எண்ணங்களால் மட்டுமே இறைவனை உணர முடியும். தூய மனத்தால் மட்டுமே இறையுணர்வை எய்த முடியும். சாதாரண மலர் எடுத்து அனுதினமும் அன்புடன் பூஜை செய்தாலே இறைவன் அகம் மகிழ்வான். நாம் எல்லா ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி வாழ்வதையே இறைவன் விரும்புகிறார்.
மதத்துக்கு மதம் பிடித்து விட்டது..😢 அதரம்ம் ! அநியாயம் ! பாவம் !! 😢😢 இயேசுவே சிலுவையில பாவநிவரணபலியாக இரத்தம் சிந்தி எல்லாருடைய , எல்லாபாவங்களுக்காகவும் மரித்து, உயிர்த்தெழுந்து , இப்பவும் உயிருடன் வாழுகிறாரே !! இதை அறியாமல் எமது இனம் அறியாமையினால் அழிந்து கொண்டு போகுதே!! இறைவனே ! இவர்கள் செய்கிறது இன்னதன்று அறியாமல் உள்ளார்கள் இவர்களை மன்னியுங்கள்.. காதுள்ளவன் கேட்க்கக்கடவன்🙏🙏
நான் லண்டனில் இருக்கின்றேன் , வயது 64,எனது 12 வயதில் கவுணாவத்தை வேள்வி போய் பார்த்தேன், கிடாய் வெட்டுவது முன்பு பார்க அனுமதிப்பார்கள் , கொடுமையாக இருக்கும் , கலாச்சாரம், பண்பாடு, நேர்த்திக்கடன், என நிறைய சொல்வார்கள் , இப்படியான நிகழ்வுகள் இல்லாவிட்டால் அவ் ஆடுகளின் இனம் அழிந்து விடும், மாட்டு சவாரி, யல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் இல்லாவிட்டால் நாட்டின மாடுகள் அழிவதுபோல் இதுவும் , இங்கு வெட்டாவிட்டால் அவ் ஆடுகளை எங்கோ , எவரோ வெட்டத்தான் போகின்றார்கள்,எனக்கு தர்மம் இன்னொருவருக்கு சுதர்மம், இன்னொருவருக்கு சுதர்மம் எனக்கு தர்மம் ! என்னவோ ! நடக்கட்டும் ! யாவும் கடந்து போகும் ! நன்றி
ஒரு உயிரை இறைவன் பெயர் சொல்லி வெட்டி பலியிடுவது பாவச்செயலாகும். இது இறைவனுக்குப் பிடிக்குமா?😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Neenka epo piranthaneenkal
கடவுள் பிடிக்கும் என்று தான் சொல்லுறார்😂😂😂😂
மூட நம்பிக்கையின், உச்சம்!!😭😭
அப்ப அறிவுத்தனம் எது அல்லேலூயா போடுறதா 😂😂😂😂😂
தம்பி வணக்கம். நான் தேடியவர் நீர்தான். சரியான ஒரு மாதவாதி, வாழ்க 🙏🏽RSS காரன் தேடுறன்.😁😁😁😂😂😂
ஐயோ பார்க்க மனதிற்கு சரியான வேதனையை தருகின்றது பாவம் அந்த ஆடுகள் 😭😭 இப்படி பட்ட கறுமங்கழை முன்னால் video எடுத்து காட்ட வேண்டுமா ? So sad.😥
🙏🙏🙏
எண்ணங்களால் மட்டுமே இறைவனை உணர முடியும். தூய மனத்தால் மட்டுமே இறையுணர்வை எய்த முடியும். சாதாரண மலர் எடுத்து அனுதினமும் அன்புடன் பூஜை செய்தாலே இறைவன் அகம் மகிழ்வான். நாம் எல்லா ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி வாழ்வதையே இறைவன் விரும்புகிறார்.
Athe kadavulum iraichchi sappiddavar theriyumo
வேட்டைத் திருவிழா போனதில்லையோ😂😂😂😂
நான் வருத்தமாக உணர்கிறேன்.😥
From Australia 🇨🇰😭😭😭
JAFFNA வில் வேள்வி....!!!😂
JAFFNA வில எங்கே?... கவுணாவத்தையில😂
Jaffna சைவசமயத்தவர்களின்.....
நாகரீகத்தின் உச்சத்தைத்தொடும்...
அசைவ வேள்வி.....!!!😂
வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
"குறைவிலாது ""உயிர்கள் வாழ்க"
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி
விளங்குக உலகம் எல்லாம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👈👆🤲👏
சைவநீதி JAFFNA இல் விளங்குமா...???😢😮
மதத்துக்கு மதம் பிடித்து விட்டது..😢 அதரம்ம் ! அநியாயம் ! பாவம் !! 😢😢
இயேசுவே சிலுவையில பாவநிவரணபலியாக இரத்தம் சிந்தி எல்லாருடைய , எல்லாபாவங்களுக்காகவும் மரித்து, உயிர்த்தெழுந்து , இப்பவும் உயிருடன் வாழுகிறாரே !! இதை அறியாமல் எமது இனம் அறியாமையினால் அழிந்து கொண்டு போகுதே!! இறைவனே ! இவர்கள் செய்கிறது இன்னதன்று அறியாமல் உள்ளார்கள் இவர்களை மன்னியுங்கள்.. காதுள்ளவன் கேட்க்கக்கடவன்🙏🙏
@@SMat-tc4hramen from Australia Jaffna 🇨🇰😭😭😭⛪
சிவன் சைவத்தின் அடையாளம், வேட்டைத் திருவிழா போனதில்லையோ 😂😂😂😂😂
@@valraj9713 வேடுவர்கள் தான் வேட்டையாடுவார்கள் 😂😂😂👍
@@SMat-tc4hrயேசு தான் ஆடு வடிவில் வந்துள்ளாரோ
உண்மைதான் நேத்தி வைப்பவர்களின் மனநிலையை பொறுத்தது .பாக்கிற எங்களுக்கு கவலையா இருக்கு
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், 🤣
கவுணாவத்தை வைரவர் துணையிருப்பானாக. 🌺🙏🌺🙏🌺🙏
Naam ellaam saivargalaaa?
பொதுவாக குல தெய்வத்திற்கு ஆடு, கோழி பலியிட்டுதான் வழிபாடு செய்கிறோம். அப்படிதான் வழிபாடு செய்ய வேண்டுமா? வேறு வழிபாடு ஏதேனும் செய்யலாமா?
குலதெய்வம் தென்னிந்தியாவில் இறந்த மூதாதையர்களை வழிபடும்முறை அதற்குக்கூடபடையல் செய்வார்கள் ஒருசில மாமிச உணவை.இந்தமாதிரி ஆயிரக்கணக்காஆடுவெட்டும் அடாவடியான கோரச்செயலுக்கு குலசாமியே கடுங்கோபமாகி சாபமிட நிறையவே
வாய்ப்புண்டு.....😂🤔
புலால் மறுக்கப்பட்ட இந்து சமயத்தவர்கள் நாங்கள் . இது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. உயிர்களுக்கு மதிப்பளியுங்கள்
கடவுள் இதுவரை வாய் திறந்து பேசவும் இல்லை மாமிசம் தாவென்று கேட்கவும் இல்லை.
நாங்கள் பல தலைகளை இழந்தத்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மிருகங்களின் சாபம்.
நான் லண்டனில் இருக்கின்றேன் , வயது 64,எனது 12 வயதில் கவுணாவத்தை வேள்வி போய் பார்த்தேன், கிடாய் வெட்டுவது முன்பு பார்க அனுமதிப்பார்கள் , கொடுமையாக இருக்கும் , கலாச்சாரம், பண்பாடு, நேர்த்திக்கடன், என நிறைய சொல்வார்கள் , இப்படியான நிகழ்வுகள் இல்லாவிட்டால் அவ் ஆடுகளின் இனம் அழிந்து விடும், மாட்டு சவாரி, யல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் இல்லாவிட்டால் நாட்டின மாடுகள் அழிவதுபோல் இதுவும் , இங்கு வெட்டாவிட்டால் அவ் ஆடுகளை எங்கோ , எவரோ வெட்டத்தான் போகின்றார்கள்,எனக்கு தர்மம் இன்னொருவருக்கு சுதர்மம், இன்னொருவருக்கு சுதர்மம் எனக்கு தர்மம் ! என்னவோ ! நடக்கட்டும் ! யாவும் கடந்து போகும் ! நன்றி
உங்கட கவலை பலியிடாவிட்டால் இனம் அழிஞ்சிடும்
அப்ப வன்னியில நம்ம சனத்தை சிங்களவன் புத்தருக்கு,
பலியிட்டது நம்ம இனம் அழியாம இருக்கிறதற்குத்தான்,
என்று சர்வதேசத்துக்கு சொல்லி சமாளிக்கலாம்....🤔
யாழ்ப்பாணத்தார் சிந்தனையில் சிறந்தவர்கள்.
காட்டுமிராண்டித்தனத்தில் சிங்களவனைவிட ,
அதிசிறந்தவர்களோ......???🤔😎
உண்மை உறைத்தால் Effacé பண்ணுவீங்களோ....!!!🤔
பலி கொடுக்கா விட்டால் அந்த ஆட்டுஇனம் அழிந்துவிடும்,
அதுதான் சிங்களவன் புத்தருக்கு நம்இனத்தை பலிகொடுத்து
காப்பாற்றி விட்டானென்று நினைக்கிறீங்களோ....???
யாழ்ப்பாணத்தார் சிந்தனையில் சிறந்தவர்கள்...
காட்டுமிராண்டித்தனத்தில் சிங்களவனைவிட
அதிசிறந்தவர்களோ.....???🤔😎
Unkkalukku. Elamum. Kidaiyathu. Onrum. Kidaiyathu
super thanks sankar
Super
😂🎉🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🇫🇷
Hi ks from Australia 😭😭😭😭😭😭omg
நன்றி தம்பி அருமை !!!!
ராகவன் மனைவி இங்க நம்ம இடத்தில் தான் இருக்கிறார். எனக்கு தெரிந்தவர் தான்.
வீடியோவுக்கு கருத்து போடாம கயிறு எறியிறியா, திருக்கிறியா....?
😍😮💨🤥
Super 🙏👌
சூப்பர இருக்கு ஆடு சங்கர்❤️❤️❤️❤️👍🏻
Stop dont Mark videos
பாரம்பரியத்தை விடமுடியாது.விடவும் கூடாது.எதிர்கருத்து உள்ளவர்கள் கீரையை சாப்பிட்டிட்டு மூடிக்கொண்டு இருங்கோ.
கள்ளப்பயலுகள் கருத்து எழுதுவான்கள் ஆனால் மீனும் இறைச்சியும் இல்லாமல் ஒரு பரதேசி யும் தின்னானாது
அய்யோ வெள்ளைக்காரன் அய்யோ வெள்ளைக்காரன் எப்போ தாண்ட இதை விட போறியல்
😂😂😂😂