கதை
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
- எளிய பெண்ணின் மன வலிமையைப் பற்றி பேசக்கூடிய அருமையான கதை இது.
---------------------------------
இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
---------------------------------
கதை#128: சத்தியமா! | எழுத்தாளர்: தி.ஜானகிராமன் | • கதை#128: சத்தியமா! | எ...
கதை#127: வனச் சுதந்திரம் | எழுத்தாளர்: மேலாண்மை பொன்னுச்சாமி- • கதை#127: வனச் சுதந்திர...
கதை#126: உறவு என்றொரு... | எழுத்தாளர்: தேனி சீருடையான்- • கதை#126: உறவு என்றொரு....
கதை#125: கடவுளின் பிரதிநிதி | எழுத்தாளர்: புதுமைப்பித்தன்- • கதை#125: கடவுளின் பிரத...
கதை#124: ஒரு கோப்பை காபி | எழுத்தாளர்: ஜெயமோகன்- • கதை#124: ஒரு கோப்பை கா...
கதை#123: பொம்மை | எழுத்தாளர்: ஜெயகாந்தன் | • கதை#123: பொம்மை | எழுத...
கதை#122: எங்க அய்யாமாருக்காக | எழுத்தாளர்: வேல ராமமூர்த்தி | • கதை#122: எங்க அய்யாமார...
கதை#121: ஒரு 'வேலையில்லா' மூளை | எழுத்தாளர்: கு.ப.ராஜகோபாலன் | • கதை#121: ஒரு 'வேலையில்...
கதை#120: தவிப்பு | எழுத்தாளர்: இலட்சுமணப்பெருமாள்- • கதை#120: தவிப்பு | எழு...
கதை#119: சொந்தக்குரல் | எழுத்தாளர்: எஸ்.ராமகிருஷ்ணன் | • கதை#119: சொந்தக்குரல் ...
---------------------------------
#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்
Facebook Page: / kathai-solli-maha-stor...
----------------------------------
Super sir
Nice story telling
Me, my daughter and my son are your fan Sir..please continue post more like this.
Thank you and I will continue for sure
Super bro... Waiting for more updates
நிச்சயமாக நிறைய கதைகளோடு சந்திப்போம் சகோதரி
Tq sir
நன்றி தோழா
அவள் முழுவதுமாக சாப்பிட்டு தன் தந்தையை பார்த்து சிரித்த இடம் கதையில் அருமை
Keep rocking bro 😀👍💐💐💐
By Nithi....
வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.
Arumai
Touching story
நன்றி தோழர்
Long back to see u happy
நன்றி சகோதரி
Thanks ma
நன்றி
I am not sure if you read my comment but I really want to appreciate your efforts on telling story. The way of your speaking style makes comfort and relaxed. It greatly helped me in my pregnancy period.
In my pregnancy there was many discomfort,mood swings, fatigue,nausea. I was restless during that period.i couldn't handle it until I see your channel. I started listening to your channel. Only after listening to your stories,I sleep.I completed all your playlist.
Now I am happy to inform you that I am blessed with baby boy 🥰. Thank you for indirectly helping me to overcome the pain I was going through. You are doing great job.God bless you Maha🌺
அன்பு சகோதரி,
உங்களுடைய பாடுகளில் ஒற்றை சதவீதத்தை என்னுடைய கதை சொல்லல் முறை குறைத்து இருக்குமாயின் அது நீங்கள் எனக்கு கொடுத்த அரிய வாய்ப்பு என்றே கருதுகிறேன். நீங்களும், உங்களது ஆண் குழந்தையும் நலமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வயிற்றில் இருக்கும் பொழுது என்னுடைய கதைகளை கேட்க தொடங்கியது அக்குழந்தைக்கு என் அன்பு முத்தங்களை பரிசளியுங்கள்.
உங்களுடைய மேலான அன்பிற்கு நன்றி.
குறிப்பு: பொதுவாய் செல்ல comment-களையும் படித்துவிடுவேன். ஆனால் நேரம் கிடைக்கும் பொழுது பதில் போடுவேன்.
wow wht a comment its touching my heart Maha, Shri priya god bls u nd ur kid nd family
நன்றி தோழர்.
Glad to Hear
Idhu 1095 nal,3285 murai kathirundha vali thandha urudhi. Andha vaira nenjathai vanangugiren.Thanks Maha.
கதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி
சிறப்பான கதை தேர்வு❤️❤️❤️
உங்க கதை ஒவ்ஒரு மனிதர்கள் உணர்ந்து வாழ்ந்த வாழ்க்கை .இந்த கதை இல்லை,இல்லை ஒரு அம்மாள் வாழ்ந்த வரலாறு,அந்த அம்மாள் மட்டுமல்ல சில பெண்கள் இப்படி சுயமரியாதைக்காக ஆயிரம் கஷ்டத்திலும் தன் வாழ்வை தன் கையில் பார்த்துகொள்கின்ற உணர்வை அப்படியே இந்த கதையில் காட்டியுள்ளது அருமையாக உள்ளது அந்த அம்மாவுடன் நானும் சென்று வந்தது போன்ற உணர்வு உங்கள் கதை சொல்லும் விதம் எனக்கு தந்தது சூடாமணி ஆசிரியருக்கும், உங்களுக்கும் நன்றி.
ஆம் சகோதரி, உண்மைகளே கதைகள் ஆகின்றன. கதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி
இலக்கியம் பெண்களை மரியாதை படுத்துகிறது ஆண்களிடம். பெண்மைக்கு வணக்கம்
மிக்க நன்றி
மனதில் வலியை ஏற்படுத்தும் கதை கண்ணீர் வந்து விட்டது.
What a narration! Simply superb Brother 👍👍
good story bro .by kovai Vijay
நன்றி தோழர்
Beautiful narration 👍
👌👌👌👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
பெண்கள் மனதில் உள்ளதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது எத்தனையோ ராஜாமணிகள் நம் நாட்டில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் 😭🙏
amamammmaam Meena said fact
Vairakiysm niraitha pen than nail yetharkagavum matrikkollamattal.ur way of tell nice.
கதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழர்
Simple la sollu ga bro
👍👍👍🇲🇾
நன்றி
Super maha bro waiting for your next story
நன்றி சகோதரி அடுத்த கதை பதிவேற்றப்பட்டது.
❤️❤️❤️
நன்றி சகோதரி
சில கேள்விகளுக்கு விடை வாழ்க்கையில் எப்போது கிடைக்கும் என்று தெரிவதில்லை்
கதையை சொல்வதாக அமைத்த கதாபாத்திரம் அந்த விடையை உணரும் போது ராஜாமணி மாமி
என்பவரின் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக மாறி விடுகிறது்
வாசித்த உங்களுக்கு நன்றி.
கதை சொல்லி என்ற அடை மொழி உங்களுக்கு மிகவும் பொருத்தமானது
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும், கதை சொல்லியாக ஏற்றுக் கொண்ட உங்கள் அங்கீகாரத்திற்கும் மேலான நன்றிகள்.
இதை தேர்வில் எப்படி எலு துவது
W. R. Swarnalatha அவர்களின் கதைகளைப் பகிர்வீர்களா?
வாழ்க்கையில் நோயை விட கொடுமை, தனிமை.
ஒரு பெண் உடல் வலிமை அற்றவள் ஆனால் இரும்பைப் போன்ற மனவலிமை கொண்டவள்
Thumbnail la irukarathu soodamani ila thambi
வழிகாட்டலுக்கு நன்றி சகோதரி. ஆனால் தம்பினையில் இருப்பது அவர்களுடைய படம்தான் சகோதரி. பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்களும் இதே மாதிரியான படத்தை தான் அவர்களுடைய கதை வாசிப்பில் பயன்படுத்தி இருக்கிறார்.
Bro, should we get a permission or copy rights from concern writers for storytelling?
அடிப்படையில் படைப்பு பற்றிய எல்லா உரிமையும் எழுத்தாளருக்கு உரியதாகும். ஆகவே அவருடைய அனுமதியைப் பெறுவது நலம். ஆனால் நாட்டுடமையாக்கப்பட்ட கதைகளை சொல்வதற்கு எல்லா உரிமையும் நமக்கு உண்டு. எடுத்துக்காட்டாக புதுமைப்பித்தன் அவர்களின் கதைகள்.
@@-storyteller9990 Thanks bro
ல ள ழ சரியா வாசிச்சா இன்னும் நல்லா இருக்கும்
நிச்சயமாக முயல்கிறேன் . வழிகாட்டலுக்கு நன்றி