தியானேஷ்வரா ! தியானேஷ்வரா!! | Thiyaneshwara Song | Sivan Song | Singer Solar Sai | Jothi TV
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ม.ค. 2024
- தியானேஷ்வரா ! தியானேஷ்வரா!! | Thiyaneshwara Song | Sivan Song | Singer Solar Sai | Jothi TV
Credits:
பாடகர்: சோலார் சாய்
இசை - நாம்
பாடல் வரிகள் - தியானேஷ் அம்மா..
#jothitv #thiyaneshwara #jothitvlive #jothitvlatest #sivansong #thiyaneshwaran #thiyaneshwarasivansong #Thiyaneshwarasivansongtamil #Dnyaneshwar #Dnyaneshwarsong #Dnyaneshwarsongtamil #SantDnyaneshwar #SantDnyaneshwarsong #ThaneshwarsivanSong
====================================================================
Welcome To Jothi tv, India's No.1 Devotional Channel and 24*7 Live TH-cam Channel where we bring Early Morning mantras, Rasipalan, Devotional Temple stories, Tamil Devotional songs, enchanting mantras all abishegam, aartis, pujas in temples . We have recorded LIVE Visual direct from temple abhishekam and aarti, poojas, and special day functions in most famous temples and their places added soul to the Devotional Bhakti Life with us. We hereby bring you the latest devotional programs to bring divinity through Live Telecast Special poojas and aartis. Our subscribers of JOTHI TV are Worldwide.
DTH CHANNEL NO TATASKY - 1587 | VIDEOCON - 3021 | SET TOP BOX NO VKDIGITAL - HD- 16 & SD 56 | TACTV-91 TCCL - 705 | SCV-254 | AKSHAYA - 39 | AirTel - 818
=================================================================================
SUBSCRIBE "JOTHI TV " For More Videos
For more live of temples click here :
/ @jothitvofficial
Enjoy and stay connected with us!
► Subscribe to us on TH-cam : / @jothitvofficial
► Like us on Facebook : / jothitv
► Follow us on Telegram : t.me/+UuycxDh8-bcyY2Nl
► Follow us on Instagram : / jothitv.india
► Follow us on sharechat : @jothitv
► Twitter : / tv_jothi
► linked IN : linkedin.com/in/jothi-tv-bb8469239
► Website : www.polimernews.com/
Reach Us @JOTHITV
8939936611
This content is Copyright to JOTHI TV TH-cam Channel , Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following content.
============================================================
============================================================
நித்தியமும் சத்தியமும் ஆன பொருள் சிவானந்தமே தியானேஸ்வரா
துன்பம் என்னில் வந்த போது துணை நின்றாயே தியானேஸ்வரா
நல்லவர் தீயவர் யார் என்று யான அறியவில்லையே தியானேஸ்வரா
பந்த பாசங்கள் ஒதுக்கிய போது அரவணைத்தாயே தியானேஸ்வரா
தீயவரிடமிருந்து எம்மை விலகச் செய்தாயே தியானேஸ்வரா
நல்லவர்கள் உறவை சேர்த்து உயர செய்தாயே தியானேஸ்வரா
என் உள்ளமே எனக்கு பகையான போது நண்பனாய் வந்த தியானேஸ்வரா
யான் செய்த பாவம் பின் தொடராமல் தவிர்த்திடுவாயே தியானேஸ்வரா
நல்ல மனமோ கெட்ட மனமோ சிவமயம் ஆக்கிடு தியானேஸ்வரா
அந்த சிவமாகும் மனதில் கயவர் ஐவரையும் புகாமல் காப்பாய் தியானேஸ்வரா
பொன்னும் பொருளும் போகமும் தேடும் மனதில் நீ வேண்டும் தியானேஸ்வரா
பண்போடும் பணிவோடும் அன்போடும் என்னை மாறச் செய்வாயே தியானேஸ்வரா
சொல்லும் செயலும் உனதாகவே இருக்க உறுதுணை வருவாய் தியானேஸ்வரா
எண்ணமும் உணர்வும் உன் வசமாகவே இருக்கச் செய்வாய் தியானேஸ்வரா
உற்றமும் சுற்றமும் பகைத்திடாதிருக்க காத்தருள்வாயே தியானேஸ்வரா
யாவரும் ஒன்றாய் அன்பினில் மலர்ந்திட அருள் புரிவாயே தியானேஸ்வரா
பிறவிப் பிணியை போக்கும் அருமருந்தே நீ தான் தியானேஸ்வரா
பிறவாமை என்னும் நிலையை அடைந்திட அருள் புரிவாயே தியானேஸ்வரா
எதையெதையோ தேடும் உலகில் மெய்யை தேடினேன் தியானேஸ்வரா
மெய்யே நீ என உணர்ந்த போது உன்னை சரணடைந்தேன் தியானேஸ்வரா
எல்லாம் எனக்கு இருந்தாலும் அது உன்னால் தானே தியானேஸ்வரா
அருளோடும் பொருளும் சேர்த்தென இங்கு வாழவைத்தாயே தியானேஸ்வரா
நீ அருளாத வரங்களே இல்லை உன்னையே தந்திடு தியானேஸ்வரா
நீ இல்லாமல் எதுவும் இல்லை அனைத்தும் நீயே தியானேஸ்வரா
உன் அன்பு ஒன்று போதுமே நான் அன்பாய் மாறிட தியானேஸ்வரா
உன்னை நான் உணர்ந்த போதினிலே சிவமாய் ஆனேன் தியானேஸ்வரா
எனக்காக உன்னை தந்த வா உனக்கு என்னையே தந்தேன் தியானேஸ்வரா
எல்லாம் எனக்குத் தந்தாலும் நீ மட்டும் போதுமே தினேஷ் வரா உலகமே சுழன்று மாறினாலும் எப்போதும் மாறாத தியானேஸ்வரா
உறவுகள் விலகி சென்ற போதும் எப்போதும் உடன் இருக்கும் தியானேஸ்வரா
கற்பனையில் உனை நினைத்திருந்தேன் நிஜமாய் வந்த தியானேஸ்வரா
உருவமாய் என் முன் இல்லாத போதும், உணர்வினில் கலந்த தியானேஸ்வரா
அருவமாய் இருந்து உருவமாய் வந்த கடவுள் நீயே தியானேஸ்வரா
ஏகனா இருந்து அநேகனாய் அருள் செய்பவனே தியானேஸ்வரா
பல உயிர்கள் உன்னை காதலித்தாலும் என் காதல் உனக்கே தியானேஸ்வரா
என் அன்பு எப்போதும் உன் மீது இருக்க அருள் புரிவாயே தியானேஸ்வரா
வேண்டி பெறுவது எதுவும் இல்லை என்னும் நிலை தந்த தியானேஸ்வரா
குறைகள் அனைத்தும் நீக்கி என்னுள் நிறைவை தந்த தியானேஸ்வரா
உன்னையன்றி வேறு தெய்வம் தேடினும் இல்லை தியானேஸ்வரா
உன்னையே நினைத்து உருகி உருகி கரைந்திடுவேனே தியானேஸ்வரா
தியானேஸ்வரா தியானேஸ்வரா தியானேஸ்வரா தியானேஸ்வரா தியானேஸ்வரா தியானேஸ்வரா தியானேஸ்வரா தியானேஸ்வரா
நன்றி
Whatsup
Sudha
சிவ சிவா 😊😊😊
Excellent song
இந்தப் பாடலின் முதன்முதலில் ஜோதி தொலைக்காட்சியில் கண்டேன் மனமுருகி அழுதே விட்டேன் பின்பு யூடியூப் ல் அடிக்கடி கேட்டு மகிழ்வேன் ஜோதி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி
அதே உணர்வு!
Yes nanum 🙏🙏
என் உயிரில் கலந்த இந்தப் பாடலை வழங்கிய தெய்வத்திற்கு பலகோடி நமஸ்காரங்கள் சிவனே சிவனைக் கண்டேன் ஐயனே இந்த பாடல் வரிகளில்
No words to say what ever is in my mind the emotions tells this song om namah sivaya thanks for solar sai sweet voice I am fan of his voice
Thanks Lot for solar Sai, to gift this wonderful devotional song
Thirusitrambalam ❤
Suc a great devotional song thanks for Solar Sai, we salute, to given this song 🙏🙏🙏😂🙏🙏🙏🙏🙏🙏
Omnamasivaya.omyageshwaraya.namahha
எனது 8 மாத குழந்தை இந்த பாடலை கேட்டாலே தூங்கிருவான் அவன் இந்த பாடலுக்கு அடிமை🙏🙏
இந்த பாடல் மனதை நெகிழ வைத்தது இப் பாடலை இயற்றியவர் பாடியவர் இசை அமைத்தவர் அனைவருக்கும் நன்றிகள் பல கோடி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க
இதை எழுதிய கவிஞருக்கு எனது🙏🙏🙏 பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் கேட்கையில் 😭😭😭😭😭கண்களில் கண்ணீர் வழிகிறது வாழிய வாழிய இப்பாடலை இயற்றிய வரும் இசை🎤🎼🎹🎶 அமைத்த வரும் வாழிய வாழிய வே!!!!
வாழ்க்கை தத்துவம் முழுவதும் உள்ள பாடல் 😢😢😢 கேட்க கேட்க அழுகை வருவது சிவ பெருமானே❤❤ ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏😭😭😭😭😭
ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க!!
இந்த பாடலை கேட்கும் போது என் கண்கள் என்னை அறியாமல் அழுகிறது 🥲...... என்ன அருமையான பாடல்...... உடலில் உட்கலந்த ஜோதியே 🔥
ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க!!
ஓம் சச்சிதானந்தம் வாழ்க! வாழ்க!!
ஓம் சத்குரு நாதர் வாழ்க! வாழ்க!!
என் அப்பனே தியானேஷ வரா என் பிள்ளையை நல் வழி நடத்தி தாங்க அப்பா ஓம் நமசிவாய 🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் காத்து அருள்வாய் அருணாசலேஸ்வரா
இந்த பாடலின் வரிகள்,இசை,பாடியவர் அனைத்தும் என்னை அழ வைக்கின்றது.........பாடலின் வரிகள் எளிமை ஆனால் அதன் பொருள் உள்ளே எதோ செய்கிறது......😭
Unmai
Unmai
Unmai
¹ @@user-jn8qe8wj1o
Unmai.......
இதயம் உருகி கரைகிறது 🙏ஓம் நம சிவாய✨✨
சிவ பக்தர் அனைவருக்கும் .... ஞான மார்க்கம் செல்ல அருமையான பாடல்... சிவ சிவ
இன்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜோதி டிவியின் ஆன்மீக பணிகள் மற்றும் சேவைகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன் ஜி ஓம் நமசிவாய சிவாய நமக தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவாய நமக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧡🧡🧡🧡🧡🧡
இந்த பாடலை எங்களுக்கு அறிய தந்த ஜோதி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி
இந்த பாடல் கேட்டாலே நம் வாழ்வில் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன் 😢😢😢😢😢😢
இந்த பாடலை பாடியவரின் குரலில் இறைவன் வாழ்கின்றன இறைவா என்னை ஆழ்க் கொண்டு விட்டாயே தியானேஷ்வரா ஓம் நமசிவாய
இந்த பாடலை கேட்கும் போது மனம் அமைதியாகிறது.......
பல உயிர்கள் உன்னை காதலித்தாலும் என் காதல்❤❤ என்றும்❤ உனக்கே தியானேஷ்வரா.....🙏🙏
அய்யா கோடி ஆசிர்வாதம். கண்ணீர் கொட்டுகிறது ஒவ்வொருமுறை கேட்க்கும் போதும்💐💐💐💐🙏🙏🙏🙏
இந்த பாடல் மனதில் ஏதோ ஒரு மாற்றம் இறைவனை நோக்கி செல்லவும் வாழ்விற்கு தேவையான ஒன்று இறைவன் திருவடி மட்டுமே அதை உணர வைக்கும்மிகவும் அருமையான பாடல் தினமும் விடிந்ததும் கேட்கும் அருமையான பாடல் தங்களின் இறை சேவை தொடரட்டும் ஓம் நமச்சிவாய
நான் கேட்டதில் என் மனம் கவர்ந்த பாடல் இன்த பாடை கெட்கும் போது கண்ணீர் வருகிறது
என் காதல் எப்போதும் உன்னோடு நான் தியாகேஷ்வரா ஓம் நமசிவாய சிவாய நமக தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவாய நமக என் வாழ்க்கையில் நடந்த உண்மை எல்லாம் இந்த பாடல் வரிகளில் உள்ளது 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧡🧡🧡🧡🧡🧡
என்றென்றும் சிவமே தியானேஷ்வரா தியானேஷ்வரா நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙇
Calm and divine.
Indha pattu kekka vaith sivanukku kodanu kodi nandri
என் அன்பு எப்போதும் உன் மீது இருக்க அருள் புரிவாயே தியா னேஸ் வரா
இந்த பாடலை கேட்கும்போதே ஈசனுடன் கலந்து விட்டோம் என்று தோன்றுகிறது. பாட்டை எழுதியவர், பாடியவர், இசைஅமைத்தவர், ஜோதி டிவி அனைவருக்கும் கோடானு கோடி நன்றி. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இந்தப் பாடலைக் கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது 📿🙏🙏
என் வாழ்க்கையில் நடக்கக்கூடிய அனைத்தும் சொல்கின்ற பாடல் இதை கேட்கும்போது அழுகையை வருகிறது. மனிதர்களிடம் என்ன அன்புசசெலுத்தினாலும் ஏமாற்றமே உலக வாழ்க்கை ஓரு நாடகமே நாமெல்லாம் நடிகர்கள் சிவபரமாத்மாஓருவரே நம் அனைத்து உறவுஎன்பதைபுரியவைக்கின்ற ஓவ்வொரு வார்த்தை யும்
கண்களில் நீர் கசிகிறது. ஐயா ! செவியும் மனதும் குளிர்ந்தது ஐயா !
யாருயா நீ சித்தனா? மகானா? அல்லது யோகியா ஒரு பாடலில் எல்லா உண்மையிம் தெளிவாக சொல்லி விட்டாயே
நமசிவாயம் வாழ்க ❤🙏🏻
Namasivaya. Porrei
Nala sonenga
Original song late full Vallarta kamichteenga
Crta soniga
Yes
என் மனம் கவர்ந்த பாடல் மனதுக்கு அமைதி கிடைக்கிறது.எணக்காக பாடிய பாடல் போல் இருந்தது. நன்றி🙏💕 ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி......
இந்த பாடல் சிறிது நாட்களுக்கு முன்பு தான் ஜோதி டிவியில் பார்த்தேன்,
மனதுக்கு இதமாக உள்ளது❤
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
Same om நமசிவாய
கோவமாய் இருந்த என்னை இப்பாடல் உருக வைத்துவிட்டது . அன்பே வடிவமான சிவபெருமான் உருக மாட்டானா ?? ❤ ஓம் நம சிவாய 🕉️
நீயின்றி எதுவுமில்லை என்று உணர வைப்பாய் தியானேஷ்வரா
😭😭😭அய்யனே உன் பாதம் சரணம்..🙏🙏🙏திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
❤❤❤❤❤ இந்தப் பாடல் தினமும் ஜோதி டிவியில் நேரடியாக அமர்ந்து பாடலை ரசித்து மனப்பாடமாக நான் பாடுவேன்❤❤❤❤❤
இந்த பாடலை கேட்கும் போது மனம் உருகுகிறது கண்ணீர் வருகிறது நமசிவாய சிவாய நம
எங்கள் குழந்தையின் பெயர் தியானேஷ்.... 6மாத குழந்தை... எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 😊😊
சபரிமலை சுவாமி ஐயப்பன் அவர்களுக்கு மற்றும் பக்தர்களுக்கு ஹரிஹராசனம் அமைந்தது போல அய்யன் ஈசனுக்கு மற்றும் பக்தர்களுக்கு மன அமைதி நிரம்பி வழிய பெற்ற பாடல் என்று சொன்னால் அது மிகையாகாது. பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடகர் ஒளிப்பதிவாளர் எடிட்டர் மற்றும் ஜோதி தொலை காட்சிக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன். சேவை தொடர பிரார்த்திக்கின்றேன்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுவே தியாணேஷ்வரா இதை கேட்கும் போது மனம் நிம்மதி அடையும்❤❤❤❤❤❤❤
நன்றி ஐயா அருமையான உண்மையான varthigal
ஒவ்வொரு வரியும் மிக அழகாய் உள்ளது.
நல்ல பாடல் தந்த ஜோதி டிவிக்கு நன்றி
கண்மூடி அமர்ந்து இப்பாடலைப் கேட்டால் கண்களில் நீர் பெருகுகிறது. மனக்கண்ணில் சிவன் காட்சி தந்து மனதை இலேசாக்குகிறார். அவர் மேல் பக்தியும் நம்பிக்கையும் பெருகுகிறது.....
இந்த பாடல் உயிரில் கலந்து விட்டது மிக்க நன்றி.
தியானேஷ்வரா தியானேஷ்வரா பாடல் வரிகள்
நித்யமும் சத்தியமும் ஆன பொருள் சிவானந்தமே தியானேஷ்வரா
துன்பம் என்னில் வந்த போது துணை நின்றாயே தியானேஷ்வரா
நல்லவர் தீயவர் யார் என்று யான் அறிய வில்லையே தியானேஷ்வரா
பந்த பாசங்கள் ஒதுக்கிய போது அரவணைத்தாயே தியானேஷ்வரா
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தீயவரிடமிருந்து எம்மை விலகச் செய்தாயே தியானேஷ்வரா…
நல்லவர்கள் உறவை சேர்த்து உயரச் செய்தாயே தியானேஷ்வரா…
என் உள்ளமே எனக்கு பகையான போது நண்பனாய் வந்த தியானேஷ்வரா…
யான் செய்த பாவம் பின் தொடராமல் தவிர்த்திடுவாயே தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
நல்ல மனமோ கெட்ட மனமோ சிவமயமாக்கிடு தியானேஷ்வரா
அந்த சிவமாகும் மனதில் கயவர் ஐவரையும் புகாமல் காப்பாய் தியானேஷ்வரா
பொன்னும் பொருளும் போகமும் தேடும் மனதில் நீ வேண்டும் தியானேஷ்வரா
பண்போடும் பணிவோடும் அன்போடும் என்னை மாரச் செய்வாயே தியானேஷ்வரா
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
சொல்லும் செயலும் உனதாகவே இருக்க உறுதுணை வருவாய் தியானேஷ்வரா
எண்ணமும் உணர்வும் உன் வசமாகவே இருக்க செய்வாய் தியானேஷ்வரா
உற்றமும் சுற்றமும் பகைத்திடாதிருக்க காத்தருள்வாயே தியானேஷ்வரா
யாவரும் ஒன்றாய் அன்பினில் மலர்ந்திட அருள்புரிவாயே தியானேஷ்வரா
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
பிறவி பிணியே போக்கும் அருமருந்தே நீதான் - தியானேஷ்வரா
பிறவாமை எனும் நிலையை அடைந்திட அருள் புரிவாயே - தியானேஷ்வரா
எதை எதையோ தேடும் உலகில் மெய்யைத் தேடினேன் - தியானேஷ்வரா
மெய்யே நீ என உணர்ந்தபோது உனை சரணடைந்தேன் - தியானேஷ்வரா
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
எல்லாம் எனக்கு இருந்தாலும் அது உன்னால் தானே - தியானேஷ்வரா
அருளோடு பொருளும் சேர்த்தெனை இங்கு வாழ வைத்தாயே - தியானேஷ்வரா
நீ அருளாத வரங்களே இல்லை உன்னையே தந்திடு தியானேஷ்வரா
நீ இல்லாமல் எதுவும் இல்லை அனைத்தும் நீயே தியானேஷ்வரா
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
உன் அன்பு ஒன்று போதுமே நான் அன்பாமாறிட தியானேஷ்வரா
உனை நான் உணர்ந்த போதினிலே சிவமாய் ஆனேன் தியானேஷ்வரா
எனக்காக உன்னை தந்தவா உனக்கு என்னையே தந்தேன் தியானேஷ்வரா
எல்லாம் எனக்கு தந்தாலும் நீ மட்டும் போதுமே தியானேஷ்வரா
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
உலகமே சுழன்று மாறினாலும் எப்போதும் மாறாத தியானேஷ்வரா
உறவுகள் விலகி சென்ற போதும் எப்போதும் உடனிருக்கும் தியானேஷ்வரா
கற்பனையில் உன்னை நினைத்திருந்தேன் நிஜமாய் வந்த தியானேஷ்வரா
உருவமாய் என் முன் இல்லாத போதும் உணர்வினில் கலந்த தியானேஷ்வரா
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
அருவமாய் இருந்து உருவமாய் வந்த கடவுள் நீயே தியானேஷ்வரா
ஏகனாய் இருந்து அநேகனாய் அருள் செய்பவனே தியானேஷ்வரா
பல உயிர்கள் உன்னை காதலித்தாலும் என் காதல் உனக்கே தியானேஷ்வரா
என் அன்பு எப்போதும் உன் மீது இருக்க அருள் புரிவாயே தியானேஷ்வரா
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
வேண்டிப் பெறுவது எதுவும் இல்லை எனும் நிலை தந்த தியானேஷ்வரா
குறைகள் அனைத்தும் நீக்கி என்னுள் நிறைவை தந்த தியானேஷ்வரா
உன்னை யன்றி வேறு தெய்வம் தேடினும் இல்லை தியானேஷ்வரா
உன்னையே நினைத்து உருகி உருகி கறைந்திதுவேனே தியானேஷ்வரா
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…
தியானேஸ்வரா தியானேஸ்வரா என்னில் கலந்து உயிரோடு உறவாட செய்து விட்டாய். இந்த பாடலை பாடியவர் பாதார விந்தங்களில் அன்பு மலர்களை காணிக்கையாக்குகிறேன் . பாடலை எழுதியவருக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம்
Who is the singer please
மனம் அமைதி பெற மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் பாடல்.மிக அருமை
நன்றி ஜோதி டிவி
இந்த பாடல் மனஅமைதியை தருகிறது
மனம் உருக்கும் பாடல்
இந்த பாடல் கேட்கும் போது எனக்குள் ஏதோ செய்தது கண் கலங்க வைத்தது ❤❤❤
உண்மையவே மனசே அமைதியான மாதிரி இருக்கு❤❤❤
I love this song l like Jothi tv❤❤❤❤
அம்மையப்பா.. அருளாளா..தியானேஷ்வரா.. அருணாசலா.. 🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அருமையான பதிவு ❤
இந்த பாடலை கேட்கும் போது என் கண்கள் கலங்குகிறது 😢
அருணாசலேஸ்வராமகேஸ்வராமகாதேவாயமத்தியார்சுனாசேசிவாயநமக❤❤🎉🎉 ஐயாவின் இந்த பாடல் அருமைஅருமை🎉🎉😢😢
நன்றி ஜோதி டிவி 🙏🏼💐
இனிமையான குரலில் பாடல் கேட்க மனதுக்கு அமைதி கிடைக்கிறது. சிவ மயம். சிவ சிவா.
நன்றி தெய்வீக குரல்
உன் அன்பு ஒன்று போதுமே நான் அன்பாய் மாறிட தியானேஸ்வரா
ஓம் நமச்சிவாயா என் உயிர் பிரியும் வரை இந்த பாடலை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
அருமையான பாடல் வரிகள் 🙏🙏🙏❤️❤️❤️
Super very nice 👌
பல நாட்கள் வரை இந்த பாடலை கேட்கவில்லை இன்று தான் எனக்கு அப்பா அருள் கிடைத்தது ஓம் நமசிவாய 🌈💐🙏🙏🙏🙏🙏🔥நமசிவாய ❤❤
தியானேச்வரா நியே் அம்மை அப்பன் அன்பே சிவம்❤❤❤❤
அய்யா அய்யனின் பாடல் அற்ப்புதம். வாழ்த்துக்கள். நன்றிகள் பல கோடி
தினமும் காலை ஒன்பது மணிக்கு ஜோதி தொலைக்காட்சியில் இந்த உள்ளத்தை உருக்கும் பாடலைக் கேட்டு மெய் சிலிர்க்கிறேன். அற்புதம். மனனம் செய்து அனைவரும் தினமும் பிரார்த்திக்க உகந்த பாடல். எழுதி பாடிய உன்னத மனிதருக்கு நமஸ்காரங்கள்.
அருமையான பாடல் வரிகள் ஒவ்வொரு வரிகளும் கேக்க மீக நன்றாக உள்ளது 🙏
ஓம் நமசிவாய அப்பா போற்றி ஓம் பார்வதி அம்மா போற்றி🙏🙏
அருமையான வரிகள்.ஓம்நமச்சிவாயைஓம்
🙏🙏🙏 அன்பே சிவம் 🙏🙏🙏
Excellent Lord Shiva devotional stothram song by Solar Sai. All the best.
மிகவும் உண்மையான பக்தி பாடல்களில் ஒன்று ❤❤❤
வணக்கம் சகோதரா இந்தப் பாடல் மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள். சிவனின் அருள் உங்களுக்கு என்றென்றும் கிடைக்கட்டும். மனதிற்கு மிகவும் நிறைவாக உள்ளது. ஓம் நமச்சிவாய தியானேஸ்வரா தியானேஸ்வரா த்யானேஸ்வரா🙏🙏🙏
அருமையான பாடல்
அவனருளாளே அவன் தான் வணங்கி❤🙏
கண்கலங்க கேட்கிறேன் 🙏
Oom nama shivaya iniya kural ayya idha patta padunavarukum music potavarukum mikka nandri ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤🥹🙏🙏🙏
இந்த பாடல் கேட்கும் போது இனிமையாக இருக்கிறது.அர்த்தமுள்ள வரிகள்.அன்பே சிவம்.ஓம் நமசிவாய
🤗சூப்பர் 👌🏻♥️😘💪🏻
இந்த பாடல் வரிகள் படியவர்குரல் இசை அனைத்தும் மனம் நெகிழ வைக்கிறது நன்றிகள் கோடி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
அருமையான வரிகள் , அருமையான இசை, அமையான பாடல். தியானே ஸ்வரா, தியானேஸ்வரா, தியானேஸ்வரா, தியானேஸ்வரா
Super whoop super with feeling thank you very much for super devoted song
இந்த பாடல் வரிகள் என் மனதை நெகிழ செய்கிறது.
Om sivayanamo
மன அழுத்தம் தீர்க்கும் அற்புத பாடல் ஓம் நமசிவாய
Jothi TV mulamaga intha padalai parthen my favourite song thiyaneshwara
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய சிவாயநமோஓம்
என் கண்களில் இருந்து நீர் வழிந்தது.ஒம் நமசிவய🎉🎉🎉
Yen அய்யா yepothum thunnai yaga eirungal
OM NAMA SHIVAYA OM 🕉 🙏 🙌
இந்த பாடலை கேட்க நான் கொடுத்து வைத்துள்ளேன் ஓம் நமசிவாய என் அப்பாவின் அருகில் நான் என்றென்றும் இருக்கவேண்டும் இறைவா
மனம்அமைதிதருகிறதுஅப்பன்நமசிவாய
வாழ்க்கை வாழும் முறையினை முழுமையாக பிரதிபலிப்பு கொண்ட நெஞ்சம் நிறைந்த வார்த்தைகள் உயிரின் அர்த்தம் உள்ளத்தில் இறை நம்பிக்கை ஊற்றும் வார்த்தைகள் கண்களை மூடி தியானித்து பார்த்தால் கண்ணீர் ஊற்றாக வடிகிறது எழுதிய ஆசிரியர் ஆயிரம் நன்றிகள் இறை உணர்வோடு பாடி வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்த சார் சார் அவர்களுக்கும் ஆயிரம் நன்றிகள்
நன்றி ஐயா என் அப்பாவை கண் முன் நிறுத்தினர்
I was listening to this song while I met with an accident. I fell down from a 2wheeler, luckily I escaped with minor injuries. I'll listen to this song all my life.
பாடலின் ஒரு ஒரு வரியும் என்னை கலங்க வைத்து உள்ளத்தை உருக்கியது..🥺🥺🥺♥️