Hip Hop Adhi ஊர விட்டே Escape காரணம் என்ன? | Makapa Anand Exclusive Interview | Manobala | Part-2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Hip Hop Adhi ஊர விட்டே Escape காரணம் என்ன? | Makapa Anand Exclusive Interview | Manobala | Part-2
    #Manobala | #MaKaPaAnand | #MaKaPa | #VijayTV | #WastePaper | #ManobalasWastePaper
    Subscribe Us: / manobalaswastepaper
    Follow us on,
    Facebook: / mbwastepaper
    Twitter: / mbwastepaper
    Sharechat: b.sharechat.co...
    For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
    About Manobala's Waste Paper:
    We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.

ความคิดเห็น • 129

  • @apmusicals210
    @apmusicals210 4 ปีที่แล้ว +40

    உதவி செய்தவர்களை மறக்கும் காலத்தில் தான் செய்த உதவிகளை மறந்து விட்ட நல்ல மனிதன்.

  • @anandmd6661
    @anandmd6661 4 ปีที่แล้ว +72

    15:27 content

  • @SathiyaprakashAthlete
    @SathiyaprakashAthlete 4 ปีที่แล้ว +20

    I grew up by listening his Radio cast in Coimbatore MaKaPa was loved by Coimbatore people Before HHT .

  • @jayanthijayanthi582
    @jayanthijayanthi582 4 ปีที่แล้ว +13

    Ma ka pa always rock star🤴, my favourite VJ thambi🥰 from Singapore

  • @ndurga85
    @ndurga85 4 ปีที่แล้ว +16

    You dont need to feel shy anna.... you are a good soul..

  • @dhinadhinamari4531
    @dhinadhinamari4531 4 ปีที่แล้ว +7

    வணக்கம் மனோபாலா சார் நான் திருப்பூர் தீனாமாரி மா க ப ஆனந்த் ரொம்ப பிடித்தவர் ரோடியோ மெர்சில அவர்க்கிட்ட நிறைய தடவை போன்ல பேசிருக்கேன் ஆரம்பத்தில நான் பேசிய நபர் ஒருவர் வளர்ந்து வலம் வருவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஆனந்த்

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 4 ปีที่แล้ว +20

    மிகவும் அருமையான நிகழ்ச்சி இருவருக்கும் வாழ்த்துக்கள் from melbourne

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 4 ปีที่แล้ว +7

    மனோ பாலா சார் மிகவும் அருமையான நிகழ்ச்சி மாகப அருமை பேட்டி from melbourne

  • @tramesh1672
    @tramesh1672 4 ปีที่แล้ว +17

    சூப்பர் ம க ப காமெடி கலந்த உரையாடல் வாழ்த்துக்கள் ஜீ

  • @sathishdhoni9156
    @sathishdhoni9156 4 ปีที่แล้ว +5

    Makapa Vera level performance 😍😍😍

  • @vasendthavasend17
    @vasendthavasend17 4 ปีที่แล้ว +2

    அருமையோ அருமை உங்கள் இந்த நிகழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @fathimakifaya6545
    @fathimakifaya6545 4 ปีที่แล้ว +9

    Manobala sir makapa brother how are you? Manobala sir please interview Priyanka please sir

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 4 ปีที่แล้ว +5

    Ma ka Pa very nice person once I (Deepann)had traveled with him down to earth

  • @SV-xv8eu
    @SV-xv8eu 3 ปีที่แล้ว +1

    Wonderful speech. Wish you more success and happiness. Whole heared wishes.👍👌

  • @hemapermes9455
    @hemapermes9455 3 ปีที่แล้ว

    Ma ka pa Anna I'm ur fan... Love love love from Malaysia.. Never miss super singer... 😘😘😘😘😘😘

  • @santhiandavan9270
    @santhiandavan9270 4 ปีที่แล้ว +1

    All the best to you Ma. Ka. Pa bro👌

  • @ShanmugaSundaramErode
    @ShanmugaSundaramErode 4 ปีที่แล้ว +18

    நல்லா இருக்கு. இது போலவே பேட்டி கொடுப்பவரை அதிகம் பேச விடுங்க.

  • @arthikas1025
    @arthikas1025 4 ปีที่แล้ว +3

    Ma ka pa😍😘🤩

  • @vijiivijii4243
    @vijiivijii4243 4 ปีที่แล้ว +3

    Interview kudukum bothae excitement aguraru. So simple

  • @monikasharath6866
    @monikasharath6866 4 ปีที่แล้ว +2

    Subscribed channel only for makapa anna

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 4 ปีที่แล้ว +4

    Manobala sir.intha interview rumba nalla vanthirukku.. super sir..ma.Ka.pa. super..

  • @dineshbabu393
    @dineshbabu393 4 ปีที่แล้ว +2

    Ma ka pa nee Oru kozhandha pa ♥️

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 4 ปีที่แล้ว +9

    Hi Ma Ka Pa Which part of Pondicherry you come from? I am also from Pondicherry!

  • @soloramkumar7462
    @soloramkumar7462 4 ปีที่แล้ว +4

    THANK YOU
    🇦🇺

  • @somu8748
    @somu8748 4 ปีที่แล้ว +1

    Continue part 3
    In makapa
    Super

  • @mahadevi3483
    @mahadevi3483 4 ปีที่แล้ว +1

    My favourite makapa

  • @rekhaselvamanikkam121
    @rekhaselvamanikkam121 ปีที่แล้ว

    God bless you dear son ma ka pa anand and annan madhubala

  • @yuvabharathi9734
    @yuvabharathi9734 2 ปีที่แล้ว

    Ma ka pa anna rompave putikkum

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 4 ปีที่แล้ว +4

    ஹரே கிருஷ்ண அன்புள்ள மாணவர்களுக்கும் & அன்பான மக்களுக்கும், எனது பணிவான வணக்கங்கள்,
    உண்மையான கல்வி என்றால் என்ன? முதலில் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கீழ்வரும் இந்த கேள்விகளை மற்றும் பதில்களைப் பற்றி அனைவரும கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்:
    நான் யார் ?
    நான் ஏன் பிறந்தேன்?
    நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன்?
    நம் வாழ்க்கைக்கு உண்மையான நல்ல கல்வி மற்றும் சிறந்த கல்வி எது?
    எனது கடமைகள் என்ன?
    உண்மையான குரு யார்?
    கடவுள் யார்?
    கடவுள் எங்கு இருக்கிறார்?
    கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு?
    கடவுளை நான் எவ்வாறு பார்க்க முடியும்?
    நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம்?
    பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது?
    இறந்த பிறகு நான் எங்கே போவேன்?
    மேலே, உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்கள் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திலும் உள்ளது. மற்றும் நமது உண்மையான கல்வி, நமது உண்மையான வாழ்க்கை மற்றும் நமது உண்மையான ஆன்மீகம் போன்ற அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன.
    எனவே தயவுசெய்து, ஸ்ரீமத் பகவத்-கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் அனைவரும் படித்து, புரிந்து மற்றும் நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். இந்த புனித புத்தகங்களில் உள்ள வழிமுறைகளைப் படித்து பின்பற்றினால். அதன்பிறகு, நீங்கள் நிஜ வாழ்க்கையின் உண்மையைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். மற்றும் உங்கள் உண்மையான மகிழ்ச்சியையும், உங்கள் உண்மையான ஆனந்தத்தையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள், உண்மையான கல்வியைப் பற்றியும் தெரிந்து கொள்வீர்கள் மற்றும் நிச்சயமாக நீங்கள் கடவுளின் உயர்ந்த ஆளுமையை உணருவீர்கள்.
    எனவே தயவுசெய்து எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைப் கட்டாயம் பெற வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது.
    தயவுசெய்து, டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள். உண்மையான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் (ஒரிஜினல்) வாங்கிப் படியுங்கள் ஏனென்றால், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது. இந்த அசல் புனித நூல்களான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில், குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும்.
    இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல (மார்க்கெட்டிங் கம்பெனி அல்ல). இந்த உலகில் பல மக்கள் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே பகவான் சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது.
    இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில் ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 850க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும்.
    நம்முடைய உண்மையான மகிழ்ச்சியையும், உண்மையான ஆனந்தத்தையும் உணர மற்றும் நம் கடவுள் உணர்வை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தயவுசெய்து இன்றே உங்கள் அருகிலுள்ள இஸ்கான் கோயில்களின் முகவரிக்கு கூகிளில் முகவரியை தேடுங்கள். www.iskcon.com
    தயவு செய்து தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை அன்போடு ஜெபியுங்கள் :
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே!
    தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபியுங்கள்! கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழுங்கள்!
    தயவுசெய்து இந்த உண்மைச் செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்! உண்மையான கல்விக்காக இந்த புனித புத்தகங்களைப் அவசியம் படிக்கவும்!
    எல்லாப்புகழும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கே!
    நன்றிகள்!
    ஹரே கிருஷ்ண!
    அடியேன், பகவான் ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் தாஸ்🔥💧🌷🌻

  • @gowripriyag3383
    @gowripriyag3383 4 ปีที่แล้ว +2

    Super sir, thank u

  • @Preetha_lifestyle
    @Preetha_lifestyle 4 ปีที่แล้ว

    Ma ka pa Anna ur clam composed nice kind hearted person 🤗🤗😍 bhandha illama iruka ore oru vj

  • @nellsannathan5894
    @nellsannathan5894 4 ปีที่แล้ว +3

    Good interview 👍 🇲🇾🇲🇾

  • @angel_love577
    @angel_love577 4 ปีที่แล้ว +2

    Super makapa anna nega vera level❤❤❤❤

  • @hariyshvarenpradeep7156
    @hariyshvarenpradeep7156 4 ปีที่แล้ว

    Very nice and entertaining interview....good questions sir...and ma ka pa Anna pesuvathu kettukutte irukkalam....👍👍

  • @uthayamr
    @uthayamr 4 ปีที่แล้ว +1

    Good interview. Awesome

  • @vishalar6577
    @vishalar6577 4 ปีที่แล้ว

    Superb interview..Mano sir keep rocking..Makapa Anna super entertaining interview all the best Anna 🥰🥰🥰

  • @hemahema691
    @hemahema691 4 ปีที่แล้ว +3

    Ma ka pa pathalay pakkatku vettu Anna poladhan feel agum...

  • @kubermurugan6248
    @kubermurugan6248 4 ปีที่แล้ว +2

    Good 🙂 interview 😍😁

  • @Mkhader786
    @Mkhader786 4 ปีที่แล้ว +1

    Hello Manobala Sir, Me also very much like karakolambu, please oru karakolambu parcel to Coimbatore, I view your Chanel from First episode but the episode very much interesting. All the Best and Happy. Thanks once again. Happy Independence Day and Stay safe, Stay Home and Stay Strong with immunity. Convey my wishes and regards to MA.ka.pa. share my both comments previous episode of the interview to him. I always send messages lengthy because I'm like your speech. At the same time After my retirement only entertainment fully watch your channel. I'm age of 58. Thanks with regards Khader from Coimbatore.

  • @nivashtunemode
    @nivashtunemode 4 ปีที่แล้ว

    Good story... Keep it up sir.. doing good.. makapa bro ur such hard worker ...

  • @arumugamarun465
    @arumugamarun465 4 ปีที่แล้ว

    super anna ma ka pa, and monobala sir, show super😊

  • @thushi4107
    @thushi4107 3 ปีที่แล้ว

    Makapa is a Feel good person

  • @yellowyellow3252
    @yellowyellow3252 4 ปีที่แล้ว +2

    Super makspa

  • @jayanandhini601
    @jayanandhini601 3 ปีที่แล้ว

    Sir ungaluku theriyadhavanga cine field la irukangala. Ma ka pa soldradhuku ena iruku already elam pugazhndhutanga po paa.❤❤❤❤

  • @vijaytalkies7067
    @vijaytalkies7067 4 ปีที่แล้ว +2

    Semma maakapa

  • @SathuragiriKrishnasamy
    @SathuragiriKrishnasamy 4 ปีที่แล้ว +1

    End portion interview semma

  • @sivastudiovillapurammadura1441
    @sivastudiovillapurammadura1441 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @ratnashiva1252
    @ratnashiva1252 4 ปีที่แล้ว +4

    Hi Bro , whey you do the film , select good one bro you have a good future

  • @ARUNKUMAR-om2vu
    @ARUNKUMAR-om2vu 4 ปีที่แล้ว +3

    உங்கள் தொடரை விடாமல் பார்க்கிறேன்..... சதுரங்க வேட்டை திரைப்படத்தில் H. வினோத் அவர்களுக்கு வாய்ப்பு அளித்தது போல எனக்கும் வாய்ப்பு அளிப்பீர்களா.....

  • @arumugamarun465
    @arumugamarun465 4 ปีที่แล้ว

    Monobala sir u are doing great work in TH-cam, comedy and motive in u are making to good wirh u are voice

  • @soloramkumar7462
    @soloramkumar7462 4 ปีที่แล้ว +3

    Waiting for Priyanka please
    🇦🇺

  • @subburocks1
    @subburocks1 4 ปีที่แล้ว +1

    Super

  • @Kskumaran08
    @Kskumaran08 4 ปีที่แล้ว

    அருமை 👌

  • @radnamsmillee5629
    @radnamsmillee5629 4 ปีที่แล้ว +1

    Ma ka pa 👌 🇨🇭

  • @sseema9563
    @sseema9563 4 ปีที่แล้ว

    Super interview

  • @vijayalakshmis783
    @vijayalakshmis783 4 ปีที่แล้ว +2

    Sir pls let us know ma ka pa abbreviation

  • @masilvinayum7990
    @masilvinayum7990 2 ปีที่แล้ว

    Ma ka pa innum kathukkanum

  • @naveenbalaaudiobooks4863
    @naveenbalaaudiobooks4863 4 ปีที่แล้ว

    Nice interview...😊

  • @Derbyjana
    @Derbyjana 4 ปีที่แล้ว +1

    Semma 😂😂😂 jimmy

  • @alsila5131
    @alsila5131 4 ปีที่แล้ว +1

    Suppar suppar suppar

  • @jacksam2575
    @jacksam2575 4 ปีที่แล้ว

    Nalaruku

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 4 ปีที่แล้ว +4

    ஹரே கிருஷ்ண🙏
    முக்கியமான செய்தி என்னவென்றால் கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்தியாவில் எல்லா இடங்களிலும் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் மற்றும் பிற சமூக ஊடகங்களில் ரம்மி சூதாட்ட விளம்பரங்கள் இயங்கி வருகின்றன. லாட்டரி சீட் ஆல் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தனர். அதேபோல் ரம்மி சூதாட்டத்தால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வர உள்ளன. லாட்டரி டிக்கெட் மற்றும் ரம்மி சூதாட்டத்தை ஆதரிக்க வேண்டாம். அதேபோல், இந்த ரம்மி சூதாட்டம் பல குடும்பங்களை ஏழைக் குடும்பமாக மாற்றக்கூடும், ரம்மி சூதாட்டத்தை விளையாடிய பிறகு பலர் ஏழைகளாகிவிட்டனர். இந்த சூதாட்டத்தால் பாண்டவர்கள் எல்லாவற்றையும் இழக்க நேரிட்டது, எனவே ரம்மி சூதாட்டத்தை ஆதரிக்கவும் விளம்பரப்படுத்தவும் வேண்டாம், தயவுசெய்து அதை முழுமையாக தடை செய்யுங்கள், இதனால் இன்றைய தலைமுறை சகாப்தத்தின் எதிர்காலம் ஆவதற்கு.
    பொதுமக்களுக்கு ரம்மி சூதாட்டத்தை தவறாக ஊக்குவிக்கும் அயோக்கியர்களை அரசாங்கம் அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். நாளிதழ்கள், சமூக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மக்களுக்கு ரம்மி சூதாட்டத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மற்றும் ரம்மி சூதாட்டத்தை விளையாடக்கூடாது என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். குடும்பத்திற்கும் சமூகத்திற்கும்
    இது நல்லதல்ல. இந்திய அரசாங்கமும் அனைத்து மாநிலங்களின் அரசாங்கமும் இதற்கு ஒரு நல்ல மற்றும் நீடித்த தீர்வைக் கொண்டு வர வேண்டும். காவல்துறையினரும் இதற்கு ஒரு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ரம்மியை நிறுத்துங்கள். தயவுசெய்து விழித்திருங்கள், மக்களை விழித்திருங்கள்.
    வீடியோ நண்பர்கள் மேலே குறிப்பிட்ட செய்திகளை அலசி ஆராய்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மற்றும் அரசாங்கத்திற்கும் இந்த செய்தியைக் கொண்டு சேர்க்கவும். நன்றிகள்!
    மக்களே விழித்துக் கொள்ளுங்கள் தயவுசெய்து விழித்துக் கொள்ளுங்கள்!
    இந்த உண்மையான செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்.
    நன்றிகள்!
    ஹரே கிருஷ்ண!
    அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்
    நந்தகிஷோர் குமார் தாஸ்🔥💧🌷🌻

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 4 ปีที่แล้ว +1

    மா.கா.பா நீங்கள் எப்பவும் சின்ன திரை சூப்பர் ஸ்டார். கஜன் பிராஸ்

    • @arumugamgajanthan7212
      @arumugamgajanthan7212 4 ปีที่แล้ว

      மா.கா.பா. நீங்கள் எப்பவும் சின்ன திரை சூப்பர் ஸ்டார் கஜன் பிரான்ஸில் இருந்து

  • @vijayakumar5267
    @vijayakumar5267 4 ปีที่แล้ว

    Superb

  • @thesabortooth
    @thesabortooth 4 ปีที่แล้ว +3

    Priyanka pathi kekavea ilayea both are best anchors

  • @mahendranrm8287
    @mahendranrm8287 4 ปีที่แล้ว +1

    Bro I love you

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 4 ปีที่แล้ว +1

    Bhavana super...

  • @vigneshwara2098
    @vigneshwara2098 3 ปีที่แล้ว

    Pls interview RJ Balaji

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 4 ปีที่แล้ว +1

    Mano you multitalented personality keep it up very good

  • @kavinkishore3309
    @kavinkishore3309 3 ปีที่แล้ว

    Simplicity person

  • @megaljenan
    @megaljenan 4 ปีที่แล้ว +4

    அந்த பயத்த பார்த்தம் தல😀

  • @fredrickjohn09
    @fredrickjohn09 4 ปีที่แล้ว +1

    Good interview sir

  • @griffinkarthik6959
    @griffinkarthik6959 4 ปีที่แล้ว

    MB WP squad 😎😎🤞🤞🤞👍......

  • @Surensview
    @Surensview 4 ปีที่แล้ว +15

    ஆதி இயக்கக்கூடிய பாடல் உள்ள படங்களை இனி பார்க்க மாட்டோம் சத்தியம் சத்தியம்.

  • @sharanmanoharan1167
    @sharanmanoharan1167 4 ปีที่แล้ว

    anna super anna

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 4 ปีที่แล้ว +1

    ஆதி இனி தமிழர் நெஞ்சில் முற்றிலும் துடைத்தெறியப்பட வேண்டிய வேண்டாதவர்.

    • @indianmilitary
      @indianmilitary 4 ปีที่แล้ว +1

      Why? He is a nationalist. Stop being a tamil naxal

  • @user-sf3fw5fo3f
    @user-sf3fw5fo3f 4 ปีที่แล้ว +10

    Show panra appo onga double meaning konjam control pannikonga makapa brother.

  • @lavanyarajesh4960
    @lavanyarajesh4960 4 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 4 ปีที่แล้ว

    👌🏻👍🏼

  • @abark2014
    @abark2014 4 ปีที่แล้ว +1

    Avaru enna movie lan pandraru nu kekave illaye sir

  • @seyonagro6057
    @seyonagro6057 4 ปีที่แล้ว +1

    Manobala sitting in straight posture??? Super.. yoga pannuringala sir???

  • @user-og9qq8qq8m
    @user-og9qq8qq8m 4 ปีที่แล้ว +1

  • @gomsram6026
    @gomsram6026 2 ปีที่แล้ว

    MANOBALA SIR AT 9:59 YOU ARE TELLING THE WORD AS "PICKUPING" KNOWLEDGE .
    ITS TOTALLY WRONG ,, THE RIGHT WORD IS "PICKING UP KNOWLEDGE"

  • @angel_love577
    @angel_love577 4 ปีที่แล้ว +2

    Aajeedh😍😍😍😍

  • @sreevarshans1237
    @sreevarshans1237 4 ปีที่แล้ว +2

    Plz put me Anna
    Am ur biggest fan

  • @adnlasz
    @adnlasz 4 ปีที่แล้ว

    🥰🥰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍

  • @roshanraro7379
    @roshanraro7379 4 ปีที่แล้ว

    Hiphop adhi at Irfan's View

  • @prabaaol
    @prabaaol 4 ปีที่แล้ว +7

    Mr.manobala Sir pls don't call avan,Ivan, va po nee..ketkavum nalla illai Sir

    • @arunprakash8859
      @arunprakash8859 4 ปีที่แล้ว +5

      avaru vayasu enna avaru evlo palaya director theiruma. Adhu just urimaila solradhu dhan bro

  • @cartoon4191
    @cartoon4191 3 ปีที่แล้ว

    Makapa please open your own you tube channel

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 4 ปีที่แล้ว +2

    Director of public health , Tamilnadu. முக்கிய செய்திகள்: கொரோனா வைரஸ்
    “எனக்கு வராது உனக்கு வராது என்ற எண்ணங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு ஆண்டிகளையும் தாக்குகிறது. ஆள்வோரையும் தாக்குகிறது.*
    கொரோனா வைரஸ் குப்பன் சுப்பன் அமிதாப்பச்சன் என எவரும் தப்பவில்லை. கொரோனா வைரஸ் போகும் வேகம் மக்களுக்கு பீதி அளிக்கிறது.
    எனவே இனி நம்மை நாமே தான் காத்துக்கொள்ள வேண்டும்.
    1. மாதம் ஒரு முறை மளிகை வாங்கவும்.
    2. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காய்கறி வாங்கவும்.
    3. மளிகை காய்கறி இரண்டையும் வீட்டிற்கு வெளியே அல்லது ஹாலில் பேப்பர் போட்டு பரப்பி 2-3 மணி நேரம் வைக்கவும்.
    4. பைகளை வெளியேவே வைக்கவும்.
    5. பால் பாக்கெட்டை சோப்பு நீரில் பின் நல்ல நீரில் கழுவவும்.
    6. வெளியே சென்று வந்ததும் மாஸ்க்கை கழட்டி குப்பை கூடையில் போடவும். வாஷபிள் மாஸ்க் எனில் அதை தனியே மளிகை பைகளுடன் வைத்து துவைக்கவும்.
    7. கை,கால், முகத்தை சோப்பு போட்டு கழுவவும்.
    8. பேக்கிங் செய்யப்பட்டு வரும் மளிகைகளை சோப்பு நீரில் நனைத்த துணியால் துடைத்து பின் நல்ல நீரில் நனைத்த துணியால் துடைத்து பின் காய வைக்கவும்.
    லூஸில் வாங்கிய மளிகை சாமான்களை அப்படியே ஒரு நாள் வரை விட்டு விடவும். முடிந்தால் வெயிலில் 2-3 மணி நேரம் காய வைக்கவும்.
    9. இவற்றுக்கு முன்னும் பின்னும் கைகளை சோப்பு போட்டு கழுவவும்.
    10. வெளியே சென்று வந்ததும் வெளிபாத்ரூம் வசதி இருந்தால் குளித்து விட்டு ஆடைகளை அங்கேயே நனைத்து வைத்து விட்டு வரவும். அப்படி வசதி இல்லையேல் நேராக குளிக்கப்போகவும். சோபா , சேர் போன்றவற்றில் உட்கார வேண்டாம்.
    11. ஒரு மாஸ்க்கை 4-5 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.
    12. சிறிய பாட்டிலில் சானிடைசர் கையோடு கொண்டு போகவும். ஹிமாலயாஸில் வருகிறது. பிடித்த வாசனையுடன். நான் ஆரஞ்ச் ப்ளேவர் பயன்படுத்துகிறேன்.
    இவ்வகை சானிடைசர்கள் காரிலும் வைத்திருக்கலாம். பாதுகாப்பானதுதான்.
    13. கையுறை போட்டாலும் கவனமின்றி இருந்தால் தொற்று ஏற்படும்.
    14. மாஸ்க் , கையுறைகளை தனி கவரில் போட்டு தூய்மை பணியாளர்கள் வசம் ஒப்புவிக்கவும். அப்படியே போட வேண்டாம்.
    15. வீதியை கூட்டும் வகையில் பாண்ட், வேட்டி அணிய வேண்டாம். வீதியில் கிடக்கும் கொரானாவை விருந்து வைத்து வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவீர்கள்.
    16. எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் செருப்பை வெளியேவே விடவும்.
    17. ஹால் தரையை தினம் ஒருமுறையாவது கிருமிநாசினி கொண்டு துடைக்கவும்.
    18. வேலைக்காரர்களை அவசியம் இல்லை எனில் நிறுத்தி விடவும். அதிலும் பல வீடுகளில் வேலை செய்வோரை கண்டிப்பாக சேர்க்கவே வேண்டாம். (குறைந்தது அரை சம்பளம் கொடுக்கவும். அவர்களுக்கும் பசிக்குமே!)
    19. தவிர்க்க முடியாத நிலையில் அவர்களையும் முழுமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வைக்கவும்.
    20. வெளியாட்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். ப்ளம்பிங், எலக்ட்ரிகல், மற்ற பராமரிப்பு
    மிக அவசியம் எனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த பின் உள்ளே விடவும். மறுத்தால் திருப்பி அனுப்பவும். நான் அவர்களை கை கால் கழுவ சொல்வதுடன் புதிய மாஸ்க் கொடுத்து அணிய சொல்வேன். இதில் தயவுதாட்சண்யம் வேண்டாம்.
    21. உறவினர் யார் வீட்டுக்கும் போக வேண்டாம், அவர்களையும் வர ஊக்குவிக்காதீர்கள். இதிலும் தயவுதாட்சண்யம் வேண்டாம்.
    22. கபசுர குடிநீர் தினமுமே 30-60 மில்லி குடிக்கலாம். ஒன்றும் ஆகாது.
    23. ஏதேனும் ஒரு கசாயம் (கீழாநெல்லி, தூதுவளை, கற்பூரவள்ளி, திரிபலா, இப்படி) தினமும்
    குடிக்கவும்.
    24. தினம் ஒரு சூப்
    (முருங்கை இலை, மணத்தக்காளி, காய்கறி சூப், இப்படி குடிக்கவும். மற்றும் பழங்கள் சாப்பிடவும். காசு?
    வேறு வழி இல்லை. கொரானா சிகிச்சைக்கு குறைந்தது 1.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை பில் போடுகிறார்களாம். (உங்கள் பாக்கெட் கனம் பார்த்து) அதை ஒப்பிட்டால் இந்த செலவு சாதாரணமே. மேலும் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
    25. சுகர் இருக்கா? அப்போது கார்போஹைட்ரேட்டை மிக குறைத்து, புரோட்டீன் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
    26. பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம் மற்றும் யோகாசனம் செய்யவும். நேரங்கள் உள்ள இடைவெளிகளில் செய்யலாம். 🙏. தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ணா மஹா மந்திரம் ஜபம் செய்யவும் ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே🙏
    *வாழ்கவளமுடன்*
    இந்தச் செய்தியை எல்லோருக்கும் பகிருங்கள்!
    நன்றிகள்!
    ஹரேகிருஷ்ண!
    அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சேவகன் !🔥

  • @Bala_Trichy
    @Bala_Trichy 4 ปีที่แล้ว +3

    Cbe

  • @meenaviji
    @meenaviji 4 ปีที่แล้ว +1

    Chitra sir ta thotavar manobala, sk ta thothavanu kooda solla mudiyarhu, rendum attttttu piece

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath7940 2 ปีที่แล้ว

    மாகபா ஆனந்த்,
    பிரியங்கா தேஷ்பாண்டேவை
    prank call செய்த காட்சி
    இதோ கீழே உள்ள இணைப்பில்:
    th-cam.com/video/JKtevd0H41k/w-d-xo.html

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 4 ปีที่แล้ว +1

    ஹரே கிருஷ்ண வணக்கங்கள்,
    யார் உண்மையான தமிழர்கள் ?
    அன்பான மக்களே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் படைத்த சூரியன் எப்படி எல்லோருக்கும் பொதுவானவரோ. அதுபோல், முழுமுதற்கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லோருக்கும் பொதுவானவர். இந்த உலகில் வாழும் 750 கோடிகளுக்கும் மேற்பட்ட மனிதர்களும் மற்றும் மற்ற எல்லா உயிரினங்களுக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே முழுமுதற்கடவுள்.
    முக்கிய செய்தி என்னவென்றால் : பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் நேசிக்கின்றார். மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களிடமும் மொழிகளை பார்ப்பதில்லை. நீ தமிழ் மனிதனா?, நீ தெலுங்கு மனிதனா?, நீ மராட்டிய மனிதனா?, நீ உருது மனிதனா? நீ ஆங்கிலம் பேசும் மனிதனா? என்று பேதம் பார்ப்பதில்லை. ஏனென்றால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எல்லா உயிர்களும் ஒன்றே. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம்மிடம் பார்ப்பது என்னவென்றால் நாம் நான்கு ஒழுக்க விதிமுறைகளை கடைப்பிடித்து கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழ்கிறோமா என்றுதான் பார்க்கிறார்.
    இந்த நான்கு ஒழுக்க விதிமுறைகள் என்ன என்று பார்ப்போம்:
    1. புகையிலை பிடிக்க கூடாது, ஆல்கஹால் மது பானங்கள் அருந்த கூடாது, போதை வஸ்துக்களை உன்ன கூடாது மற்றும் பயன்படுத்தக்கூடாது.
    2. மாமிச அசைவ உணவுகளை சாப்பிட கூடாது. வெங்காயம், பூண்டு சாப்பிட கூடாது. டீ மற்றும் காபி குடிக்கக் கூடாது. சாஸ்திரத்தில் நமக்கு தாவரங்கள், பால் வகைகள், கிழங்கு வகைகள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் சாப்பிட அனுமதி அளித்திருக்கிறது. தங்களுக்கு கேள்விகள் வரலாம் இந்த சைவ உணவுகளிலும் உயிர் இருக்கிறது அதை எப்படி சாப்பிடுவது என்று உங்களுக்கு கேள்வி வரலாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு நமக்கு ஒரு பரிகாரம் தருகிறார். என்னவென்றால், அனுதினமும் நாம் இந்தத் தாவர வகை உணவுகளை நாம் சாப்பிடுவதற்கு முன் கடவுளுக்கு பகவான் கிருஷ்ணருக்கு படைத்து நைவேத்தியம் செய்த பிறகு, அதை நாம் பிரசாதமாக சாப்பிட வேண்டும். அனுதினமும் நாம் கிருஷ்ண பிரசாதத்தை சாப்பிடும் போது நம் உள்ளமும் நம் உடலும் தூய்மை அடைகிறது. மற்றும் கடவுள் உணர்வோடு வாழ்வதற்கு இந்தப் கிருஷ்ண பிரசாதம் நமக்கு உதவி செய்கிறது. ஆகையால், அனுதினமும் நாம் கிருஷ்ணர் பிரசாதத்தை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    3. தவறான பாலியலில் ஈடுபடக்கூடாது. ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கடவுள் உணர்வு உள்ள வாழ்க்கைத் துணைவியை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உறுதியான எண்ணத்தோடு கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். கட்டாயம் மற்ற பெண்களை தாயாக பார்க்க வேண்டும். மற்றும் கணவன், மனைவி, குழந்தைகள் அனைவரும் மற்ற உயிர்களை நேசித்து வைஷ்ணவ குணத்துடன் அன்போடும் மற்றும் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வேண்டும்.
    4. சூதாட்டம் ஆடக்கூடாது: குதிரை ரேஸ், ரம்மி சீட்டு, ஷேர் மார்க்கெட் மற்றும் லாட்டரி சீட் மற்றும் பல ஆகியவைகளை தவிர்க்க வேண்டும் மற்றும் பொய் பேசக்கூடாது, திருட கூடாது மற்றும் அடுத்த உயிர்களைக் கொல்லக்கூடாது.
    மேலே குறிப்பிட்ட இந்த நான்கு ஒழுக்க விதிமுறைகளையும் நாம் நம் வாழ்க்கையில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும். மற்றும் தூய அன்போடு பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சேவைகள் செய்ய வேண்டும். எப்பொழுதும் கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ வேண்டும். மேலும் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள்! இஸ்கான் கோவிலில் ஒரிஜினல் இந்த புனித நூல்கள் கிடைக்கின்றன விலாசத்திற்கு கூகுளில் பாருங்கள் www.iskcon.com
    ஆகையால் யார் தமிழர்கள்? யார் தெலுங்கர்கள்? யார் மராட்டியர்கள்? யார் ஆங்கில மனிதர்? என்பதை மறந்து விடுங்கள். மற்றும் எந்த மொழியாளர்கள் சிறந்தவர்கள் என்று பார்ப்பதை விட்டு விடுங்கள்! நீங்கள் இந்த உலகில் யார் இந்த நான்கு ஒழுக்க விதிமுறைகளையும் கடைப்பிடித்து கிருஷ்ண உணர்வுடன் வாழ்கிறார்கள் என்று பாருங்கள் மற்றும் நம்மையும் சேர்த்து பாருங்கள்! மொழிப்பற்று கைவிடுங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை பற்றுங்கள்🔥
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே!
    உண்மைச் செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்!
    நன்றிகள்!
    ஹரே கிருஷ்ண!
    அடியேன், பகவான் ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் தாஸ்🌷🔥💧🌻

    • @aranbuji4012
      @aranbuji4012 4 ปีที่แล้ว +1

      Adai....loosu payale ....en da.....en da

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 4 ปีที่แล้ว +1

      @@aranbuji4012 Director of public health , Tamilnadu. முக்கிய செய்திகள்: கொரோனா வைரஸ்
      “எனக்கு வராது உனக்கு வராது என்ற எண்ணங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு ஆண்டிகளையும் தாக்குகிறது. ஆள்வோரையும் தாக்குகிறது.*
      கொரோனா வைரஸ் குப்பன் சுப்பன் அமிதாப்பச்சன் என எவரும் தப்பவில்லை. கொரோனா வைரஸ் போகும் வேகம் மக்களுக்கு பீதி அளிக்கிறது.
      எனவே இனி நம்மை நாமே தான் காத்துக்கொள்ள வேண்டும்.
      1. மாதம் ஒரு முறை மளிகை வாங்கவும்.
      2. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காய்கறி வாங்கவும்.
      3. மளிகை காய்கறி இரண்டையும் வீட்டிற்கு வெளியே அல்லது ஹாலில் பேப்பர் போட்டு பரப்பி 2-3 மணி நேரம் வைக்கவும்.
      4. பைகளை வெளியேவே வைக்கவும்.
      5. பால் பாக்கெட்டை சோப்பு நீரில் பின் நல்ல நீரில் கழுவவும்.
      6. வெளியே சென்று வந்ததும் மாஸ்க்கை கழட்டி குப்பை கூடையில் போடவும். வாஷபிள் மாஸ்க் எனில் அதை தனியே மளிகை பைகளுடன் வைத்து துவைக்கவும்.
      7. கை,கால், முகத்தை சோப்பு போட்டு கழுவவும்.
      8. பேக்கிங் செய்யப்பட்டு வரும் மளிகைகளை சோப்பு நீரில் நனைத்த துணியால் துடைத்து பின் நல்ல நீரில் நனைத்த துணியால் துடைத்து பின் காய வைக்கவும்.
      லூஸில் வாங்கிய மளிகை சாமான்களை அப்படியே ஒரு நாள் வரை விட்டு விடவும். முடிந்தால் வெயிலில் 2-3 மணி நேரம் காய வைக்கவும்.
      9. இவற்றுக்கு முன்னும் பின்னும் கைகளை சோப்பு போட்டு கழுவவும்.
      10. வெளியே சென்று வந்ததும் வெளிபாத்ரூம் வசதி இருந்தால் குளித்து விட்டு ஆடைகளை அங்கேயே நனைத்து வைத்து விட்டு வரவும். அப்படி வசதி இல்லையேல் நேராக குளிக்கப்போகவும். சோபா , சேர் போன்றவற்றில் உட்கார வேண்டாம்.
      11. ஒரு மாஸ்க்கை 4-5 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.
      12. சிறிய பாட்டிலில் சானிடைசர் கையோடு கொண்டு போகவும். ஹிமாலயாஸில் வருகிறது. பிடித்த வாசனையுடன். நான் ஆரஞ்ச் ப்ளேவர் பயன்படுத்துகிறேன்.
      இவ்வகை சானிடைசர்கள் காரிலும் வைத்திருக்கலாம். பாதுகாப்பானதுதான்.
      13. கையுறை போட்டாலும் கவனமின்றி இருந்தால் தொற்று ஏற்படும்.
      14. மாஸ்க் , கையுறைகளை தனி கவரில் போட்டு தூய்மை பணியாளர்கள் வசம் ஒப்புவிக்கவும். அப்படியே போட வேண்டாம்.
      15. வீதியை கூட்டும் வகையில் பாண்ட், வேட்டி அணிய வேண்டாம். வீதியில் கிடக்கும் கொரானாவை விருந்து வைத்து வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவீர்கள்.
      16. எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் செருப்பை வெளியேவே விடவும்.
      17. ஹால் தரையை தினம் ஒருமுறையாவது கிருமிநாசினி கொண்டு துடைக்கவும்.
      18. வேலைக்காரர்களை அவசியம் இல்லை எனில் நிறுத்தி விடவும். அதிலும் பல வீடுகளில் வேலை செய்வோரை கண்டிப்பாக சேர்க்கவே வேண்டாம். (குறைந்தது அரை சம்பளம் கொடுக்கவும். அவர்களுக்கும் பசிக்குமே!)
      19. தவிர்க்க முடியாத நிலையில் அவர்களையும் முழுமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வைக்கவும்.
      20. வெளியாட்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். ப்ளம்பிங், எலக்ட்ரிகல், மற்ற பராமரிப்பு
      மிக அவசியம் எனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த பின் உள்ளே விடவும். மறுத்தால் திருப்பி அனுப்பவும். நான் அவர்களை கை கால் கழுவ சொல்வதுடன் புதிய மாஸ்க் கொடுத்து அணிய சொல்வேன். இதில் தயவுதாட்சண்யம் வேண்டாம்.
      21. உறவினர் யார் வீட்டுக்கும் போக வேண்டாம், அவர்களையும் வர ஊக்குவிக்காதீர்கள். இதிலும் தயவுதாட்சண்யம் வேண்டாம்.
      22. கபசுர குடிநீர் தினமுமே 30-60 மில்லி குடிக்கலாம். ஒன்றும் ஆகாது.
      23. ஏதேனும் ஒரு கசாயம் (கீழாநெல்லி, தூதுவளை, கற்பூரவள்ளி, திரிபலா, இப்படி) தினமும்
      குடிக்கவும்.
      24. தினம் ஒரு சூப்
      (முருங்கை இலை, மணத்தக்காளி, காய்கறி சூப், இப்படி குடிக்கவும். மற்றும் பழங்கள் சாப்பிடவும். காசு?
      வேறு வழி இல்லை. கொரானா சிகிச்சைக்கு குறைந்தது 1.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை பில் போடுகிறார்களாம். (உங்கள் பாக்கெட் கனம் பார்த்து) அதை ஒப்பிட்டால் இந்த செலவு சாதாரணமே. மேலும் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
      25. சுகர் இருக்கா? அப்போது கார்போஹைட்ரேட்டை மிக குறைத்து, புரோட்டீன் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
      26. பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம் மற்றும் யோகாசனம் செய்யவும். நேரங்கள் உள்ள இடைவெளிகளில் செய்யலாம். 🙏. தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ணா மஹா மந்திரம் ஜபம் செய்யவும் ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
      கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
      ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே🙏
      *வாழ்கவளமுடன்*
      இந்தச் செய்தியை எல்லோருக்கும் பகிருங்கள்!
      நன்றிகள்!
      ஹரேகிருஷ்ண!

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 4 ปีที่แล้ว +1

      @@aranbuji4012 டேய் புண்ணாக்கு இந்த உலகத்தில் 750 கோடி பேருக்கும் பகவான் கிருஷ்ணரே முழுமுதற்கடவுள். தமிழ்நாட்டில் ஏழு கோடிப் பேர் இருக்காங்க, 7 கோடி பேர் படிக்கணும்னா எத்தனை வாட்டி மெசேஜ் அனுப்பனும் புண்ணாக்கை நீயே ஒரு பத்து முறைப்படி படித்து நல்லா புரிஞ்சிக்கோ அதன்படி நீயும் வாழ் மற்றவர்களையும் வாழ சொல்லு. அப்பதான் உனக்கு வாழ்க்கையோட உண்மை புரியும்.
      ஹரே கிருஷ்ண🔥💧

    • @aranbuji4012
      @aranbuji4012 4 ปีที่แล้ว

      Adai....ena da....idhu samanthame illaa.....oh....neega avangala....apo seri......hare Krishna Bharath mathaki jei....pjb ku jai.....apdiye un munjila en pichangai

    • @aranbuji4012
      @aranbuji4012 4 ปีที่แล้ว

      @@radhakrishnabhaktiyogam108 poda......mutta ku.....eppo edha sollanum nu Krishna unaku sollaliya.....ena avar pera kedukuringa......

  • @s.l.senthilnathan6750
    @s.l.senthilnathan6750 4 ปีที่แล้ว

    mano bala sir விஜய் டிவி gopinath அண்ணா வ இன்டர்வியூ எடுங்க

  • @sarathikrishnan5539
    @sarathikrishnan5539 4 ปีที่แล้ว

    Migavum negilvaana nerkaanal

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 4 ปีที่แล้ว +2

    சீமான் அவர்களே, பகவான் ஸ்ரீ ராமர் இந்த உலகில் அவதரித்து 10,000 ஆண்டுகள் அருமையாக ஆட்சிபுரிந்து மக்களுக்கு அருமையாக சேவை செய்து சரயு நதியில் மறைந்து போனார். பகவான் ஸ்ரீ விஷ்ணு அவர்கள் இந்தப் பூவுலகில் ஒரு ராஜா எப்படி வாழ வேண்டும் எப்படி அரசாட்சி செய்ய வேண்டும் என்பதற்காக பகவான் ஸ்ரீ விஷ்ணுவே ராமா அவதாரத்தில் வந்து சத்ரிய வம்சத்தில் பிறந்து ஸ்ரீராமர் ஆக வாழ்ந்து 10,000 ஆண்டுகள் மக்களுக்காக வாழ்ந்து செழிப்பான ஆட்சியை கொடுத்தார் மற்றும் அவர் சரியு நதியில் மறைந்து போனார். ஸ்ரீ ராமர் அவர்கள் தற்கொலை செய்யவில்லை. பகவான் ஸ்ரீ விஷ்ணு அவர்கள் விருப்பப்படி எப்படி இந்த உலகில் அவதாரம் எடுக்கிறார். அதேபோல், அவருக்கு எங்கே மறைய வேண்டும் என்பதும் அவர் விருப்பமே. பகவான் விஷ்ணுவின் அவதாரங்களில் கோவில் விக்ரகங்களில் மறைந்திருக்கிறார் இன்னும் பல அவதாரங்களில் பல இடங்களில் அவதரித்து அவர் விருப்பப்படி மறைந்து போகிறார். ஆகையால், பகவான் விஷ்ணு வின் அவதாரமான ராமர் அவர்கள் மறைவது தற்கொலை அல்ல அவர் மறைந்து வைகுண்டம் செல்கிறார்.
    சீமான் அவர்களே,
    தயவு செய்து தவறான கருத்துக்களையும் சொல்ல வேண்டாம் மற்றும் மேலும் ஸ்ரீராமரை பற்றி பல பொய்களை சொல்ல வேண்டாம். பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம் .
    சீமான் அவர்களே, நீங்கள் ராமாயணம் உண்மையுருவில் படியுங்கள். ஒரிஜினல் ராமாயணம் வாங்கிப் படித்து மக்களுக்கு உண்மையான ஸ்ரீ ராமனின் லீலைகளை கூறுங்கள். அதன் பிறகு உங்களுக்கு பகவான் ஸ்ரீ ராமரின் ஆசிகள் இன்னும் அதிகமாக ஆசிகள் கிடைக்கும். தயவுசெய்து மக்களுக்கு தவறான கருத்தை கொடுத்து மக்களை குழப்ப வேண்டாம். நீங்களும் பகவான் ஸ்ரீராமருக்கு அபராதம் செய்ய வேண்டாம்.
    குறிப்புகள் தமிழ்நாட்டில் பிறந்த கம்பர் அவர்கள், தமிழ் கவிஞர் கண்ணதாசன் அவர்கள், இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி அவர்கள் ஸ்ரீ ராமரை கடவுளாக ஏற்றிருக்கிறார். மேலும் பலர் சித்தர்கள், யோகிகள், ஞானிகள், சைவர்கள், வைஷ்ணவர்கள் இவர்கள் எல்லோரும் ராமாயணத்தை வரவேற்று உள்ளார்கள், ராமாயணத்தை போற்றியுள்ளார்கள் மற்றும் தமிழ்நாட்டிலும், வெளிநாட்டிலும், வெளி மாநிலங்களிலும் பலர் எல்லோரும் ஸ்ரீ ராமாயணத்தை போற்றி இருக்கிறார்கள் வரவேற்றிருக்கிறார்கள். ஆகையால், மக்களே நன்றாக புரிந்துகொள்ளுங்கள் மற்றும் விழித்துக் கொள்ளுங்கள். ஒரிஜினல் ராமாயணத்தை வாங்கிப் படியுங்கள்.
    நன்றிகள்!
    ஜெய் ஸ்ரீ சீதா ராம்!
    ஹரே கிருஷ்ண!
    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லோரையும் கவனித்துக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்கிறார்!
    ஹரே கிருஷ்ண🙏
    அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்
    நந்தகிஷோர் குமார் தாஸ்🌻🔥💧🌷

    • @kingofmilkywaygalaxy7740
      @kingofmilkywaygalaxy7740 4 ปีที่แล้ว +1

      Mahatma Gandhi "naan vanangum Raman ramayanathil varupavan illai" endru sonnar kampar Tamil culture Ku yaaravaaru ramayanayhai maarri eluthinaar

    • @gopalji245
      @gopalji245 4 ปีที่แล้ว

      proof irukaa

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 4 ปีที่แล้ว +2

    Ntk அவர்களே, அடுத்த மாநிலத்தவர்கள் மலத்தை சாப்பிட்டால். தமிழர்களும் மலத்தை சாப்பிட வேண்டுமா? அடுத்த மாநிலத்தவர்கள் தமிழனை மனிதனாக பார்க்கவில்லை என்றால் நீங்கள் மற்றவர்களை மனிதனாக பார்க்க மாட்டீர்களா? ஆனால் நாங்கள் தமிழர்கள் மற்றவர்களை மனிதர்களாக பார்ப்போம் ஆனால் இப்பொழுது நாங்கள் மற்றவர்களை மனிதனாகப் பார்க்க மாட்டோம் என்கிறீர்களே இது நியாயமா? ஏனென்றால், காமராஜர் தமிழ்நாட்டில் குழந்தைகள் படிக்க வேண்டிய தற்காக சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தார். இப்பொழுது பல மாநிலங்கள் அதைப் பின்பற்றுகின்றன இப்படி பல உதாரணங்கள் உள்ளன. ஆகையால், முதலில் நீங்கள் திருந்துங்கள் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் திருந்துங்கள் தயவுசெய்து திருந்துங்கள். அடுத்தவர்களை குறை சொல்லுவது ரொம்ப சுலபம். நீங்கள் மற்றவர்களை மனிதர்களாக பார்த்தீர்களென்றால் பக்கத்து மாநிலத்தவர்கள் இந்த செய்தியை கேட்டு அவர்கள் எல்லோரையும் மனிதர்களாக பார்ப்பார்கள். முதலில் நாம் எல்லோரும் ஒழுக்க முறைகளை கடைபிடித்து மற்ற எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி, கடவுள் கிருஷ்ண உணர்வோடு வாழ்வதற்கு பழகவேண்டும். மேலும் பல உண்மைகளை தெரிந்து கொள்ள ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள். இந்த புனித நூல்களை தாங்கள் படித்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினால் உங்களுக்கு பல உண்மைகள் புரிய வரும் மற்றும் ஆனந்தமாக கடவுள் கிருஷ்ண உணர்வோடு வாழ்வது எப்படி என்பது உங்களுக்கு உண்மை புரியவரும். ஆகையால் தயவு செய்து இந்த புனித நூல்களை படியுங்கள் மற்றும் பின்பற்றுங்கள் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள்!
    அனுதினமும் கிருஷ்ண உணர்வுடன் வாழ்வதற்கு ஹரே கிருஷ்ண மகாமந்திரம் குறைந்தது இரண்டு மணி நேரம் ஜெபம் செய்யுங்கள் உச்சரியுங்கள்:
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே!
    ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் ஒன்றே. ஆகையால், ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் ஜெபம் செய்யுங்கள் உச்சரியுங்கள். உச்சரித்து, உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி கிருஷ்ண உணர்வுடன் சந்தோஷமாக வாழ பழகுங்கள்.
    முக்கிய செய்தி: இந்த நாட்டை ஆள இந்த மண்ணில் பிறந்தவருக்கு தான் உரிமை உண்டு என்பது இல்லை யார் ஒழுக்க விதிமுறைகளை கடைப்பிடித்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வதுபோல் ஆட்சி புரிகிறார்களோ, அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் ஆனாலும் தவறு இல்லை அவர் இந்த நாட்டை ஆளலாம். எங்கள் நாட்டை வேண்டும் என்றாலும் ஆளலாம் அவர் தகுதியானவரே. யாரொருவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லும் கட்டளைகளை பின்பற்றி மக்களையும் நேசித்து அரவணைத்து வழிநடத்தும் எந்த மனிதரும் ஆட்சியை நடத்த அவருக்கு உரிமை உண்டு. எந்த நாட்டை வேண்டுமென்றாலும் மாறலாம் அவர் தகுதி உள்ளவரே. ஏனென்றால், ஒரு மனிதன் ஒரு தமிழ் மொழி நாட்டில் பிறந்து தமிழ் மொழிதான் சிறந்தது என்று வாதாடி வாழ்ந்து மடிந்து போகிறான். அதே மனிதன், அடுத்த பிறவியில் வேறு தெலுங்கு அல்லது கன்னடம் அல்லது உருது அல்லது மராத்தி மொழி மாநிலத்தில் பிறந்து அந்த மொழிதான் சிறந்தது என்று வாதாடி மடிந்து போகிறான். ஆகையால், நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் இந்த உலகில் மொழிகளும் நிரந்தரமில்லை இந்த உடலும் நிரந்தரமில்லை. கடவுள் உணர்வு நிரந்தரமானது இந்த மொழி இந்த உடல் நிரந்தரமானது அல்ல மக்களே புரிந்துகொள்ளுங்கள் விழித்துக் கொள்ளுங்கள்! தயவுசெய்து எல்லோரும் ஒழுக்க விதிமுறைகளை பின்பற்றி கடவுள் உணர்வோடு அன்பாக வாழுங்கள்!
    மேலும் குறிப்பு : பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எல்லா மொழிகளும் ஒன்றே! எல்லா மனிதர்களும் ஒன்றே! எல்லா உயிர்களும் ஒன்றே!
    தயவுசெய்து மொழிப்பற்றை கைவிடுங்கள்! பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தாமரை பாதங்களை பற்றுங்கள்!
    நன்றிகள்!
    ஹரேகிருஷ்ண!🔥🌻
    அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்
    நந்தகிஷோர் குமார் தாஸ்🔥💧🌷🌻

    • @muruganc249
      @muruganc249 4 ปีที่แล้ว

      மொழிப்பற்று வேண்டும் தோழரே ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஏன் மொழிதான் உயிர்

    • @indianmilitary
      @indianmilitary 4 ปีที่แล้ว

      @@muruganc249"ஏன் மொழிதான்" ??

  • @harishraj6910
    @harishraj6910 4 ปีที่แล้ว +1

    Super

  • @jj5320
    @jj5320 4 ปีที่แล้ว

    Nice interview