ஆண் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை வா வா ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை ஆண் : அருகில் நீ வருவாயோ உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை பெண் : ஆஹா…. ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை வா வா ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை பெண் : எனையும் தான் உன்னைப் போலே படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன் ஆண் : நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய் நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய் பெண் : ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே ஆஹா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே ஆண் : உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன் எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை பெண் : ஆஹா…. ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை பெண் : மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே ஆண் : ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே பெண் : உன்னை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான் தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை ஆண் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை பெண் : வா வா ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை ஆண் : அருகில் நீ வருவாயோ உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை ஆண் : ஆஹா ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை …
Male : Oh butterfly…butterfly…
Yen virithaai siragai..
Va va
Oh butterfly…butterfly…
Yen virithaai siragai..
Male : Arugil nee varuvaayo
Unakagha thirandhen manadhin kadhavai
Female : Ahha oh butterfly…butterfly…
Yen virithaai siragai..
Va va
Oh butterfly…butterfly…
Yen virithaai siragai..
Female : Yenaiyum dhaan unaipolae
Padaithanae iraivan yenum orr thalaivan
Male : Nerungumbodhu aghapadamal
Parandhu pogiraai
Nizhalai pola thodarum yennai
Marandhu pogiraai
Female : Aahaa unakku yaarum thadaiyum
Inghu vidhipadhillaiyae
Aahaa yenakum kooda adimaikolam
Pidipadhillaiyae
Male : Unai naan sandhithen…unaiyae sindhithen
Yenai nee inai serum
Thirunaal varumo butterfly butterfly
Female : Aahhaa oh butterfly butterfly
Female : Malargal dhorum nadandhu pogum
Siriya jeevanae
Undhan manadhai konjam iraval ketkum
Yenadhu jeevanae
Male : Aahaa vizhigal nooru kadidham pottum
Badhilgal illaiyae
Viragha dhabam analai mottum
Paruvam thollaiyae
Female : Unai naan konjathaan madimel thunjathaan
Dhinam naan yedhir paarkum
Thirunaal varumo butterfly butterfly
Male : Oh butterfly…butterfly…
Yen virithaai siragai..
Female : Va va
Oh butterfly…butterfly…
Yen virithaai siragai..
Male : Arugil nee varuvaayo
Unakagha thirandhen manadhin kadhavai
Female : Aahaa oh butterfly…butterfly..butterfly..
Awesome ❤️
Thankyou
Thanks pah
Tqsm
ஆண் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
வா வா
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
ஆண் : அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை
பெண் : ஆஹா…. ஓ…
பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
வா வா
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
பெண் : எனையும் தான் உன்னைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்
ஆண் : நெருங்கும் போது அகப்படாமல்
பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை
மறந்து போகிறாய்
பெண் : ஆஹா உனக்கு யாரும் தடையும்
இங்கு விதிப்பதில்லையே
ஆஹா எனக்கும் கூட
அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே
ஆண் : உனை நான் சந்தித்தேன்
உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும்
திருநாள் வருமோ
பட்டர்பிளை பட்டர்பிளை
பெண் : ஆஹா…. ஓ…
பட்டர்பிளை பட்டர்பிளை
பெண் : மலர்கள் தோறும் நடந்து போகும்
சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும்
எனது ஜீவனே
ஆண் : ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும்
பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும்
பருவம் தொல்லையே
பெண் : உன்னை நான் கொஞ்சத்தான்
மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர்பார்க்கும்
திருநாள் வருமோ
பட்டர்பிளை பட்டர்பிளை
ஆண் : ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
பெண் : வா வா
ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
ஆண் : அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை
ஆண் : ஆஹா ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை …
Nice
Very nice