வித்தகர்களின் வினாவும்? விடையும்!| நாரதர் டேபி.ஆனந்தன் அவர்களிடம்ஓர் நேர்காணல்
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ก.ย. 2019
- #வித்தகர்களின் #வினாவும்? #விடையும்! #EPISODE 1
நம் தமிழின் பெருமையை, நாடக கலை மூலமாக கௌரவித்துக் கொண்டிருக்கும், நம் கலைதாயின் பிள்ளைகளான நம் நாடக சொந்தங்கள் அனைவரையும் நேர்காணல் செய்யவிருக்கிறோம்.... அந்த காணொளிகளை
வித்தகர்களின் வினாவும்?விடையும்! என்ற தலைப்பில் இணையத்தில் பதிவிடுகிறோம்...
தங்களின் மேன்மைபொருந்திய ஆதரவை தருமாறும், அடுத்து அடுத்து வரும் கலைஞர்களின் நேர்காணலில் தங்கள் பகிர்ந்து கொள்ளும் வினாக்களை இங்கே பதிவிடுங்கள் ... நாம் அனைவரும் கூடி மகிழ்வோம் வினாவும் விடையும் பகுதியில்...
........நன்றி....
காண கிடைக்காத பொக்கிஷம் அல்லவா நேர்காணல் செய்ததற்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
அய்யா டேபி ஆனந்தன் அவர்களின் குருநாதர் கலைமாமணி A.S.தங்கவேல் அவர்கள் விருதுநகர் மாவட்டம் எங்கள்(தச்சனேந்தல்) கிராமத்துக்கும் அருகாமையில் இருக்கும் எழுவணிக்கிராமம் ஆகும். அய்யா தங்கவேல் அவர்களை யான் மானசீக குருநாதராக ஏற்று இன்றுவரை நிறைய பக்தி பாடல்கள் திரைஇசை மெட்டிலிருந்து யாம் எழுதியும் பாடியும் வருகிறேன்.யாம் ஒரு முருக பக்தன்.ஆனந்தன் அய்யா அவர்களின் நடிப்பு மிகவும் பிடிக்கும் நாரதரின் கதாபாத்திரத்தை முறைப்படி நேசித்து வாழ்பவர் அய்யாவுக்கு வணக்கமும் வாழ்த்தும்.அய்யாவின் கைப்பேசி விபரம் தெரிவிக்கவும்.நன்றி தங்களது பணி தொடரட்டும்.
மு.க.வெ.ராஜராஜன்
தச்சனேந்தல்
(இ) சென்னை.
9444301457.
வணக்கம் வாழ்த்துக்கள் எங்கள் ஊரில் வள்ளி திருமண நாடகம் என்றால் டே பி ஆனந்தன் அய்யாவின் தேதி கிடைக்கவில்லை என்றால் நாடகம் நடக்காது.... அவ்வளவு தீவிர ரசிகற்களாயிருந்தோம்....
அற்புதமான பேட்டி
எத்தனையோ வருடங்களுக்கு பிறகு ஆனந்தன் அவர்களின் குரல் கேட்க வைத்த அன்பு தம்பி தங்கராசுக்கு நன்றி
ஆண்டவன் குடுத்த வரம் ஐயா நீங்கள் 🙏 வாழ்த்த வயதில்லை என்பது பொய்யான வாக்கு, வாழ்த்த வயது தேவையில்லை பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் அடியேன் இந்த ரசிகனின் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏
டேபி ஆனந்தன் அவர்கள் நாடகம் பார்க்க எவ்வளவு தூரம் சைக்கிளில் போவேன்
வணக்கம்
தாங்கள் மேற்கொண்டுள்ள இந்த நேர்காணல் நிகழ்வுகள் அனைத்தையும் கண்டு வருகின்றேன்.
ஆக சிறந்த தங்களது இந்த முயற்சிக்கு என் இதய பூர்வமான நன்றியினையும் தடையின்றி தொடர வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
குழிபிறை, கொன்னையூர் அந்தப் பகுதியில் வரிச்சியூர் பழனியப்பன் ஐயா அவர்களும், நீங்களும் வாழ்ந்த காலங்கள் தான் அதிகம் 🙏🙏🙏🙏
எங்கள் ஊரின் மண்ணில் நீங்கள் கால் பதிக்காத இடமே இல்லை, என்றும் உங்கள் ரசிகன் கார்த்திக் கொன்னையூர் அருகாமையில் உள்ள கண்டெடுத்தான் பட்டி எனது ஊர்
வகுப்பு 3, அபார ஞானம்!
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!
அருமையான பதிவு. நேர்காணல் செய்தமைக்கு நன்றி!!!
Super ayya
டே பி ஆனந்தன் நாரதர் கருர் இந்ரா என்றல் நடகமே வேறலவல் நாரதர் அண்ண ஊங்கல்ரசிகன் வணக்கம்
அருமையான நடிப்பால் அதிக மக்களை ஈர்த்த ஒரு கலைஞன்..... எனக்கு இவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்..... 😍😍🤩
தேர்வில் ஆள் மாராட்டம் செய்யும் நாட்டில் மூன்றாவது படித்து அடடா எவ்வளவு பெருமை வாழ்த்துக்கள் ஐயா.
தங்களது ஆதரவிற்கும், கருத்துப்பதிவிற்கும் சிரம்தாழ்ந்த நன்றிகள் பல.
இவர்கள் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள்
என் அப்பா சொல்லுவாங்க நான் வியந்து பார்த்த நாரதர்கள் நிறையா பேர் அதில் நீங்களும் ஒருவர் 🙏🙏🙏🙏
Arumai
Narathar very talented person very good. evaru Mari narathar ila
தங்களது ஆதரவிற்கும், கருத்துப்பதிவிற்கும் சிரம்தாழ்ந்த நன்றிகள் பல.
மிக்க மகிழ்ச்சி.. மிக சிறந்த நல்ல நாரதர். பலமுறை அவர் நடிப்பை என் ஊரில் பார்த்து மகிழ்ந்தேன் இப்போது நடிக்கிறார இல்லையா
தனது மேன்மை பொருந்திய நடிப்பாற்றலால் ரசிகர்களை இன்னும் கவர்ந்து கொண்டுதான் இருக்கிறார் உடன் பிறப்பே ... தங்களது ஆதரவிற்கும், கருத்துப்பதிவிற்கும் சிரம்தாழ்ந்த நன்றிகள் பல...
@@thangarajananthsubramanian8792 நன்றி நன்றி.. நான் மானாமதுரை அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பு... தற்போது சென்னையில்
அண்ணா மிக......,அருமை அண்ணா
தங்களது ஆதரவிற்கும், கருத்துப்பதிவிற்கும் சிரம்தாழ்ந்த நன்றிகள் பல..
அருமை நல்ல துவக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நண்பர் ஜி. வி.செங்குட்டுவன் நேர்காணல் அருமை. மேடையில் மற்றவர் கலை அலரவிடும் ஜி வி அடக்கம். அருமை.
Super
வணக்கம், வாழ்த்துக்கள் எங்கள் ஊரில் வள்ளி திருமண நாடகம் என்றால் டே பி அனந்தன் அவர்களின் தேதி கிடைக்கவில்லை என்றால் நாடகம் நடக்காது..... aiyyavin தீவிர ரசிகர்கள்
மாமா ஆனந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
எங்க மாமாதான் இவர் பெரிய கற்பூரம்பட்டி
super sir 👌👌👌👌👌
Thanks anna
ரேணுகா தேவியும் அசத்துவார்
நாடத்தில் நான் விரும்பி பார்ப்பது நாரதர் தர்க்காம் தான் அதுவும் வசுந்தராதேவி மின்னல்வா தேவி வர்ச்சியூர் பழனியப்பன் டேவி ஆனந் இவர்களின் தர்க்கம் முகவும் சிறப்பாக இருக்கும்