😢😢😢😢😢😢😢 கொடுமை கொடுமை இதற்கெல்லாம் சம்மந்தப் பட்டவர்கள் தண்டனை அடைவார்கள்…. அவருடைய மரணம் அரசுக்கு அவ்வளோ சந்தோசத்தை குடுக்குதா பொறுத்திருங்கடா கர்மா தன் வேலையை ஏற்ற நேரத்தில் தன் கடமையை செய்து முடிக்கும்…. சாந்தண்ணாவின் மரணம் அவரின் சாவுக்கு காரணமானவர்களின் சந்ததிக்கெல்லாம் சாபத்தை கொடுக்கும்😢😢😢😢😢😢😢😢
உண்மையிலேயே மனசு பொறுக்குதில்லை சாந்தண்ணாவின் தூய்மையான ஆத்மா இறைவனின் மடியில் இளைப்பாறட்டும் 😢😢 இளைப்பாறும்😢😢
😢😢😢😢😢😢😢 கொடுமை கொடுமை இதற்கெல்லாம் சம்மந்தப் பட்டவர்கள் தண்டனை அடைவார்கள்…. அவருடைய மரணம் அரசுக்கு அவ்வளோ சந்தோசத்தை குடுக்குதா பொறுத்திருங்கடா கர்மா தன் வேலையை ஏற்ற நேரத்தில் தன் கடமையை செய்து முடிக்கும்….
சாந்தண்ணாவின் மரணம் அவரின் சாவுக்கு காரணமானவர்களின் சந்ததிக்கெல்லாம் சாபத்தை கொடுக்கும்😢😢😢😢😢😢😢😢
It's better to send these men to their respective countries, because they were released.
எங்கள் வலி புரியாது
கடவுள் இருந்தால் தாய் மனம் பட்டவலியை இந்திய தேசமே அனுபவிக்கும்
Oru maleoda ecpectation maximum ithan, ivlothan 😧