மூன்றாம் திருமுறை | 04 | திருவாவடுதுறை பதிகம் | செல்வம் பெற ஓத வேண்டிய பதிகம் |
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- திருஞானசம்பந்தர் தேவாரம்,
மூன்றாம் திருமுறை,பதிகம் 04
திருவாவடுதுறை பதிகம்
ராகம்: கேதாரகௌளை
பண்: காந்தார பஞ்சமம்
தாளம்: ஆதி
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 1
வாழினும் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 2
நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 3
தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதில் எரிஎழ முனிந்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 4
கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 5
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 6
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 7
பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 8
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 9
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே 10
அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே 11
திருச்சிற்றம்பலம்.....🙏
Pictures courtesy: திருவாவடுதுறை, மாசிலாமணி ஈஸ்வரர் கோயில்.🙏🙏
பவதாரணி குணசேகரனின் வலையொளி தளத்தின் தொடர்பு
/ %e0%ae%aa%e0%ae%b5%e0%...
தயா சிம்சுபாவின் வலையொளி தளத்தின் தொடர்பு
/ kaveritamilcreations
தமிழினி அருள்ராஜ் ன் வலையொளி தளத்தின் தொடர்பு
• தமிழினி அருள்ராஜ்
உன் நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்திராச்சம் பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு.. உன்னை போல் எனக்கு ஒரு தங்கை இல்லை என்று வருந்துகிறேன்...
❤️
Super sister Thiruchitrambalam
சிவாய நம*
சிவ சிவ
ஓம் நமசிவாய
Arputham mahelea siva thondukku nantrigal pala kooti
Siva Siva shivaya nama miga sirappu valga valamudan
Aum Namah Shivaya
இனிய குரல்வளம் மகளே!!
எம்பெருமான் ஆசிபெற்ற உன் சிவத்தொண்டு தொடர சிவன் அருள் புரியட்டும் 👏👏👏
சிவசிவா தாயே இறைவன் எமக்கருள்செய்த மகளும் உங்களைப்போல் வரவேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உங்களுடைய இறைப்பணி தொடர வாழ்த்துக்கள் திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏சிவசிவ🙏🙏
🫶🏼🫶🏼ஓம் நமசிவய மீனாட்சி 🙏🏼🙏🏼 பவித்ரமான சோதியை உள் இருத்தினாயோ மீனாட்சி! இவ்வளவு இனிமைக்கு..! என்றும் நின் புகழ் ஓங்குக மீனாட்சி!
சீர்காழிச் செல்வனே பாடுவதுபோலுள்ளது!
அ௫மயாைன பாடல்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குழந்தை பாடுவது மிகவும் அருமை. அழகான குரல் வளம். சிவன் அருள் இந்த பிள்ளைக்கு என்றும் இருக்கும். நன்றி🙏🙏🙏
அருமை
🙏🍀சிவாய நம 💐சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்🔱💐திருச்சிற்றம்பலம் 🍋🌹🙏
அம்மா குழந்தாய் நீங்கள் பாடும் பொழுதில், கண்களை மூடிக் கொண்டு கேட்டேன், உடன் என் அப்பன் உங்கள் பாட்டுக்கு நடனம் ஆடக் கண்டேன் தாயே !!
சிறப்பு 🎉அம்மா.
வாழ்க வளமுடன் தங்கச்சி
மிக அருமையாகச் பாடுகின்றார்.தலை சிறந்த ஓதுவாமூர்த்திகள் பாடுவது போல பாடுகின்றார்.பல்லாண்டு பணி செய்து வர,உமையொருபாகன் திருவடி பணிகின்றேன்.
ஓம் நமசிவாய ஆயுசுநூரு அய்யாவுக்கு
Q
மிக்க மழ்வு தரும் திருஞானசம்தர் அருளிய திருவாசகத்தை மிக்க தெளிவுடன் பாடி மகிழ்விக்கும் கன்மனிக்கு என்மனமாற்த வாழ்துகள் நன்றி நன்றி
Arumai Kannu. உங்களிடமிருந்து கற்று கொண்டேன். நன்றி🙏🙏🙏🙏
Amma sivaya nama
Vaalga vaiyagam🎉 ellam uyirgalum inbutri vaalga uravugaleh❤ anbu vaalga uravugaleh🎉 pottruvhom Nalamudan Namashivaiyam🎉
மெய்மரந்தேன் அடியாரே தங்கள் குரல்வரத்தில்..நமசிவாய
ஆனந்தம் குழந்தை..உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..நன்றிகள் கோடி..திருச்சிற்றம்பலம்...🙏🙏🙏🙏🙏
Om shiva shiva. Shiva om
OM NAMASHIVAYA CONGRATULATIONS GOD BLESS YOU
வாழ்க! நின் தமிழ்த்தொண்டு|ஆழ்ந்த கன்ற நுண்ணியனே....
Arumai.
இந்த குழந்தையின் நாக்கில் சரஸ்வதி குடிகொண்டு இருக்கிறார். மென்மேலும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏💐💐💐
🙏🙏🙏
ஆயுசுநூரு ஓம்நமசிவாய அழகான குரள் உங்களுக்கு சாமி உமாநந்தினி வாழ்க வளமுடன் சிவபெருமானே உங்கள் அருகிலேயே இருக்கிறார் ஆயுசுநூரு சாமி
🙏👍
🙏🏾🌹Namasivayam Thiruchitrambalam Thiruneelakandam.
வாழ்க நின் தமிழ் தொண்டு....வாழ்க! உமையொருபாகன் திருவடி பணிகின்றேன்.
During corona period myself &wife recited Kolaru pathigam, praying for all people from Bharat, India defeated corona
முழுமுதல் கடவுள் சிவனருள் நிறைவாகப் பெற்று நீடுவாழ வாழ்த்துகிறோம்
போற்றி ஓம் நமசிவாய 🙏
கணீரென்ற குரல், மிகச் சரியான உச்சரிப்பு, இசை ஞானம் எல்லாம் அமையப் பெற்ற இக்குழந்தை எம்பெருமான் புகழ் பாடக் கிடைத்தமை அவன் செயலல்லால் வேறொன்றுமில்லை. "செல்வம் பெற ஓத வேண்டிய பதிகம்" என்பது சரிதானா என்பதை மீண்டும் சிந்தித்தால் நல்லது. பதிகங்களின் நோக்கம் நிலையற்ற உலக இன்பங்களிலிருந்து விடுபட்டு எம்பெருமானின் திருத்தாள்களில் அடைக்கலம் பெறுவதே. எந்த இடர் வந்தாலும் உன் திருவடி வணங்குவேன்.
சிவாய நம 🙏 செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே!! போற்றி ஓம் நமசிவாய 🙏🙏
தாங்கள் வாக்கில் கலைமகள் சரஸ்வதி ... மற்றும் தாங்கள் பெற்றோர்கள் மற்றும் நீங்கள் எப்பிறவியில் செய்த பாக்கியம்... இப்பிறவி இவ்வளவு அழகாக திருமுறை
இனி இறைவன் தான் காப்பாற்ற முடியும் என்று உணர்ந்த ஒருவர் தான் இப்படி பாட முடியும்
Wonderful Divine Voice! ஓம் நம சிவய! எல்லா நலனும் பெற்று வாழ்க வளமுடன்!
Paattu Romba Arumaya Erukku Thangam... Ungala kalyam Panravar Sivaperuman Karunaya Adaithavarai Eruppar Thangam....
🌹👋🏻
மெய் சிலிர்கிறது தாயே😢😥
நன்றி திருச்சிற்றம்பலம்
சிவ சிவ சிவாயநம தங்கள் திருவடிகள் போற்றி......
இறைவனால் அருளப்பட்ட வரம்.
ஓம் நமசிவாய
என் உடன்பிறவா சகோதிரி உங்கள் திறமையை எளியோருக்கும் கிடைத்திட அருள்புரிய சிவனை வேண்டுகிறேன் ஓம் நமச்சிவாய.தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி
👌👌💐💐💐🙏🙏🙏🙏🙏
Shivaya namah
ஆயுசுநூறுமா திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்
Vszga valamudan nooruvayathu Omshiva Shiva Shiva Om
God bless and family Om🤗🤗☺️☺️🙏🙏🙏🙏🙏🙏🙏new subscriber
போற்றி ஓம் நமசிவாய!
valthukkal ohm namasivaya namaha
சிவ சிவ..அருமை
Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva
Young child .Very happy that new generation is spreading real TAMIL CULTURE THROUGH SAIVA LITERATURE .BEST WISHES from KANNIYAKUMARI
போற்றி ஓம் நமச்சிவாயங்க சகோதரி திருவடி பணிகின்றேன் தாயே
மிக அருமை
வாழ்க வளமுடன்
neengal oru theiva kulanthai thangaiye. valthukkal … ungal pani melum sirakkattum. 🙌🙏
நன்றி அருமை பாராட்டுக்கள்
Sister you are a excellent singer best wishes to your services thanks
Nice singing...
Superbb
வாழ்க தமிழ் ...
Namba kalathu ponnungala entha pakrathu romba perumaiya erku..
தமிழ் இன்னிசை கலை மணியேவாழ்க வாழ்க
உங்களிடம் நண்பராக ஆக விருப்பங்கள் தோழி .தங்கள் திருவடிக்கு பல்லாண்டுகள் தோழி..உமாமகேசர் திருவடிக்கு பல்லாண்டு
❤
சிவ சிவ
பிள்ளை நீங்க ஒரு ஞான நந்தினி மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது மேலும் உங்கள் அருள் பக்தியோடு மிகவும் அற்புதமாக பாடுகிறீர்கள் வாழ்த்துகள் பிள்ளை வாழ்க வளர்க வளமுடன் 👌👍🙏
Omshiva Shiva Shiva om
Mandi omnamashivay
Superma
God bless you my child!! Even my children inspired by you to learn thevaram . Be an inspiration to all🙏🏻🙏🏻🙏🏻
சிவ சிவ🙏
Me too
அருமை. சிவாய நம
Omshivayanama samy
அருமையான குரல் வளம்
இறை பணி தொடர வாழ்த்துக்கள்
Mandri samy vazhga valamudan nooruvayathu Omshiva Shiva Shiva Om
Divine🙏
Yogi Ramsuratkumar. Blessings🎉
th-cam.com/video/CEDPhUprShM/w-d-xo.html
அம்மையப்பர் அருளால் மேலும் பல பாடல் பாடி சிறப்படைய வாழ்த்துகிறேன் ஓம் நமசிவாய
Om nama shivaya namaha
திருச்சிற்றம்பலம் ஓம்சிவாயநம ஆயுசுநூரு நற்பவி
Super ma
நமசிவாயவாழ்க ......!
திருச்சிற்றம்பலம்மா மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Ohm nama Sivaya Siva potti
வாழ்த்துக்கள்
அருமை. உன் குரல் மெய் மறக்க செய்கிறது குழந்தை.
நீங்க திருமுறை ரொம்ப அழகாக இனிமையாக பாடுறீங்க மிகவும் அருமை 🙏🙏🙏🙏
arumai!
Thiruchitrambalam
மிக சிறப்பு, நன்றி, வணக்கம் 🙏ஓம் நமசிவாய🙏
👃👃...
சூப்பர் 👍👌🙏
Thiruchitrambalam..
Om namashivya.
Om namasivaya
அருமையான குரல்வளம் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன், ஓம் நமசிவாய 🙏
🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
🙏🙏🙏🌾🌺💐❤️👍🥀👍❤️💐🌺🌺🌷🌷🌸🌻🌹🌾🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌾🌺💐❤️❤️👍🥀🥀👍❤️🌼🌺🙏🌾🌾🌾🌾
தெய்வக்குழந்தையே ஒரு ஐயம்...
திருவீழி மிழலை "அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர் " எனும் தேவாரப் பாடலின் உண்மையான விளக்கம் சொல்லுங்கள்.... தாழ்மையான வேண்டுகோள்... அனைவரும் நலம் பெற வேண்டும்..
சிவ சிவ 🙏 போற்றி ஓம் நமசிவாய 🙏 அடுத்த பதிவில் முதல் திருமுறை 124 பதிகம் திருவீழிமிழலை பதிகம் இறைவன் உணர்த்தியதை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ஐயா🙏 போற்றி ஓம் நமசிவாய 🙏🙏
Aishunooru om shivayanamaha
Sivayanama arputham Amma
திருச்சிற்றம்பலம் 🙏🙏
Great
வாழ்க வளமுடன் வாழ்த்துகள்
Om nama shivaya 🙏