இங்கதான் சம்பளம் அதிகம் - படையெடுக்கும் வடஇந்தியர்கள் | Why do a lot of Hindi people come to TN
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
- இங்கதான் சம்பளம் அதிகம் - ஆவடியை குறி வைக்கும் வட இந்தியர்கள் | Why do a lot of Hindi people come to TN
#Avadi #ibctamil #Hindi #chennai #hindipeople
In this IBC Tamil documentary, delve into the topic of the migration of Hindi-speaking people to the state of Tamil Nadu. Explore the reasons behind this trend and the impact it has had on the region. The documentary features interviews with experts and locals, providing a comprehensive and in-depth analysis of the subject. Whether you are a resident of Tamil Nadu, a student of Indian demographics, or simply curious about the topic, this documentary is a must-watch. Get ready to gain a deeper understanding of the migration patterns and their effects on Tamil Nadu.
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
SFLAGFKASDGLKJLAFGGSFASAGLAKFASASGKFAKASFAவஐஎறவஎஐறஐவறஎவஏஐஎஏஎஏவறஙலளஞஸா
IBC தமிழ் மீடியாவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் முத்தம் எவ்ளோ வட மாநிலத்தர் இருக்கிறாங்க என்று ஆய்வு நடத்தி வெளியிட வேண்டும்
இன்னும் இரண்டாயிரம்
வருஷம் ஆனாலும்
INDIAN UNIONல்ல
ஓற்றை உணவு
ஓற்றை உடை
ஓற்றை மொழி
ஓற்றை கலாச்சாரம்
ஒற்றை CLIMATE
என்பது INDIAN UNIONல்
சாத்தியம் இல்லை.
டெல்லிஅரசு வடஇந்தியாகாரன் ⬇
இந்திகாரன் வடக்கன்ஷ் ஒன்றியம்
உலகில் இந்தமாதிரி வரலாறு சொன்ன நாடு தேடினாலும் கிடைக்காது.
Only one is India
இந்தியா என்பது பல நாடுகள் சேர்ந்த இனைந்த ஓரு ஓன்றியநாடு.
இந்தியாவில் இடம் பெற்று இருக்கும் முப்பது நாடுகளின் வரலாற்றையும் அதில் உள்ள நாடுகள் அறிய வேண்டியது எதற்காக ?
வரலாறு⬇ History⬇வரலாறுHistory
வரலாற்றை மறைத்தல்
வரலாற்றை சுருக்குதல்
வரலாற்றில் பொய்கள் சொல்லுதல்
வரலாற்றை இருட்டடிப்பு செய்தல்
வரலாற்றை சொல்லாமல் விடுதல்
வரலாற்றை மாற்றுதல்
இந்தியா ஓரு ஓன்றிய நாடு என்பதை மக்களும் நாடும் அறியாதவாரு பார்த்து கொள்ளுதல்
வரலாற்றில் அறிய வேண்டிய வரலாற்றை அறிய விடாமல் மறைத்தல் தடுத்தல் செய்தல்
வரலாற்றில் முக்கியதுவம் கொடுக்கபடும் முக்கியமற்றவை.
வரலாற்றில் (பொய் +மாய) கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உருவாக்குதல்
வரலாறு சொல்லப்பட்ட எழதப்பட்ட பிரச்சாரம் செய்யப்பட்ட வரலாறோ கட்டமைக்கப்பட்ட பிம்பம்
SELECTIVE AMNESIA" ஆக
வரலாறு சொல்லுதல்
திட்டமிட்டு விடுபட்ட
வரலாறாக சொல்லுதல்
திட்டமிட்டு மறைக்கப்பட்ட
வரலாறாக சொல்லுதல்
இருட்டடிப்பு செய்யப்பட்ட
வரலாறுகள் அதிகம்
மறைக்கப்பட்ட வரலாறுகள் அதிகம்
வரலாற்றில் மொழி இன அடையாளத்தை மறைத்தல்
ஆரியர்கள் வரலாறு
திராவிடர்கள் வரலாறு
மங்கோலியர்கள் வரலாறு
வரலாற்றில் நாட்டில் இருந்த சமுக பொருளாதார வரலாற்றை மறைத்தல்
வரலாற்றில் தன் மதத்தை கலந்து மதம் கலந்த வரலாறு ஆக சொல்லுதல்
வரலாற்றில் சங்கி தலைவர்கள் + வலதுசாரிகள் மட்டுமே நாடு மக்கள் அறிந்து கொள்ளுமாறு பார்த்து கொள்ளுதல்
வரலாற்றில் உள்ள இடதுசாரிகளை மொழிபோர் தியாகிகளை சமுகநீதி தலைவர்களை இருட்டடிப்பு செய்தல் மறைத்தல்
வரலாறு என்றால் நல்ல நாடு
வரலாறு நல்ல -- --
etc etc etc etc ..... ..... ......
இந்து இந்தி இந்தியா
ஓரே ஓரு ஓத்த நாடு
ஓரெ நாடு ஒரே மொழி ஓரே கற்பனை
etc .... etc ..... etc....
கொராணி நேரத்தில் தூய்மைப் பணியாளர்களை வாழ்த்தினவர்கள் பாராட்டினர்கள்தான் இப்போது பெண்களை ஆறு மணிகாகு மேல் வேலை செய்ய சொல்றாங்க. வடமாநிலத்திலிருந்து வருபவர்கள் குடும்பம் இங்கே இல்லை.எவ்வளவு தாமதமாகவும் வீட்டிற்கு செல்லலாம். இங்கே குடும்பம் குழந்தை உள்ளவர்கள் அதிலும் பெணாகள் எப்படி தாமதமாக வீட்டிற்கு செல்ல முடியும்.
இனி கொஞ்ச நாள்கள் அப்புறம் வடக்கன்ஸ்க்கு வேலை கொடுத்தவன் வடக்கன்ஸ்ட வேலை செய்வான் .
British காரன் கூட ரோஷத்தில் நாட்டைவிட்டு போயிடுவான் ஆனா
இவனுகள தொரத்துரது ரொம்ப சிறமம்
தமிழன் other State ல ஒரு பிடி மன்னக்கூட எடுக்க முடியாது , Govt வேலையும்வாங்க முடியாது ஆனா
வடக்கன்ஸ் தமிழ் நாட்ல எல்லா Govt Job லயும் Top Position ல தான் இருக்கானுவ அது இல்லாம
இப்ப எல்லா வேலையிலையும் அவன்தான்
எங்க போயி முடியுமுன்னு தெரியல
சிந்தியுங்கள் செயல்படுங்கள்
வீடு , கடை , வேலை அளிக்கும் நபருக்கு தண்டனை அளிக்க வேண்டும்
👍👍please vote for seeman nam tamilar ❤❤
Plz vote for seeman illa dmkians admkians tamilanatta vadakkannada mathiduvanga
இங்கு தான் சம்பளம் அதிகம் என்று வடமாநில மக்கள் கூறுகிறார்கள். அப்போ நம்ம மக்கள் அதிகமாக கூலி கேட்கிறார்கள் வேலையும் நம் மக்கள் செய்வதில்லை டிவி சினிமாவை பார்த்துவிட்டு குருகிய காலத்தில் முன்னேற துடிக்கிறார்கள் கடவுள் தன் நம்மவரை காப்பாற்ற வே ண்டும்
அதிகமாலா கேட்கல செய்ற வேலைக்கு தான் கேட்காறங்க.வடக்கனுங்க ஊர்ல பெரிசா வேலை ஏதும் கிடையாது அதனால அவனுக்கு பெரிசா தான் தெரியும்.அடிமட்ட தொழிலாளிகள் மட்டும் இல்லை அவனுங்க தமிழ்நாட்டு அரசு வேலைகளில் வர ஆரமிச்சடானுங்க.நம்ம குழந்தைகளுக்கு நம்ம மாநிலத்தில் வேலை இல்லைன்ற நிலைம ஒரு நாள் வரும்.
நான் ஒரு விவசாயி நான் நெல் சாகுபடி செய்யும் போது நெல் நடுவதற்கு கூலி ரூபாய் 300 மற்றும் அறுவடை செய்ய தமிழக சித்தாள் (பெண்கள்) என்னிடம் கேட்ட கூலி 80 மரக்கா. ஆனால் அதே வேலையை வட மாநில "ஆண்கள்" நடுவதற்கு ரூபாய் 200. அறுவடை செய்ய 55 மரக்கா அல்லது தின கூலி. வட மாநில வேலை செய்பவர்கலாள் எனக்கு குறைந்தது 5 மூட்டை நெல் மிச்சம். இனி வீடு கட்ட மற்றும் இல்லை விவசாயம் செய்யவும் வட மாநில வேலை ஆட்கள் தான். அப்போது தான் இங்கு ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒருநாள் வேலைக்கு வரும் (100 நாள் வேலை செய்பவர்கள்) கொட்டம் அடங்கும்.
Corect .ini veetu velaikum vadakku ladies varanum .appathan therium ingavelai seyya marukum nabargaluku
சரிதான் ஆனா முதலில் நற்பெயரை நம்மிடம் சம்பாதித்து, அவர்கள் இங்கே முழுதும் ஆக்ரமித்த பின் தொழிழாளிகளும் மட்டுமல்லாமல் முதலாளிகளும் ,தமிழ் மக்களும் அவர்களிடம் சிக்கி சின்னாபின்னாமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இங்கு உள்ளார்கள் சரியாக வேலை செய்தால்
நியாயமான சம்பளம் கேட்டால் நாம் என் அடுத்த வரை கூப்பிட வேண்டும்
ஆமாம். தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை கொடுக்க வேண்டும்! கர்நாடகா, மும்பை, புது தில்லி ... சென்ற தமிழர்கள் எல்லாம் திரும்பி வாங்க.
நீங்கள் ஏன்டா ஒழுங்கு வேலை செய்யல
அவர்களுக்கு இங்கே வேலை கொடுத்தது யார் அதுவும் தமிழர் என்றால் ஏன் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்
நீங்க ஒரு கடையோ company யோ ஆரம்பிச்சி சுத்த தமிழருக்காக பார்த்து வேலை குடுங்க சாமி..... இங்க ஒரு நாய் வேலைக்கு வாங்கடான வரமடிகிது பஞ்ச பரதேசி.....
கட்டடவேலை பார்ப்பவர்களைப்பற்றி நன்றாகவே தெரியும்.5 மணி நேரம்கூட வேலை பார்பதில்லை.விவசாயவேலைகள் 4 மணிநேரம்தான் பார்க்கிறார்கள் தமிழர்கள்.
👌👌👌👌💐🙏
தமிழர்கள் சோம்பேறிகளாகி விட்டனர்
திராவிட கட்சிகளுக்கு ஏன் ஓட்டு போடுறீங்க அதுக்கு ஓட்டு பொட்டிக்குள் செத்துவிழந்திருங்க அப்பதான் நமக்கு அறிவு வரும்
Dai tamil pesum all workers electrician plumbers carpenders and building workers are not ready to put hard work nowadays
They want to earn very big amount in a. Very short period
That's why nobody like these guys
People are engaging North Indian workers
நல்லா குடிங்க . நல்லா சினிமா பாருங்க. அரசியல் தலைவர்களுக்கு ஜால்ரா போடுங்க.ஆன்லைன் ரம்மி விளையாடுங்க. முக்கியமாக அதிகாரிங்களுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிங்க.நீங்க நல்லா வருவீங்க
இனியாவது விழித்து கொள்ளுங்கள் தமிழர்களே 🙏
நாம் தமிழர் கட்சி வென்று அதிகாரத்தை கைப்பற்றினால்தான், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதற்கு முதலில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையாக நாம் தமிழர் கட்சி க்கு ஓட்டு போட்டு சீமான் அவர்களையே வெற்றியடையச் செய்ய வேண்டும்.... 👍👏👏👏👏👏
Paramboku seeman waste
உட்டாச்சு. இப்போ. குத்துதே. கொடையுதேன்னா.....
நமக்கு உழைக்க எங்க நேரம் இருக்கு TH-cam la video poda, wineshop la குடிக்க, பொம்மல பின்னாடி சுத்த வே நேரம் இல்ல..... அப்போ வடக்கன் வரான் மேர்க்கன் வரான் சொல்லிட்டே இருப்போம்....
S
ஏள்டா. போறாமை. பிடித்த
தமிழ் முதலாலிகளே .
கனவன். தன்னி. போட்டு
வேலைக்கு. வர மாட்டேன். கிரான்
பொம்பளைக்கு. வேலை கொடுங்க .
Ad la kuda vadakan thaa vara bhaa 😂
Tamil movie koi mat dekho
Po ra hindi wala
அவன் சொல்றது புரியுதா நாங்க பிரச்சனை செய்யவில்லை எங்களை அடித்தாலும் வங்கி கொண்டு வேலை செய்றேன். இது உங்க நாடு நீங்க இருக்க சோனா இருக்கோம் போ சொன்னால் நாங்க போவோம்ன்னு சொல்றான்...
பிரச்சனை தமிழன் தமிழரிடம் காட்டியதால் விளைவு இந்து அவனுக்கே திருப்பி அடிக்குது...
உண்மை த் நன்றி
உங்களை நம்பி ஒரு வீடு கட்ட நான் பட்ட பாடு... இனி ஜென்மத்துக்கும் விடு காட்டவே கூடாதுன்னு ஆயிடுச்சி....
9 மணிக்கு வரனும் என்றால் 9:45க்கு வருவிங்க அதுவும் வருவிங்கன்னு நிச்சயம் இல்லை. அரைமணி நேரம் டி 1 மணியில் இருந்து 2:30 வரை உணவு இடைவேளை 5:30க்கு வேலை முடிந்தது என்று கிளம்பி விடுவீர்கள்.
ஏன் இது தப்பா செஞ்சிங்கன்னு கேட்டால் போதும் மறுநாள் வருவதில்லை.. நாங்க போன் போட்டாலும் எடுக்க மாட்டீங்க ... உங்களை வருந்தி வருந்தி குப்பிடனும்....
வடக்கன் வந்த பிறகு இப்போ அந்த பிரச்சனை எதுவும் இல்லை... தெளிவா வேலை செஞ்சிட்டு குழி வாங்கிட்டு போறான்...
உண்மை தான்
நானும் ஒரு வீடு கட்டுனேன்
10 நாட்களில் முடியா வேண்டிய வேலை. 1மாதம் ஆயிருச்சு
சூப்பர் சல்யூட்
இது போல இனியும் பதில் கொடுங்க!
நானும் வீடுகட்டினேன் அதிகமாக 3 லட்சம் அவுட் பிறகு பத்திர்தைஅடமானம்வைத்துகடன்பட்டு கொடுத்து அனுப்பினேன் சாகும்வரை மறக்கமாட்டேன்
@@ELANGOVAN3149 என் பக்கத்து விட்டகரர் 800 சதுர அடி விடு கட்டினார் அடை பார்த்தால் அவுஸிங் போர்டு விடு போல இருக்கு ஆனால் நமாலுங்க அதுக்கு வாங்கின காசு 21லட்சம் ஒருவருடம் ஆச்சி கட்டி முடிக்க....
இப்படி செய்துட்டு வடக்கன் வந்துட்டான்னு புலம்புரங்க...
நீ வேலை செய்யாததான்தான்டா அவணே இங்கு வந்தான்
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக்கை மூட சொல்லு தமிழனை இப்படி இழிவு செய்யும் காலம் வந்துவிட்டது இதற்கு காரணம் முதலாளிகள்தான் ஆளுகிற முதலாளிகள்தான் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா சொல்லி சொல்லி வாக்கு சேகரித்தார் இப்பொழுது தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா இதற்குக் காரணம் யார் இங்கு ஆட்சி நடத்தும் திராவிடக் கட்சியும் முதலாளி தத்துவமும் உழைப்பவனுக்கு மதுவை கொடுத்தது யார்
@@sathishbalaraman7526 சர்க்கால் மட்டும் தமிழன் அழியல? சைமன் போன்ற ஆளுங்கலால் கூட தமிழன் அழியுறான்?
தலைப்ப மாத்துங்கடா நீங்க வேலைய செய்யாததால தான் இந்தி காரன் வர்றான்
முதலாளிகளின் பேராசை...
தமிழ் நாட்டு தொழிலாளிகள் இன்றைய நிலை சோம்பேறிகள், Simon போன்ற குடி காரர்கள், அதிக கூலி கேட்பவர்கள்..
அதானே வேலையே செய்யாம லைன்ல நிக்கும் தமிழன்களுக்கு இலவச சம்பளம் குடுங்க..நேர டாஸ்மாக் போவான்..நீங்க தலைல துண்டு போட்டு கொண்டு போகலாம்...
@@lakshmivenkatrangan129 விவசாயிகளிடம் அதிகபட்ச விலை கொடுத்து வாங்கி விற்கும் முதலாளிகளுக்கு தமிழர்களுக்கு அதிகபட்ச சம்பளம் கொடுப்பது கடினம்தான்.
@@Yaathrigan27 நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் வேலை ஆட்களுக்காக படும் சிரமம் மிக அதிகம்..வட நாட்டு காரர்களும் சிறு விவசாயியால் வைக்க முடியவில்லை..உள்ளூர்காரனும் சரியில்லை..அவர்களெல்லாம் கூட்டமாத்தான் வருவார்கள்..விவசாயத்தில் களை எடுக்க,நடவு,அறுவடை போதுதான் கூட்டமாக வேலைக்கு எடுக்க முடியும்..தினசரி பயிர் வேலை நீர் பாச்சல்,மருந்து அடித்தல்,மாடு பார்ப்பதெல்லாம உள்ளூர் ஆட்களைதான் வைக்க வேண்டும்..பெரும் சிரமம்..வேலைக்கு எடுப்பவர் எல்லாம் முதலாளி என்றால் சிறு விவசாயி எதில் சேர்த்தி..
அது சரி முதலாளி என்றாலே விரோதியா...சாராய கம்பனி எல்லாம் கார்பரேட் இல்லையா,டிவி சேனல்கள் எல்லாம் கார்பரேட் இல்லையா,பெரிய கல்லூரிகள் எல்லாம் கார்பரேட் இல்லையா
நாளைக்கு உங்கள் பிள்ளைகளுக்கு வேலை இல்ல என்று சொல்லும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது ஆகையால் உங்கள் வேலைகளை நீங்கள் சரியா செய்தா வேறு மாநிலத்தார் உள்ளே வருவதற்கு முடியாது ஆகையால் உங்கள் பிள்ளைகளுடைய எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு செயல்படுவோம்
நான் ஒரு சமயம் வானூர்தியில் வட இந்தியர்களுடன் பயணித்தேன் . அரசியல்பற்றிய பேச்சு வந்தபோது, தமிழ்நாட்டு அரசியலைக் கேலி செய்தார்கள் - கவர்ச்சி நடிகையை முதல்வராக்கி அவள் காலில் விழும் தமிழ்நாட்டினரை எப்படி மதிக்க முடியும் என்றார்கள் - உண்மைதான் - தமிழன் சாராயம் குடிக்கவும் , திரைப்படம் பார்க்கவும், வேசி வீடு செல்லவுமே நாளும் எண்ணுகிறான். வேலை செய்யச் சோம்பல் . வட இந்தியன் சுறு சுறுப்பாக வேலை செய்கிறான் . ஒரு ரொட்டித்துண்டைக் கடித்துவிட்டுப் படுக்கிறான். தமிழனுக்கு கோழிப்பிரியாணி, அது இது என்று வகை வகையாக தின்ன வேண்டும் அதுவே முக்கிய நினைப்பு . நடிகர்களுக்கு விசிலடித்து, பதாகைக்குப் பாலூற்றுவது என்று நடிகர்களை வளர்த்துவிட்டு, அதன் பிறகு அவர்களைத் தெய்வமாக்கி முதல்வராக்க நினைப்பதே சராசரியான தமிழனின் சிந்தனை. தமிழன் சரியில்லை .
Evolo naala tamilnatta vadakkan thaan valathu vittana sollunga..apuram ethukku enga varanunga avanuga natta Valakka vendiyathuthana
மது மற்றும் சினிமா மோகத்தால நம் இளைஞர்கள் சீரழிஞ்சு போறாங்க இதை விட்டு வெளிய வாங்க
திரு.சீமான் சொன்னது பலித்துவிட்டது
எங்கடா இந்தியா வளருது ...அங்க வேலையிருந்தா அவன் ஏன்டா இங்க வரா ஆன்..
IBC தமிழ் மீடியாவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் முத்தம் எவ்ளோ வட மாநிலத்தர் இருக்கிறாங்க என்று ஆய்வு நடத்தி வெளியிட வேண்டும்
ஒன்னறை கோடி...
अब से साउथ movie देखना बंद कर दूंगा 😥😢
Go and watch your urduwood movies. They treat you northie like comedian 😂
தமிழ்நாடு முதலமைச்சர் எனக்கு புடுங்க போனாரா
இத தான் 10 வருடமா சீமான் அண்ணா சொல்லிட்டு இருக்காரு அப்போ யாரும் கேக்கல இப்ப அனுபவிக்கிறிங்க......
இதன்பிறகாவது விழித்துக்கொள் தமிழா... உன் உரிமை பறிபோக போகிறது விழித்தெழு தமிழா......😞😞
ஆனால்... வட மாநில தொழிலாளர் கள் வேலையில் காட்டும் நேர்மை... நமது தொழிலாளர் இடம் இல்லை.. இது என் அனுபவத்தில் கண்ட உண்மை... இவ்வளவு நேரம் தான் செய்வோம்
இப்படி தான் செய்வோம்
என்று இரண்டு நாளில் செய்ய கூடிய வேலை யை நான்கு நாட்கள் இழுத்தடிக்கிறார்கள்.. வடை போண்டா காப்பி எல்லாம் வாங்கி கொடுத்தும் கெஞ்சி வேண்டிய நிலமை ஏற்படுகிறது... கடைசியாக வேறு வழியின்றி வட மாநில தொழிலாளர் களை கூட்டிவர வேண்டிய நிலை ஏற்பட்டது.. இதில் எனக்கு சிறிது வருத்தம் தான்... காரணம் நம் மாநில பணம் வேறு மாநிலம் போகிறதே என்று
இதை நமது தொழிலாளர் உணர்வதில்லை... நமது தொழிலாளர் சங்கங்கள் எந்த எதிர்ப்பும் காட்டுவதில்லை.. அரசாங்கமும் நடவடிக்கை எடுப்பது இல்லை... ஒரு காலம் வரும்... வட மாநில த்தவர் முன்னே தமிழன் கைகட்டி சேவகம் செய்யும் நிலைக்கு தள்ள படுவார்கள்
நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை
👌👌👌👌👌👌👌💐💐🙏
100% correct bro. 100 nal velaiku poidranga. Velaiku kupta kuda yarum vara matengranga.enga appa vivasayatha nastathuku than pandraru. Velachal fulla kulli aalungaluku poiduthu. Kuli kasu, sapadu snacks , tea , veetuku pogum pothu velanjatha konjam kudukanum. Vela seiyum pothey nalla iruka kaaikala eduthu vachikuvanga. Yen ipdi pandra nu keta. Adutha nal vara matanga .
நீங்க சொல்வது 100 சதம் உண்மை.....
உண்மை ஆபிஸ் டைம்ஆறுமணிக்குள்ள சித்தாள் கொத்தனார் கிளம்பிருதுக அப்ப வடக்கன் வரதான் செய்தான்
நாளைய அரசியல் வடக்கர்கள் கிட்ட தான் இருக்கும்
இதற்கு சரியான தீர்வு அண்ணன் சீமான் மட்டுமே.
அவர்களுக்கு வீடு வாடகைக்கு விட கூடாது... ... மாணமுள்ள தமிழன் இனி அவர்களுக்கு வீடு. வேலை எதுவும் தர கூடாது...
பிற மாநிலத்திலும் அதே போல செய்வோம். பிறகு தமிழன் நாய் போல வேலையின்றி நடுத்தெருவில் தள்ள படுவான்.
முதலில் இந்திய குடிமகன் ஒருவனுக்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் தங்குவதற்கு இடம் கொடுக்கப்படவில்லை என்றால் அவரது அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதற்கு உங்களை தான் சிறையில் அடைப்பர்கள்.
திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டால் அப்படி தான் சிந்தியுங்கள்
முதலாளிகள் சொல்வதில் உண்மையில்லை ஒரு சில நபர்கள் இருக்கலாம் ஆனால் இவர்கள் ஏன் வடமாநில தொழிலார்கள் வேலைக்கு சேர்க்குறார்கள் என்றால் குறைந்த ஊதியதை கொடுத்து பெரிய லாபம் அடைக்கிறார்கள் தமிழக முதலாளிகள் அதுதான் காரணம்
பாய் பெரிய லாபம் எந்த தொழிலில் இருக்கிறது ??
Appidiyellam illai bro nanga oru kadai vachirukkom apram innoru kadai open pannom adhukku atkal Thevai irundhichu oorla irundhu aalkutitu vandhom avangalukku ellam vasadhium kuduthum avanga set agala salery kammi apdinnu sollitu masathukku 7 days leave eduthitu poiduvanga advancela panam vangitum poidu vanga but velaiku varamattanga apram engalukku niraya loss agiduchu ippo north indians vandhu olunga velai seiranga weekly once leave,sappadu, thanguradhukku idam kuduthom crt velai pakkuranga 6months once 15,20 days leave andha 20days ku verayarayachum avangale vachutu povanga ippo enga oorkarar nanum ippo varennu solrar kastamana kalathula engalukku kaikuduthadhu north indian than ore oorkarar,sondhakarar,edhuvum sollama velaivittu ninnu evlo prachanai senjitanga adhunala eppovum engalukku north indian than kaikudukkuran adhunala avangala velaikuvachikitom but namma alukku poramai jasthi ivanga ivlo sambadhikkiranga engalukku kudukkala ninaikiranga but adhukku evlo kadan irukku evlo enga family ellorum ulaikirom apdinnu yosikkiradhu illai
பின்னால் பிரச்சினை வரும் போது தான் புத்தி வரும் வருத்திக் பயனில்லை
கரெக்ட்.. சரியாகச் சொன்னீங்க 👌
நல்ல ரீல் விடுங்க இங்கு இந்திக்காரன் கட்டிட வேலை ஒருவருடம் வேலை செய்து நல்ல பெயர் வாங்கி விட்டு தற்போது வேலை செய்யம வாரக்கூலியாக பணம் கொடுத்தாக வேண்டும் என்று சண்டை போடுகிறார்கள் " டீ "பிஸ்கட் வேண்டும் என்று கட்டாயமாக கேட்கிறனுங்க ஏன் வேலை செய்யல என்று கேட்டால் வேலை செய்கிற மாதிரி நடிப்பு முதலமைச்சர் தான் இதற்கு காரணம் டாஸ்மாக் மூலம் பணத்தை ஏற்கனவே தமிழ் நாட்டு மக்கள் பணத்தை பறித்து கொண்டு இருப்பது தான் தோல் கம்பெனியில கூட பெண்களுக்கு வேலை இல்லை தமிழ் தெரியாத இந்தி பேசும் பெண்களுக்கு வேலை
கடைசியாக சொன்ன வார்த்தை; எனக்கு என்ன பிரச்சினை என்று நீ கடந்து போனால் நாளை உன் மகனுக்கு கிடைக்க வேண்டிய வேளையில் வட மாநிலத்தவன் இருப்பான். 🔥ஒரே தீர்வு சீமான் 💪💪🤜🤛👊👊💪💪
அடே தற்குறி நாதாரி நாய் டம்ளர் தற்குறி நாதாரியே அவனே மலையாளி தான்டா முட்டாப் பயலே 😮😮😮
சீமானை பார்த்து சிறிச்சவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க😂😁
நாளைக்கு உன் கடைகிலேயே
அவன் கடைவைத்து முதலாளி
ஆவான்.
100% உன்மை
வட மாநிலத்தவர்கள் நன்றாய் வேலை செய்கிறார்கள் எனவே முதலாலிகளே உங்கள் குடும்பத்தை அவனிடம் கொடுங்கள் நன்றாய் வேலை செய்வார்கள்
😁😁🤣🤣👍👍
😂😂😂😂
நம்ம அழுங்களால வச்சு தான எவ்ளோ வருசம் வேலை வங்குநீங்க இப்போ என்ன புதுசா குறை சொல்றீங்க
இதை இப்படியே விட முடியாது. விழித்துக் கொள்ளும் வேலை வந்துவிட்டது.
வேலை செய்யும் தமிழ்மக்கள் வீட்டுக்கு போகவேண்டாம?குடும்பம் குழந்தைகளை பார்க்க வேண்டாமா வடமாநிலத்தில் வந்து கடையில கிடக்கிரான் குளிக்கமாட்டான் கை ஒன்று ரெண்டாக கழிவி சாப்பிடுவான் சுதந்திர போர் முரசு காலத்தில் வெள்ளைகாரன் பொருளை நிகாரித்தோம் வட நாட்டினர்கள் இருக்கும் பொருள் வாங்கினால் தமிழ்நாடு ஒழிந்து ஆட்சிஅதிகாரத்தில் வந்துவிடுவான் அப்பொழுது தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை இல்லை இனிமேல் வடநாட்டுகாரன் இருந்தால் புறகனிப்போம் தமிழ்நாட்டை காப்போம்👍👍👍👍👫🏽👫🏻👫🏽🗣🗣🗣
எம் தமிழ் உறவுகளை எண்ணி கண்ணகளில் ஏனோ கண்ணிர்
இதற்க்கு எல்லாம் ஒரே காரணம் நமது தமிழ் நாடு அரசு டாஸ்மாக் கடையை மூடுதோ
ஹலோ முதலாளிகளே..... இன்னும் கொஞ்ச நாளில் அவர்கள் முதலாளி.. நீங்கள்???இந்த பெண்கள் சொல்வதியும் கேளுங்க
ஜல்லிக்கட்டு போல் ஒரு மிகப்பெரிய போராட்டம் நடத்தினால் இதற்கு தீர்வு காண முடியும்
ஆம் ஆனால் நம்மவர்கள் மதுவுக்கு அடிமையாகி உழைக்க தயாராக இல்லை என்பது நிதர்சனமான உண்மை. இனியாவது இளைஞர்கள் விழித்துக் கொண்டால் நல்லது...
இதற்கு சீமான் அண்ணன் தான் ஒரே தீர்வு.dmk, admk கட்சிகள் வந்தும் பயனில்லை.சீமான் அண்ணனின் வெற்றி தமிழ்நாட்டுக்கு புதிய விடியலாக இருக்கும் என நம்புகிறேன்☝️.👍☄️☄️☄️🔥🔥🔥🔥
வருத்தமான செய்தி.உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டும். வடக்கன்ஸ் செய்வதுமாதிரி கடுமையா வேலையை தமிழர்கள் செய்வதில்லை.சம்பளம் குறைவு.உழைக்கும் நேரம் அதிகம்.இதை தமிழக தொழிலார்கள் புரிந்து கொள்ளவேண்டும்
அட நாயே, உலகம் தோன்றியது முதல் தமிழ்நாட்டை தமிழன்தானே முன்னேற்றமான, வடக்கன்ஸ் இப்பதானே வருகிறான்,வேலை செய்யும் சம்பளத்தை நியாயமாக ஓனர்கள் கொடுக்க வேண்டும்,ஓனர்கள் செழிக்கிறார்கள்,வேலை செய்யும் தமிழன் அப்படியே இருக்கிறான்,அமெரிக்கா போல தனியாருக்கும் ஊதியம் தரனும்,வடக்கன்ஸ் வந்துட்டான்,தமிழ் ஓனர்கள் வேலை கொடூக்கிறார்கள்,அப்படியே தன் பொண்டாட்டிகளையும் ஓனர்கள் பாத்துக்கணும்,இல்லாட்டி வடக்கன்ஸ் கற்பழித்து கொன்று விட்டு உள்ளதை சுருட்டிக் போயிடுவான்,இதுதானே நடக்குது,உன் போன்ற ஈனத் தமிழனுக்கு ஏன் புரிய மாட்டேங்குது.
@@Joseph-qz9xl லூசு நாய் யதார்த்தம் தெரியாமல் குறைக்காதே.வார்த்தைகளை பார்த்து பயன் படுத்து.என்னாலும் கீழ்தரமான வார்த்தைகளை பயன்படுத்த முடியும்.ஜாக்கிரதை
வட நாட்டவர் எந்த வேலை இருந்தாலும் செய்பார்கால் ஆனால் தமிழன் கவரவம் பார்ப்பார்கள்
Correct a solitinga
இங்கே வேலைக்கு போகாம விசிலடிச்சு திரிஞ்சா எவனாவது வராம என்ன செய்வான்.
ஆங்கிலேயருக்கு இந்தியர் அடிமை வேலை பார்த்த காலம் போல் , தமிழன் வடமாநிலத்தவருக்கு அடிமை வேலை பார்க்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை..
100% xஉன்மை
மதுக்கடைகளை அடைத்து விட்டால் அனைத்தும் சரியாகிவிடும் கண்டிப்பாக ....
Not possible this era all parties only give pledge but in action zero
இங்கு இருக்கும் தொழிலாளிகள் கையில் ஆயிரம் ரூபாய் இருந்தால் குடிச்சிட்டு குடும்பத்தை பார்க்காமல் இருக்க முதலாளி என்ன செய்வார்கள்
தமிழ் முதலாளிகளை ஒதைகினும்.
ஆமா. உதைக்கணும்
😩😩வட இந்தியார்கள் வந்ததால் இங்கு நிறைய குடும்பங்கள் பிச்சை எடுக்கும் நிலைமை வரும் 😔 தமிழ் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பிச்சை
எடுக்க................................
சரியாச்சொன்னீங்க நண்பா
பிச்சை எடு 😀
@@shyamsunder3722 நீ தமிழன் என்பதில் நான் பெருமை படுகிறேன் ☺️
வட இந்தியர்களுக்கு வேலை கொடுக்கும் முதலாளிகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு காரணம் குறைவான ஊதியம் அதிக நேரம் வேலை இதனால் தான் வட இந்தியர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள் இங்குள்ள முதலாளிகள்
Correct 💯
Yean damilargal ipdi paka matangala😂...
வந்தாரை வாழவைக்கும் தமிழகம்.. இனி இந்த மண்ணுக்குச் சொந்தமான தமிழராக வாழ்ந்தவரை காணாமல் போகச் செய்யும் தமிழகம். வாழ்க தமிழ்நாடு.
Uzhaikamal erukiradhal tan. Eppidi
தமிழ் இனம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது😞
இங்கு திருப்பூரில் நிலைமை ரெம்ப மோசம்
தமிழ்நாட்டில் எல்லாரும் முதலாளி ஆகணும் நினைக்கிறாங்க...இப்போ டிகிரி முடிச்சதும் உடனே முதலாளி ஆகணும்.தொழிலாளி யா இருக்க விரும்பவில்லை. இப்படி நெனச்சா இதான் விளைவு........
இப்போது உள்ள முதலாளிகளுக்கு கருப்பு பண வெறி. குறைந்த சம்பளத்தில் ஆள் கொத்து அடிமை பாவ செயல் நரகம் உறுதி.
பெண்கள் நூறு நாள் வேலைக்கு போகதான் ஆசைப்படுடாங்க விவசாய வேலைக்கு கூப்பிட்டா வேலை கஷ்டமாக இருக்கிறது என்று வரமாட்டேன்கிராங்க
ஆண்பளையை கூப்பிட்டா மணி பண்னிரெண்டுக்கெல்லாம் டாஸ்மாக் ஞாபகம் வந்தால் அப்பரம் வேலை செய்ய முடியலை என்ன செய்வது தமிழ் மக்கள் நிலமை அப்படி இருக்குது .
தவறு முதலாளி மேல் தான் உள்ளது.வேலை ஒருவருக்கு 8 மணி நேரம் தான்
மேசன் வேலைக்கு இவர்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்! நம்மவர்கள் வேலையே செய்யாமலே அதிக கூலி கேட்கிறார்கள்!
நெட்டையோ குட்டையோ நம்ம தமிழர்கள அனுசரித்து போங்க முதலாளிகளே. பிறகு உங்கள் கடையில் பொருள் வாங்க வரும் நாங்கள் இந்தி காரனுங்க வேலைசெய்யும் கடைகளில் பொருட்களை வாங்குவதில்லை என்று ஒரு முடிவெடுத்தால் பிறகு உங்கள் நிலைமை?
இங்கே சம்பளம் வடக்கன்ஸ்கு அதிகம் கிடைக்கிறது என்று வருகிறான்.
நம்மாளு குறைவான சம்பளத்தில் ஆள் கிடைக்கிறது என்று வேலை கொடுக்கிறான்.
இது யார் தவறு.
நம்ம தொழிலாளி சம்பளம் அதிகமாக வாங்கினாலும் வேலை செய்வதில்லை.
அவன் குறைந்த சம்பளத்தில் அதிகமாக வேலை செய்கிறான்.
அவன் எல்லா வேலையும் செய்றான்.
நம்மாளு ஏமாத்தறான்.
இதை யார் மாத்த முடியும்.
வேலை தருபவன் வேண்டாம் என்று சொல்லமுடியுமா..
கண்காணிப்பு தான் அரசாங்கம் செய்ய முடியும்.
அவனும் கொடி பிடிக்கும்
காலம் வரும்.
இந்தி தானாகவே வளரும்.
காசு ஓட்டு போட்டா இப்படிதான் நடக்கும், விடியல் ஆட்சியில் நீங்க சாகுங்கள் 🙏🏻
Makkale please don't support admk and dmk
BJP and congress also
Please support seeman nam tamilar please 2024 and cm candidate also
Anna velaiku vekaravan hindi owner ah illa tamil owner ah. tamilan than tamilanuku enemy. apa kuda olunga vela papom, neyama kasuvanguvom solamatanga. STOP the free stop the quota system first. padicha than seat padichathan vela.
இந்த அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இவர்களுக்கு வேலை கொடுங்கள் அவர்களுக்கு ஓட்டு உரிமை கொடுக்காதீர்கள்
எந்த அரசாங்கம்?? ஓட்டு உரிமை கொடுப்பது மத்திய அரசு இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் கொடுக்கும் உரிமை.
அதை தடுப்பதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை.
தமிழ் நாட்டில் இருப்பவர்கள் முதலில் நம் தமிழ் ஆட்களை வேலைக்கு வைங்க.நாமே நம் மக்களை ஒதுக்கினால் அப்புறம் நம் மக்களின் கதி என்ன? தயவுசெய்து நம் மக்களை மதியுங்கள் . நம் மக்களும் பொறுப்புணர்ந்து வேலையை ஒழுங்காக செய்தால் வடமாகாணத்தில் உள்ளவர்கள் ஏன் இங்கு வரப்போறாங்க...... நீங்களும் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
Oombu
Kudika ponga
Watch Video 1st Stupid...
அடே தமிழா விழித்து கொள் வேளைக்கு சேர்க்கும் தமிழா நீங்கள்👉 உங்கள் பிள்ளைக்கு துரோகம் செய்கிறீர்கள்
நமது இளைஞர்களுக்கு வேலை நேரம் 8மணிநேரம் கொடுத்தால் எல்லொரும் ஒழுங்காக வேலை செய்வார்கள் எவனும் குடிக்க மாட்டான்
இருக்கட்டும் எங்க அண்ணன் சீமான் வெற்றி பெறட்டும் மறுபடி பாருங்க
தமிழ்நாடே வடுகன் கிட்ட தான் இருக்கு
இன்றைக்கு அவன் உன் கடையில் வேலை செய்கிறது நாளை உன் கடைக்கு ஒனராவன் அப்ப தெரியும்!
இங்கே திராவிடியா கட்சி தமிழர்கள் அனைவருக்கும் சாராயமும் சினிமா சூது கஞ்சா இதுக்கு அடிமையாக்கி நாள் முழுவதும் மயக்கத்தில் இருக்கும் போது வேலையை யார் செய்வது அதனால் தான் உழைக்க தயாராக இருக்கும் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது
உனக்கு என் பாரத நாட்டு மக்கள் சார்பாக சல்யூட்
தொடர்ச்சியா பதில் கொடுக்கவும்
ஒழுங்கா வேலை பார்த்தா ஏன் அடுத்தவன் உள்ள வற்ரான் உங்களுக்குத்தான் டாஸ்மாக் இருக்கே..
தமிழ்நாட்டில் தமிழர்கள் பொருப்பாக வேலை செய்தால் ஏன் வேறு மாநிலத்தவர்கள் இங்கு வேலை தேடி வருகிறார்கள்? தமிழர்கள் உலகம் முழுமையாக வாழ காரணம் வேலை தேடி சென்றதே.
எங்கள் ஏயோவில்
குடியை ஒழிக்க நடவடிக்கை எடுக்க
அரசு கட்டிடங்களை தமிழரால் கட்ட முடியாதா? முதன் முதலில் மெட்ரோ ரயில் திட்டம் பணிகள் நடைபெற அழைத்து வந்தனர், வட்டி கடை வைத்தனர் ,பான் பூரி விற்றனர் , இன்று இந்த வேலை என இல்லாமல் அனைத்திலும் அவர்களே.மத்திய அரசு பணிகள் அனைத்தும் அவர்களே தான் உள்ளனர்.தமிழ் தெரியாது இந்திதான் தெரியும் என்கிறார்கள்.இனி வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இல்லை தமிழ் அகதிகள் அதிகம் உள்ள தமிழகம்.
Un damlan 400 ku vela papana?😂
@@Ggtg34 எங்கள் ஊரில் நாங்கள் எப்படி வேண்டுமானாலும் வேலை செய்வோம் அதனை கேட்க எங்கிருந்தோ வந்த நீங்கள் யார்
@@foodtea4339 ungal oor ila namba athuvum india oda oru part tha.
இதுபோன்ற செய்திகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்
No use.This will became TN into Kerala status.
நடுரோட்டில் உட்கார்ந்து போராட்டம் செய்யாத வரை எவனும் இதை கண்டுகொள்ள மாட்டார்கள்.
வடக்கனை அடித்து விரட்ட வேண்டும்
இது எல்லாம் ஏன் சன் டிவி, கலிஞ்சர் டிவி , தொந்தி டிவி மற்றும் பலய பரம்பரை, எழர நூஸ் சேனலின் வருவதில்லை??
வராது... உருட்டு அப்படி...
முதலில் நாம் நமது தவறை உணர்ந்து. சீக்கிரம் சரி செய்து கொள்ள வேண்டும். இந்நிலை தொடர்ந்தால். தமிழர்களின் நிலை கேள்விகுரியே....
உண்மையான சம்பளம் கொடுப்பது வேலை கொடுக்கும் இல்லை. முதலாளி வடக்கன் வேலை வைத்தால் பணம் சேர்த்து கோடிஷ்வரன் ஆக வேண்டும் என்ற பண வெறி கருப்பு பணம் சேர்த்து கொள்ளை. தமிழனை உண்மையான சம்பளம் கொடுக்க வேண்டும்.இதற்கு குடிகாரன் பழி எல்லோரும் குடிப்பது இல்லை. மது கடைகளை முடலாம் ...
ஏழை கூலி தெழிலார்களுக்கு தான் ஆபத்து நமக்கு நாளை வரும்
அரசாங்கம் டாஸ்மாக்கை மூட வேண்டும் டாஸ்மாக்
அவர்களுக்கு ஏன் வீடு தரிங்க அவனுக்கு ஏன் வேளை தரிங்க அப்ப அவன் வரத்தான் செய்வான்...
புருஷன்கள் டாஸ்மாக்கில் இருக்கவும் பொண்டாட்டிகள் சன்டிவி சீரியலில் மூழ்கவும்
வமாநிலத்தவர் வந்து வாயில் குடுக்கவும்
டாஸ்மாக் இருக்க பயம் ஏன். ரேஷன் அரிசி இருக்கு, அம்மா உணவகம் இருக்கு... சாப்பிட்டு தூங்கு
இப்படி சென்றால் எதிர்காலத்தில் "தமிழ்நாடு" என்ற பெயர் வடநாடு என்று மாறினால் கூட ஆச்சர்ய படுவதற்கில்லை
தென் மாவட்டத்தில் இருக்கும் எனக்கு, வடக்கே இருக்கும் நீங்களே வடக்கன் தான்.
@@spraveenkumar431 அப்படின்னா நீ சாகவேண்டியவன்தான்
உன்னைமாரிகூமுட்டையா அவன்க தனிதமிழர்நாடு எனபெயர்வைத்து ஆட்சிசெய்வான்
@@gopalakrishnannadasan1930 அவனை இங்கே வர கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
@@gopalakrishnannadasan1930 தனி தமிழர்நாடு?? அதுக்கு முதல்ல உங்ககிட்ட உரிமை இருக்குதா?? போய் கொஞ்சம் படிச்சிட்டு வந்து பேசுங்க டா. கையில ஒரு செல்போனை வைத்துகொண்டு எதுவேண்டுமானாலும் பேசக்கூடாது.
சாராயம்.......சாராயம்......சாராயம்.......சாராயம்......=இன்றைய தமிழகம்.....
😭😭😭😭
காலை கழுவும் அ.திராவிட கட்சிகள் தான் முதல் காரணம் முதலில் வருகை கட்டுபடுத்தவேண்டும்
வடக்கன் வருகையை கட்டுப் படுதிநாள் திமுக ஊழலை மோடி நோன்டுவார்
சில ஆண்டுகள் கழித்து வடக்கன் ஆட்சி ஆலப்போரா ன்
தமிழனுக்கு ஊழல்
தெலுங்கன் திமுக
ஆட்சியை தான் பிடிக்கும்
உழைப்பில் இருந்து வெளியேறிய தமிழா உனக்கு இதுவும் வேண்டும் இன்னுமும் வேண்டும்
சும்மா தமிழன் சோம்பேறி குடிகாரன் னு சொல்லாதீங்க.நம் தமிழ் மக்கள் வெளி நாடுகளில் கட்டிட வேலை போன்ற கடினமான வேலைகளை செய்கிறார்கள்.நியாயமான சம்பளம் , பணி நிரந்தரம் செய்தால் தமிழர்களும் ஒழுங்கா வேலை செய்வார்கள்.
ஆமா ஆமா வருவாங்க வேலை செய்வாங்க அப்புறம் ஒருநாள் உன்னையும் வெச்சிசெஞ்சிட்டு போவாங்க wait an see blue சட்டை boomer 😡😡😡