MIGUEL ISRAEL | மிகுவேல் இஸ்ரவேல் | John Jebaraj | John De Britto | Tamil Christian Song
ฝัง
- เผยแพร่เมื่อ 23 พ.ย. 2023
- #miguelisrael #johnjebaraj #johndebritto #stephenrenswick
“ தேவனே உமக்கு நிகரானவர் யார்? - சங்கீதம் 71:19
“ O GOD , who is like you ? - Psalm 71:19
Lyrics, Tune Composed- Ps John Jebaraj
Sung by - Ps John De Britto & Ps John Jebaraj
Music Produced & Arranged by Stephen J Renswick
Keyboard Programming : Stephen J Renswick
Video Production : Jone wellington
Studio Credits
Acoustic, Electric Guitars, Charango, Dulcimer : Keba Jeremiah
Flutes & Whistle : Jotham
Live Percussions : Karthik Vamsidhar
Bass Guitar : Keba Jeremiah
Violins : Marley Weber
Backing Vocals : FRIENDS IN FAITH - Rohith Fernandes & Sarah Fernandaz
Recorded @ STEVEZONE PRODUCTIONS by Stephen J Renswick, Tapas Studio by Anish Yuvani & Vijay
Oasis Recording Studio By Abishek Eliazer
Mixed & Mastered by Augustine Ponseelan @ Sling Sound Studio ( Canada )
Video By : Jone Wellington
Second Camera : Karthik & Franklin
Edit & DI : Jone Wellington
Lighting:Jacob Rajan, Eventster
Art Director :Velu S
Setwork Asst. Meganathan | Karthi Nair | Aravina Ravichandran
Shooting Floor : EVP FILM CITY
Lyrics
கர்த்தாவே உம்மை
நம்பினவர் வெட்கமடைவதில்லை
உமக்காக காத்திருப்போர்
சோர்ந்துபோவதில்லை-(2)
வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும்
முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே -(2)
நடக்குமா நடக்காதே என
சோர்ந்து போயிருந்தேன்
( ஒரு ) அற்புதம் நடக்காதா என
ஏங்கிப் போயிருந்தேன் - (எனக்கு) (2)
நான் நினைத்திடா வேளையில்
அற்புதம் செய்தீரே
யாரும் நினைத்திடா வழியிலும்
அற்புதம் செய்தீரே
வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும்
முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே -(2)
பழித்திட வந்தோரை
இலச்சை மூடினதே
அழித்திட வந்தோரை(நினைத்தோரை )
நிந்தை மூடினதே- (எனை)-(2)
காண்போரே வியந்திட
உயர்த்தி வைத்தீரே
அட ! இவன்தானா என்றெண்ணும்
அளவில் வைத்தீரே
வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும்
முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே -(2)
Kartthave ummai nambinavar vetkamadavathillai
umakaka kathirupor
Sornthupovathillai-(2)
Vallavare seyalgalil vallavare
Solvathilum seivathilum muranpadattravare-(2)
Miguvel Isravel
En nambikayanavare
Nambidum yavarukum
Neer aranaai nirpavare-(2)
Nadukuma nadakatha
Ena sornthu poirinthen
Arputham nadakkatha
Ena yengi poirunthen -( Enaku) -(2)
Naan ninaithida velayil arputham seitheere
Yaarum ninaithida vazhiyilum
Arputham seitheere
Vallavare …. nirpavare
#tamilchristiansongs #newtamilchristiansong #newtamilchristiansongs #latesttamilchristiansong
Pazhithida vanthorai
Ilachhai moodinathe
Azhithida ninaithorai
Ninthai moodinathe-(Ennai)(2)
Kanpoore viyanthida uyarthi vaitheere
Ada evan thana endrennum alavil vaitheere
Nallavare- nirpavare
பாஸ்டர் எனக்கு கல்யாணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது குழந்தை இல்ல இந்த பாடலை கேட்டு ஆண்டவரிடம் ஜெபித்தேன் இன்னைக்கு எனக்கு கற்பத்தின் கனியை ஆண்டவர் பரிசாக தந்தார் ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக கர்த்தருக்கு நன்றி
கர்த்தாவே உம்மை நம்பினவர் ஒரு போதும் வெட்கம் அடைவது இல்லை... தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🏻🙏🏻
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்❤
❤❤❤
❤❤❤😂
❤
John jebaraj songs pudikkumna oru like podunga❤❤❤❤❤❤❤❤❤❤
Nalla irukku
நான் நினைத்திட வேளையிலும் வழியிலும் கர்த்தர் எனக்கு அற்புதம் செய்வர் என்று நம்பி இருக்கிறேன் Amen
Hmmm
கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கமடைவதில்லை
உமக்காக காத்திருப்போர் சோர்ந்துபோவதில்லை-(2)
வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே -(2)
1.நடக்குமா நடக்காதா என சோர்ந்து போயிருந்தேன்
( ஒரு ) அற்புதம் நடக்காதா என
ஏங்கிப் போயிருந்தேன் - (எனக்கு) (2)
நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே
யாரும் நினைத்திடா வழியிலும் அற்புதம் செய்தீரே
-[வல்லவரே ]
2.பழித்திட வந்தோரை இலச்சை மூடினதே
அழித்திட வந்தோரை (நினைத்தோரை )
நிந்தை மூடினதே- (எனை) -(2)
காண்போரே வியந்திட உயர்த்தி வைத்தீரே -அட !
இவன்தானா என்றெண்ணும் அளவில் வைத்தீரே
-[வல்லவரே
❤
Amen ❤❤
❤
Amen 🙏🙏🙏
❤
இயேசப்பா எத்தனையோ காரியத்துல நடக்குமா நடக்காதா என்று காத்திருக்கிறோம் புதிய ஆண்டில் புதிய காரியங்களை செய்யப்போற தயவு உமக்கு நன்றி ஆமென் 🙏❤
Any Ebinesere fans 🎉❤
Ebenezer
வசனத்தினாலும் பாடல்களினாலும் அனுதினமும் என்னை சந்திக்கும் என் அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்...🙏
000
கர்த்தரே நம்பிக்கை அரணுமானவர்.அல்லேலூயா!
உம்மா தா நம்பி இருக்கோம் யேசப்பா அற்புதம் செய்யுகப எங்க வாழ்க்கையில் 🙏🙏
3 varudam appuram karpathin kaniyai thanthiree appa umakku nanrii thagappanee❤❤
❤🎉 Amen Jesus Christ loves you Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super 🎉❤😊
நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே யாரும் நினைத்திடா வழியிலும் அற்புதம் செய்தீரே
காண்போரே வியந்திட உயர்த்தி வைத்தீரே. அட ! இவன்தானா என்றெண்ணும் அளவில் வைத்தீரே.
Amen. Thank you Lord for YOU are my Lord
கர்த்தரை நம்புவோர் யாவரும் வெக்கமடைய மாட்டார்கள்❤️
I love you Jesus Christ he is my life and everything in my life ❤❤❤❤❤❤❤❤
அருமையான பாடல். WT a beautiful song is this ! பாட்டும் பண்ணும் [ இசை ] அருமை.
வாழ்த்துக்கள் பாஸ்டர்
❤🎉Amen ❤Amma❤ Appa❤ Amen❤ Nandri ❤Yesuappa❤ Nandri ❤Chellappa ❤super❤😊 Amen 🎉❤
Enoda situation ku ethaa padal.....yesuve ummai nambina yaavarum vetkam adaivathilaiyae❤️💯💯💯
Kulanthai varam vendum appa pray for us brother 🙏🙏
ஆயிரம் பேர் இருக்கையில் என்னை தெரிந்தெடுத்தீர் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🏻✝️🛐
எந்த பாடல் வந்தாலும் எபினேசரே... பாடலுக்கு ஈடாகாது❤😊
Yes
இந்த பாடல் இன்பம் அந்த பாடல் உணர்வு ❤
Yes❤️❤️❤️
Yes
Yes
❤🎉 Amen ❤Amma ❤Appa❤ Amen❤ Nandri ❤Yesuappa❤ Nandri❤ Chellappa❤ super❤ Amen 🎉❤
Aayiram per irukkaiyiley ennai therintheduthir umakku kodana Kodi nadri Appa🙏🏻✝️🛐
Day after tomorrow my 10th public exam result i had afraid of it 😭 but now I not have afraid because God have power to give me a Great mark
Thank you God ❤❤❤❤❤❤❤❤
Amen same here wish u all the best luck
Yannai keliseithavargalai ninaithu alugum pothu intha paadal ketten apothu devan yanakku adhisayam seithar avargal munbu nan vetkapattu poga villai nantri appa🌅💯⛪🙌🕯️
கர்த்தர் பெரியவர்! இந்த பாடல் மூலம் ஆண்டவர் என்னோடு பேசினார்! கர்த்தருக்கு நன்றி!
நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே..💯💗😭
Praise the lord, உம்மை நம்பினவரை நீர் கை விடாத தேவன்
என் வாழ்க்கையில் ஒரு அற்புதம் நடக்க நான் காத்திருக்கிறேன் தேவன் சீக்கிரம் நடக்க உதவி செய்ய வேண்டும்
இந்தப் பாடல் வரிகள் எனக்காகவே எழுதினது போல உள்ளது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பாடல் கேட்கவும் அருமையாக உள்ளது 🎉🎉🎉...
இந்த பாடல் மிகவும் வல்லமை உள்ளதாக ஆண்டவர் எங்களுடன் பேசுகிறார்
அருமையான தேவபாடல். மிகுவேல் இஸ்ரேல் என் நம்பிக்கையானவரே...ஆமென்.
நடக்குமா நடக்காதா என ஏங்கிக் கொண்டிருந்தேன். எத்தனை சோதனைகள் போராட்டங்கள் தாமதங்கள், கர்த்தர் கொடுத்தார், செயல்களில் வல்ல தேவன். Allelujah
✝️👌👌👌👏👏👏💐💐💐💥
மிகுவேல் அர்த்தம் .....?
தேவனைப் போல யாருமில்லை❤
எல்லோரும், ரொம்ப ரிச்சா இருக்கிங்க
இயேசுவே நீர் செயல்களில் வல்லவர் நம்பிக்கைஆனவர்
ஆமென் அல்லேலூயா இந்த பாடலில் உள்ள அனைத்தும் என் வாழ்வில் கர்த்தராகிய நம் ஆண்டவர் நிறைவேற்றினார் கர்த்தவே உமக்கு கோட கோடிஸ்தோத்திரங்கள்
என் நம்பிக்கையானவர் எனக்கு அரணாய் இருக்கிறார் அவர் ஒருவருக்கே துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா❤❤❤❤❤❤❤❤❤
எப்பவும் சிறப்புக்குரிய தனித்துவமான வரிகளால் இசைகளால் எங்கள் மனதை கொள்ளை அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள் இப்பொழுது இரண்டு பேரும் சேர்ந்து மிக சிறப்பு மிகச்சிறப்பு
God bless you all, அசாத்தியமான காரியங்கள் செய்ய அவராலே மாத்திரமே முடியும்❤ உங்கள் பாடல்கள் மூலம் கர்த்தர் பேசி சொல்கின்ற காரியங்களை செய்கிறார். நன்றி கர்த்தாவே..❤❤
உண்மையா என் மனதில் உள்ள கேள்விகளுக்கு பதில்களா இந்த பாடல் வரிகள் இருக்கும் அதுவும் கிடைக்குமா கிடைக்காத என்ற வரிகள் நன்றி அப்பா தேவனுடைய நாமம் மகிமை படுவதாக
எசேக்கியேல் வாசிங்க
❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen super 🎉❤
Na roman cathilc but john bro song kekbothu aluga varum ennala seriya church poga mudila but today intha song kekumbothu i feel jesuse enkudave pakathula iruka feel🥰🥹🥹🙏🙏
இந்த பாடல் நான்உடைந்த நேரத்தில் உருவாக்கின பாடல் இந்த ஆண்டு முதல் மாதத்தில் 10 ஆண்டு கண்ணிற் மாரினது புது கணி எனக்கு கொடுத்தார் love u appa ❤❤❤❤❤❤❤
இந்த பாடல் யாரோ ஒருவருடையதாய் இருப்பது 90%100 நிச்சயம்
சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே
இந்த வரிகள் எனக்கு ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதில் உதவியது இதைக் கொடுத்த ஆவியானவருக்கு நன்றி. உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
யேசப்பா நாங்க கூட எத்தனையோ காரியங்கள் நடக்கும்னு நினைக்கிறோம் அதையெல்லாம் நிறைவு செய்யும் ஆமென்
❤ ஆமென் ஆமென் நன்றி பாஸ்டர் மிகவும் அருமையாக தேவனுடைய வசனத்தின் படி எங்களை ஆசிர்வதிப்பேன் என்பதை பாடல் வழியாக பேசின உங்களை இன்னும் ஆயிரமாயிரம் ஜனங்களுக்கு ஆசிர்வாதமாக தேவன் வைப்பாராக ஆமென் ஆமென் நன்றி பாஸ்டர் ❤
வாழ்க்கையின் தத்துவங்களை எளிய தமிழில் இனிமையாக்கி தந்த அந்த கவிஞரைப் போல், கிறிஸ்தவ வாழ்வின் உன்னதங்களை எளிதில் புரியும் வார்த்தையில் எழுதி பாடும் இந்த Pastor ன் பாடல்கள் முதலிடம் பிடித்துள்ளது.எபிரேய வார்த்தைகளை அருமையாய் கையாள் கின்றார். Wishes.
பாடலை பாடின இரண்டு தேவமனிதர்களுக்கும் நன்றிகள்..
அருமையா வரிகள்.... அருமையான குரல்வளம்... கர்த்தர் உங்களை தொடர்ந்து இலட்சங்களுக்கு பயன் படுத்துவாராக......ஒரே ஒரு கருத்தை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.....
செத்த ஈக்கள் பரிமளத்தயிலக்காரனுடைய தைலத்தை நாறிக்கெட்டுப்போகப்பண்ணும் என்று பிரசங்கி கூறுகிறார்..
Ladies பாடுகிறார்கள்..... சினிமாத்தனமான ஸ்டைலாக தங்களுடைய ஆடை அணிவதைத் தவிர்த்து (சாலை சரியான முறையில் அணியவேண்டும்) கண்ணியமாக ஆடை அணியவேண்டும்...
இதெல்லாம் பெரிய விஷயமா என்று எளிதாக எடுத்துக் கொள்ளாமல் பாடல்கள் இசை..ஆடை அணிதல்....இப்படி எல்லாவிதத்திலும் கர்த்தர் மகிமைப்படுவாரா என்று பார்க்கவேண்டும்....
தயவுசெய்து இந்த கருத்தை கொஞ்சம் மனதில் வையுங்கள் ஜான் ஜெபராஜ் பாஸ்டர்..
வேற லெவல் ❤🎶 இந்த பாடல்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤❤❤
இந்தப் பாடல் அருமை வரிகள் உண்மை இப்பாடலை எங்கள் போதகர் எங்கள் சபையில் பாடின பொழுது மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது.
உம்மை நம்பியவர்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவது இல்லை♥️♥️🙌
கர்த்தர் பெரியவர் அவரால் செய்யக்கூடாதக் காரியம் ஒன்றுமில்லை
என் வாழ்க்கையில் அற்புதம் நடக்குமா நடக்காதா என நேற்று அழுது ஜெபித்தேன் இன்றைக்கு என் ஆண்டவர் இந்த பாடல் மூலம் பதில் தந்தார்❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உம்மை நம்பின யாவருக்கும் அரணாய் நிற்பவர் நீர் ஒருவரே.ஆமென் அப்பா.thank you Jesus Lord ❤❤❤❤
இந்த பாடல் என் வாழ்வானது இயேசப்பாவை நம்பினேன் அவர் என்னை ஆசீர்வாதித்தார் my life is Jesus Christ ❤❤❤❤❤ ILove you jesus ❤️❤️❤️😊😊❤❤❤
ராஜாவின் வித்துக்கள் இராஜாதி ராஜாவை உயர்த்தி பாடி மகிமை படுத்தி பாடும் அழகு ஆகா எத்தனை அழகு.. தேவன் ஒருவருக்கே மகிமை.
தேவனின் முதல் படைப்பு வான லோகத்தில்.. மிகா வேல் தேவ தூதன்
முதல் குமாரன் ஆமென்
எளிதாக புரிந்து கொண்டு பாட வரிகளை உருவாக்கின பாடலாசிரியர் பாஸ்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் thank you pastor 🎉❤
ஆவிக்குரிய டெண்டுல்கர்.பாடல்களை குவிக்கிறீங்க. நல்லாருக்கு. பிரயோஜனமாயிருக்கு. பிரசன்னமுமிருக்கு. ❤❤❤
அட இவன்தானா.... என்றெண்ணும் அளவில் வைத்தவரே!....... மிகுவேல் ♥️இஸ்ரவேல் ♥️பாடலில் தேவ பிரசன்னம்.... ♥️அளவில்லா ஆனந்தம். ♥️Glory to Appa♥️
Amen
,
என் வாழ்க்கையில் நா ஆசைபட்ட எதுவுமே நடக்காது. ஆனா இந்த பாடல் வரிகள் என் உள்ளத்தை உடைத்தது. ஆமென் 1q
நீங்கள் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள். இன்றிலிருந்து கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பார் என விசுவாசியுங்கள். ரோமர் 4:20, 21
கர்த்தரை நம்பி இருக்கிரவர்கள் எப்போதும் வெக்கப்பட்டு போவதில்லை அண்ணா பாடல் மிகவும் அருமையாக உள்ளது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
😊😊😊
ஆமென் ஆமென்
என் நம்பிக்கையானவரே
எனக்கு அரணாய் இருப்பவரே உமக்கே நன்றி அப்பா 🙏👏🙏
Whenever i listen this song every time it's speaks thank god
மிகு வேல் என்பதன் அர்த்தம்
மிகாவேல்
Amen Appa Kodi Kodi Nandri Appa I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
First time I hear this song God spoke to me I hear many more times this song
Praise the lord ❤
அருமையான பாடல் ஆமென் ஆமென் அல்லேலூயா தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏
I love this song, May god bless you both🙂🙂
மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நன்றி இயேசுவே
ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ದೇವರು ನಿಮ್ಮನ್ನು ಆಶೀರ್ವಾದ ಮಾಡಲಿ.
Brother ನಿವು ಇಬ್ಬರು ಚೆನ್ನಾಗಿ ಹಾಡಿದ್ದಿರ God bless you.
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஐயா இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது என்னுடைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு நல்ல பாடல் எனக்கு 4 ஆண்டுகளாக குழந்தை இல்லை இந்த பாடல் கேட்க்கும்போது கர்த்தர் எணனணோடு இடைப்பட்டார் அண்ணால் .சாரால் க்கு கடாட்ச்சியாமானது போல எனக்கும். கடாச்சியமாவார் 💯
Amen இயேசப்பா இந்தப் பாட்டோடு கூட பேசினார் ரொம்ப நன்றி
மிகுவேல் இஸ்ரவேல்....வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே .. ஆமென்
விமர்சனம் செய்பவர்களையும்... பாட வைக்கும் உங்களின் பாடல் வரிகள்... வேற லெவல்.. எத்தனை முறை கேட்டாலும்... புதிதாக கேட்பது போலவே இருக்கு.. உங்கள hug பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு ♥️♥️💞💕🌹🌹👌👌
😢😢
இயேசுவை அறியாமல் பாடகரை விரும்புகிறீர்கள்.எந்த செயல் ஆண்டவரை விட்டுவிட்டு நம்மை கவனிக்க வைக்குது அதுதான் தவறு.நம் ஞானம் நம் புத்தி எல்லாமே அவரிடம் இருந்து தானே வந்தது.இலவசமாய் பெற்றீர்கள்
மிக அருமையான பாடல் வரிகள் என் வாழ்க்கை யில் ஒரு அற்புதம் நடைபெற வேண்டும் என்று நான் தினமும் ஜெபித்து கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் ஒரு அற்புத ம் செய்யுங்க அப்பா என்னை கேவலமாய் பேசினவர்கள் கண் காண எனக்கு ஒரு உதவி செய்யுங்கப்பா plz❤❤❤
Tq for your uncoutable blessings on me appa
❤ என் பெலன் அற்றுப் போய்....எல்லாம் முடிந்து, என நினைக்கும் போது...என் ஆண்டவர் செய்யும் அற்புதத்திற்கு நிகர் எதுவுமே இல்லை...❤
True
Jesus alive 🙏🙏🙏🙏
Miguel lsravel en nambikkai
yanavere ...
Nambidum yavarukkum nee aranai nirpavare...
Amen ,Amen Amen.....
Kartthave ummai nambinavar
vetkamadavathillai
umakaka kathirupor
Sornthupovathillai-(2)
Vallavare seyalgalil vallavare
Solvathilum seivathilum
muranpadattravare-(2)
Miguvel Isravel
En nambikayanavare
Nambidum yavarukum
Neer aranaai nirpavare-(2)
Nadukuma nadakatha
Ena sornthu poirinthen
Arputham nadakkatha
Ena yengi poirunthen -( Enaku) -(2)
Naan ninaithida velayil arputham seitheere
Yaarum ninaithida vazhiyilum
Arputham seitheere
Pazhithida vanthorai
Ilachhai moodinathe
Azhithida ninaithorai
Ninthai moodinathe-(Ennai)(2)
Kanpoore viyanthida
uyarthi vaitheere
Ada evan thana endrennum
alavil vaitheere
Nan indha padaalai kankika padaalai padinaen
சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே...... மிகுவேல் இஸ்ரவேல்......
இயேசுவின் நாமத்தில் ஆமென்
நன்றி இயேசப்பா
Super ! Periyavar so good
எவ்வளவு அருமையான பாடல் இயேசுவே நன்றி ❤
🎉❤ Nandri Chellappa Nandri Yesuappa super Amen Amma Appa Amen super 🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊😊😊
My favorite jesus song love Jesus ❤❤❤🥺
Lyrics
கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கமடைவதில்லை உமக்காக காத்திருப்போர் சோர்ந்துபோவதில்லை -(2)
வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே -(2)
நடக்குமா நடக்காதே என சோர்ந்து போயிருந்தேன் (ஒரு அற்புதம் நடக்காதா என ஏங்கிப் போயிருந்தேன் (எனக்கு) (2)
நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே யாரும் நினைத்திடா வழியிலும் அற்புதம் செய்தீரே
வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே (2)
பழித்திட வந்தோரை இலச்சை மூடினதே அழித்திட வந்தோரை(நினைத்தோரை )
நிந்தை மூடினதே- (எனை)-(2)
காண்போரே வியந்திட உயர்த்தி வைத்தீரே அட ! இவன்தானா என்றெண்ணும் அளவில் வைத்தீரே
வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே (2)
Kartthave ummai nambinavar vetkamadavathillai umakaka kathirupor Sornthupovathillai-(2)
Vallavare seyalgalil vallavare Solvathilum seivathilum muranpadattravare-(2)
Miguvel Isravel En nambikayanavare Nambidum yavarukum Neer aranaai nirpavare-(2)
Nadukuma nadakatha Ena sornthu poirinthen Arputham nadakkatha Ena yengi poirunthen -( Enaku) -(2)
Naan ninaithida velayil arputham seitheere Yaarum ninaithida vazhiyilum Arputham seitheere Vallavare.... nirpavare
Pazhithida vanthorai llachhai moodinathe Azhithida ninaithorai Ninthai moodinathe-(Ennai)(2)
Kanpoore viyanthida uyarthi vaitheere Ada evan thana endrennum alavil vaitheere
Nallavare- nirpavare
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nadakuma nadakadha Ana soirdhu poi irudhain oru Aairpudhaim nadakadha Ana Aingi poi irudha yesappa IPO na neega An vailkail oru Aarupudhaim sei viga indha pattu mulam sollitiga thank you Appa
❤❤❤❤THQ Jesus 🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Super ❤
ஐயா ஜோன்ஜெபராஜ் உங்க பாடல் வரிகள் மனதை தேற்றி சமாதானத்தை தருகிறது,உங்க பாடலை கொண்டு இயேசு பெரிய காரியங்கள் செய்கிறார் ஆமென் அலேலுயா 🙏🏻🙏🏻❤❤
❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰💞சூப்பர்
அநேகருடைய இருதயங்களில் பேசி கொண்டிருக்கிற பாடவரிகள். You are such a தேவமனிதன். உம்முடைய பாடல்கள் மூலம் அநேகருடைய prayerக்கு பதில் கிடைத்து கொண்டே இருக்கிறது. Love you pastor John jebaraj❤
அப்போ உங்கள் முலம் தேவன் மற்றவர்களுக்கு வெளிப்படவில்லை யா?
Yes என் மூலமாகவும் தேவன் வெளிப்படுவார் bro. நான் இந்த பாடலை பாடும் போது என் praise னால கிருபை பெருகும் என்ற word of god படியும் அநேகருக்கு தேவன் வெளிப்படுவார் bro. கேள்வி கேட்கிறத விட்டு தேவனை துதியுங்கள்.
Evolo time keatalum keadute irukanum pola iruku apa entha song avolo pudikuthu...❤
Song very nice enga paiyan kku age 5 avaruku intha song rompa pudissu erukkuku adi kadi intha songa padidte erukkuraru thanks for only Jesus
God is one person.His name is Lord Jesus Christ.We have to take babtism in the name of Lord Jesus Christ.Amen.
❤️மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரனாய் நிற்பவரே.....❤️
❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen super 🎉❤😊
மிகவும் அருமையான பாடல் 🙏
நம் தேவன் சொன்னதை செய்வதில் வல்லவர் என்பதை உணர்த்தியது 👍👍 4:15 💯💯
ஆமென் எவ்வளவு உயிருள்ள வார்த்தைகள் பாடலாகியிருக்கிறது 👏👏Glory to God
இந்த பாடலை கேட்டு கொண்டு இருந்த வேளையில் தேவ பிரசன்னம் இறங்கி வந்து என்னை ஆட்கொண்டதை உணர்ந்தேன். யாரெல்லாம் தேவபிரசன்னத்தை உணர்ந்தீர்கள். தேவ மகிமைகாக ஒரு லைக் கொடுங்க தேவப்பிள்ளைகளே❤❤❤❤
Oru doubt teva pirasanamunna enna solla mudiyuma therichikanumunu rompa aarvama iruka
❤
Yesappa unga kuda irupathai andha nerathil unaruvathu.
Glory be to JESUS❤
❤
மிகவும் ஆறுதலாக உள்ளது இந்த பாடல்