கண்ணதாசனுக்கும் MGR க்கும் வந்த சண்டை, ஆட்சிக்கு வந்த பின் MGR செய்த செயல். KANTHARAJ | MGR | SIVAJI
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
- #kantharaj #kannadasan #mgr #sivaji
Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
Catch our updates on our social media pages:
FACEBOOK : / retroluxeofficial
INSTAGRAM : / retroluxe_o. .
TWITTER : / retroluxep
Blog page : www.retroluxe....
Good speech keep it up Dr 👍🏿
Very nice,💐👍
கண்ணதாசன் பற்றி சரியாக சொல்லியது நீங்கள் ஒருவர்தான்.
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை!... ஏ... ஏ...
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை!...ஆ...ஆ...
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை!
பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே-பயிர்
பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே!-நாம்
க்ஷேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே-இந்த
தேச மெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே!....(ஏர்)
நெத்தி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக-அது
நெல் மணியாய் விளைஞ்சிருக்குக் கொத்துக் கொத்தாக
பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக்கட்டாக-அடிச்சு
பதரு நீக்கிக் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக! (ஏர்)
வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா?-தலை வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின் பக்கமா-இது
வளர்த்து விட்ட தாய்க்குத்தரும் ஆசை முத்தமா?என்
மனைக்கு வரக் காத்திருக்கும் நீ என் சொத்தம்மா! (ஏர்).
பிள்ளைக் கனியமுது-1958
இசை:K. V. மகாதேவன்
பாடியவர்:T. M. செளந்தரராஜன்
பாடல்: அ.மருதகாசி
கவிஞர் ஏசுகாவியம்
எழுதியது அவர் காலமானதற்கு ஒருசில வருடங்களுக்கு முன்தான் தி மு க வில்
இருந்தபோது அல்ல
இந்தபதிவு முழுவதும் முழு சொதப்பல்
இவ்வளவு சுலபமாக
பேசும் நீங்களே
கவிதை எழுதுங்களேன்
சூரியனைப்பார்த்து
ஏதோ ஒன்று குரைத்தது போல
😂😂😂😂
😂😂y😊😊
மிக அருமையான நேர்காணல்,🌷👌
தலைவன் படத் தயாரிப்பாளரின் பெயரை துல்லியமாக குறிப்பிடுகிற அளவு நல்ல நினவாற்றல் இந்த பெரியவருக்கு! ஆனால் மனம் முழுவதும் வக்கிரம், வன்மம்! நாத்திகத்திலிருந்து ஆத்திகத்துக்கு மாறினார் என்பதனால் கண்ணதாசன் மீது இத்தனை ஆண்டுகளுக்கு பின் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி! அவரது ஆற்றலை குறைவாக மதிப்பிடும் மலிவு முயற்சி!! சினிமாவின் இலக்கணங்கள் வேறு..தேவைகள் வேறு என்பதை உணராமல் கண்ணதாசன் மீது சேற்றை வாரி இறைக்கிறார்!
Well said.....பெரியவர் என்று அழைக்கப்பட தகுதியற்றவர் இவர்
இளையராஜாவின் இசையமைப்பில் கெளரிமான் தர்மயுத்தம் நிறம் மாறாத பூக்கள் இன்னும் சில படங்கள் கடைசியாக இளையராஜா இசையில் முன்றாம் பிறை நெற்றி கண் படத்தில் ராஜாராணி ஜாக்கி பாலநாகம்மாபடத்தில் கூந்தலில் மேகம் வந்து பாடல் இளையராஜாவே சொல்லியிருக்கிறார் மூன்றாம்பிறைமட்டுதான்எழுதியுள்ளார் என்பது தவறு;
இளையராஜா இசையில் நிறைய
எழுதியிருக்கிறார்
ஒரே ஒரு பாட்டுத்தான்
என்பது தவறு எல்லாம்
தெரிந்த ஏகாம்பரமே
நன்றாக தெரிந்தால்
மட்டும் பேசுங்கள்
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
தாலாட்டு மாறிப்போனதே என்நெஞ்சில்.
வைரமுத்து.
Dr.காந்தராஜ் எதைப்பற்றியும் பேசும் திறனுள்ளவர்.
ஞாபக சக்தி உள்ளவர்..என்று வேண்டுமானால் சொல்லலாம்!
Wrong news.Kannadasan will speak to every one
@@chidambramm2468 Kannadasan exposed the duplicity of the dravidian/ ideology and switched to nationalism/theism!
He wrote a treatise on Hinduism which opened the eyes of Hindu Tamils who were made to feel inferior by the poisonous anti national/anti Hindu, leftist dravidiyan ideology.
This Dr. is a hard-core DMK supporter unlike his minister brother who was a personal assistant to EVR in his earlier days, but wandered around with the sacred ash and Kumkum in his last days. This Dr. is a venomous hate monger as evident from his uncharitable comments on MGR, Jayalalitha Amma, Cho Ramaswamy, Kannada சன், EVK Sampath, BJP leaders or just anybody who was opposed to the DMK and it's first family. I am not surprised.
You are wrong. Koonthal Karuppu song was written by Kannadsan and not by Vaali.
5:10/5:18 அந்த காஞ்சி சங்கராச்சாரியார் கண்ணதாசன் இடம் கூறிய போது அன்றைய நாத்திகவாதி கண்ணதாசன் அதற்கு இந்து மதத்தில் தான் கடவுள் மீது மூட நம்பிக்கை உள்ளது
கிறிஸ்துவ மதத்தில் மூட நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டு இயேசு காவியத்தை எழுதினார்.
ஏன் அதை சொல்ல வாய் வரவில்லை.
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா..
உடுமலை நாராயண கவி.
காந்த ராஜ் அல்ல, சரியான காண்டுராஜ். பேட்டி முழுவதும் பொய் பொறாமை.
15:42 கவி பாடலை திரைப்படங்களில் எழுதவிடவில்லை இல்லை கண்ணதாசன் போல் எழுத ஆளில்லை என்பதே உண்மை
Kannadasan has written somany songs in Ilaiyaraajaa music. From 1976(16vayathinile) to 1981 moondram pirai nearly 25 songs he has written. Not one song.
Don't give one sided views Kannadasan.No one has written like him...till date
Hahahaha, well said Dr K, songs by pattu kotta I, pulamai pithan, maruthakasi so many others were fantastic Writers , but this team never let new comers, but must thank illayarajah for changing the scene
10:14/10:20 கண்ணதாசன் & வாலி இரு துருவ போட்டியாளர்கள்.
இளையராஜாவுக்கு மட்டுமே இரு துருவ போட்டியாளர்கள் இல்லாமல் போய்விட்டார்கள்.
Compare with VAALE , VAALEE is great, kannadaasan was lived immoral life
4:16 கண்ணதாசன் ஊட்டியில் ஒரு ஏறியவே சிவாஜி கணேசன் ரத்த திலகம் படத்திற்கு வாங்கி இருந்தார்.
கண்ணதாசனுக்கு தகுதிக்கு மீறிய புகழ்ச்சி என்ற கருத்து உண்மையே
Doctor comedy 😂
இவன் ஒரு 200ஊபி
ராஜா நிறைய பாடல்கள் அமைத்துள்ளார்
Unnai arindhal nee unnai arindhal intha ulagathil poradalam..namma eppadi sir nammala arinjukurathu?
கண்ணாடி யின் மூலம் 😂
Kannadadan is always great
Never take cinema beyond entertainment
Man with least bandah Kannadasan..
Wrong news
Wendakanthalraj.kanthala
Arthamulla .hindumatham
Pala..padetthaya.
வாலி சிறந்த கவிஞர்..
கண்ணதாசனை விட..
Een neenga matraverhalay thituvathe ellaya.neenga peesuratheburam ooithan.
Een neega orupateluthunga paarkalam ethanpeer ethanayvarudangal keetkalam vungal paadaly parpom .
Kannadasan orumaha kavinger averen thiramayai mathikakatrukolmungal Mr.
You say kannadasan doesn't write good songs
Please listen and say...you cannot say whatever you like.Of course he has minus points even Anna , kalaingar have appreciated him sir.
13:54 அப்படி என்றால் சிவாஜி கணேசன் குடிப்பாரா ❓❓❓
எஸ்.கஞ்சம்
பயகர கஞ்சம் .
வீட்டில் அன்னிய மது வகைகள் உள்ள பார் வைத்து இருந்தார். V.K.R. மேஜர் இதற்கு நண்பர்கள்.
@@ramnallasamy2972
யார் சிவாஜி யா வீட்டில் பார் வைத்து இருந்தார்
Kizhavanukku thagudhikku meeria pechu. Ellam therindha medhavi nnu ninappu.
கண்ணதாசன் நாத்திகனாக இருக்கும்போது புகழ்ந்தார் கண்ணதாசனின் ஆட்டம் அடங்கி ரத்தம் சுண்டும் காலத்தில் ஆத்தினானார்..அது இதுபோன்ற கிழடுகளுக்கு பிடிக்கல்ல..
ஏண்ணா கலைஞர் நாத்திகர் அம்பாள் என்றைகடா பேசினினாள் என்ற ஆன்மீக விழிப்புணர்மை மக்கள் யாவரும் போற்றனார்கள்..
அதைவிடுத்து கலைஞரால் ஒரு காதல் பாடல் தத்துவம் எதுவுமே எழுத முடியல்ல..
ஆனால் அத்தனையையும் படைத்து சாதித்த மகாகவிஞன் கண்ணதாசனே..
கரை வேட்டிகளுக்கு கறைகாண்பதுக்கா பஞ்சம்..
இந்த கிழடும் அதில் படுவார் எனாறு நினைக்கவில்லை..
அடுத்த பயில்வான்..
6:53 யோ கண்ணதாசன் நடத்திய தென்றல் பத்திரிகையில் தான் தற்போது வைகோ, திருமாவளவன், ஆ. ராசா அனைவரும் தமிழ் இலக்கிய நடையையும், மேடை சொற்பொழிவையும், ஆற்ற கற்று கொண்டதே கண்ணதாசனின் தென்றல் பத்திரிகையில் பயின்ற நால் தான் என்று மறந்து பேசாதே
2:42/2:48 ஏன் அந்த சினிமாகாரர் லிஸ்ட்ல இசைஞானி இளையராஜாவும் தலைகனம் பிடித்தவர்.
ஏன் அதையும் சேர்த்து சொல்ல வேண்டியது தானே
உனக்கு ஏன்டா புகையுது?
@@subash9726
உனக்கு ஏன் டா வலிக்குது
@@நரவேட்டையன்1992உண்மையான இசையை கேட்டு ரசிக்கும் என்னைப் போன்றோருக்கு வலிக்கத்தான் டா செய்யும்.
வெறும் சத்தங்களையும் தற்கால சவுண்டு எஞ்சினீயர்களின் capy, cut and paste முக்கல், முனங்களையும் கேட்டு மரைகழன்ற குத்தாட்டம் போடும் உன்னைப்போன்ற கேடுகெட்ட ஜென்மங்களுக்கு இசைஞானியின் மீது வன்மம் இருக்கத்தான் செய்யும்!
போடா... போடா... பொழச்சிட்டுப்போ...!
@@subash9726
டேய் சங்கி நாயே இளையராஜா இசையில் என்ன பெரிய சகாப்தம் படைத்துவிட்டார்.
இந்தி சினிமா இசை கலப்பை தவிர்த்து விட்டு தமிழ் சினிமா இசையை புகுத்தியே விஸ்வநாதன் ராமமூர்த்தி மகாதேவன் தான் ஆனால் உங்கள் தலைகனம் பிடித்த இளையராஜா எல்லா மொழி இசையையும் நக்கி பிழைத்தவன் ஆஷா போன்ஸ்லே என்ற இந்தி பாடகியை என் இசையில் பாட வைப்பதே எனது லட்சியம் என்று கூறும் உன் நக்கி பைய இளையராஜா எங்கே எல்லாம் மோடியிடம் எம்பி பதவிகாக போடும் வேசத்தை தமிழக மக்கள் என்றோ உணர்ந்துவிட்டார்கள்.
mgr sivaji alikka nenachalum Kannadasana yaaralum ethum panna mudila paathinglaa dravida sombe😂😂 ennaikume Kavingyar na Athu Kannadasan than, mgr yaarnu ipove yaarkum theriyala, Sivaji inum konja varsam theriyalam But Kannadasan Tamiluku aatriya thondu Avarin KannanBkathi eppovum Tamil ullavarai Kavingyar Kannadasan irupaar, Athan Tamil aringyarkal ku kedaicha vetri, but unga karunanithiya ipove ellam kandapadi yesi thitturanga Tamilina Dhrogi nu😅😂, so nenga Adangunga
You can praise kavignar kannadasan but don't say MGR is slowly forgotten. He is 100 times known to Tamil young generation than kannadasan.