கவிஞர் ஞானக்கூத்தனின் தமிழ்தேசிய தொடர்பு, மற்றும் ம.பொ.சி மேல் அவருக்கிருந்த ஈடுபாடு போன்றவற்றை இந்த ஆவணப்படம் மூலம்தான் அறிந்துகொண்டேன். நேர்த்தியான ஆவணப்படம். பாராட்டுகள்.
காஞ்ஞிபுரம் இலக்கியவட்டத்திற்க்காக முதலில் அவரை சந்தித்தேன் பின் பத்திரிக்கை பேட்டிக்காக அதன் பின் நான் நண்பர்களுடன் இணைந்து நடத்திய புல்வெளி சிற்றிதழ் ஆலோசனை என தொடர்ந்த நட்பு மிகச்சிறந்த மனிதர் கவிஞர்
கவிஞர் ஞானக்கூத்தனின் தமிழ்தேசிய தொடர்பு, மற்றும் ம.பொ.சி மேல் அவருக்கிருந்த ஈடுபாடு போன்றவற்றை இந்த ஆவணப்படம் மூலம்தான் அறிந்துகொண்டேன். நேர்த்தியான ஆவணப்படம். பாராட்டுகள்.
காஞ்ஞிபுரம் இலக்கியவட்டத்திற்க்காக முதலில் அவரை சந்தித்தேன் பின் பத்திரிக்கை பேட்டிக்காக அதன் பின் நான் நண்பர்களுடன் இணைந்து நடத்திய புல்வெளி சிற்றிதழ் ஆலோசனை என தொடர்ந்த நட்பு மிகச்சிறந்த மனிதர் கவிஞர்
அருமையான பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தயாரிப்பு விஜி பாலா
எழுத்து இயக்கம் கே.பி.வினோத்
Captions .please
Azhagu