இலை மேல் எழுத்து - கவிஞர் ஞானக்கூத்தன் பற்றிய ஆவணப்படம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 6

  • @perundeviperundevi5331
    @perundeviperundevi5331 8 ปีที่แล้ว +5

    கவிஞர் ஞானக்கூத்தனின் தமிழ்தேசிய தொடர்பு, மற்றும் ம.பொ.சி மேல் அவருக்கிருந்த ஈடுபாடு போன்றவற்றை இந்த ஆவணப்படம் மூலம்தான் அறிந்துகொண்டேன். நேர்த்தியான ஆவணப்படம். பாராட்டுகள்.

  • @rameshbabuganesan4491
    @rameshbabuganesan4491 ปีที่แล้ว

    காஞ்ஞிபுரம் இலக்கியவட்டத்திற்க்காக முதலில் அவரை சந்தித்தேன் பின் பத்திரிக்கை பேட்டிக்காக அதன் பின் நான் நண்பர்களுடன் இணைந்து நடத்திய புல்வெளி சிற்றிதழ் ஆலோசனை என தொடர்ந்த நட்பு மிகச்சிறந்த மனிதர் கவிஞர்

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeyamohannagercoil4772
    @jeyamohannagercoil4772 9 ปีที่แล้ว +2

    தயாரிப்பு விஜி பாலா
    எழுத்து இயக்கம் கே.பி.வினோத்

  • @madanagopalanradhakrishnan6104
    @madanagopalanradhakrishnan6104 10 หลายเดือนก่อน

    Captions .please

  • @selvarajrevu6066
    @selvarajrevu6066 3 ปีที่แล้ว

    Azhagu