawathy uthradhandavam.adukriathu osm yr voice equal to KP sundrambal..... voice God blessing you Devine power divine Grace iruku ungalaku....osm
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல குழந்தைகள் நன்றாகப் பாடுகிறார்கள். அவர்கள் இசையில் மிகவும் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். உண்மைதான். ஆனால் தமிழ் பயிற்சி இன்மையால் தமிழ்ச் சொற்களை உச்சரிப்பதில் பிழை செய்வார்கள். அருணா அவர்கள் அந்த வகையில் தமிழ் உச்சரிப்பில் பிழையின்றி பாடுகிறார். பாராட்டுக்கள்.
அருணா, அற்புதமாக பாடுகிறீர்கள். பாராட்டுக்கள் 👏 ஒரு சில உச்சரிப்பு கள் மட்டும் சரிசெய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். உதாரணமாக: 'பைரவி துனைவன் ' என்று பாடுகிறீர்கள். அது ' பைரவி துணைவன்' மூன்று சுழி ணகரம். அதேபோல் அடுத்த வரியில் ' பாதம் பனிந்து' அல்ல, 'பாதம் பணிந்து ' இங்கும் ணகரம்.
#Aruna most unique super singer contestant ✅First female contestant to won in this show ✅ First lyricst in a singer show for live song creation in TN ✅ First twin to win #SuperSinger ✅ Sang album song by senior season contestant for finale and received standing ovation
அருணா பங்கு பெற்றதால் தான் சூப்பர் சிங்கர் 9 க்கே புகழ்...தமிழும் தெய்வீக பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் சென்று சேர்ந்தது...20 ம் நூற்றாண்டு கே.பி சுந்தராம்பாள் , வரலட்சமி, TR மகாலிங்கம், ஸ்ரீனிவாஸ் எல்லாரும் சேர்ந்த கலவை தான் சீர்காழி அருணா சிவாய......
cinema தயாரிப்பவர்கள் ஒருவருமே இப்போது கர்நாடக இசையை மறந்து விட்டார்கள். ஆனால் பாடகர்களும் இருக்கின்றார்கள் ரசிக்க மக்களும் இருக்கின்றார்கள். சினிமாவில் உள்ள 5/6 பாடல்களில் ஒரே ஒரு பாடலாவது கர்நாடக இசையில் இருந்தால் நன்றாக இருக்கும். ஏனோ பாட்டு கூத்து வெட்டு குத்து இதுதான் இன்றைய சினிமாக்கள். சற்று 80 கால கட்டங்களில் செல்லுங்கள். அருணா பாடகியை தமிழக அரசாங்கமும் விருது கொடுத்து அங்கீகரிக்க வேண்டும். அறுநாவிற்கு வாழ்த்துக்கள்.
சாமி என்ன சொல்றீங்க. இப்போ உள்ள இசை அமைப்பாளர் என்று தன்னை சொல்கிற வர்க்கே கர்நாடக சங்கீத வாசனை அறிது. அவர்களுக்கு இசை கருவிகளைத் தான் நம்பி உள்ளார்கள். அதிர்வெண் பண்பேற்றத்தில் இந்த மாதிரியான பாடல்களை, தினம் ஒரு, ஒரு மணி நேரமாவது, விளம்பரங்கள் இடை புகுறாமல் இசைக்க வேண்டும். அப்போது தான் இப்புள்ள இளைஞர்களுக்கு ஓ, இது தான் உண்மை தமிழோ என்று தெரியும். பற்றும் அதிகரிக்கும்.😊😊
அருணாவின் தெளிந்த நீரோடை போன்ற கணீர் குரலால் முற்றிலும் தெளிவான பாடலை கேட்டு கிறங்கி நிற்கும் முன்ணணி பாடகர் பாடகிகளுக்கு வல்லவனுக்கு வல்லவன் அவனியில் உண்டு என்று இறைவன் உணர்த்திய தருணம் இது.
Superb supper singer who could bring back and take forward the singing of playback singing legends of TMS,SIRKZHI,DRM,SUSEELA AND OTHER GREATS.SHE IS VERY CONFIDENT IN WHAT SHE IS SINGING, HER FACIAL, AND HAND EXPRESSION AND SINGING SYNCRONISED PAUSE ARE VERY WONDERFUL.
அடியேனுக்கு அருணாவின் தாத்தா வயது இருக்கும்...நான் அருணாவின் தீவிர ரசிகனாகி விட்டேன்.... அற்புதம்.. இறை அருளால் மட்டுமே இது சாத்தியம்.... சீர்காழியின் அடுத்த கொடை தமிழுக்கு... வாழ்த்துக்கள்.... மிக மிக முக்கியம் உனது முக அழகு.... தமிழர் பண்பாட்டு உடை கடைசி வரை தொடர வேண்டும்... ஆசிகள் நிறைய.... வாழிய நீடூழி தமிழ் பண்பாட்டுடன்....
Supar
Bowing you sir.
Kanne ARUNA Vaaltthukkal vaaltthukkal maa ❤❤❤❤❤and
அந்த திருநீறும் குங்குமமும் வைத்தாலே அழகு வரும் ஐயா..
😊⁰⁰😊
எத்தனாவது முறையாக இந்த பாடலை கேட்கிறேன் என எண்ணிக்கை வைக்க தோன்றவில்லை... சிறு வயதில் என்னே ஓரு காந்தர்வ குரல். அற்புதம்... தமிழ் இசை வளரும்.. நீடூழி வாழ்க...
காந்தர்வகுரலில்உனதுஇசையைனயும்பாவத்தையும்பார்க்வும்கேட்கவும் எப்போதும்ஆர்வம்குறையவேஇல்லைதங்கமே👌🙏
வாழ்கையில் தெய்வசக்தியின்மூலம் குரல் வளம் பெற்று தெய்வ அனுகிரகத்தால் உயர்ந்த இடம் செல்ல உள்ளீர்கள் இதை தந்த கடவுளை என்றும் மறவாதீர்கள். அம்மா....பட்டுக்கோட்டை அறிவழகன்.
மிக இனிமையாக அனைத்து பாடலும் மிக திறமையாக பாடி வாரீங்க சகோதரி அருணா அவர்களே, உங்கள் குரல் ஒரு தெய்வீக குரல், தொடரட்டும் தங்களின் இசை பயணமும் வெற்றியும் 🙏🌷🙏🌷🙏🌷
அருமையான குரல்.. தெய்வீகம் ஜெயிக்கும்....
'ஹம்ஸத்வனி' '(ப்)பாகேஸ்வரி' போன்ற வார்த்தைகளை எல்லாம் அப்படியே ஒரிஜினல் வடிவிலேயே உச்சரித்திருக்கிறார் அருணா. சிறப்பு.
பணிவும் வெற்றியும் உனது மகளே🌹⛳️👏🏼👏🏼
தமிழிசை வளர்த்த மூவர் வாழ்ந்த மண்ணின் மகள்
வாழ்த்துக்கள்
கலைவாணி, சகோதரி அருணா , தங்கள் பாடிய இந்த பாட்டை பாடி வென்றுவிட்டீர்கள் பாவங்கள் நாவில் விளையாடுகின்றதே, மேலும், மேலும் வரை 🎉வாழ்த்துகிறேன்❤
என்னதான்
நாகரிகம் வளர்ந்தாலும்.
பழைய பாடல்களை கேட்டதும்
எல்லோரும் மெய்மறந்திருக்கிறார்களே இதைவிட
என்ன வேண்டும்.
காரணமானவர்கள்
எல்லாம் கடவுளர்.
அவர்களை வணங்கி நிற்கிறோம்.
I always like old songs and old film's old is gold😊😊👌👌👌 from Kuwait
Awasome thankai
From pondycherry
😊
😊
அருமை சகோதரி பாடலைக் கேட்கும் பொழுது இரவு நேரத்தில் ஆனந்தமாய் இருக்கிறது
அண்ணாமலையில் படித்ததை பெருமையாக கருதுகிறேன் நான் 1980ல் Agri படித்தேன் மா R.M.கதிரேசன் எனது சீனியா் நான் படிக்கும் போது மதுரை சோமு தான் முதல்வா் நல்ல தெய்வீக குரல் மா முகம் தெய்வ வசிகம் கொண்டது வாழ்த்துகள் மா தொடரட்டும் கலை பயணம்😂😂😂😂
அருணாவுக்கு வாழ்த்துக்கள். இந்த பாடலை தினமும் நான்கு தடவையாவது கேட்பேனு. அகத்தியர் பட பாடலை கேட்பதைவிட நீங்கள் பாடியதை கேட்க சிறப்பு
என்ன தான் சகோதரிகளாக இருந்தாலும் ஒருவர் மட்டும் பாடும் போது மற்றவருக்கு பொறாமை வரும். ஆனால் அகிலாவை பார்க்கும் போது துளி கூட பொறாமை இல்லை என்று தெளிவாக தெரிகிறது. அருமை சகோதரிகள். இருவருக்கும் வாழ்த்துக்கள்
அருமையான குரல். ‘ண்ன், ணினி உச்சரிப்புப் பிழைகளைத் திருத்தவேண்டும். வாழ்த்துக்கள்.
அருணா ஒவ்வோருமுறையும்
பாடும்போதும் அவரின்உடன்
பிறப்பு அகிலாவின்
முகத்தில் இவரின் துடிப்பை காண முடிகிறது.
கடவுளின் அருளும் ஞானமும் அருணா உன் பணிவும் வெற்றியைத் தான் தரும். இந்த ஆனந்தம் ஆயுள் முழுவதும் தொடர்ந்து இறைமணம் கமழட்டும் 🙌🙌🙌🙌🙌
ஆணந்தம் சகோதரி
ஞானக்குழந்தை திருஞானசம்பந்தரின் பிறப்பிடமான சீர்காழியின் அருட்கொடை இசையரசி அருணா வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன் ! ! !
உன் இசை கேட்டு ஈசன் நிச்சயம் எழுந்தோடி வந்தார்... இதுதான் உண்மை மகளே... வாழ்க. வளமும் பெற்று...❤❤
தரணி போற்றும் தமிழ் மகளுக்கு வாழ்த்துக்கள் 🙏 சீர்காழியில் மீண்டும் ஓர் அருள் முழக்கம்.
😊😊😊🙏🙏🙏👍👍👍 Tamil
44⁴4❤😂😂😂😂🎉
,, அருணா உங்களுக்கு வீடு கொடுத்தாங்களா.வீடியோ போடுங்க
அருமையான குரல் சகோதரி ❤❤❤❤❤❤
குரல்❤❤❤❤❤❤
A big salute and hats off to the orchestra. Everyone in the orchestra did a great job!
Oh God, What a voice ! She got a great future !!! God bless you.
Superb quality நல்வாழ்த்துக்கள்
Wow wow wow wow...soulful.. அருமை❤
வாய்ப்பில்லைதேவி வாய்ப்பில்லை உன் குரலுக்கு ஈடு இணை வாய்ப்பில்லை
Aruna mega Arumai valthukkal valga valathudan❤❤❤❤❤ p.vasanthi
❤ அற்புதம் தெய்வீக குரல் இனிமை ❤
யாரும்மா நீ... ப்பா.. உடம்பே சிலிர்க்குது... உன் பாடலை கேட்டா !!!
என்ன தெளிவான குரல் தெய்வீகமான குரல் உன் குரல் வளம் வாழ்க அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது பாண்டியநாடு வாழ்க
தாயே உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் தாயே
I have no words Aruna
Ungal Naveil.sarasawathy uthradhandavam.adukriathu osm
yr voice equal to KP sundrambal..... voice
God blessing you
Devine power divine Grace iruku ungalaku....osm
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல குழந்தைகள் நன்றாகப் பாடுகிறார்கள். அவர்கள் இசையில் மிகவும் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். உண்மைதான். ஆனால் தமிழ் பயிற்சி இன்மையால் தமிழ்ச் சொற்களை உச்சரிப்பதில் பிழை செய்வார்கள். அருணா அவர்கள் அந்த வகையில் தமிழ் உச்சரிப்பில் பிழையின்றி பாடுகிறார். பாராட்டுக்கள்.
அருமையான குரல். அருணாவுக்கு வாழ்த்துக்கள். .👍👌
Gdx
எனது அருமை தங்கைக் கலைவாணி அருள் உண்டு வாழ்க
வாழ்க வளமுடன் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
நவின சீர்காழி அய்யா, சுந்தராம்பாள் அம்மா 🌹
இசை கடல்லே 🎉🎉🎉🎉🎉உண்னை வாழ்த்துகிறேன்
உன் இசை கேட்டு எல்லாம் வல்ல ஈசன் எழந்தோடி வந்தான்
Long song..tough to memorise ..leave alone singing..awesome
ஒரு குரல் பாண்டிய நாட்டையே அடிமை ஆக்கியது என்பது வரலாறு இப்பொழுது தங்கள் குரலுக்கு இந்த அடியேன் அடிமை
Irufa mam intha performanceku
Kamdippa
Ethavadu
Mela poatu ludumga
Super aruna
அருணா, அற்புதமாக பாடுகிறீர்கள். பாராட்டுக்கள் 👏
ஒரு சில உச்சரிப்பு கள் மட்டும் சரிசெய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். உதாரணமாக:
'பைரவி துனைவன் ' என்று பாடுகிறீர்கள். அது ' பைரவி துணைவன்' மூன்று சுழி ணகரம். அதேபோல் அடுத்த வரியில் ' பாதம் பனிந்து' அல்ல, 'பாதம் பணிந்து ' இங்கும் ணகரம்.
Vera level super
வாழ்த்துக்கள் தன்னம்பிக்கை யின் வெற்றி
தெய்வீக பாடல்கள் பெண் குரலில் கேட்கும் சீர்காழி கோவிந்தராஜன் டி டி எம் எஸ் varalaxmi போன்றவர்களை ஞாபகப் படுத்தினாய் நன்றி வாழ்க வளமுடன்
உச்சரிப்பில் கவனம் தேவை.. இலங்கை சிவாஜி த பொஸ் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் நல் வாழ்த்துகள்
அருனா உன்நாவில்சரஸ்வதிஉண்டு வாழ்கநள முடன்
Gowri manohari thunai iruppal.. andha line miss panitinga.. but really fantastic.. keep rocking 🙌🙌🙌🙌
Best voice God bless you
Excellent, superb singing, Aruna, great selection of the song, Ragamaligai, beautifully sung, , congrats and Best wishes for a bright future. 💐💐💐👏👏👏
Divine voice. No words. She is God's gift. Thanks for selection'title winner: vazhaka valamudan
#Aruna most unique super singer contestant
✅First female contestant to won in this show
✅ First lyricst in a singer show for live song creation in TN
✅ First twin to win #SuperSinger
✅ Sang album song by senior season contestant for finale and received standing ovation
சகோதரிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும்... தமிழர் பண்பாட்டின் உடை மிக மிக அருமை.. ஆன்மீக பாடல்கள் மிகவும் அருமை...
வாழ்க்கை
என்னதான் திறமையாகப் பாடினாலும் தமிழை சரியாக உச்சரிக்க தெரியாதவர்கள் இந்த மாதிரி பாடல்களை எடுக்காதீர்கள். ச்சே.. என்று உள்ளது...
வாழ்த்துக்கள் மகளே
Semma ❤❤❤akka pazham neeyappa aa song kelkka aashai
அருணா பங்கு பெற்றதால் தான் சூப்பர் சிங்கர் 9 க்கே புகழ்...தமிழும் தெய்வீக பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் சென்று சேர்ந்தது...20 ம் நூற்றாண்டு கே.பி சுந்தராம்பாள் , வரலட்சமி, TR மகாலிங்கம், ஸ்ரீனிவாஸ் எல்லாரும் சேர்ந்த கலவை தான் சீர்காழி அருணா சிவாய......
cinema தயாரிப்பவர்கள் ஒருவருமே இப்போது கர்நாடக இசையை மறந்து விட்டார்கள். ஆனால் பாடகர்களும் இருக்கின்றார்கள் ரசிக்க மக்களும் இருக்கின்றார்கள். சினிமாவில் உள்ள 5/6 பாடல்களில் ஒரே ஒரு பாடலாவது கர்நாடக இசையில் இருந்தால் நன்றாக இருக்கும். ஏனோ பாட்டு கூத்து வெட்டு குத்து இதுதான் இன்றைய சினிமாக்கள். சற்று 80 கால கட்டங்களில் செல்லுங்கள். அருணா பாடகியை தமிழக அரசாங்கமும் விருது கொடுத்து அங்கீகரிக்க வேண்டும். அறுநாவிற்கு வாழ்த்துக்கள்.
சாமி என்ன சொல்றீங்க.
இப்போ உள்ள இசை அமைப்பாளர் என்று தன்னை சொல்கிற வர்க்கே கர்நாடக
சங்கீத வாசனை அறிது. அவர்களுக்கு இசை கருவிகளைத் தான் நம்பி உள்ளார்கள்.
அதிர்வெண் பண்பேற்றத்தில் இந்த மாதிரியான பாடல்களை, தினம் ஒரு, ஒரு மணி நேரமாவது, விளம்பரங்கள் இடை புகுறாமல் இசைக்க வேண்டும். அப்போது தான் இப்புள்ள இளைஞர்களுக்கு ஓ, இது தான் உண்மை தமிழோ என்று தெரியும். பற்றும் அதிகரிக்கும்.😊😊
உங்கள் குரல் வளத்தை கேட்டு எனது மகனுக்கு அருண் என்று பெயர் வைத்திருக்கிறேன்
அருணாவின் தெளிந்த நீரோடை போன்ற கணீர் குரலால் முற்றிலும் தெளிவான பாடலை கேட்டு கிறங்கி நிற்கும் முன்ணணி பாடகர் பாடகிகளுக்கு வல்லவனுக்கு வல்லவன் அவனியில் உண்டு என்று இறைவன் உணர்த்திய தருணம் இது.
Aruna marvelous no words
Keep it up
இந்த பாடலை மட்டும் இரண்டு சகோதரிகளையும் சேர்ந்து பாடவைத்து கேட்கவேண்டும் போல் இருக்கின்றது.
1.10to 2.10 semma lyaris and super song ❤
Congratulations Aruna I pray God's blessings with you🌹
அற்புதமான தெய்வீகக் குரல் கொண்ட அருணா வாழ்க வாழ்கவே வாழ்த்துக்கள் 🙌🥰👌👌👌👌👌🎉🎉 ஓம் நமசிவய 🔥🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருணா பாடும் பொழுது கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது தோடுகிரது
Excellent
Superb supper singer who could bring back and take forward the singing of playback singing legends of TMS,SIRKZHI,DRM,SUSEELA AND OTHER GREATS.SHE IS VERY CONFIDENT IN WHAT SHE IS SINGING, HER FACIAL, AND HAND EXPRESSION AND SINGING SYNCRONISED PAUSE ARE VERY WONDERFUL.
Super.. Excellent voice. This is a gift by God only.
Verygoodvoice
ஈன்றபொழுதினும் பெறிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்டதாய் கொடுத்து வைத்தவர்கள் வாழ்க
She deserves success
Congragulation Aruna for super singer winner.
அருமை வாழ்க வளமுடன்
R.Raja...☆☆☆☆☆....A1...s.
Super.......
Great job Aruna
Super super super mam
மிக அருமை அருணா.
வாழ்த்துக்கள்.
ஆஹா அருமை அருமை👏🏻👏🏻👏🏻👏🏻
Super
She is really the best and blessed my wishes
Super song well-done very very happy to me 👌👌👌👌👌
மிக திறமை யான பாடல் ❤
Very very great
Unfair title given to aruna
Awesome aruna
தலைவர் ஈசன் சரஸ்வதியை போய் அருணாவின் வாக்கில் அமர செய்தார் போலும்.. இல்லாவிடில் இப்படி பாட தான் முடியுமா! வென்றுடுவாய் 🙏சிவ சிவ ❤️
தெய்வீக குரல் 🙏🏻🙏🏻🙏🏻
Amazing song Voice
Super ma God bless you
VeryGreat
Arumai aruna vazhavalaudan🎉
Thapela vacikkaravar arumai super ❤❤❤
வாழ்த்துக்கள்
Aruna en pattu lattu thangam
Aruna.... 100 best...
சீர்காழி க்குமற்றுமொருஇசைஅரசி வாழ்கபல்லாண்டு
அன்பு மகளை வாழ்த்துகிறேன்
Super hero ❤