நீங்கள் சொல்வதில் உண்மை முதலில் நான் கூட நேரத்தை பற்றி அறிவுயில்லாமல் இருந்தேன் எப்போது தங்கள் விடியோவை பார்க்க ஆரபித்தனோ அதில் இருந்து இன்று வரை நான் அதிகம் உணர்ந்து பின்பற்றி வருகிறேன். இக்கதையின் முலம் நிறை விஷயங்களை உணர்ந்து கொண்டேன் .தீறுநிரின் அமைதி சந்தத்தின் மகிமை கடவுளின் அருளும் குங்குமத்தின் பெண்களுக்கு மகிமை உண்டு என்று இந்த பதிவின் மூலமாக நாங்கள் புரிந்து கொண்டோம் ஏ.பி.சி.அவர்க்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷
அற்பும் சார் உங்கள புரிஞ்சவஙங்களே உங்க பேச்சையும் கேக்காம எவ்வளோ அவஸ்த்தை பட்டிருக்காங்க பாருங்க சார் எவ்வளோ டைம் லாஸ் அதையே 18 நிமிடம் நீங்க பேசற மாதிரி உங்களயும் மனஉளைச்சலுக்குல் தள்ளிட்டாங்க சார் திருநீறு பெரிய பெரிய மாற்த்தை கொடுப்பது உறுதி சார் திருநீற்றின் மகிமைய 12 வருடம் முன்னாடியே உணர்ந்தேன் சார் நீங்க சொல்லீல இன்னும் கூடுதல் புத்துணர்ச்சி சார் நன்றிகள் சார்
Viboothi moral, Team work, time management, positivity in thoughts, speech and activity, coordination, adaptive, time management, universe keeps indicating us (intitution). 👍🙏
அண்ணா நம்முடன் பழகுபவர்கள் வாழ்நாள் முழுவதும் நம்முடன் பயணித்தாலும் நம்முடைய எண்ணங்களை புரிந்து நடக்காதவர்கள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்வார்கள். நீங்கள் இதுபோன்ற மனிதர்களின் செயல்களை நிறைய பதிவுகளில் சுட்டிக்காட்டி உள்ளீர்கள். அது அவர்களின் குணம் ஆனால் அதை இலகுவாக கடந்து செல்லும் மனதினை ஆண்டாள் தாயார் உங்களுக்கு வழங்கி உள்ளார்கள் . நன்றி 🎉🎉🎉🎉
@@andalpchockalingam9326 எனக்கு யாரும் எதிரி இல்ல அண்ணா அவர்களும் என்னோட நண்பர்கள் தான் எதோ முருகர் திருவிளையாடல் அண்ணா 🙏எல்லாம் முருகர் எதிலும் முருகர் உங்க அன்பு முருகர் ஆண்டாள் அன்பு எனக்கு போதும் ❤️அண்ணா
சார் வணக்கம் எனக்கு பெளவுர்ணமி அன்னதானம் வழங்கும் போது 50rs குடுத்திங்க அதை வாங்குன எனக்கு கொள்ளை ஆனந்தம் பல ஆசிகளையும் சொன்னிங்க நன்றிகள் விரைவில் நீங்க கொடுத்த பணத்தில் தொழில் தொடங்கி உங்க ஆசிர்வாதம் வாங்குவேன் கோடி நன்றிகள் சார்
ஸ்ரீமத் விஷ்ணு சித்தாயா மனோ நந்தன ஹேக் த வே நந்தன நந்தன சுந்தரி கோதாய நித்ய மங்கலம் இதனுடைய பொருள் என்ன .இந்த வரிகள் எனக்கு பிடிக்கும் நானும் சொல்லி பார்ப்பேன்.
எழும் போதும் வேலும் மயிலும் என்பேன் என்று பாடலை ஏன் சொல்வதில்லை.அடுத்த வீடியோ போடும் பொழுது இந்த மந்திரத்தை சொல்லுங்க.என் பெயர் சரவணா.அதியமன்கோட்டை தருமபுரி மாவட்டம்.
வணக்கம் ஐயா பொள்ளாச்சி : தங்கம் குவிய என்னை தொடருங்கள் வெற்றியின் " படிகள்" தோல்வி, அவமானம்,கடினஉழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி கடைசி படி: வெற்றி👍 திருநீறு தத்துவம் அருமை நன்றி நன்றி💐
நீங்கள் சொல்வதில் உண்மை முதலில் நான் கூட நேரத்தை பற்றி அறிவுயில்லாமல் இருந்தேன் எப்போது தங்கள் விடியோவை பார்க்க ஆரபித்தனோ அதில் இருந்து இன்று வரை நான் அதிகம் உணர்ந்து பின்பற்றி வருகிறேன். இக்கதையின் முலம் நிறை விஷயங்களை உணர்ந்து கொண்டேன் .தீறுநிரின் அமைதி சந்தத்தின் மகிமை கடவுளின் அருளும் குங்குமத்தின் பெண்களுக்கு மகிமை உண்டு என்று இந்த பதிவின் மூலமாக நாங்கள் புரிந்து கொண்டோம் ஏ.பி.சி.அவர்க்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷
super story nandri sir
நான் எப்பொழுதும் திருநீறு வைத்திருப்பேன் சிறு வயதில் இருந்தே தெய்வம் நம் கூடவே இருக்கும் என்ற நம்பிக்கை தான்! 💐🙏🙏🙏
😊😊😊
Thankyou sir, from today i will make sure i put vibhuthi everyday of my life. Thanks a million sir
Sir, சிந்தித்து செயல் பட வேண்டிய நேரம் குறித்த தவல்கள், விபூதியின் மகத்துவத்தை உணர்த்தும் அற்புதம் நிறைந்த கதை சிறப்பு,
🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
அற்பும் சார் உங்கள புரிஞ்சவஙங்களே உங்க பேச்சையும் கேக்காம எவ்வளோ அவஸ்த்தை பட்டிருக்காங்க பாருங்க சார் எவ்வளோ டைம் லாஸ் அதையே 18 நிமிடம் நீங்க பேசற மாதிரி உங்களயும் மனஉளைச்சலுக்குல் தள்ளிட்டாங்க சார் திருநீறு பெரிய பெரிய மாற்த்தை கொடுப்பது உறுதி சார் திருநீற்றின் மகிமைய 12 வருடம் முன்னாடியே உணர்ந்தேன் சார் நீங்க சொல்லீல இன்னும் கூடுதல் புத்துணர்ச்சி சார் நன்றிகள் சார்
திருநீறின் மகத்துவம் பற்றி கூறிய உண்மைகள் அனைத்தும் மிகச் சிறப்பு, நன்றி சங்கீதா ஆலம்பாடி
Viboothi moral, Team work, time management, positivity in thoughts, speech and activity, coordination, adaptive, time management, universe keeps indicating us (intitution). 👍🙏
👍❤மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 💐
திருநீரை வெற்றி மீது தினம் பூசி அதிசயம் அதிசயம் நடக்கட்டும் குரு ஜி 🦜🦜🦜🦜🦜🦚🌹
அற்புதமான பதிவு அண்ணா 🎉 நன்றி !! வாழ்க வளமுடன் 💐💐
நன்றி அண்ணா.
வாழ்க வளமுடன்.
அற்புதமான பதிவிற்கு நன்றி சொக்கு சார்,வாழ்க வளமுடன்,
வாழ்வாங்கு வாழ்க வளத்துடன் sir 🥭🥝🍎🙏 25:33 🙏🌾🪴🌱🌴🌿🌹💐🌻🌷🌹🦜🦜
நன்றி சார் வாழ்க வளமுடன் 🙏🙏
Thanks sir.
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அன்ன சர்வம் கிருஷ்ணர்ப்பணம்
Super Thank you e
❤❤❤
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
❤❤❤ Super sir ❤❤❤ fantastic ❤❤❤ Really True sir ❤❤❤ Thanks sir
நன்றி அருமை வணக்கம் ஐயா.
Arumai arumai.... ALAGU ALAGU msg.... Evergreen msg....🙏👍😍
Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam
வாழ்க வளமுடன் அண்ணா. மகிழ்ச்சி .நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thanks dear friend
Thank you🙏 sir
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
நன்றி ஐயா
Sir Thanks 🙏
Sir you are great thank you
Thank you anna
🙏🙏🙏🙏🙏❤️.... Nandri..Tc..❤
அண்ணா வணக்கம். பதிவு அருமை. நன்றி. வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏.
Sir vanakam naangal thangiya resort super meeting nandraga erundhadhu food fesilities super sir, thank you sir 🙏
Vanakkam sir 🙏🙏🙏
Super bro❤
Anna valka valamudan Nantri
அண்ணா நம்முடன் பழகுபவர்கள் வாழ்நாள் முழுவதும் நம்முடன் பயணித்தாலும் நம்முடைய எண்ணங்களை புரிந்து நடக்காதவர்கள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்வார்கள். நீங்கள் இதுபோன்ற மனிதர்களின் செயல்களை நிறைய பதிவுகளில் சுட்டிக்காட்டி உள்ளீர்கள். அது அவர்களின் குணம் ஆனால் அதை இலகுவாக கடந்து செல்லும் மனதினை ஆண்டாள் தாயார் உங்களுக்கு வழங்கி உள்ளார்கள் . நன்றி 🎉🎉🎉🎉
Thanks anna
Jai sree ram
Thank you
Super sir Thank you so much sir
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
Valka valamudan anna
இன்றைய தலைப்பு நல்ல தலைப்பு சார் அதில் நீங்கள் சொன்ன கதையும் மக்களு பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி சார் 🙏🙏🙏
Anna 100/ percent true'
Vazhgha valamudan
தம்பி,வணக்கம்.வாழ்க வளத்துடன்.நன்றி.
❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤ ஓம் நமசிவாய
Anna.Super.. Vanakkam anna
Nantri anna vanakam
நீர் இல்லாத நெற்றி பாள். நன்றிங்க ஐயா ❤நமசிவாய ❤
சார் வணக்கம்
வாழ்க வளமுடன்
I love chokku Anna
சூப்பர் அண்ணா விபூதி பற்றி நீங்கள் சொல்லும் அழகு தனி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
இன்றைக்கு மகிழ்ச்சி அதிகம் இருக்குமே. முதல் 18 நிமிஷம் உன்னுடைய அன்பு எதிரிகளுக்கு என்பதாலோ...
@@andalpchockalingam9326 எனக்கு யாரும் எதிரி இல்ல அண்ணா அவர்களும் என்னோட நண்பர்கள் தான் எதோ முருகர் திருவிளையாடல் அண்ணா 🙏எல்லாம் முருகர் எதிலும் முருகர் உங்க அன்பு முருகர் ஆண்டாள் அன்பு எனக்கு போதும் ❤️அண்ணா
@@coolcatviews8569எல்லாம் சரவணன் திரு விளையாடல்.சரவணனுக்கு மட்டுமே தெரியும்
🙏🙏🙏🌷ஆடியாடி யகம்க ரைந்து, இசை பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி எங்கும்
நாடிநாடி நரசிங்கா என்று
வாடி வாடுமிவ்வாணுதலே🙏🙏🙏
🙏🙏🙏
இனிய மாலை வணக்கம் அண்ணா 🙏🙏. கலவை மு சிவா சென்னை போரூரில் இருந்து 🙏🙏
வணக்கம் அண்ணா 🙏🙏🙏
I love you
சார் வணக்கம்
எனக்கு பெளவுர்ணமி அன்னதானம் வழங்கும் போது 50rs குடுத்திங்க அதை வாங்குன எனக்கு கொள்ளை ஆனந்தம் பல ஆசிகளையும் சொன்னிங்க நன்றிகள்
விரைவில் நீங்க கொடுத்த பணத்தில் தொழில் தொடங்கி உங்க ஆசிர்வாதம் வாங்குவேன்
கோடி நன்றிகள் சார்
நன்றி சொக்கண்ணா
ஸ்ரீமத் விஷ்ணு சித்தாயா மனோ நந்தன ஹேக் த வே நந்தன நந்தன சுந்தரி கோதாய நித்ய மங்கலம் இதனுடைய பொருள் என்ன .இந்த வரிகள் எனக்கு பிடிக்கும் நானும் சொல்லி பார்ப்பேன்.
வணக்கம் அண்ணா
அண்ணா திருச்சிற்றம்பலம்.
POLICE KARAR MAGAL SUPAR SUPAR SUPAR THANK you THANK you THANK you Sir
Annaa sontha veedu eapothu vaipen..eannoda ammava sontha veetla vazha vaikanum avanga kaalam mudiyarathukkulla.. please bless me😢
❤❤🙏❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ 2:46
🙏🙏🙏❤️👌🙏
❤❤❤
Anna ungalidam yenakku andal padam venum pls sollunge
❤❤❤❤❤❤🎉
🙏🙏🙏🙏🙏🙏
,🙏👏
ஓம் சரவணபவ நன்றி சகோதரா
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Hi Anna how are you
Good brother.... Palani hotel name sollunga.... I am frequently going palani..... 🪷🪷🪷
12:24 ❤
🙏🙏🙏🦜🦜
Enku 2baby epoluthu kadaikum . Name Viswanathan sikiram kadaikanum sir...
1 வருடத்திற்குள்
எழும் போதும் வேலும் மயிலும் என்பேன் என்று பாடலை ஏன் சொல்வதில்லை.அடுத்த வீடியோ போடும் பொழுது இந்த மந்திரத்தை சொல்லுங்க.என் பெயர் சரவணா.அதியமன்கோட்டை தருமபுரி மாவட்டம்.
ஜயா.வணக்கம்.ஓரு.கோயில்.30.வருசம்.பணி.செய்தேன்.ஓருவர்.நான்.பார்கிறேன்.என்றார்.சரி.என்றேன்.முதலில்.பணிவகாஇருந்தார்.போக.போக.நான்.தான்.எண்னம்.இடம்.வாங்கினார்.சிட்டு.நடத்தினர்.நான்.கோயில்.கருத்து.சொன்னால்..ஏத்துக்கமாட்டார்.என்னை.ஓரம்கட்டிவிட்டார்.மிறிபேசினால்சண்டைவரும்.கோயிலில்.சண்டை.போடலமா.ஊரிமைக்கா.நிங்கள்செல்லுங்க.ஜயா.எதிர்பார்பேன்.கார்த்திகேயன்
ஓரம் நில்லுங்கள்
நேற்று திருச்செந்தூர் or காஞ்சீபுரம்.. எங்க போனீங்க ப்ரோ (பௌர்ணமி )
One and only tiruchendur
An nm sol Ceyal ) VAZKA VAZMUTAN
லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Avan indri iru atom kuda asaiyathu ...
வணக்கம் ஐயா
பொள்ளாச்சி : தங்கம் குவிய
என்னை தொடருங்கள்
வெற்றியின் " படிகள்"
தோல்வி, அவமானம்,கடினஉழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி
கடைசி படி: வெற்றி👍
திருநீறு தத்துவம் அருமை
நன்றி நன்றி💐
Thank you sir,🙏🙏 🙏
❤❤❤
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
♥️🌹🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏