ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்
தேகமுரு பூத நிலை திரம் சிறிதும் அறியேன் சித்தாந்த நிலையறியேன் சித்த நிலை அறியேன் யோகமுறு நிலை சிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன் உலக நடை இடை கிடந்தேன் உழைப்பாரில் கடையேன் ஆகமொரு திருநீற்றின் ஒளி விளங்க அசைந்தே அம்பலத்தில் ஆடுகின்ற அடியை அறிவேனோ ஏதிலர் சார் உலகினிடை எங்கனம் நான் புகுவேன் யார்குரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே 🙏🙏🙏
ஐய்யா நான் புதிய பார்வையாலர் ஐய்யா உங்கள் பதிவு மிக தெல்லதெலிவாகவும் உள்ளது நீங்கள் சொன்ன புத்தகம் நான் எப்படி பெறுவது நன்றி ஓம் நமசிவாய திருவல்லிக்கேணி பிரேம் 🙏🙏🙏
ஐயா அவர்களுக்கு வணக்கம். நம்முடைய இந்து மதத்தின் பல வழிகளை சரி/தவறு என்று விமர்சிக்காமல் வள்ளளார் அவர்களின் பெருமைகளை உரைத்தால் நன்றாக இருக்கும். நம்மிடையே வேற்றுமையே மற்ற மதங்களின் ஏளனத்திற்கு வித்தாகின்றது.
இந்துமதம் என்பது பிராமண மேலாதிக்கத்தை வலியுறுத்துவது. அது non-bramin ,களின் அடிமை சாசனம்.இந்துவாய் இருப்பது அவமானம். சைவனாய்,கௌமாரனாய்,பௌத்தனாய், ect,..வாய் இருங்கள்.
Preaching the teachings of Vallalar peruman, without belittling other beliefs or person is what all must follow. One who belittling others shows the hatred accumulated oneself, which they should eliminate.
Please make vallalaar mulikai package..... everything someone put it in a package and sent them to abroad. Pl by heart do the right things in a package with honestly put the reasonable price and sell them. You are blessed.....good karma. Thank you🙏❤️🙏
இவர் பேச்சாளர் மட்டுமே. ஞானம் அடைந்தவர் இல்லை. நன்றாக சத்தான உணவாக சாப்பிட்டு ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்வதற்குதான் இறைவன் படைத்திருக்கிறான். இவரை போன்ற குழப்பவாதிகளை கண்டு குழம்ப வேண்டாம்.
கடினமான உழைப்பு இல்லாமல் இருந்தால் பசி எடுக்காது. கடவுள் ஏன் உணவு வகைகளை படைத்தார்? ஏன் பழங்கள் காய்கறிகள் படைத்தார்? மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகமாக இருக்கிறது 👍
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை . ஐயா, எனக்கு பல குழப்பங்கள் எழுகின்றன. 1. மழை நீரை எல்லோராலும் சேமித்து வருடம் முழுவதும் உபயோகப்படுத்த சாத்தியமானதா ? மேலும், 5 லிட்டர் தண்ணீரை 2 லிட்டராக சூடுபடுத்தி ஆவியாக்கி , குடிப்பதற்கு எவ்வளவு எரிபொருள் தேவை. ? சாமானியர்களுக்கு சாத்தியமில்லை என்று நினைக்கிறேன் . 2. தேங்காயில் கொழுப்பு என்பது அதன் நெய் தான் . அதை எடுத்துவிட்டால் புண்ணாக்கு தான் கிடைக்கும். அதையா உண்ண வேண்டும்? 3. பசியெடுக்காமல் இருக்க 5 வழிகள் என்று தலைப்பிட்டு , அதை பற்றி ஒன்றும் கூறாமல் இருப்பது ஏனோ ? 4. சுடுநீரில் தான் குளிக்க வேண்டும் என்கிறீர்கள். நம் முன்னோர்கள் நதியிலும் , குளத்திலும் , கிணற்றிலும் கிடைத்த குளிர்ந்த நீரில் குளித்தது வாழ்ந்தவர்கள் தானே ?
AYYA I WANT TO BECOME member of SATT SANMARGA SANGAM PASITHIRU THANITHIRU VILITHIRU BEST IN THE WORLD ANMEEKAM TO LEAD TO HAPPINESS PEACE KIND SERVICES GREATEST ARUT PRAKASA VALLALAR NAVEENA BUDDHA ARUTPERUM JOTHI EVER EXPANDING UNIVERSE PHANTASTIC THOUGHTS
தந்தை பெரியாரால் விமர்சிக்க முடியாத ஒரே ஆன்மீகவாதி வள்ளல் பெருமான் மட்டுமே 🔥
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருமையான பதிவு அய்யா🙏💕 நன்றி அய்யா
💐💐
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்...வள்ளலார் 🔥❣️♥️
என்னுடைய எண்ணத்தில் நெடுநாளைய கேள்விக்கு உங்கள் உரை மூலம் விடை கண்டேன் நன்றி ஐயா
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Hi
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் அருமையான கட்டுரை
சரியான கருத்து ஐயா சிறப்பு.
ஐயா தங்களது அருமையான பதிவு. நோயற்ற வாழ்வே குறை வற்ற செல்வம். வாழ்க வளமுடன் நலமுடன். வாழ்க சத்தியம்.
அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெரும் ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா மிக நன்றி தங்கள் கருத்துக்கு வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க ஓம் சாந்தி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🪷🌸🌸🌻💐☘️🍁🌹🙏🙏🌷🌷🌺🌿⭐️🌈🌈🪔🪔🪔💎💎💎💎💎💎💎💎💎💎
ஷிபோகம் தெய்வமே கடவுளும் நீதான் பசியை போக்கும் தெய்வமே கடவுளும்
🙏🙏🙏🙏🙏🙏🔥 சோதியை தெய்வம் சோதியை தெய்வம்
🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்களால் சமுதாயம் நிச்சயம் நல்ல நிலையை அடையும் 🙏🙏🙏🙏🙏
சோறு உருவாக்கும் விவசாயி பாவம்
தேங்காய் பாலில் உள்ள விஷத்தை எப்படி நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள் ஐயா🙏🙏
அருட் பெருஞ் ஜோதி தனி ப்பெருங்கருணை அருட் பெருஞ் ஜோதி 🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ....
💐💐
Om ty ho BP 68
அற்புதமான பதிவு
தேகமுரு பூத நிலை திரம் சிறிதும் அறியேன்
சித்தாந்த நிலையறியேன் சித்த நிலை அறியேன்
யோகமுறு நிலை சிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன்
உலக நடை இடை கிடந்தேன் உழைப்பாரில் கடையேன்
ஆகமொரு திருநீற்றின் ஒளி விளங்க அசைந்தே அம்பலத்தில் ஆடுகின்ற அடியை அறிவேனோ
ஏதிலர் சார் உலகினிடை எங்கனம் நான் புகுவேன்
யார்குரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே 🙏🙏🙏
5 laws of nutrition
1.உஷ்ணம் எந்த அளவுள்ளது
2. மலச்சிக்கல் ஏற்படாமலிருக்கிறதா
3.கபம்வராமலிருக்கிறதா.
4.அமுதம் எந்த அளவுள்ளது .
5.புழுக்காத வஸ்துவா .
வணக்கம்
நன்றி ஐயா!🙏🏼
Ayya arumai arbhutham amoham amritham 👏👏 Pathakamalam vanagunnu vazhkavalamudan pallandu kalangal ❤❤❤❤
Ayya, miga azaghaga , purium padi , thelivu kodutheer. I am going to try these rules in my future and my kids as well. Mikka nandri ayya
அற்புதம்❤
நன்றி பற்பல கோடிகள், ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐய்யா நான் புதிய பார்வையாலர் ஐய்யா உங்கள் பதிவு மிக தெல்லதெலிவாகவும் உள்ளது நீங்கள் சொன்ன புத்தகம் நான் எப்படி பெறுவது நன்றி ஓம் நமசிவாய திருவல்லிக்கேணி பிரேம் 🙏🙏🙏
அருமை நன்றி ஐயா இந்த நூல் கிடைக்க வேண்டும்
Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent orator of the world.
அருமை யான கருத்து
ஐயா கருணை கருணை கருணை உங்கள் கருணையே கருணை நன்றி பல.அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
மிகவும் பயனுள்ள தகவல்கள்
My Salutations to Vallalar.
Grace Almighty means Ramalinga Vallalar.. Arutperumjothi..
What a great sentiment that all beings be happy.
நன்றிசொல்லவேண்டும்கடவுளைபற்றிதெரிந்துகொள்ளலாம்என்றுசொல்லிதாங்கள்களைகடவுள்
ஐயா அவர்களுக்கு வணக்கம். நம்முடைய இந்து மதத்தின் பல வழிகளை சரி/தவறு என்று விமர்சிக்காமல் வள்ளளார் அவர்களின் பெருமைகளை உரைத்தால் நன்றாக இருக்கும். நம்மிடையே வேற்றுமையே மற்ற மதங்களின் ஏளனத்திற்கு வித்தாகின்றது.
U
????
Saiva madam ..not a hindu madam ....
மதம் சாதி எல்லாம் பொய்
இந்துமதம் என்பது பிராமண மேலாதிக்கத்தை வலியுறுத்துவது. அது non-bramin ,களின் அடிமை சாசனம்.இந்துவாய் இருப்பது அவமானம். சைவனாய்,கௌமாரனாய்,பௌத்தனாய், ect,..வாய் இருங்கள்.
நன்றி ஜயா......
Om nama sivaya guruve saranam 🙏💐
Preaching the teachings of Vallalar peruman, without belittling other beliefs or person is what all must follow. One who belittling others shows the hatred accumulated oneself, which they should eliminate.
BV
ஆத்ம வணக்கம் அய்யா நன்றி நல்ல கருத்துக்கள் உள்ள பதிவு (434/359/10hrs)🙏🙏🙏
💐💐
Romba nandri ayya❤
எல்லாம் செயல் கூடும் திருச்சிற்றம்பலம் 👁️🙏👁️ அய்யா திருச்சிற்றம்பலம்
Excellent content
அருமை பதிவு அருமை நன்றி ஐயா 🙏🙏🙏
💐💐
Guru sharanam ❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Puthaga peyar yenna sir
அருமை ஐயா,இல்லறம் என்பது நல்லறம் ஆகும்.
அருமை...ஐயா..
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப் பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
💐💐
நன்றி
தேங்காய்பால் தாய்ப்பாலுக்கு சமம் ஐயா
I need that book. How to get that?
ரமணர் என்ற ஒரு ஞானியும் கூறியுள்ளார் ,அனைத்தும் தன்னை அறிதலில் அடங்கும்
வாழ்க வளமுடன்' 🙏🙏🙏
என் வயது 75 . எனக்கு தெரிந்து சுடுதண்ணி குடிச்சி , சுடுத்ணணியில் குளித்தவர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லை
சுடு'தண்ணிகுடிக்கும்'என்'தாயார்'90 வயதிலும்'நன்றாக'உள்ளார்'!தண்ணிமட்டுமே'காரணமல்ல
.
there are 95 90 atDanmaargis
can u tell the Rs.10 book ... ............where it is available ,
Anytime and everytime always respect mother father teacher and guru till death.
ஓம் நமசிவாய.... அப்பா போற்றி போற்றி
ஐயா ஐயா ஐயா கோடான கோடி நன்றி.
💐💐
Guru Saranac
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனி பெரும் சோதி.
தனிபெருங்கருணை
மிகவும் நல்லது நன்றி ஐயா
உணவை உருவாக்கிய கடவுள் பாவம்
Coconut oil is found to be good for health by the recent research.
அய்யா வேதாந்த நிலையோடு பாடல் விளக்கி ஒரு காணொளி பதிவிடுங்கள் அய்யா. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க🌸🌸🌸
💐💐
Please make vallalaar mulikai package..... everything someone put it in a package and sent them to abroad. Pl by heart do the right things in a package with honestly put the reasonable price and sell them. You are blessed.....good karma. Thank you🙏❤️🙏
இவர் பேச்சாளர் மட்டுமே. ஞானம் அடைந்தவர் இல்லை. நன்றாக சத்தான உணவாக சாப்பிட்டு ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்வதற்குதான் இறைவன் படைத்திருக்கிறான். இவரை போன்ற குழப்பவாதிகளை கண்டு குழம்ப வேண்டாம்.
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
கடினமான உழைப்பு இல்லாமல் இருந்தால் பசி எடுக்காது. கடவுள் ஏன் உணவு வகைகளை படைத்தார்? ஏன் பழங்கள் காய்கறிகள் படைத்தார்? மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகமாக இருக்கிறது 👍
நன்றி ஐயா
💐💐
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க தயவான நன்றி ஐயா
💐💐
அன்பே சிவமயம் 🙏
Vanakam Aiya ...
May i know what is Sevvelenir in English? How to remove fat from coconut milk?
thanku sir
அன்பே சிவம் மயம் குரு நாதர் பாதம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை .
ஐயா, எனக்கு பல குழப்பங்கள் எழுகின்றன.
1. மழை நீரை எல்லோராலும் சேமித்து வருடம் முழுவதும் உபயோகப்படுத்த சாத்தியமானதா ? மேலும், 5 லிட்டர் தண்ணீரை 2 லிட்டராக சூடுபடுத்தி ஆவியாக்கி , குடிப்பதற்கு எவ்வளவு எரிபொருள் தேவை. ? சாமானியர்களுக்கு சாத்தியமில்லை என்று நினைக்கிறேன் .
2. தேங்காயில் கொழுப்பு என்பது அதன் நெய் தான் . அதை எடுத்துவிட்டால் புண்ணாக்கு தான் கிடைக்கும். அதையா உண்ண வேண்டும்?
3. பசியெடுக்காமல் இருக்க 5 வழிகள் என்று தலைப்பிட்டு , அதை பற்றி ஒன்றும் கூறாமல் இருப்பது ஏனோ ?
4. சுடுநீரில் தான் குளிக்க வேண்டும் என்கிறீர்கள். நம் முன்னோர்கள் நதியிலும் , குளத்திலும் , கிணற்றிலும் கிடைத்த குளிர்ந்த நீரில் குளித்தது வாழ்ந்தவர்கள் தானே ?
நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் தெளிவாக உள்ளது.. ஆனால் அவரிடம் தான் பதில் இல்லை நண்பா....
Mk
Balasubramanian Ramanadas yes
Balasubramanian Ramanadas yes yes
அருட்பெருஞ்ஜோதி இயேசு கிறிஸ்துதான்
Book name sir
Valuable information
Very good news,,,
Thank you very much,,
நன்றி🙏
Om arulperum Jothi nama thank you ayya
👣🙏🙏 நமஸ்காரம் ஐயா 🙏 தேங்காய் பாலில் எப்படி எண்ணய் அகற்று வது கடைசிவரை சொல்லவில்லையே.
Naatu sarkarai sethu saapidungal kolupu neengividum
Health
Thengaiyil ketta kozhupai eppadi neekuvadhu endru sollungal.
How can I get the book please🙏
அருமை ! குருவே சரணம் !
Why can I buy the book please
வள்ளல் பெருமான்
திருவடிகள் போற்றி போற்றி
Puthaga arivu mei gnanam tharuma
Thanks
ஐயா தேங்காய்பாலில் உள்ள குற்றத்தை நீக்குவது எப்படிங்க ஐயா.
தேங்காய்பாலை சூடு செய்தால் கொழுப்பே பச்சைபால் கொழுப்பு கிடையாது
ஐயா தேங்காய் பாலை பச்சையாக குடிக்க வேண்டுமா, அல்லது சூடு செய்து குடிக்க வேண்டுமா...
சிறிது சுக்கு
Keep it in fridge for 8hrs .fat(creamy layer) and milk will separate
Please I want this book
வணக்கம் அனைவருக்கும் மிக மிக பயனுள்ள அருமையான பதிவு
அருமையான உரை
💐💐
Vanagam aiya vanagam
AYYA I WANT TO BECOME member of SATT SANMARGA SANGAM PASITHIRU THANITHIRU VILITHIRU BEST IN THE WORLD ANMEEKAM TO LEAD TO HAPPINESS PEACE KIND SERVICES GREATEST ARUT PRAKASA VALLALAR NAVEENA BUDDHA ARUTPERUM JOTHI EVER EXPANDING UNIVERSE PHANTASTIC THOUGHTS
அருட்பெரும் ஜோதிஅரு்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி