துக்க நிகழ்விலே விஷச்சாராயம்..எல்லாத்துக்கும் காரணம் அவர் தான்,விளாசி எடுத்த பெண் Kallakurichi | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • துக்க நிகழ்விலே விஷச்சாராயம்... எல்லாத்துக்கும் காரணம் அவர்தான்... விளாசி எடுத்த பெண் | Kallakurichi liquor | PTT
    #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 1.8K

  • @thameembasha9745
    @thameembasha9745 3 หลายเดือนก่อน +138

    குடி குடியை கெடுக்கும் என தெரிந்தே குடித்தவன் இருந்தென்ன பயன்....

    • @subidevi6300
      @subidevi6300 3 หลายเดือนก่อน

      அவன் குடிப்பான்னு தெரிந்து அரசாங்கம் விற்பனை செய்யுதே ஏன்

    • @rajappas4938
      @rajappas4938 3 หลายเดือนก่อน +1

      Correct

    • @kannans4429
      @kannans4429 3 หลายเดือนก่อน +1

      குடி உயர கோன் உயர்வான்

  • @thangamuruganyadhav7239
    @thangamuruganyadhav7239 3 หลายเดือนก่อน +93

    33 குடும்பத்திற்கும் தலா 10லட்சம் ...எங்கே போய் கொண்டிருக்கிறது தமிழ் நாடு.வாழ்க...வாழ்க.

    • @indram2007
      @indram2007 3 หลายเดือนก่อน +1

      யாதவ் தமிழ்நாட்டில்?? கோனார்!!!😅😅😅😅

    • @thangamuruganyadhav7239
      @thangamuruganyadhav7239 3 หลายเดือนก่อน

      @@indram2007 கோதண்டம் நல்லாயிருக்கியா..

    • @indram2007
      @indram2007 3 หลายเดือนก่อน +1

      @@thangamuruganyadhav7239 நீயே நல்லாயிருக்கும்போது எனக்கென்ன !!!

    • @amuthasiva7093
      @amuthasiva7093 3 หลายเดือนก่อน

      😂

    • @narasimhana9507
      @narasimhana9507 3 หลายเดือนก่อน +1

      இதை வைத்து அரசியல் பேசுவது நடக்கிறது அதற்கு தான்

  • @madakannup8583
    @madakannup8583 3 หลายเดือนก่อน +895

    விற்றவனையும்,குடித்தவனையும் ஒரு பயலும் குறை சொல்ல மாட்டான்.

    • @sathyak6238
      @sathyak6238 3 หลายเดือนก่อน +47

      Corret

    • @varthaitv6284
      @varthaitv6284 3 หลายเดือนก่อน +56

      ஒரு தவறு நடந்து விட்டது அதை மூடி மறப்பது மிகப்பெரிய தவறு அதை வளர விட்டது தவறு

    • @AnithaP-ec6lh
      @AnithaP-ec6lh 3 หลายเดือนก่อน +12

      Correct ah sonninga

    • @Balamuruganplani-un7mg
      @Balamuruganplani-un7mg 3 หลายเดือนก่อน +76

      டேய் குடித்தவன் தவறுதான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் படித்தவன் ஒரு ஆட்சியாளர் அறிவு மயிரு இல்லாமல் தவறான தகவல் கொடுத்ததே என்பததான் உன்மை

    • @bala-ok6qn
      @bala-ok6qn 3 หลายเดือนก่อน +6

      Ellame thappu daan appo kola panna mattum en police station poreenga ... idellam control panna daan police ias laam ... chumma edachum pesuradhu

  • @mathaiyanmanickam
    @mathaiyanmanickam 3 หลายเดือนก่อน +105

    அரசு நஷ்ட ஈடு வழங்கக்கூடாது அதற்கு பதிலாக அந்த தொகுதி MLA , கலெக்டர் , அந்த மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சொத்துக்களை பறிமுதல் செய்து நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.

    • @RajuparamasivanRaju
      @RajuparamasivanRaju 3 หลายเดือนก่อน

      Super

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 3 หลายเดือนก่อน +1

      You want collector to be dismissed and jailed

    • @sathyasathya1423
      @sathyasathya1423 3 หลายเดือนก่อน

      Super

    • @srinivasandhandapani305
      @srinivasandhandapani305 3 หลายเดือนก่อน

      Law and order....is there?.. in Tamilnadu....no fear any body for bad things..
      All political party ...should banned..for few years...

  • @seyedomer3452
    @seyedomer3452 3 หลายเดือนก่อน +523

    அந்த ஏரியாவில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவனை பற்றி காவல்துறைக்கு ஏன் எப்படி தெரியாமல் போனது

    • @ShanthagopalSharma-jl7zk
      @ShanthagopalSharma-jl7zk 3 หลายเดือนก่อน

      Kalaal Police kku inch by inch ellaame theriyum
      Kevalam maadha maadha maamool??
      Dhaan ithhanai uyirgal Bali aagi vittaargal

    • @user-nm8tm5ix1s
      @user-nm8tm5ix1s 3 หลายเดือนก่อน +23

      எல்லாம் ஆண்ட பரம்பரை மாவீரன் சத்திரியன் பாய்ஸ் மக்கள் என்ன செய்ய முடியும்

    • @kannas-vv9cj
      @kannas-vv9cj 3 หลายเดือนก่อน +14

      Kaasu, panam, thuttu, money money..

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 3 หลายเดือนก่อน +11

      ஒருவேளை பணத்தை கொண்டு கண்ணுக்கு தெரியாமல் இருக்க சுற்று சுவர் கட்டி இருப்பார்கள் .

    • @user-nm8tm5ix1s
      @user-nm8tm5ix1s 3 หลายเดือนก่อน

      @@kannas-vv9cj இல்லை ஆண்ட பரம்பரை மன்னர் பரம்பரை வழி வந்த அக்னி குண்டத்தில் பிறந்தவன் மன்னாதி மன்னன் மாவீரன் சத்திரியன் மக்கள் குடியிருப்பு பகுதிகள்

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 3 หลายเดือนก่อน +109

    கண்டிப்பாக இந்த இறப்புக்குப் இழப்பிடு தரக்கூடாது. அப்போதுதான் மக்கள் திருந்துவார்கள்

    • @rajappas4938
      @rajappas4938 3 หลายเดือนก่อน +2

      Yes

    • @thirupathychidambaram2907
      @thirupathychidambaram2907 3 หลายเดือนก่อน +1

      குடும்பம் பயனடையும்...குடித்தவனுக்கு யாரும் பணம் கொடுக்கவில்லை.. பாதிக்கப் பட்டவர்கள் குடும்ப உறுப்பினர்கள்...அரசு செய்தது சரிதான்

    • @manimaran724
      @manimaran724 3 หลายเดือนก่อน

      கள்ள சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களுக்கு பணம் கொடுக்க கூடாது என்று சொல்லவில்லை அப்படி கொடுக்கும் பணம் யாருடைய பணம் அரசாங்க பணம் என்றால் அரசுக்கு மக்கள் வரி கட்டும் பணத்தை தான் கொடுக்கிறது ஏன் எவன் கள்ள சாராயம் தயாரிப்பு செய்கிறானோ அவனிடம் இருந்து பெற்று கொடுங்கள் அடுத்து அதிகாரிகள் எந்த துறையாக இருந்தாலும் சரி அவர்களிடம் இருந்து பெற்றுகொடுக்கட்டும் இந்த அரசு இதுவே சரியான முறையாக இருக்கும்

  • @rvkumaran
    @rvkumaran 3 หลายเดือนก่อน +272

    சாராயம் குடிப்பதை இப்படி நியாயப்படுத்த கூடாது. துக்க வீட்டில் குடுப்பதை நிறுத்த வேண்டும்

    • @Arivu-8
      @Arivu-8 3 หลายเดือนก่อน +5

      இல்ல.. அத நிறுத்த முடியாது..தமிழக கலாச்சாரம் அது

    • @90squeen94
      @90squeen94 3 หลายเดือนก่อน +9

      Yen kudikkama function adden banna mattangalamo.....
      Kudikarangala vidunga
      nalla Kuditchi sagaddum.
      Theva than.....
      Kudi kudiyai keduththu viddathu.

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 3 หลายเดือนก่อน +3

      ​@@90squeen94S bro u r absolutely right 👍

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 3 หลายเดือนก่อน +2

      Otthaa...thuu ​@@Arivu-8 mayira kalaasaaram😅

    • @victoryjourney971
      @victoryjourney971 3 หลายเดือนก่อน

      Very bad Not nice to hear about this kind of Interview god only help govt will not do any think. People to stop Drink liquor .

  • @johnkeaton4332
    @johnkeaton4332 3 หลายเดือนก่อน +47

    கள்ள சாராயம் குடிப்பதும் ரயில் தாண்டவத்தில் படுப்பதும் ஒன்னு.

  • @rajendran5042
    @rajendran5042 3 หลายเดือนก่อน +47

    ஆறு அறிவு உள்ள மனிதர்கள் புத்தி எங்கே போனது.

  • @anuanu-qj9gs
    @anuanu-qj9gs 3 หลายเดือนก่อน +154

    அரசியல்வாதிகளின் அடிமை (IAS..IPS) கலெக்டர் .... சொல்ல சொன்னதை சொல்லி இருப்பார் கலெக்டர்

    • @theman6096
      @theman6096 3 หลายเดือนก่อน +8

      உண்மை தான் அத தவிர வேறு ஏதும் செய்ய முடியாது.......... அரசுகளின் பலிகிடாகள் இந்த அதிகாரிகள் தான்....... 😄

    • @rajadurairaja9706
      @rajadurairaja9706 3 หลายเดือนก่อน +1

      கலெக்டர் இதுக்கு IAS படிக்க தேவையில்லை

    • @theman6096
      @theman6096 3 หลายเดือนก่อน +3

      @@rajadurairaja9706 எல்லா அரசு துறை உயர் அதிகாரிகளுக்கும்மே இந்த நிலை தான்.............

    • @TV-er6xl
      @TV-er6xl 3 หลายเดือนก่อน +1

      மணல் திருடர்களுக்கு சொம்பு தூக்கிய :மாவட்ட ஆட்சியர்கள் உயர் நீதி மன்றம் போனதை மறந்து விட்டீர்களே !

  • @varatharaj5118
    @varatharaj5118 3 หลายเดือนก่อน +36

    ரோட்டுக்கு 4டாஸ்மாக் இருக்கு! அதையும் தாண்டி இவங்களுக்கு போதை தேவைப்படும் போது அரசு என்ன செய்ய முடியும்! லோக்கல் அதிகாரிகளை பணி நீக்கம் செய்யலாம் ஆனால் இவர்கள் திமிர் எடுத்து திரியும் போது யார் தான் என்ன செய்ய முடியும்!

  • @chandrasekaranmuthaiah3241
    @chandrasekaranmuthaiah3241 3 หลายเดือนก่อน +320

    அரசு மதுபானம் இருக்கையில் ஏன் கள்ளச்சாராயம் குடிக்கவேண்டும் இதற்கு ஏன் அரசாங்கம் பொறுப்பு ஏற்க்க வேண்டும் யாருக்கும் இழப்பீடு தரக்கூடாது

    • @100tonsfarmersclub2
      @100tonsfarmersclub2 3 หลายเดือนก่อน +13

      Arasangam rate yathanaga athan . Kamminu Anga poranga.

    • @dsrithar6220
      @dsrithar6220 3 หลายเดือนก่อน +8

      Super கேள்வி ❤

    • @benjamingad4213
      @benjamingad4213 3 หลายเดือนก่อน +3

      ​@@100tonsfarmersclub2 En kudikera kudikada rate adigama irunda. Illana ipadi tan nafakum

    • @user-nm8tm5ix1s
      @user-nm8tm5ix1s 3 หลายเดือนก่อน

      ​@@100tonsfarmersclub2குறைந்த விலை பால்டாயில் இருக்கு வந்து குடிங்க

    • @Koyya-palam
      @Koyya-palam 3 หลายเดือนก่อน +4

      Police ku threama anga vekka mudiuma da naya

  • @madeshs1581
    @madeshs1581 3 หลายเดือนก่อน +21

    சாராயம் குடிச்சி சாவு வரல கலெக்டர் அவர்களின் பேச்சால் தான் பலர் செத்தார்கள்

  • @MagesMani-kb6ru
    @MagesMani-kb6ru 3 หลายเดือนก่อน +73

    ரெண்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள் மற்றவர்கள் சாராயத்தை குடித்து இறந்திருக்கிறார்கள் இதற்கு அரசு நிர்வாகமே காரணமாக இருக்கட்டும் என்றாலும் குடிப்பவர்கள் சாராயத்தை ஏன் குடித்தார்கள் விலை குறைவாக கிடைப்பதனால் மது விலை அதிகமாக இருப்பதினால் விஷ சாராயத்தை அருந்தி இருக்கிறார்கள் அரசு நிர்வாகமும் பஞ்சாயத்து நிர்வாகமா மட்டும் முடியாது கிராமத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து தான் முடிவு செய்ய வேண்டும் டாஸ்மார்க் வருவதை தடுக்க எப்படி பொதுமக்கள் ஒன்று கூடி போராடுகிறார்களோ அதைப்போல எந்த இடத்திலும் கள்ளச்சாராயம் இருப்பதை தடுக்க பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் கள்ளச்சாராயம் மது விற்பனையை தடுக்க முடியும்

    • @pksindias
      @pksindias 3 หลายเดือนก่อน

      பக்கத்தில் இருக்கிற எல்லா மாநிலத்திலும் கல், விலை உயர்ந்த வெளிநாட்டு பானங்கள், நல்ல மதுபானங்கள் கிடைக்கிறது, ஆனா தமிழ்நாட்டில் மட்டும் இல்ல, ஏன்? எல்லா அரசியல்வாதிகளும் மதுபான ஆளை வைத்திருக்கிறார்கள்

    • @M.S.7092
      @M.S.7092 3 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @VENKATARAMANANR
      @VENKATARAMANANR 3 หลายเดือนก่อน +3

      அதெல்லாம் கள்ளசாராய விற்பனையை தடுக்கமுடியாது. பணம் பாதாளம் வரை போகிறது. கள்ள மது விற்பனை ஜரூராக நடந்தது, நடக்கிறது, மீண்டும் நடக்கும்.

  • @majorkalaiselvan.i3065
    @majorkalaiselvan.i3065 3 หลายเดือนก่อน +9

    குடிக்ககூடாதுண்னு தெரிந்தும் குடிப்பது குடிப்பவன் தப்பு.
    இன்னைக்கு நடந்த தப்பு இல்ல இது தினம் தினம் நடந்தது இதுவரசாகல இப்ப செத்துட்டாங்க இதுல கலக்டர் என்னசெய்வார் எல்லா மதத்துகாரனும் குடிக்கிறான் அவனவன் மதம் நல்லததான போதிக்கிறது நல்லவனாய்வாழுங்கடா செத்தா எவன்சாமியும் வந்துகாப்பாத்தாது நாமதான் பாத்துபுரிஞ்சு நடந்துக்கனும்
    நீ எந்த மதத்திலும்இரு
    எந்த சாமியையும் கும்பிடு ஆனா‌ல் பகுத்தறிவாழனாய் இரு அதுதான்உன்னை நல்வழிபடுத்தும்

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    ₹1000 இலவசம் வேண்டாம் ஓட்டுக்கு பணம் வேண்டாம் மதுக்கடையை மூடுங்கள் கள்ளச்சாராயத்தை ஒழியுங்கள் விதவை தாய்மார்கள்் கண்ணீர்

    • @shanmugarajska5206
      @shanmugarajska5206 3 หลายเดือนก่อน +3

      மது கடையை முற்றிலும் மூடினால் அன்று விழுப்புரம் இன்று கள்ளகுறிச்சி நாளை தமிழ்நாடு முழுதும் இதே நிலைதான் ஏற்படும் .... உதாரணத்திற்கு கொரானோ காலகட்டத்தை நினைவில் கொள்ளுங்கள்...

    • @natarajang6092
      @natarajang6092 3 หลายเดือนก่อน +2

      Tamil people never change

    • @TAMILAN555-m1y
      @TAMILAN555-m1y 3 หลายเดือนก่อน +1

      @user-mi8ij2zm8z- இந்தியா முழுவதும் மதுக்கடைகள் முடி விட்டால் நல்லது அது என்ன தமிழ்நாட்டில் மட்டும் மூட சொல்ற உனக்கு அறிவு இருக்கா poda sunny ☀️☀️☀️

    • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
      @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ 3 หลายเดือนก่อน

      @@TAMILAN555-m1y யாரது ₹200 உடன் பிறப்பு தமிழ்நாடு என்று மென்ஷன் பண்ணவே இல்லையே அது உலகம் மக்களுக்கு சேர்த்து தான் வாழ்க வளமுடன் திராவிட தற்குறி என்று உறுதி செய்து விட்டீர்கள்

    • @nsarojinirubberstampsridha6634
      @nsarojinirubberstampsridha6634 3 หลายเดือนก่อน +5

      விடியல் க்கு ஒட்டு போட்டேங்கீளா இன்னும் வேணும் இதுக்கு மேலேயும் வேணும் தநாடு மக்களை குடிக்க வைத்து குடிக்கார நாடுயாக்கி வைத்து உள்ளது விடியல் அரசு தநாடு மக்கள் திருந்த மாட்டேங்க விடியல் அரசு தநாடு மக்கள் ளுக்கு பாதுகாப்பு இல்லை நல்லா ஒட்டு போட்டீங்களே தநாடு மக்கள் விடியல் அரசு க்கு கமல்ஹாசன் ஜால்ரா மற்றும் கனிமொழி ஜால்ரா இலவசமாக 1000/- வாங்கின இப்படித்தான் இலவச மே தேவையில்லை தநாடு மக்களை திருந்துங்கள் மாற்றத்தைஉருவாங்கள்

  • @parasuramann2313
    @parasuramann2313 3 หลายเดือนก่อน +23

    அவன் நடு வீட்ல வைக்கிறான் ரோட்டுல வைக்கிறான் எங்கே வித்து போறான் நீ ஏம்மா அதை குடிக்கிற

  • @Ruby.......
    @Ruby....... 3 หลายเดือนก่อน +6

    குடிச்சு செத்தவன ஒருதரும் கொர சொல்லல.. பாவம் தியாகிகள் போல.. குடித்து செத்தவர்கள் குடும்பத்துக்கு பிரோஜனம் இல்லாதவர்கள்...😢😢மற்றவரை குறை சொல்வதை விட்டு விட்டு நாம் மாறினால் தான் மாற்றம் வரும்

  • @varthaitv6284
    @varthaitv6284 3 หลายเดือนก่อน +18

    மக்கள் இனிமேல் பயப்படக்கூடாது எங்கு தப்பு நடந்தாலும் புகார் அளிக்க வேண்டும் தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்கப்பட வேண்டும் நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 3 หลายเดือนก่อน +3

      கள்ளச்சாராயம் கஞ்சா விற்கும் மனிதர்களையும் காட்டிக் கொடுக்கலாம் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் அந்த ஏரியாவில் எல்லோருக்கும் தெரியாமலா இருக்கும். அதுக்கப்புறம் நான் உயிரோடு இருக்கணுமே சார்? என்ன சார் குழந்தை புள்ளையா இருக்குறீங்க? இது கூடவா தெரியாது? திருப்பூர்ல ஒரு நிருபருக்கு என்ன நடந்தது அந்த நிலைமை எனக்கு எங்களுக்கு வரணுமா சார?

  • @babuanbaiah3165
    @babuanbaiah3165 3 หลายเดือนก่อน +13

    அரசு அதிகாரிகள் அனுமதியோடு விற்பனை செய்தது எப்படி கள்ள சாராயம் ஆனது

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 3 หลายเดือนก่อน +2

    🙏🏿அறநெறி பயில்வோம்❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம். மதுவை ஒழிக்க சூத்திரம் உண்டு என்றால் அது புலால் உண்ணாமையே ஆகும். நன்றி ❤🙏🏿

  • @ssylva9536
    @ssylva9536 3 หลายเดือนก่อน +70

    மதுவே விஷம்.
    விஷம் விற்கும் அரக்கசாங்கம்.

  • @kanchisundhar
    @kanchisundhar 3 หลายเดือนก่อน +5

    சுதந்திரப் போராட்டத்தில் கலந்தோ அல்லது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கு தேவையுள்ள நல்ல போராட்டத்துக்காக உயிர் தியாகம் செய்தார்களா,
    என்ன ம-----கு அரசாங்கம் நஷ்ட ஈடு தருகிறது..

  • @AyyavooAyyavoo-v7w
    @AyyavooAyyavoo-v7w 3 หลายเดือนก่อน +10

    ஏம்மா அவண் குடிக்கும் போது அவண தடுக்காமல் விட்டு விட்டு அரசை குறை சொல்ல கூடாது

    • @venkatesanbalakrishnan5418
      @venkatesanbalakrishnan5418 3 หลายเดือนก่อน

      அவன் விற்கும் போது தடுக்காமல் இன்று குடித்தவனைக் குறை கூறக்கூடாது. விற்பனையைத் தடுக்க தவறியது அரசின் கையாலாகாத்தனம்.

    • @kunnakkudy
      @kunnakkudy 3 หลายเดือนก่อน

      என்ன சொல்றீங்க குடிக்கரவனை தடுக்கறதா? அப்படிச்சொல்லி முன்னால வங்கின அடி சும்மாவா?

  • @gunam7055
    @gunam7055 3 หลายเดือนก่อน +30

    இங்கு சரியாக செயல்படாதவர் பணியிட மற்றம் செய்தால் அங்கு நல்லா வேலை செய்வாரா????

  • @reshmasen8839
    @reshmasen8839 3 หลายเดือนก่อน +8

    உடனே அரசியல் மனிதர்களை குறை சொல்ல கூடாது மது நாட்டுக்கு வீட்டுக்கும் கேடு எதுக்கு குடிக்கிறார்கள் குடிச்சா செத்து போயிடுவோம் னு தெரியும் ஏன் குடிக்கிறார்கள் அறிவு வேண்டும் கள்ளச்சாராயம் காச்சுனா வெளிய தெரிஞ்சா தண்டனை கிடைக்கும் தெரிஞ்சும் கூட துணிச்சலா பண்றாங்கனா எவ்வளவு திமிர் இருக்கனும் அப்படி பண்ணா இப்படி தான் செத்து தான் போகணும் அவன் அவனுக்கு அறிவு வேண்டும் அரசியல் வாதிகள் குறை சொல்ல கூடாது எந்த அரசியல்கார்கள் சொல்கிறார்களா கள்ளச்சாராயம் காச்சு குடினு அப்படி அரசியல் வாதிகள் பிண்ணாடி இருந்தால் கடவுள் பார்த்துப்பார்

  • @Shan-e5y
    @Shan-e5y 3 หลายเดือนก่อน +7

    குடிகார நாய்க செத்துத்டானுக....இதுக்கு விசாரனை ஒரு கேடு😂😂😂😂...இது மகிழ்சியானா செய்தி❤❤❤❤❤❤😍😍😍😜😜😜

  • @sarkumar1753
    @sarkumar1753 3 หลายเดือนก่อน +2

    கீழ் நிலையில் உள்ள மக்கள் தான் மகிழ்ச்சியான நிகழ்ச்சியிலும், துக்ககரமான நிகழ்ச்சியிலும் குடித்து கொண்டாடுகிறார்கள். முழுக்க முழுக்க குடித்து செத்தவர்கள் மீது தான் முழு தவறும். ,( சாராயக் கடை இருப்பதால் தான் குடிக்கிறார்கள் என்றால் தமிழ் நாட்டு 7 கோடி மக்களில் வெறும் 39 பேர் மட்டுமே இறந்தார்கள் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 3 หลายเดือนก่อน +87

    ஒருசீட் இரண்டு சீட் சமூக போராளிகள்வாயில் இரும்புராடு சொருகப்பட்டதால் போராடமுடியவில்லை 😂😂😂😂

    • @arunkumarArun-h1p
      @arunkumarArun-h1p 3 หลายเดือนก่อน +4

      யார்ரா இருக்கும்ல அது குருமா வ போச மாட்டனுங்க ஜாதி என்ற பச்சோத்தி தான் இந்த திரு திருமாவளவன் சாப்பாடு ஓசி வீரமணி கோடி 😂😂😂

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 3 หลายเดือนก่อน

      நீ என்னதான் கூவினாலும் கழக அரசுக்கு எதிராக செயல்படும் ஆரிய பார்ப்பன சதிகளை முறியடித்து தளபதியின் கரங்களை வலுப்படுத்துவோம் ❤❤❤

  • @loordugerman1386
    @loordugerman1386 3 หลายเดือนก่อน +4

    நீங்க வாங்கி குடிக்குறிங்க, அதுக்கு அரசாங்கத்தை குற்றம் சொல்லுறீங்க என்னடா இது????

    • @boominathansathiyamoorthy6513
      @boominathansathiyamoorthy6513 3 หลายเดือนก่อน +1

      அப்ரம் என்ன மயிருக்கு மது விலக்கு துறை போலீஸ் அமைச்சர் கலெக்டர் எல்லாம் இருக்காங்க புடுங்குறதுக்கா
      காசா வாங்கிட்டு வேடிக்கை பாத்துறுக்காங்க
      அங்க இருக்க 2 ஆளுங்கட்சி mla மூலமாக தான் இவ்வளவும் நடந்த்துறுக்கு
      சட்ட சபையில் இத பத்தி எதிர் கட்சி விவாதம் நடத்த கேட்டதுக்கு ஆளுங்கட்சி மருத்திருக்கு
      அவங்களுக்கு பங்கு வராமயா
      இவ்வளவும் அனுமதிசிற்றுப்பாங்க

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan 3 หลายเดือนก่อน +242

    மாவட்ட ஆட்சியர் நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் 😡

    • @VENKATARAMANANR
      @VENKATARAMANANR 3 หลายเดือนก่อน +20

      மாவாட்ட மட்டுமே ஆட்சியர் அல்ல. ஆளும் கட்சி பிரமுகர்கள் சொல்லாததை மாவட்ட ஆட்சியர் சொல்லவில்லையே.

    • @theman6096
      @theman6096 3 หลายเดือนก่อน +7

      அப்போ சாராயம் காய்ச்சயவர்களுக்கு.........😂

    • @harini4743
      @harini4743 3 หลายเดือนก่อน +3

      IAS OFFICER ENNA INFORMATION VARTHO ATHATHA MEDIA LAS SOULLVANGAA

    • @harini4743
      @harini4743 3 หลายเดือนก่อน +4

      Avanga enna panuvangaa

    • @GaneshGanesh-bx2hi
      @GaneshGanesh-bx2hi 3 หลายเดือนก่อน +1

      Dismis

  • @balasubramanianpitchai7249
    @balasubramanianpitchai7249 3 หลายเดือนก่อน +3

    சாராயம் வித்தவன் சொத்தைபுடுஙகி இறந்தவர்களது குடும்பங்களுக்கு கொடுக்கனும்

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 3 หลายเดือนก่อน +57

    தி.மு.க+பானை பாய்ஸ் .
    கருணா(நிதி) புரம்😢😢😢

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 3 หลายเดือนก่อน

      Amma atchila savulaia eps ops at hilla nadakave illaia

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 3 หลายเดือนก่อน

      Up kutka nadakalaia

  • @vetrivinayaga9361
    @vetrivinayaga9361 3 หลายเดือนก่อน +53

    டாஸ்மாக் விலை அதிகம், பாமரன் எங்க போவான். மதுவை மலிவு விலையில் அரசாங்கம் வழங்க வேண்டும்

    • @kannas-vv9cj
      @kannas-vv9cj 3 หลายเดือนก่อน +5

      Rs10 extra vere.. 😄

    • @princyelangoraj5121
      @princyelangoraj5121 3 หลายเดือนก่อน +4

      டேய் நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீங்களா மலிவு விலைல கேட்கிறீங்க

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 3 หลายเดือนก่อน +2

      சும்மாவே தரலாம்!!! விலையல்ல தம்பி! போதை போதவில்லை என்று இதனைக் கேட்டு வாங்கி அருந்தும் அருமை மக்கள்!

    • @stephenjulius3996
      @stephenjulius3996 3 หลายเดือนก่อน

      டாஸ்மாக் விலை அதிகம் பாமரன் எங்கே போவான்? நல்ல கேள்வி. கள்ளச்சாராயம் குடித்துவிட்டு சுடுகாட்டுக்கு போவான்

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz 3 หลายเดือนก่อน +9

    குடிப்பதே தவறு.இதில் கள்ளச்சாராயம் எனத்தெரிந்தே குடித்துள்ளனர்‌.அரசு நஷ்ட ஈடு கொடுப்பது சரியா?தவறா?

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 3 หลายเดือนก่อน +83

    40/40
    சாராயம் தரமில்லையெனில் மெத்தை பாவிக்கலாமே 😂😂😂

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 3 หลายเดือนก่อน +2

      மோடியிடம் சொல்லி இராணுவ வீரர்களுக்கு விற்ப்பனை செய்வது போல் மலிவு விலையில் மது விற்பனை செய்ய வேண்டும்

    • @SivaKumar-tw5zw
      @SivaKumar-tw5zw 3 หลายเดือนก่อน

      ​@@Alliswell-px6ph😂😂😂😂 ஊம்பு பாடு

  • @senthilkumaran3855
    @senthilkumaran3855 3 หลายเดือนก่อน +7

    குடித்தவர் தவறுதான் இதில் முக்கிய மாகஉள்ளது அரசு என்பது யார்? நாம் செய்யும் தவறுகள் அரசை குறைசொல்லக்கூடாது

  • @donbosco5178
    @donbosco5178 3 หลายเดือนก่อน +24

    நம் வீட்டு உறவினர்களை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை இறந்தவர்களின் உறவினர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
    அரசின் நடவடிக்கை மக்களுக்கு திருப்தி இல்லை. ஒட்டுமொத்த மாவட்டக் காவல்துறையும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

    • @sundaresanbaskaran5902
      @sundaresanbaskaran5902 3 หลายเดือนก่อน +3

      ஊழல்,எங்கும் எதிலும் ஊழல். விளைவுகள் இப்படி தான் இருக்கும்.

  • @kumarraj6863
    @kumarraj6863 3 หลายเดือนก่อน +2

    நீங்களும் மாற்றம் செய்ய கூடாது தங்கச்சி வாழ்த்துகள்

  • @rajagopalu7334
    @rajagopalu7334 3 หลายเดือนก่อน +175

    2 சீட்டுக்காக அடிமையாக உள்ள வாய்சவுடால் திருமா...எங்கே😢😮

    • @ShanthagopalSharma-jl7zk
      @ShanthagopalSharma-jl7zk 3 หลายเดือนก่อน +8

      Abscond

    • @RanjitKumar-ji6lo
      @RanjitKumar-ji6lo 3 หลายเดือนก่อน +8

      VCK, CITU, Congrass & Ma thi muga, Muslim party, Karurnas are also absent

    • @ShanthagopalSharma-jl7zk
      @ShanthagopalSharma-jl7zk 3 หลายเดือนก่อน +6

      Ellorum foreign trip sendru vittaargal.

    • @kannas-vv9cj
      @kannas-vv9cj 3 หลายเดือนก่อน +6

      Avingala saarayam kachinanga😄😄🤦‍♂️

    • @vinothkumarm4140
      @vinothkumarm4140 3 หลายเดือนก่อน +1

      Poda poramooku

  • @kavitharosebaby2411
    @kavitharosebaby2411 3 หลายเดือนก่อน +4

    எனக்கு ஒண்ணு புரியல..கள்ளச் சாராயம் வித்தவனை விட்டுறீங்க... இது எப்படி நியாயம்..அவனிடம் உள்ள சொத்துக்களை புடுங்கி..அதில் வரும் பணத்தை இறந்து போனவர்கள் குடும்பத்திற்கு கொடுங்கள்.. அப்பத்தான் பயம் இருக்கும்... மக்கள் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பது தவறு.குடிப்பவர்களும் எதைக் கொடுத்தாலும் குடிப்பார்களா..இது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

  • @sivakalishanmugam9331
    @sivakalishanmugam9331 3 หลายเดือนก่อน +3

    முக்கிய நிகழ்வுள்ள சாராயம் குடிக்கணும்னு எந்த நாய் சொல்லுச்சு

  • @thiyagarajanalbertmasilama9104
    @thiyagarajanalbertmasilama9104 3 หลายเดือนก่อน +9

    மருத்துவர்.மாவட்ட‌ஆட்சியர்இருவரின்கைபேசியை
    ஆய்வுசெய்யவேண்டும்

  • @vishalvaidya6065
    @vishalvaidya6065 3 หลายเดือนก่อน +2

    "நல்லது, கெட்டது எது நடந்தாலும் சாராயம் குடிப்போம்!" நல்ல கொள்கை!! வாழ்க திராவிட மாடல்! நீடூழி வாழ்க விடியல் நாயகன்! 😡😡😡

  • @rajanarun9365
    @rajanarun9365 3 หลายเดือนก่อน +6

    குடிப்பழக்கம் நாட்டிற்கு , வீட்டில் ற்கு கேடு😢😢😢

  • @kumarraj6863
    @kumarraj6863 3 หลายเดือนก่อน +2

    எதற்காக சாராயம் குடித்து விட்டு சாகவேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @mahadevans946
    @mahadevans946 3 หลายเดือนก่อน +55

    ஸ்டாலின் போலீஸ் மந்திரி பொறுப்பை வேறு ஒருவரிடம் மாற்றுவது நல்லது.

  • @vijayakumarpalanivelu4675
    @vijayakumarpalanivelu4675 3 หลายเดือนก่อน +1

    சின்ன சின்ன தவறுகளை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்துவதே பெரிய தவறுகளின் அடிக்கல்.

  • @parthir2774
    @parthir2774 3 หลายเดือนก่อน +25

    குற்றத்தை மறைத்தல்... அதற்கு ஆட்சியர்... மருத்துவர்கள் உடந்தை

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 3 หลายเดือนก่อน +23

    மாவட்ட ஆட்சியர் கள்ள சாராயம் குடிக்க சொன்னாரா?

  • @tamilnanban8076
    @tamilnanban8076 3 หลายเดือนก่อน +6

    மது..நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு..என்று அரசாங்கம் சொல்லியும் வீட்டில் பெற்றோர் பொண்டாட்டி பிள்ளை சொல்லியும் கெட்காதாவர்கள் உயிர் இழப்புக்கு அரசு காரணமில்லை..இதை தடுக்காத அரசு அதிகாரிகள் நாம் குற்றம் சுமத்தலாம் .

  • @MohamedAli-u6n8e
    @MohamedAli-u6n8e 3 หลายเดือนก่อน +2

    தனி நபர் ஒழுக்கம் இல்லேன்னா இதெல்லாம் நடக்கத்தான் செய்யும்..... அரசு 10 லட்சம் கொடுப்பது தவறான செயல்......

  • @giriprasath2811
    @giriprasath2811 3 หลายเดือนก่อน +4

    கலெக்டர குறை சொல்ல மட்டுமே இந்த பதிவு குடிச்சவன் காரணமில்லை

  • @viraivil555
    @viraivil555 3 หลายเดือนก่อน +43

    கலெக்டர் நக்க போயிருப்பான்.. நல்ல வயித்துல பொறந்த மனுஷன் இப்படி நடக்க மாட்டான்

    • @shanmuammu8234
      @shanmuammu8234 3 หลายเดือนก่อน

      sonnalum kettalum konnuduvanga🔪 then avanga family ah yaaru paarthu paanga?

    • @muruganmurugan590
      @muruganmurugan590 3 หลายเดือนก่อน

      எதற்கு இப்படி. ஆட்சியர் காவல்துறை தடை செய்தவுடன் விற்பதையும் வாங்குவதை யுகம் தவீர்ப்பார்களா.

    • @RajaG-cf5vc
      @RajaG-cf5vc 3 หลายเดือนก่อน +1

      அரசு மதுபானம் இருக்கையில் ஏன் கள்ளச்சாராயம் குடிக்கவேண்டும் இதற்கு ஏன் அரசாங்கம் பொறுப்பு ஏற்க்க வேண்டும்

  • @rajendranmekala8126
    @rajendranmekala8126 3 หลายเดือนก่อน

    தமிழக மக்களே இன்னும் நூறு பேர் இறந்தாலும் என்ன மாற்றம் ஏற்படபோகுது .ஒரு மாசமோ இரண்டு மாசமோ
    சாராயம் விற்க்காம இருப்பாங்க . மக்களும் இந்த சம்பவத்தை மறந்துடுவாங்க அப்புறம் என்ன இதே கதைதான்.இந்த பிரச்சினையை தீர்க்க மக்களால் தான் முடியும்.காவல்துறையை நம்பவேண்டாம்.எந்த கிராமத்தில் கள்ள சாராயம் விற்பனை நடக்கிறதோ அதை அந்த கிராம மக்களே விற்ப்பவர்களை பிடித்து சம்பந்தப்பட்ட காவல் துறையினரிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c 3 หลายเดือนก่อน +171

    உதயசூரியன் சின்னத்திலே ஓட்டு போடுங்க மொத்தத்திலே, ஐயாவ கேட்ப்பேன், அம்மாவ கேட்பேன், அன்போட கேட்பேன், அன்போடு கேட்பேன், பண்போடு கேட்பேன், உதயசூரியன், அது நம்ம சூரியன்

    • @sundaresanbaskaran5902
      @sundaresanbaskaran5902 3 หลายเดือนก่อน +8

      தமிழ் நாடு ஒரு வழியாக ஆகிவிடும்.

    • @Elamaithendral
      @Elamaithendral 3 หลายเดือนก่อน +18

      அடே அந்த தொகுதியை அதிமுக தாண்டா

    • @erajaeraja-ll3se
      @erajaeraja-ll3se 3 หลายเดือนก่อน +9

      ​@@Elamaithendralஅரசு யாருடா

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 3 หลายเดือนก่อน

      ​@@erajaeraja-ll3seஅப்போ டில்லியில் கள்ள சாராயம் விற்பனை செய்தால் மோடி தான் காரணம் என்று கூறுவீர்களா

    • @BalajiB-m1c
      @BalajiB-m1c 3 หลายเดือนก่อน +2

      @@Elamaithendral அப்ப அதிமுக MLA வ எண்கௌண்டர்ல சாவடி

  • @muruganmurugan590
    @muruganmurugan590 3 หลายเดือนก่อน +4

    நல்ல சாராயம் தான் நல்லாகுடிங்க ஒன்றும் ஆகாதுனு சொன்னாங்களா.உங்க மீது தவறு ஏதும் இல்லையா. இந்த ஊடகங்களுக்கும் இதற்கு முன்பு எதுவும் தெரியாதா

  • @arumugamv7116
    @arumugamv7116 3 หลายเดือนก่อน +21

    இது போன்று எத்தனை நிகழ்வுகள் நடந்தாலும் ஒழுக்கநெறி இல்லாதவர்கள் குடிப்பது மனதுக்கு வேதனை அளிக்கின்றது.மது குடிக்காமல் சூதாடமல் வாழ்வை கடப்பது தனி மனித ஒழுக்கம்.ஒவ்வொரு மணிதரும் தன் மனைவி மக்கள் குடும்பத்தை நேசித்தால் குடிப்பழக்ககம் நம்மை சேராது.

    • @villavan
      @villavan 3 หลายเดือนก่อน +1

      Enna panrathunu therla . Thiruntha maatraanga.

    • @maruthavanan4458
      @maruthavanan4458 3 หลายเดือนก่อน +1

      மதுபானம் வாழ்க்கையை சீரழித்து விடும் என்பதை அறிந்தும் பலர் ௮தனை நாடி வரும் நிலையில் இந்த மாதிரி உயிர் இழப்புகள் ஏற்படும் என்றே தான் இந்த நிலையில் சொல்ல முடியும்.

  • @diazj.p3162
    @diazj.p3162 3 หลายเดือนก่อน +1

    சந்திரசேகர் முத்தையா
    சொல்வது போல் கள்ள
    சாராயம் ஏன் குடிக்க வேண்டும் 😂

  • @jafarullahtvi5217
    @jafarullahtvi5217 3 หลายเดือนก่อน +4

    அரசு இரும்பு கரம் ‌கொண்டு சாரய விற்பனையை தடை
    செய்ய வேண்டும்

  • @kamsh7
    @kamsh7 3 หลายเดือนก่อน +2

    அரசு என்ன செய்யும் மாவட்ட ஆட்சியர் என்ன செய்வார் நீங்கள் குடிக்காமல் இருக்க வேண்டும்

  • @astariusrayen9534
    @astariusrayen9534 3 หลายเดือนก่อน +7

    இதற்கு முதல் காரணம் டாஸ்மாக்கில் விலை மிகவும் அதிகமாக இருப்பதுதான். இதை, வருடா வருடம் மதுவின் விலையை அதிகரிக்கும்போதே எதிர்பார்த்தேன். கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காகவே மதுவிலக்கை நீக்குகிறோம் என்று பல பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது ஞாபகம் வருகிறது. குறைந்த விலையில் டாஸ்மாக்கில் மது கிடைத்தால் மட்டுமே கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும்.

    • @jagannathanmuralie8059
      @jagannathanmuralie8059 3 หลายเดือนก่อน

      இது தமிழக மக்களுக்கு புரியில. புரியவே விடமாட்டாங்க

  • @theman6096
    @theman6096 3 หลายเดือนก่อน +1

    உலகின் மிக மூத்த குடிடா இவனுங்க தான்டா............ உண்மை தான்டா........😂😂😂

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    சாராயம் என்பவர்கள் மது விற்பவர்கள் கஞ்சா இருப்பவர்கள் சொத்தை பறிமுதல் செய்யுங்கள் பயம் அப்பதான் வரும் வடநாட்டில் இந்த இந்த திட்டம் அமலில் உள்ளது

    • @Magicpot567
      @Magicpot567 3 หลายเดือนก่อน

      சாராயம் விக்கிறவனே கட்சி காரன் தானே ... அப்பொரம் எப்புடி அதிகாரி நடவடிக்கை எடுப்பார்கள் ... ஆக்சன் எடுத்தாலும் அவர்களை தூக்கியடிபர்கள்..😮😮😮

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath1107 3 หลายเดือนก่อน +13

    Collector has to dismiss..

  • @JK-zc6uz
    @JK-zc6uz 3 หลายเดือนก่อน +2

    நல்லது நடந்தா ஸ்டாலின் ஆட்சி
    கெட்டது நடந்தா கலெக்டர் ஆட்சி
    அறிவாளி தமிழ் மக்கள் வாழ்க

  • @revathiraman9203
    @revathiraman9203 3 หลายเดือนก่อน +16

    சரியான பேச்சு....

  • @arulsamy9439
    @arulsamy9439 3 หลายเดือนก่อน +2

    கலக்டர் என்னப்பா பன்னுவார்
    அரசியல்வாதிகள் செல்வதைத் தான்
    கேட்பார்.

  • @alisonnayagam4553
    @alisonnayagam4553 3 หลายเดือนก่อน +8

    குடித்தவன் உத்தமனா?

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 3 หลายเดือนก่อน +2

    இவர்கள் அரசாங்கத்தின் மேல் பழி போடுவதை பார்த்தால் 10 லட்சம் ரூபாய் தான் இவர்கள் நோக்கம் என்பது தெளிவாக தெரிகிறது.. அய்யா ஸ்டாலின் அவர்களே நீங்கள் வழக்கம் போல கொடுக்கும் 10 லட்ச ரூபாயை கொடுங்கள் அதைத்தான் இந்த குடிகாரர்கள் எதிர்பார்க்கிறார்கள்

  • @bellarminlazarus1712
    @bellarminlazarus1712 3 หลายเดือนก่อน +6

    குடிகாரர்கள் குடிச்சு செத்து போனவங்க எத குடுத்தாலும் குடிப்பானுங்களா... நாட்டின் குடிமகன்கள் இறந்து விட்டார்கள் மனம் வருத்தமாக இருக்கிறது

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 3 หลายเดือนก่อน

    என்ன கொடுமை மனிதர்கள்
    உயிர் என்ன அவ்வளவு
    எளப்பமா இறைவா இப்போது
    இருப்பவர்கள் காப்பாற்று🙏 😭🤭

  • @aditta238
    @aditta238 3 หลายเดือนก่อน +16

    ஸ்டாலின் எங்கே

  • @selvammurugan3866
    @selvammurugan3866 3 หลายเดือนก่อน +1

    செத்தான் டா கலெக்டர்..அப்படியே பழி கலெக்டர் மேல்...

  • @chidambarammunian3790
    @chidambarammunian3790 3 หลายเดือนก่อน +19

    குடிப்பவன் சாவைப்
    பார்த்து ,திருந்தவேண்டும்.பிறர் மீது பழிபோட
    வேண்டாம்.இந்த குடும்
    பத்தார்கள் ஏன் கலெக்டரிடம் புகார்
    செய்யவில்லை?.

    • @rajappas4938
      @rajappas4938 3 หลายเดือนก่อน +2

      Correct

  • @kamarajraj-ms2mn
    @kamarajraj-ms2mn 3 หลายเดือนก่อน +19

    யாரோ ஒருவர் சொல்லி கொடுத்ததை இவர் சொல்லி பலி ஆடா மாரிட்டாரு

  • @Madraswala
    @Madraswala 3 หลายเดือนก่อน +1

    பியுஷ் மானுஷ் குரைக்கும் சத்தம் இன்னும் கேட்கவில்லை. ஏன்?

  • @Moham96-ur4xx
    @Moham96-ur4xx 3 หลายเดือนก่อน +3

    எல்லாத்துக்கும் அரசாங்கமா... குடிக்கிறவனுக்கு அறிவில்லையா... இந்த அரசாங்கம் திராவிட மாடல் அரசாங்கம்... குறை சொல்லாதீங்க 😄😄😄

  • @திராவிடர்
    @திராவிடர் 3 หลายเดือนก่อน +3

    40 வருட காலமாக கள்ளச் சாராய விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது

  • @SelvaA-selvaA
    @SelvaA-selvaA 3 หลายเดือนก่อน +1

    என்ன ❤விஷ சாராயம்❤... 😂கள்ள சாராயம்😂 என்று போடு...

  • @BalaGINDIA
    @BalaGINDIA 3 หลายเดือนก่อน +2

    சாகட்டும் ஒழுக்கமட்டவர்கள்

  • @maduraiaks
    @maduraiaks 3 หลายเดือนก่อน +20

    40ம் நமதே 34ம்நம்மாளே

    • @TAMILAN555-m1y
      @TAMILAN555-m1y 3 หลายเดือนก่อน

      Poda sunny☀️☀️☀️

  • @varthaitv6284
    @varthaitv6284 3 หลายเดือนก่อน +37

    கலெக்டரை இடமாற்றம் செய்த தவறுகள் அவரை முதலில் கைது செய்ய வேண்டும்

  • @malaisamypalsamy5055
    @malaisamypalsamy5055 3 หลายเดือนก่อน +11

    சாராய மாடல்....அரசு

  • @elambaruthis7877
    @elambaruthis7877 3 หลายเดือนก่อน +8

    மதுபிரியர்கள் மது அருந்தியதால் ஏற்பட்ட விளைவு இதற்கெல்லாம் விடியல் அரசு என்ன செய்யும்

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 3 หลายเดือนก่อน +8

    வாய்வீச்சுவேல்முருகன்எங்கே 😅😅😅😅

  • @psuresh2619
    @psuresh2619 3 หลายเดือนก่อน

    40 நமதே கள்ளச்சாராயம் நமதே.இனியாவது தமிழக மக்கள் திருந்துகள்

  • @RK-ts4eo
    @RK-ts4eo 3 หลายเดือนก่อน +5

    இது தான் திராவிட மாடல் கட்சி ஆட்சி குடும்ப அரசியல். ஆண்டவனே இவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து கொள்கிறேன் 😢😢😢😢😢😢😢❤❤❤❤

  • @AlagappanMs
    @AlagappanMs 3 หลายเดือนก่อน

    எல்லா நடிகனும் கள்ளச்சாராயம்‌குடிதக்கும்
    ரசிகர்கட்கு புத்திகூறி காப்பாத்தவும்

  • @kbalasubramanian749
    @kbalasubramanian749 3 หลายเดือนก่อน +6

    File A case against collector

  • @MuragaiyanK-sg9rg
    @MuragaiyanK-sg9rg 3 หลายเดือนก่อน +1

    நான் என்ன சொல்றேன்னா கவர்மெண்ட் விக்கிதே அங்க போய் வாங்கி சாப்பிட வேண்டியதுதானே

  • @ManiMani-tb3pm
    @ManiMani-tb3pm 3 หลายเดือนก่อน +5

    1000000 kuduppaanga kudigaara naayi saagattum vidunga 🎉🎉🎉

  • @radhakrishnan7416
    @radhakrishnan7416 3 หลายเดือนก่อน +9

    அந்த கலெக்டரை சிறையில் போடுங்கள். விருதுநகர் கலெக்டரை மாற்றுங்கள்.

  • @reachbalaiyer
    @reachbalaiyer 3 หลายเดือนก่อน +1

    அந்த கலக்கடருக்கும் கொஞ்சம் ஊத்தி உட வேண்டியதுதானே

  • @RajKumar-dx5ep
    @RajKumar-dx5ep 3 หลายเดือนก่อน +6

    10 லட்சம் தாராங்கடா விஷ சாராயம் குடிச்சா😂

  • @JonSon-zg1ug
    @JonSon-zg1ug 3 หลายเดือนก่อน +1

    சரி சரி.. போங்க.. இதற்கு காரணம் குடும்ப பெண்கள்... தான். கணவன் குடிக்கும் போது நீ ஏன் கண்டிக்கல...

  • @subburammr7020
    @subburammr7020 3 หลายเดือนก่อน

    கலக்டர் சொல்றது இருக்கட்டும் பாதிக்கப்பட்டவர் சொல்லியும் கள்ளசாராயம் குடிக்கிறாங்கன்னா. பொறுப்பற்ற ஜனங்கள் அனுபவிக்கத்தான் வேண்டும்.

  • @ananthant4183
    @ananthant4183 3 หลายเดือนก่อน +6

    Vote for DMK , and collect 500 rupees

  • @rbaccount4878
    @rbaccount4878 3 หลายเดือนก่อน

    Hats off to this news reporter Mr. Mohan who is on the spot to summarize all the points and explaining all the points that needs to be investigated.

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 3 หลายเดือนก่อน +6

    Stalin will increase from Rs.1000 to 3000 all family pension per month. You don't worry and continue to vote to dmk. He will take care.