நேற்று என் ஊரில் உள்ள சகோதரி சொல்றா பச்சை மிளகாய் 100 gm 150 ரூபாய் என்ற படியால் தான் வாங்கவில்லையாம்... தன்னிடம் இருந்த செத்தல் 2 பிச்சு போட்டு சொதி வைத்தாவாம்... இறைவன் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்.
தெகிவளை, வெள்ளவத்தை, சந்தை, 365 நாட்களும் ஒரே உயரிய விலை தான். அந்த பகுதியில் வசிப்பவர்கள் தான் அதற்கு காரணம். இது ஏன் என்று தெரிந்தவர்களுக்கு புரியும்.
Nothing cheap at Dehiwela Sunday market. Same as buying in the grocery and super markets. Just they named it Pola. But everything is expensive and too expensive now.
நேற்று என் ஊரில் உள்ள சகோதரி சொல்றா பச்சை மிளகாய் 100 gm 150 ரூபாய் என்ற படியால் தான் வாங்கவில்லையாம்... தன்னிடம் இருந்த செத்தல் 2 பிச்சு போட்டு சொதி வைத்தாவாம்... இறைவன் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்.
ஸ்ரீ லங்கா மக்கள் வீட்டுத்தோட்டம் வைத்து தற்சார்பு வாழ்வை வாழ்வதால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும்
தலைவர் பிரபாகரன் அவர்கள் இருந்து இருந்தால் இலங்கைக்கு இந்த நிலமை வந்து இருக்காது😢😢😢😢😢😢
வடிவேல் காமெடி போல் அல்லவா இருக்கின்றது தமிழ்நாட்டில் இருந்து திருலோக சுந்தர்
வீட்டுத் தோட்டம் தான் இதுக்குரிய ஒரே தீர்வு😊
பாகிஸ்தானில் இருந்து வந்துவிட்டீங்களா?
நீங்க ஏதும் அரசியல் கட்சி தொடங்க போறீங்களா அண்ணா?
தெகிவளை, வெள்ளவத்தை, சந்தை, 365 நாட்களும் ஒரே உயரிய விலை தான். அந்த பகுதியில் வசிப்பவர்கள் தான் அதற்கு காரணம். இது ஏன் என்று தெரிந்தவர்களுக்கு புரியும்.
யாழ்ப்பாணம் தக்காளி 550/-
மார்க்கெட் இப்படி இருந்தால்... வீட்டு குசினி எப்படி இருக்கும்... கண்ணீர் வருகிறது
காய்கறி வாங்க எல்லாம் வர மாட்டாங்க அண்ணா சும்மா பாத்துட்டு போவாங்க 😢😢😢 அவ்வளவு விலை பாவம் அப்பாவி மக்கள் பசியில
தங்களுடைய காணொளி ஒரு தலைபட்சமாக உள்ளது
வணக்கம் மாப்ள கோயம்புத்தூர்ல இருந்து❤
Thanks brother 🙏
இது மாதிரியான பதிவுகளை மக்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்
Rain for the reason
Nothing cheap at Dehiwela Sunday market. Same as buying in the grocery and super markets. Just they named it Pola. But everything is expensive and too expensive now.
சிறப்பு 🎉❤
அரசியல் பேசும் சந்துரு🤷
ellam mahindhagea family thamai