முதலில் பிறந்தது தமிழ்க் குரங்குதானா? அறிவியல் சொல்வது என்ன? | Mannar mannan payitru | stone age

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #stoneage #mannarmannan #payitru
    உறுப்பினராக கைகொடுக்க: / @payitrupadaippagam
    (எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: • பயிற்று படைப்பகம் - ஒர... )
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.

ความคิดเห็น • 341

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +91

    👍🏼👍🏼👍🏼...
    தமிழ்த்தாய்க்கு கிடைத்த தங்கமகன் எங்கள் மன்னர் மன்னன்...❤️🙏🏼

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla2026 2 ปีที่แล้ว +173

    திரு மன்னர் மன்னன் அவர்கள் தமிழ் இனத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம்

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 ปีที่แล้ว +2

      சும்மா இரு பாய்.
      காமடி கீமடில்லாம் பண்ணாத..

    • @pkmathanpkmathan4468
      @pkmathanpkmathan4468 2 ปีที่แล้ว

      Ok

    • @muthukumarasamy.c113
      @muthukumarasamy.c113 2 ปีที่แล้ว +5

      @@jesurajanjesu8195 உனக்கென்னப்பா?

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 ปีที่แล้ว

      @@muthukumarasamy.c113 பெரிய்ய்ய அறிவாளிங்கடா நீங்கல்லாம்...

    • @rasuaraj528
      @rasuaraj528 2 ปีที่แล้ว +4

      தமிழன் என்பதே :- ஆதியில் இருந்து கல் தோன்றா காலத்தை முன் தோன்றிய மூத்த குடி தமிழ் இனம் ஆகும்...! தமிழருக்கு உள்ள மாபெரும் பெருமைகளை எடுத்துரைக்கையில் சிறப்பு என்னவெனில் :- அறிவாற்றல், சகல திறமைகளும் படைத்த, ஞானமுள்ள பண்புமிக்க , மாண்பும், அன்பும் நிறைந்த தெய்வீக ஒளி வீசும் மக்கள் தான் இந்த தமிழர்கள் ஆவர்கள்.....,!!! உலகிலேயே முதன் முதலாக தோன்றிய மூத்த தமிழ் குடி தமிழர்களை இவ் உலகில் உள்ள எல்லா பிற இனத்தவருக்கும், சகல அறிவையும், மாண்புகளையும், பண்புகளையும் கற்றுக் கொடுத்த உயர்வான தமிழ் மக்களை, உலகில் உள்ள அனைவரும் என்றென்றும் ஏத்தி, போற்றி, மதித்து வாழ்த்தி வணங்க வேண்டும்...!!!

  • @jayaraman5443
    @jayaraman5443 2 ปีที่แล้ว +38

    எழுத்தாளர் ஜெய மோகன் பொறமை பிடித்த மலையாளி
    கேரளவின் நாயர்,மேனன் ஜாதியினர் எல்லாம் தரவாடு மக்கள்
    மன்மோகன் சிங் அரசு இருந்த பத்தாண்டு காலமும் இந்திய அயலுறவு துறை மலையாளிகளின் கட்டுபாட்டில் தானே இருந்தது
    உண்மையில் தமிழர்களுக்கு எதிரான ஈழ போரை நடத்தியவர்கள்
    எம் கே நாராயணன்
    சிவ சங்கர மேனன்
    விஜய் நம்பியார்
    ஆகிய மலையாள கூட்டு களவாணிகள் தான்
    தமிழர்கள் பிற மொழியாளர்களை நம்பவே கூடாது

    • @maalavan5127
      @maalavan5127 2 ปีที่แล้ว

      கொள்ளகையற்றவன்,விஜய் படத்திற்கு வசனம் எழுதபோனவர்
      அது திருட்டு கதை என பாக்யராஜ்
      தீர்ப்பு சொன்னபோது இவர் வாய்ப்பு
      போய்விடுமென்று எழுத்தாளனுக்கு
      எதிராக நடந்து கொண்டு கேவலமாக
      நடந்து கொண்டவர்தான்.

    • @user-yv6om1tx3d
      @user-yv6om1tx3d ปีที่แล้ว

      Simon also

  • @KannanKaniyan
    @KannanKaniyan 2 ปีที่แล้ว +41

    பல நாட்களுக்குப் பிறகு காணொளி 🔥

  • @c.sureshsuresh2404
    @c.sureshsuresh2404 2 ปีที่แล้ว +51

    தமிழ் சமுதாயத்தின் மிகப்பெரிய போக்கிஷம் நீங்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களோ

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 ปีที่แล้ว +1

      பொக்கிஷத்த மண்ணுக்கடியில
      பொதச்சி வை. தொலஞ்சிடப் போவுது... 😃😃😃😃

  • @bass9190
    @bass9190 2 ปีที่แล้ว +30

    எனக்கு பிடித்த தமிழ் இன பற்றாளர்களில் முதன்மை இடம் எப்பொழுதும் திரு மன்னர் மன்னன் அவர்களுக்கே...

  • @veetrinan-nilakkallil6573
    @veetrinan-nilakkallil6573 2 ปีที่แล้ว +35

    அற்புதமான ஆய்வாளர் தான் நமது மன்னர் மன்னன் .

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 ปีที่แล้ว

      அவன் பேண்ட பீய விரல வுட்டு
      கிண்டி கிளறி ஆய்வு வேண்ணா
      செய்யலாம்....
      இதெல்லாம் ஆய்வு இல்ல ....
      வெறுங்கத....

    • @veetrinan-nilakkallil6573
      @veetrinan-nilakkallil6573 2 ปีที่แล้ว

      @@jesurajanjesu8195
      புடவை STOCK-ஐ ஸ்மார்த்த பிராமணனான நம்பூதிரி பிராமணன் கொடுத்தால் , அந்த புடவையை பெருமையாக வாங்கிய பெண் , அதாவது , Belongs மூலம் புடவை திராவிடனான , ஏ ரா ஏ என்றதொரு குழந்தை பிறக்கும் என்று ஆய்வு செய்தாலும் கூடத் தான் உங்களுக்கு கோபம் வரும் !
      அதற்காக ஆய்வை நிறுத்திக் கொள்ள முடியுமா ?

  • @Paruthi.618
    @Paruthi.618 2 ปีที่แล้ว +44

    அருமையான பதிவு..
    வாழ்க வளமுடன் 🎉🎊
    வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும் 🙏

  • @ragavan8200
    @ragavan8200 2 ปีที่แล้ว +33

    ஆழமான விளக்கம் அற்புதமான தெளிவுரை🙏 இன்றைய இளைய சமுதாயம் வரலாற்றை எளிதில் உணர திரு மன்னர் மன்னன் உதவுகிறார்

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +26

    தக்க சமயத்தில் கிடையத்த வரலாற்று Pokkisham மன்னர் மன்னன் அண்ணன் 💖💖💖🙏🙏🙏

  • @prakashj2839
    @prakashj2839 2 ปีที่แล้ว +43

    I am 40 years old. Just understood the meanings of names of different stone ages. Thanks to Mannar Mannan.

  • @3Shivs
    @3Shivs 2 ปีที่แล้ว +5

    தமிழ்த்தாய்க்கு கிடைத்த தங்கமகன், அற்புதமான ஆய்வாளர் தான் நமது திரு மன்னர் மன்னன். நீங்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரர். வாழ்க வையகம் 🙏🏼

  • @mrbalamurugan5465
    @mrbalamurugan5465 2 ปีที่แล้ว +21

    திரு மன்னர் மன்னன் 🤴அவர்களுக்கு வணக்கம் 🙏..

  • @u2laughnz
    @u2laughnz 2 ปีที่แล้ว +13

    அன்பிற்குரிய திரு மன்னர் மன்னன் அவர்களே உங்களுடைய உயர்ந்த தமிழ் பணிக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏

  • @naveenkumarb4u
    @naveenkumarb4u 2 ปีที่แล้ว +7

    Goosebumps moment when you say " நண்பர்களுக்கு வணக்கம்"

  • @sasipaarathan305
    @sasipaarathan305 2 ปีที่แล้ว +12

    அன்பரே வாழ்க வளமுடன்
    நல்லதே நடக்கும்
    நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும்
    உடல் நலம் நீள் ஆயுள்
    நிறை செல்வம் உயர் புகழ்
    மெய்ஞ்ஞானம் ஓங்கி
    வாழ்க வளமுடன்
    அத்துடன் ஒரு தாழ்மையான வேண்டுகோள்
    நாங்கள் கனடாவில் வசிக்கும் தமிழர்கள்
    எங்கள் எதிர்கால சந்ததிகள் எங்கள் உண்மை வரலாறுகளை அறிய உங்கைப் போன்றோரின் உதவி தேவை ஏன்எனில் நாங்கள் வீட்டில் தமிழ் கதைத்தாலும் பிள்ளைகள் வரலாறை சரியாகப் புரிந்து கொள்ள ஆங்கிலம் தேவை உங்கைப் போன்றோர் கதைப்பதை நேரில் பார்த்து புரிந்து கொண்டால் நல்லதாக இருக்கும் என நம்புகிறேன் உங்களுக்கும் உங்களுக்கு உதவியாகவும் உறுதுணையாகவும் இவற்றை வெளியிட உதவி செய்கின்றவர்களும்
    வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்

  • @tamilethrugnanam
    @tamilethrugnanam 2 ปีที่แล้ว +9

    அருமை தம்பி
    நீங்கள் செய்யும் பணி
    இறைவனுக்கு செய்யும்
    இறைப்பணி
    மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்

  • @nehruarun5122
    @nehruarun5122 2 ปีที่แล้ว +24

    Tamilthesiyam is the only way we can bring out any historical details and truths. Dravidians and Aryans rule will never allow this truth to come out. Tamil must take political leadership in TN.

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 2 ปีที่แล้ว +14

    தமிழ் குடி ஒற்றுமை/கொடை/வீரம்/பண்பாடு /அறிவியல்/தொன்மை /வழிபாடு/அறிவியல்/அறம் /வாழ்வியல் போன்ற தமிழின் சிறப்பை தொடர்ந்து தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தாங்களுது மெனகெடலுக்கு கோடான கோடி நன்றிகள் திரு மன்னர் மன்னன் 🙏💪👌

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 ปีที่แล้ว

      பாகல் ஹை க்யாரே தூ.....?

    • @natesanmanokaran7893
      @natesanmanokaran7893 2 ปีที่แล้ว +1

      @@jesurajanjesu8195Nee Vilaimaadhu magan epadi venulam comments pannuva.

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 ปีที่แล้ว

      @@natesanmanokaran7893 தேரிமா.....

    • @natesanmanokaran7893
      @natesanmanokaran7893 2 ปีที่แล้ว

      @@jesurajanjesu8195 Poli Magaa.

  • @sundarapandian3329
    @sundarapandian3329 2 ปีที่แล้ว +17

    மன்னர் மன்னன்..😍💕

  • @Agathiyan-
    @Agathiyan- 2 ปีที่แล้ว +12

    உங்களது வீடியோ விரைவில் எங்களுக்கு அதனால் எங்களுக்கு சரியான முறையில் உங்கள் பதிவு கிடைக்கும் படி பதிவிறக்கம் செய்யவும். உங்கள் பேச்சுக்களுக்கு நானும் ஒரு ரசிகன். உண்மையான கருத்தை சொல்லும் உங்களுக்காக நான் காத்திருக்கிறேன்

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 ปีที่แล้ว +9

    வாழ்க வளமுடன் மன்னா.....
    இலங்கையில் இருந்து

  • @kanagasabai78
    @kanagasabai78 2 ปีที่แล้ว +15

    வாழ்க வளத்துடன் சிறப்பு சிறந்த பதிவுகள்

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 ปีที่แล้ว +3

    நாம் நமது மொழி கலாச்சாரம் ஆன்மீகம் பண்பாடு வாழ்வியல் முறை போன்ற விடயங்களில் பெருமை பேசிய காலம் தாழ்த்துகிறோம்.நமக்கு என மண் சார்ந்த வாழ்க்கை முறை இருக்கிறது.ஆனால் மற்ற இனத்தவர் நம்மை ஆழும் போது நமக்கு நமது இறையாண்மை கேள்வி குறி யாகி விடுகிறது.இந்திய ஆட்சியில் தமிழ் தள்ளாடுகிறது.தனி தமிழ் நாட்டின் அவசியம் மேலோங்கி நிற்கிறது.உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா மொழிகளுமே ஒரு தேசிய மொழியாகும்.அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.தனி நாடாக இருந்ததாக வேண்டும்.மற்ற மொழிகள் விருப்பங்கள் இருந்தால் படிக்கலாம்.திணிப்பது கூடாது.இந்தியா இந்தியை திணிப்பது நம் தமிழ் மொழியின் இறையாண்மை தகர்க்க திட்டம் போடுகிறது.இதனால்தான் நாம் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வெளிப்படுகிறது.ஐரோப்ப ஒன்றியம் போல் இந்தியா ஒன்றியத்தில் இருக்கலாம் ஆனால் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.இதற்கு தடையாக தமிழ் நாட்டில் வாழும் மற்ற மொழி க்காரன் கொதிக்க தொடங்குவான்.மத்திய அரசாங்கத்தால் பிழைப்பு நடத்தும் சில கட்சிகள் பதரும். இப்படி யோ போனால் கண்டவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை ஆட்சி செய்து தமிழர் இறையாண்மையை நசுக்கி விடுவார்கள்.தமிழ் சிவபெருமான் பேசிய மொழி.அதற்கு தனி நாடும் உலகமும் போற்றப்பட வேண்டும்.ஐ.நா.வில் அங்கம் வகித்து உலகத்தமிழர்களை காக்கவும் தனி தமிழ் நாட்டிற்கு பொருப்பு உண்டு.இதுவரை இந்தியா உலக தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை.இலங்கையில் ஈழ மக்கள் படுகொலைக்கு துணை போனது போதுமான சான்றாகும்.

  • @paarvaiyaalan9609
    @paarvaiyaalan9609 2 ปีที่แล้ว +7

    அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களை வைத்து...உலகின் முதல் குரங்கு என்பதை விட உலகின் முதல் குரங்கு மனிதன் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது 🙏🙏

  • @user-xq2rh4sx2d
    @user-xq2rh4sx2d 2 ปีที่แล้ว +10

    அண்ணா உங்கள் பேச்சை கேட்டு ஆதாரங்களோடு நிறைய கற்கிறேன்

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 ปีที่แล้ว

      கையடிக்க நல்லா கத்து தருவான்.

    • @user-xq2rh4sx2d
      @user-xq2rh4sx2d 2 ปีที่แล้ว +1

      @@jesurajanjesu8195 சாவு

  • @gajendranarumugam7279
    @gajendranarumugam7279 2 ปีที่แล้ว +7

    வணக்கம் , ஆப்பிரிக்கா கண்டம் உருவாவதற்கு முன்பு ஒரே ஆசியக் கண்டமாக இருந்ததினாலும் அப்போதே பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்கிற வகையில் முதன் முதலில் அந்தக் குரங்கிலிருந்து மனிதப் பரிமாணமாக மாறும் போது சத்தங்கள் சைகைகளுடன் அர்த்தம் நிறைந்த அந்த ஒலியிலிருந்து தோன்றிய முதல் மொழி தமிழ் மொழி , ஆக மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறும் பொழுது தமிழ் மொழி உயிர் பெறுகிறது ஆக முதலில் தமிழ் குரங்கு , குரங்கிலிருந்து தோன்றிய
    முதல் மனிதனும் தமிழனாகத்தான் இருக்க முடியும் . நன்றி .

  • @Ravinadar276
    @Ravinadar276 2 ปีที่แล้ว +13

    Manmohan Singh vachi sonna example Sema
    👏👏👏👏👏👏👏
    Next video ku waiting Anna

  • @BalaChennai
    @BalaChennai 2 ปีที่แล้ว +5

    இயற்கையில், ஓரறிவு தாவரம் முதல் குரங்கு மற்றும் ஆறறிவு மனிதன் வரை பரிணமித்து வந்திருக்கிறான். அது போல, இயல்பான ஒலிகள் தான் இயல்மொழியாக வந்திருக்கிறது. அந்த இயல்மொழிக்கு நாம் தமிழ் என்று பெயர் வைத்திருக்கிறோம். இதே பரிணாமம் வேறு கிரகத்தில் நடந்தாலும், அங்கும் தமிழ் தான் பேசக்கூடும். பெயர் தான் வேறாக இருக்கும். இதை யாரும் மறுக்க முடியாது.

  • @gvvenkat4043
    @gvvenkat4043 2 ปีที่แล้ว +2

    இந்த வசனம் எழுதி வெளியிட்டார் அதாவது தமிழ்
    குரங்கு தான் முதலில் உருவானது இது போன்ற பல
    நல்ல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதிவை நான் ஒரு பார்த்தேன்
    எனக்கு மிகவும் கேனத்தாமாஇ

  • @mcmurugan4239
    @mcmurugan4239 2 ปีที่แล้ว +13

    🌾🌾🙏வாழ்த்துக்கள்🙏🌾🌾

  • @priyan8859
    @priyan8859 2 ปีที่แล้ว +10

    வணக்கம் வாழ்க வளமுடன் உயர் திரு பேராசன் மன்னர் மன்னன் அவர்களே. கல்வி என்ற சொல்லின் மூலம் என்ன? கல்வித்தை. அதாவது கல் ஆயுதம் பற்றிய அறிவை அடுத்தவருக்கு எடுத்துறைப்பது கல்வித்தை. கல்வித்தை நாளைடைவில் மருவி கல்வி என்றானது. உங்கள் தமிழ் ஆய்வுங்களுக்கு தலை வணங்குகிறேன்.
    நன்றி.

  • @sivaamutharajini377
    @sivaamutharajini377 2 ปีที่แล้ว +3

    சிறப்பு சிறப்பு அடுத்த கானொளி சீக்கிரம் வரட்டும்.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 ปีที่แล้ว +2

    தனி தமிழ் நாடும் தமிழ் அதிகாரமுதான் தமிழர்களை நிலையுறச் செய்யும்.

  • @sivaamutharajini377
    @sivaamutharajini377 2 ปีที่แล้ว +3

    வாழ்க வெல்க ரொம்ப நாள் கழித்து பார்கிறோம் சிறப்பு

  • @subashbose9476
    @subashbose9476 2 ปีที่แล้ว +21

    நிறைய பேருக்கு நிச்சயம் தூக்கம்
    இருக்காது....
    இந்த கானொளி பதிவை பார்த்த பின்பு....
    குறிப்பாக
    சயின்டிபிக் தமிழா

  • @divyamurugan7317
    @divyamurugan7317 2 ปีที่แล้ว +6

    நன்றி நண்பா முக்கியமான வரலாறு ஆய்வு எல்லாரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய வரலாறு 💪💐

  • @gopalakrishnananandan1688
    @gopalakrishnananandan1688 2 ปีที่แล้ว +3

    சிறப்பு வாய்ந்த பதிவு

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y 2 ปีที่แล้ว

    உங்களுடைய ஆய்வு உண்மையான வரலாற்று தவிக்க முடியாத பகுதி. தொடரட்டும்...... ஓம் நமச்சிவாய 💚

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +6

    Next video சீக்ரம் போடுங்க சகோ 💖💖💖

  • @boxy6643
    @boxy6643 2 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகளை பார்த்து தான் தமிழின் வரலாற்றினை வியந்து ரசிக்கிறேன், தமிழை அழிக்க நினைப்பவர்கள், வாழ்ந்ததாக சரித்திரமில்லை, மூச்சுக் காற்று போல் எங்கும் நிறைந்திருக்கும், வாழ்க தமிழ்! வளர்க தமிழ் மொழி!!!

  • @rameshkumars8930
    @rameshkumars8930 2 ปีที่แล้ว +6

    நன்றி சகோதரர்

  • @user-bm1ys6tt2u
    @user-bm1ys6tt2u 2 ปีที่แล้ว +15

    ஞான சித்தர் மன்னார் மன்னன் அவர்களை போற்றி...

  • @madhibalan7372
    @madhibalan7372 2 ปีที่แล้ว +3

    அண்ணெ ஜொதிடத்தின் வரலாறு பத்தி ஒரு காணொளி போடுங்க pls...

  • @abdulazeem-ho5hs
    @abdulazeem-ho5hs 2 ปีที่แล้ว +4

    "அருமையான காணொளி வாழ்த்துக்கள் நண்பா 😍😍😍

  • @bass9190
    @bass9190 2 ปีที่แล้ว +2

    அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறேன்...🙏🔥💫

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 8 หลายเดือนก่อน

    அருமையான ஆய்வு. PowerPoint, வரைபடம் முதலியவற்றை பயன் படுத்தினால் எளிதாக விளங்கும், ஆர்வத்தை அதிகரிக்கும். நீங்கள் பேசுவது மிகவும் ஆழ்ந்த விடயம், தொடர்ந்து பேச்சை மற்றும் கேட்கும் பொழுது, பாதியில் ஆர்வம் குறைகிறது அல்லது பதிவின் அருமையை உணர முடியாது போகிறது.

  • @sudharsan617
    @sudharsan617 2 ปีที่แล้ว +4

    அடுத்த காணொளி கா க காத்திருப்போம்...💞💓💞🔥🔥🔥

  • @Padmavenu
    @Padmavenu 2 ปีที่แล้ว +12

    When is part 2 of this video being released! I am so curious and can’t wait too long please Dr. Mannar Mannan

  • @alagan07
    @alagan07 2 ปีที่แล้ว +6

    நன்றி.... வாழ்த்துக்கள்... ❤💐

  • @prabhuelango4314
    @prabhuelango4314 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரரே... உங்கள் பதிவுகள் இன்றைக்கு இல்லாவிடிலும் என்றைக்கும் தமிழினத்தின் தேடலின் பதில்கள்... ஐயா ஒரிசா பாலு... மற்றும் நீங்கள் மட்டுமே நான் காணும் தமிழுலகத்தின் விடிவெள்ளிகள்... நம் அடுத்த தலைமுறைகள் ஒருவேளை தேடுதலை ஆரம்பித்தால் அதன் முதல் புள்ளி உங்கள் ஆதாரமாக இருக்கும்... நாம் வாழும் வாழ்வும் அதைசார்ந்த பேச்சும் வெரும் நூறாண்டுக்குள் என்பதை இந்த மனித இனம் உணரும் தருணம் உண்மை உலகுக்கு புரியும்... இதைக்காண நாம் இருப்போமோ இல்லையோ... ஆனால் நடக்கும் என்பது என் உணர்வின் திண்ணம்...உலகம் ஒரு புள்ளியில் சுழல்கிறது... இதை புரிந்தவன் புரிந்துகொள்வான்... புரியாதவன் தெரிந்துகொள்வான்... காலம் ஒன்றே சிறந்த ஆசான்...

  • @user-cp1mg1jd7c
    @user-cp1mg1jd7c 2 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் அண்ணா🙏

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே!
    ஒரிசா பாலு அவர்கள் ஆப்பிரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் நிலத் தொடர்பு, தரை மார்க்கம் இருந்தது என்று மேப் - வரைபடம் காண்பித்து சொன்னது ஞாபகத்தில் இருக்கிறது.
    அதேபோல தமிழ் நாடும் இலங்கையும் இணைந்த பகுதியாக இருந்ததால் ராமன் தரைவழியாக ராமேஸ்வரம் வந்து தலைமன்னார் நடந்தே போனதாக ஒரிசா பாலு அவர்கள் சொல்லியிருக்கிறார்.
    ஆடம் பிரிட்ஜ் என்று சொல்லப்படும் ஆகாயத்தில் இருந்து காட்டப்படும் படம் தற்போதையது.
    ராமன் இராவணன் வாழ்ந்த காலம் கி. மு. 5000க்கு முற்பட்டது. அதனால் தரா வழியாகத்தான் போனார் என்பதை உறுதிப்படுத்த முடியும்.
    காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கிபோனது கி. மு. 1000த்திற்கு முற்பட்டது.
    அதுபோல துவாரகா கடலுக்குள் மூழ்கி போனது கிருஷ்ணனின் அரண்மனை. அதன் காலம் கி. மு. 5000ம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    சிலப்பதிகாரம் கி. மு. 3ம் நூற்றாண்டு அல்லது நான்கு காரணம் புத்தர் காலம் கி. மு. 500.
    இது என் கருத்து.
    நன்றி
    நடராஜன்.

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 2 ปีที่แล้ว +3

    சிறப்பு தம்பி

  • @sudharsanm4058
    @sudharsanm4058 2 ปีที่แล้ว +2

    அற்புதமான தெளிவுரை நன்றி

  • @neerajaram8198
    @neerajaram8198 2 ปีที่แล้ว +4

    மனித உரு மாற்றம் பல லட்சம் ஆண்டு முன் நடந்தது. தமிழ் மொழி ஆரம்ப காலம் 1.5 முதல் 2 லட்சம் தான். முதல் மனிதன் தமிழனே என்பதே 100% சரியான சொல்.

    • @user-yv6om1tx3d
      @user-yv6om1tx3d ปีที่แล้ว

      Yesu tamil thaan pesurarunaa paarungalen

  • @HumannestHomeschool
    @HumannestHomeschool 2 ปีที่แล้ว +3

    மிக அருமை தம்பி

  • @jegapriyaj9719
    @jegapriyaj9719 2 ปีที่แล้ว +3

    how r u anna? Coin details unga video pathutha na clear pannikiten. Ipo enaku oru doubt anna please neenga konjam clear panna mudiyuma? Anna enkita ipo acharya tulsi birth centenary 5rupee coin enkita iruku? Athuku ipo value iruka anna?

  • @sviswanathan2925
    @sviswanathan2925 2 ปีที่แล้ว +4

    வணக்கம் திரு.மன்னர் மன்னன்.🙏

  • @sunderrajan05
    @sunderrajan05 9 หลายเดือนก่อน

    Tamil treasury, Mannar Mannan, amazing and miracle, to have you as a Tamil soil.
    Mannar ,soil,ocean ,even air will preserve history antiquity.
    Great work.

  • @lakshmimuthukumar2254
    @lakshmimuthukumar2254 2 ปีที่แล้ว +3

    சிறப்பான பதிவு அண்ணா!

  • @vadivelt4811
    @vadivelt4811 2 ปีที่แล้ว +3

    நன்றி

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 2 ปีที่แล้ว

    கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாலோடு முன் தோன்றிய மூத்த தமிழ் குரங்கு நாம் தான் அந்த மூத்த குடிமக்களா நன்றி. சகோ.

  • @ramkrrish6826
    @ramkrrish6826 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு..

  • @user-xf1ow4dx8p
    @user-xf1ow4dx8p 2 ปีที่แล้ว

    நுட்பமான ஆய்வு!
    வாழ்த்துகள்!
    சிதம்பர தீட்சிதர் வரலாறு பற்றியும் திரு மன்னர் மன்னன் அவர்களின் ஆய்வு வழியாக அறிந்துகொள்ள விழைகிறோம்! நன்றி!

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 2 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @camilusfernando17
    @camilusfernando17 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை வாழ்த்துகள் தோழர்

  • @forpublic2010
    @forpublic2010 2 ปีที่แล้ว +1

    நன்றி மன்னர்மன்னன்..

  • @imnkp
    @imnkp 2 ปีที่แล้ว

    அண்ணா பழமையான இரும்பு கிடைத்த மயிலாடும்பாறையில், அதிக கற்கால ஆயுதங்கள், உடைந்த பாறைகள், ஆயுதங்கள் பாறையில் தேய்த்து மெறுகேற்றிய இடங்கள் மற்றும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள கற்கால ஆயுதங்களை ஆய்வு மேற்கொண்டால் வரலாறு பின்னுக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன.

  • @PraveenKumar-uc8xy
    @PraveenKumar-uc8xy 2 ปีที่แล้ว +3

    Aseevagam samayam pathi oru video podunga bro

  • @Arunachalam6775
    @Arunachalam6775 2 ปีที่แล้ว +3

    Sir manar mannan we awaited for your opinion in this regard....

  • @jesuraja6042
    @jesuraja6042 2 ปีที่แล้ว +1

    நன்றி மன்னா

  • @balakrishnan8940
    @balakrishnan8940 2 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி நண்பா.....

  • @mangalamviswanathan4822
    @mangalamviswanathan4822 2 ปีที่แล้ว +1

    நன்றி மக் சிறந்த விளக்கம்

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 2 ปีที่แล้ว +3

    Mr.Pudhumaipitthan told that statement, when some people opposed Mr.Vaiyapuri Pillai.

  • @user-rw7xo9jy7x
    @user-rw7xo9jy7x 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதர 🙏🙏🙏♥️♥️♥️

  • @muthupandi4371
    @muthupandi4371 2 ปีที่แล้ว +1

    சிலை கடத்தல் பற்றி காணொளி போடுங்க

  • @shyammayan8042
    @shyammayan8042 2 ปีที่แล้ว

    தெளிவான புரிதல் அருமை

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว +1

    1st time live pakuren bro 👏👍

  • @ganessinranganadin6356
    @ganessinranganadin6356 2 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி

  • @gopim2740
    @gopim2740 2 ปีที่แล้ว +2

    அந்த காணொளிக்காக காத்திருக்கிறேன்...

  • @murugan304
    @murugan304 2 ปีที่แล้ว +4

    மன்னர் மன்னன்🔥

  • @muthusamyvr7835
    @muthusamyvr7835 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @arjunanmunuswamy
    @arjunanmunuswamy 2 ปีที่แล้ว

    அருமையான வார்த்தைகளின் கோர்பில் அற்புதமான அரையாடல்

  • @yvanbador4086
    @yvanbador4086 ปีที่แล้ว +2

    Sir vanakkam,again 10 years a go WE lived in Pondychery the stret name is Veramamunivar Colasnagar , that veramamunivar from Italie. He brogt Dots, poulli ,and Thunai or Kol Eluthu,to Thamil ,to Rite and Rede esily that learnt 10years a go by girls Her name was Channa 14 years old she learnt at Scool remember now i want now IS That Truth or not plese if you Have somme time meke vidéo about that it shold bé Helpful for me to learnt more about our Thamil.i sae Thanks to you from my ❤️🙏🇮🇳🇲🇫

  • @gopinathan3037
    @gopinathan3037 2 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @user-cp1mg1jd7c
    @user-cp1mg1jd7c 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா🙏

  • @sivapillai2784
    @sivapillai2784 2 ปีที่แล้ว +1

    மனித இனம் முதலில் தோன்றியது லெமுரியா /குமரிக்கண்டம் . பல ஆபிரிக்கா மொழிகளில் பல தமிழ் மூல சொல்லுகள் உள்ளன . குமரிக்கண்டம் கடலுடன் போனதும் தமிழர்கள் சுமேரியா வரையும் பரவி உள்ளனர் . ( சொல்லுகளை பார்க்க .லெமுரியா ..சுமேரியா ..குமாரியா ..மாரி முத்து மாரி அம்மன் etc )

  • @rajasekaran256
    @rajasekaran256 2 ปีที่แล้ว

    One of the best work your Sir
    ......

  • @nirmalraj7676
    @nirmalraj7676 2 ปีที่แล้ว

    Anaithu thagavalgalum arumai👍👍👍

  • @user-vs3jv1sl8s
    @user-vs3jv1sl8s 2 ปีที่แล้ว +1

    Awaiting for next video

  • @vidhaipandhu
    @vidhaipandhu 2 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா

  • @sudhidiv7761
    @sudhidiv7761 2 ปีที่แล้ว +3

    Mannar mannan 🔥🔥🔥🔥🔥

  • @mathanayili
    @mathanayili 2 ปีที่แล้ว +1

    Was waiting long for you video, please do more videos sooner. 🙏

  • @amarudt
    @amarudt 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @nandhivarman9135
    @nandhivarman9135 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @suryarj2853
    @suryarj2853 2 ปีที่แล้ว +1

    சகோ "சிவன்" உருவான உண்மை கதையை சொல்லுங்கள்....

  • @nomad4795
    @nomad4795 ปีที่แล้ว

    Very good research 👏