பெரியார் பேச்சு | THANTHAI PERIYAR SPEECH | பெரியாரின் பேச்சு | பெரியார் |
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
- பகுத்தறிவு பகலவன் பெரியாரின் மின்னல் பேச்சு | Periyar Thundering Speech | THANTHAI PERIYAR SPEECH | ஆயுத பூசை கொண்டாடுவது ஏன்? | இந்து என்பவர்கள் யார்? | கோயில் கருவறைக்குள் பார்ப்பனல்லாதவர்கள் நுழைய தடுப்பது எது? | கடவுளை நம்புவர்கள் யார்? | இராமாயண கதையில் உள்ள ஆபாசம் |
/ @periyarworld
#periyar
#பெரியார்
பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாம் என்பதில் பெருமிதம் கொள்வோம்
ஐயா வின் குரல் வாழியாக கேட்க கிடைக்க செய்த பெரியார் மய்யத்திற்கு நன்றி
மிக உயர்வாக இருந்திருக்க வேண்டிய சமூகத்தை, ஒரு கூட்டம் தங்கள் சுயநலத்திற்காக நாசமாக்கிவிட்டது ஐயா. இது உரையல்ல ஒரு சமூக சிந்தனையாளரின் குமுறல். இன்றும் ஒவ்வொரு பகுத்தறிவாதியும் தன் குடும்பத்திலும் சமூகத்திலும் மாற்றத்திற்காக போராடி கொண்டிருக்கிறோம்.
Super
பெரியார் எனக்கு ரொம்ப friend !!!
அய்யாவின் அறிவு உரை இது போன்றவற்றை அதிகம் பதிவேற்றம் செய்யுங்கள்
உயர்ந்த சிந்தனையாளர் பெரியார்!
மக்களைசிந்திக்கச்சொல்லி
அறிவூட்டுகிறார்.
என் மனைவியும் என் மகளும் ( both are Doctors)சுதந்திரமான உடை ,படிப்பு, எண்ணம், வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் எனக்கு சிறு வயதிலேயே என் தந்தை "பெரியாரிசம் " அறிமுகப்படுத்தியதால்தான் ( my daughter is an ATHEIST , my wife is an AGNOSTIC )
I pray for the patient s
miga sirappu thozhar
Though many of us in the diaspora have a slight knowledge of Thamizh, yet we cognise that many of the utterances of Periyaar makes good sense.
🤝🔥🔥பகுத்தறிவு பகலவன்
LONG LIVE PERRIYARISM
இன்று வரை அவருடைய உரையாடல் தேவை படுகிறது. இனியும் தேவை.
22.20
38
50
தமிழர்களையும் தமிழையும் கொச்சைப்படுத்தும் இந்த கன்னடனுக்கு இனியும் தமிழ் நாட்டில் சிலையா ?? அவன் சொல்லுவதுபோலேவே திராவிடனை கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளுங்கள் தமிழர்களே !! நமக்கு அறிவுரை சொல்ல அவனுக்கு என்ன தகுதி இருக்கு ??