கவிதைகள், பாட்டு புஸ்தகம் | யுகபாரதி ஏற்புரை | Yuga Bharathi speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • கவிஞர் யுகபாரதி எழுதிய
    'கவிதைகள்'
    'பாட்டு புஸ்தகம்'
    நூல்கள் வெளியீட்டு விழா
    தலைமை :
    இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்
    வெளியிடவும் பெறவும்
    இசையாளர் வித்யாசாகர்
    இசையாளர் டி.இமான்
    கவனிப்பும் கணிப்பும்
    இயக்குநர் எஸ்.எழில்
    இயக்குநர் பா.ரஞ்சித்
    இயக்குநர் வ.கௌதமன்
    இயக்குநர் நவீன்
    இயக்குநர் கவிதாபாரதி
    ஓவியர் வீர சந்தானம்
    தோழர் எஸ்.எஸ் சிவசங்கர்
    இயக்குநர் அன்பழகன்
    இயக்குநர் பொன்ராம்
    இயக்குநர் மீரா கதிரவன்
    ஊடகவியலாளர் மை.பா. நாராயணன்
    ஏற்புரை :
    கவிஞர் யுகபாரதி
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

ความคิดเห็น • 45

  • @maharajaa2041
    @maharajaa2041 3 ปีที่แล้ว +4

    நெகிழ்ச்சி யானப் பேச்சு நினைவு கூர்ந்தந் நிகழ்ச்சி அத்தனை யும் சிறப்பு. நன்றி சகோதரர்

  • @superannasuresh4693
    @superannasuresh4693 4 ปีที่แล้ว +8

    கவிஞர் யுகபாரதி அண்ணன் அவர்கள் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

  • @sankarakrishnanramasubrama6810
    @sankarakrishnanramasubrama6810 3 ปีที่แล้ว +2

    இப்போதுதான் இந்த பதிவை பார்க்கிறேன்.... மிகச் சிறப்பு.... நான் திரு. . யுகபாரதி அவர்களை சந்திக்க விழைகிறேன்... நிறைவேறுமா

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 4 ปีที่แล้ว +9

    தமிழ் மொழியின் நல்லதோர் கவிஞன் யுகபாரதி

  • @superannasuresh4693
    @superannasuresh4693 4 ปีที่แล้ว +7

    யுகபாரதி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @manikandant9443
    @manikandant9443 5 ปีที่แล้ว +2

    நண்பர்ரே.உங்கள்.கருத்து.கொள்கை.
    வெற்றி.பெறவாழ்த்துக்கள்.
    உனண்மையான.மனிதன்.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 ปีที่แล้ว +3

    அன்பின் தம்பி யுகபாரதி! ஒரு மேடையில் பேசிய வரிகளால் ஈர்க்கப்பட்டேன். அவ்வரிகள் "இங்கே எழுதுவதால் உப்புக்கும் சர்க்கரைக்கு பணம் கிடைக்கிறது" என்ற அர்த்தம் பொதிந்தது அந்தப்பேச்சு . அந்நாள்முதல் அவரை மதிக்கிறேன் - ஒரு உண்மையை ஏற்பீர்களாக ->> திரையிசைப்பாடல்களால் , மக்கள் மனதில் ஒரு கவிஞர் இடம்பெறவேண்டும் என்றால், அவர் எழுதியதை உலகக்குரல் இறைவன் ரி.எம்.சௌந்தரராஜன் பாடியிருக்க வேண்டும் . இதுவே எனது 52 கால திரையிசை இரசிகனாக நான் கண்ட உண்மை . எனக்கு இப்பொழுது 57 வயது 5-7 வயதிலிருந்து படம் பார்க்கத் தொடங்கியவன் நான் - இன்று ரி.எம்.எஸ் ஐயாவின் புதல்வர்கள் மற்றும் இலங்கை இரகுநாதன் போன்றவர்கள் ரி.எம்.எஸ் ஐயா குரலை நெருங்கிப்பாடுகிறார்கள். அவர்களை ஏன் பாடவைத்து உங்கள் பெயரை எட்டுத்திக்கும் நிலை நிறுத்தக்கூடாது? சிந்தியுங்கள் செயற்படுங்கள் தோழரே.

  • @savarimuthu1228
    @savarimuthu1228 6 ปีที่แล้ว +12

    சிந்தனையும் சிரிப்பும் கலந்த சிறப்பு பேச்சு

  • @aashok87
    @aashok87 7 ปีที่แล้ว +10

    கருத்து சிரிப்பு சிந்தனை யுகபாரதி....மகிழ்ச்சி அண்ணா

  • @pugazhenthimuthukrishnan9071
    @pugazhenthimuthukrishnan9071 4 ปีที่แล้ว +1

    தம்பி உங்க கிட்டநிறைய திறமை இருக்கு!!உன்தந்தை வழி மார்க்சியவழி,உன்வழியும் அதேவழி,பெருமைக் கொள்கிறேன்!!அதேநேரத்தில் பட்டுகோட்டையார் மாதிரி வரமுடியவில்லை என்றாலும் அவர்காட்டிய அந்த எளியதமிழ் நடையில் விவசாயி,தொழிலாளி,குழந்தை (8,வயது)களுக்கும்புரியும் படியானபப் பாடல்களை,எழுச்சி மிகு பாடல்களை, எழதுவீர்கள் என்று மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!!**நீண்டகாலமாக உங்கள் பாடல்களை கவனித்து வருபவன்!!என்னசெய்வது?இனிஅந்த காலம்இறந்தகாலமாக போகட்டும்!!இனிபுதுயுகமாக மாற வேண்டும்!!!***

  • @mayilananthan.m2448
    @mayilananthan.m2448 5 ปีที่แล้ว +3

    எதார்த்தமான உரை வாழ்த்துக்கள் அண்ணா

  • @செம்மொழித்தமிழறம்
    @செம்மொழித்தமிழறம் 7 ปีที่แล้ว +12

    இயல்பான பேச்சு .... அருமை ....!

  • @perumal3270
    @perumal3270 3 ปีที่แล้ว +2

    அற்புதமான உரை. வாழ்த்துக்கள்.

  • @bharathibharathi6102
    @bharathibharathi6102 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉 valtukkal Anna👍👍

  • @ecosiran4157
    @ecosiran4157 3 ปีที่แล้ว +2

    செம்மையான பேச்சு

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p 4 ปีที่แล้ว +2

    சிறந்த சிந்தனையாளர் அண்ணன் யுகபாரதி அவர்கள்...

  • @Chandranjbb
    @Chandranjbb 4 ปีที่แล้ว +4

    Yuga Bharathi Anna mass

  • @simplesmart8613
    @simplesmart8613 ปีที่แล้ว

    உன்மையில் புதிய பாடலாசிரியர்களுக்கு இசை சாம்பவான்கள் வாய்ப்பளித்து தமிழ் மொழி வளர உதவவேண்டும் ஆஸ்கார் விருது வாங்கியும் தமிழை வளர்க்க உதவாமல் இருப்பது கவிஞர் சொல்வது போல் வேதனை அளிக்கிறது

  • @felixtheteacher1897
    @felixtheteacher1897 4 ปีที่แล้ว +2

    Great human Yugabharathi

  • @liberalthamizhan4712
    @liberalthamizhan4712 7 ปีที่แล้ว +8

    இயக்குநர் ராம் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தெளிவான பார்வை மற்றும் கலை தெரிந்தவர்.

  • @12121sk
    @12121sk 4 ปีที่แล้ว +2

    Raju Murugan , Ranjith activity ;) MASS

  • @prasanthm4579
    @prasanthm4579 4 ปีที่แล้ว +2

    Super Anna 👍

  • @balrajreshi6500
    @balrajreshi6500 3 ปีที่แล้ว +2

    🙏🙏👌👌👌👌

  • @balrajreshi6500
    @balrajreshi6500 3 ปีที่แล้ว +2

    🙏🙏👌👌👌👌👌

  • @idealindia342
    @idealindia342 5 ปีที่แล้ว +1

    Excellent speech

  • @velu.tamilan8346
    @velu.tamilan8346 7 ปีที่แล้ว +2

    Nice video

  • @jafersadiq499
    @jafersadiq499 5 ปีที่แล้ว +1

    ValthukkAl

  • @kamavenkat8923
    @kamavenkat8923 ปีที่แล้ว

    👍👍👍❤️❤️❤️🙏🙏🙏

  • @marikrishnan8357
    @marikrishnan8357 6 ปีที่แล้ว +4

    ஜோக்கர் பட பாடல் ஒரு சமூகம் சார்ந்த சிந்தனை

  • @coool26indian
    @coool26indian 7 ปีที่แล้ว +1

    Inspiring!!! Have nt seen such an open - Frank speaking forum in recent times.. Can someone help me which publications has released these books & where can I get it online? வாழ்த்துக்கள்!!!

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 ปีที่แล้ว

    இதோ ! இலக்கிய வானில் பிரகாசிக்கும் இன்னும் ஒரு ஆதவன் . குன்றா ஒளியை வீசி வருகிறது .

  • @rahulravi3347
    @rahulravi3347 7 ปีที่แล้ว +3

    if you invite dir.balaji sakthivel and ram also the same thought.

  • @user-lq6xu7hc9y
    @user-lq6xu7hc9y 5 ปีที่แล้ว +4

    கலைஞர் என்றே சொல்லலாமே
    தோழா?

  • @sundaravadivel.k9406
    @sundaravadivel.k9406 2 ปีที่แล้ว

    S

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 2 ปีที่แล้ว

    Velga.M.G.R

  • @Prakash-Kalki
    @Prakash-Kalki 7 ปีที่แล้ว +3

    tamilan

  • @vertiventhan1893
    @vertiventhan1893 6 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா... ஆனால் வைரமுத்துக்கு சற்று மரியாதை கொடுத்திருக்கலாம்...

    • @piratheepanannarasa3354
      @piratheepanannarasa3354 3 ปีที่แล้ว +1

      வைரமுத்து ஐயா அவர்களின் தமிழ் ஆளுமையை யாரும் நெருங்கிவிட முடியாது

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 2 ปีที่แล้ว

    Sunny.barathi

  • @thomasdanielraj
    @thomasdanielraj 7 ปีที่แล้ว +1

    Yar antha sattamandra urupinar?

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว

    கலைஞர் என்று சொல்வதற்கு ஒரு தகுதிவேண்டும் அப்படிப்பட்ட ஒருஆளுமையும் அறிவில் சிறந்த ஒரு மனிதரை கருணாநிதி என்று கூறுவது யுகபாரதி யின் அறிவின்மையைகாட்டுகிறது .பெரியவர்களை மதிக்கத்தெரியாதவனெல்லாம் ஒரு பாட்டு எழுதுபவன் .முதலில் மரியாதை கற்றுக்கொள் பிறகு மேடை ஏறு .தடிஎடுப்பவன் எல்லாம் தண்டல்காரனாகமுடியாது .மரியாதையை கற்றுக்கொள் யுகரபாதி.