"தனியாக போராடுகின்றேன் வெற்றி கிடைக்குமா என வருந்தாதே..நீ தனியாக போராடுவதே வெற்றிதான்." மிக்க நன்றி அண்ணா..🙏🙏 தாங்கள் எங்களுக்காக அனுப்பபட்ட ஈசன்🔱 பிள்ளை அண்ணா..🥰🥰
இறை உணர்வோடு தாங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துக்களும் எண்ணற்ற உயிர்களை விழிப்படைய செய்கின்ற ஐயா... 🙏🙏தங்களின் பணி சிறக்க நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐💐💐 எல்லாம் வல்ல இறையருள் துணையிருக்கட்டும் 🙏🙏🙏 வாழ்க வளர்க 🙏
சகோ...... உங்கள் சேனல் மூலம் மக்கள் தெளிவடைய வேண்டும் என்பது கடவுளின் செயல்.... மக்களின் மனதை நல்வழிக்கு அழைத்து செல்லும் உங்களின் செயலுக்கு கடவுள் உங்களுக்கு பரிபூரண ஆசி வழங்குவார்.... சகோ...... ✍️💚🙏🥰🥰🥰🥰....
Yes sir, pains r boon in disguise... I realised it in life... We r in process of cleaning our soul it takes effort, it hv stress and strain to remove our dirt... Carrying pain as well as pride is heavy... Nothing owns us ...we owns nothing... We r in just process to reach godliness.. enjoy world pleasure during travel.... Don't carry anything in the name of ownership land, jewel or relationship.... Be in detached attachment... ❤️
"விழி இருப்பவன் எல்லாம் பார்வை உள்ளவனும் அல்ல, பார்வை உள்ளவன் எல்லாம் பரோபகாரியும் அல்ல" பொதுவாக, விழி இருப்பது பார்ப்பதற்கு என்றால், பார்வை இருப்பது என்பது, அடுத்தவன் நிலையையும் ஓரளவுக்காவது உணர்ந்து கொள்வதற்கு என்றாகும்.. , இந்த இரண்டும் இல்லாத ஒரு சமூகம் சுதந்திரப் பிரகடனம் செய்ய முடியாது.. செய்தால், அதுவும் ஒரு அரசியல் வியாபாரம் தவிர வேறல்ல.. .. 14.54
நினைப்பிற்கும் நிகழ்விற்கும் இடையில் கூட பொதுவாக ஒரு gap இருக்கும், இருந்தால், அது அவ்வளவு மோசமானது என்று சொல்லமுடியாது.. இல்லாவிடின், நிச்சயமாக நீங்கள் சாமர்த்திய சாலிகள் என்று துணிந்து சொல்லிவிடலாம்.. நினைவு நல்லதா நிகழ்வு நல்லதா, நடந்து முடிந்தநாள் யாவும் நல்லதா, விளைவு நல்லதேல் விதையின் தன்மையாம்! அல்ல என்றிடின் விதியின் தன்மையாம்!! அறிந்து கொள்ளுதல் அறிவின் வெற்றியாம்!!! அறிந்திடாமையே வாழ்வின் தன்மையாம்!!!! ஆய கலைகளில் தூய்மை கண்டுதான் அறம் துணிந்தனம் நம்புவாய்! மாய வித்தைகள் மலிந்த லோகமிது கணமும் செய்யுமே நூறு காண்புகள்!! ஆறு பின்ன புலன் ஐந்து கொள்ளுவார் வழியில் நின்றுதான் வாகை சூடுவாய்!!! யார் பெருந்தகை கண்டு கொள்ளுவாய் மலிவு இல்லைத் - தன் மானம் சொல்லி நீ!!!! .. 12.09
உங்களையும் என்னையும் இணைத்து நாம் விரும்பியதை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும் நம் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் 🙏 கோடி நன்றிகள் ❤️ வாழ்க வளமுடன்
இறைவன் உங்கள் மூலம் அனைவருக்கும் அருள் பாலிக்கிறார் என்று நினைக்கிறேன். நீங்களும் உங்கள் குடும்பமும் என்றென்றும் நலமுடன், வளமுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் 🙏😊💐. வாழ்க! வளர்க! ❤️
Thank you so much brother. Your speech gives a lot of strength in my tough times. Very greatful to you and the cosmic energy which helps through you. Long live brother.
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏 நல்ல விளக்கமும் பதிவும்.. இந்த பதிவும் கூட இறையருள் தான்... என்பதும் உண்மை அற்புதமான கவிதை நன்றி நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வெல்க 👍👍 🙏💐💐🌺🌺🌺🌺🌺💞
Indha video parthu nirutha mudiyadha azhugai sir.. ennavo theriyala edhum sollama unga kita konja neram azhudhuttu edhum pesama varanum avlodha.. enoda Appa va nenga irundhirukka koodadha nu thonudhu.. live long life for us sir.. no other words
எல்லா நம் உயர் நன்மைக்கே வாழ்வின் உயர் நிலைக்கே உங்களின் ஒவ்வொரு பதிவு பிற உயிரின் உயர் நன்மைகளுக்காக இருப்பதற்கு நன்றி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்
மிக்க நன்றி அய்யா🙏தங்கள் பதிவுகள் மனித சமுதாயத்தின் மன நிம்மதி மன அமைதிக்கு பெரிதும் உதவுகின்றன. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் ஓம் ஓம் சக்தி ஓம்
Hi sir, this is haribalaji,ceo of poriyaalan lecture video and TN traveller youtube channel. Now only i watch ur videos. All are super. Especially your story.
நடந்தது நடக்கப் போறது எல்லாமே நன்மைக்கே டாக்டர் விக்னேஷ் ஷங்கர் சாருக்கு நன்றி உங்கள் வீடியோவை நான் ஆவலுடன் பார்த்தேன் அதில் மக்களுக்கு நல்ல பயனுள்ள இத்தகவலை செல்வீர்கள் நன்றி நன்றி நன்றி
நமஸ்காரம் ஆக உங்கள் பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி நன்றி உங்களது காணோளி பதிவு பல லட்சம் பேருக்கு தெரியும்படி ஆகட்டும் பலபேருக்கு ஆதரவாக இருக்கும்.🙏🙏🙏
வணக்கம் Dr.விக்னேஷ் கடந்த கால வாழ்க்கை இன்னல்களை மறந்து முழுமையான விழிப்புணர்வுடன் வாழ்ந்து வருகின்றேன் பிரபஞ்ச ஆற்றலுக்கும் இறை அருளுக்கும் உங்களது அருமையான இந்த கருத்துக்களும் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
"மன அமைதியின் மூலம் இறைவனை உணர்கிறேன்" ' ''உணர்த்திய இறைவனின் பிள்ளைக்கு DR.VIGNESH sir நன்றி..நன்றி..நன்றி. நடப்பது அனைத்தும் நன்மைக்கே.
Thank you friend s 💓 😘
"தனியாக போராடுகின்றேன் வெற்றி கிடைக்குமா என வருந்தாதே..நீ தனியாக போராடுவதே வெற்றிதான்."
மிக்க நன்றி அண்ணா..🙏🙏 தாங்கள் எங்களுக்காக அனுப்பபட்ட ஈசன்🔱 பிள்ளை அண்ணா..🥰🥰
👍
ஜனனம் இறைவனின் படைப்பு மரணம் இறைவனின் அழைப்பு.
Super words sir....
Sr excellent thanks Dr SR nengal oru prapanjam
இறை உணர்வோடு தாங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துக்களும் எண்ணற்ற உயிர்களை விழிப்படைய செய்கின்ற ஐயா... 🙏🙏தங்களின் பணி சிறக்க நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐💐💐 எல்லாம் வல்ல இறையருள் துணையிருக்கட்டும் 🙏🙏🙏 வாழ்க வளர்க 🙏
என்னுடைய அம்மா சொல்வார் நடப்பதெல்லாம் நன்மைக்கு என்று அண்ணா நீங்கள் சொல்வது உண்மை தான்
Nandri ❤ appa 👏🌹 NANDRI APPA 👏🌹 NANDRI APPA 👏🌹
Super it's true, nadapathu, nadanthu kondrippathu, ini nadaka povathu ellam nanmaikke..
நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்ச நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே
சகோ...... உங்கள் சேனல் மூலம் மக்கள் தெளிவடைய வேண்டும் என்பது கடவுளின் செயல்.... மக்களின் மனதை நல்வழிக்கு அழைத்து செல்லும் உங்களின் செயலுக்கு கடவுள் உங்களுக்கு பரிபூரண ஆசி வழங்குவார்.... சகோ...... ✍️💚🙏🥰🥰🥰🥰....
Yes sir, pains r boon in disguise... I realised it in life... We r in process of cleaning our soul it takes effort, it hv stress and strain to remove our dirt... Carrying pain as well as pride is heavy... Nothing owns us ...we owns nothing... We r in just process to reach godliness.. enjoy world pleasure during travel.... Don't carry anything in the name of ownership land, jewel or relationship.... Be in detached attachment... ❤️
yes true sir. Your last point is needed in everyone life. That is like my Guruji Osho words.
@@senthilkumar-wc6qd it's sharmila... Thank you... Sir.... I too respect view of osho ji🙏
Nandri.nandri.nandri.good message.super information. Wonderful.nandri sir.
"விழி இருப்பவன் எல்லாம் பார்வை உள்ளவனும் அல்ல, பார்வை உள்ளவன் எல்லாம் பரோபகாரியும் அல்ல"
பொதுவாக,
விழி இருப்பது பார்ப்பதற்கு என்றால்,
பார்வை இருப்பது என்பது,
அடுத்தவன் நிலையையும் ஓரளவுக்காவது உணர்ந்து கொள்வதற்கு என்றாகும்..
,
இந்த இரண்டும் இல்லாத ஒரு சமூகம் சுதந்திரப் பிரகடனம் செய்ய முடியாது..
செய்தால், அதுவும் ஒரு அரசியல் வியாபாரம் தவிர வேறல்ல..
..
14.54
நினைப்பிற்கும் நிகழ்விற்கும் இடையில் கூட பொதுவாக ஒரு gap இருக்கும்,
இருந்தால், அது அவ்வளவு மோசமானது என்று சொல்லமுடியாது.. இல்லாவிடின், நிச்சயமாக நீங்கள் சாமர்த்திய சாலிகள் என்று துணிந்து சொல்லிவிடலாம்..
நினைவு நல்லதா
நிகழ்வு நல்லதா,
நடந்து முடிந்தநாள்
யாவும் நல்லதா,
விளைவு நல்லதேல்
விதையின் தன்மையாம்!
அல்ல என்றிடின்
விதியின் தன்மையாம்!!
அறிந்து கொள்ளுதல்
அறிவின் வெற்றியாம்!!!
அறிந்திடாமையே
வாழ்வின் தன்மையாம்!!!!
ஆய கலைகளில்
தூய்மை கண்டுதான்
அறம் துணிந்தனம்
நம்புவாய்!
மாய வித்தைகள்
மலிந்த லோகமிது
கணமும் செய்யுமே
நூறு காண்புகள்!!
ஆறு பின்ன புலன்
ஐந்து கொள்ளுவார்
வழியில் நின்றுதான்
வாகை சூடுவாய்!!!
யார் பெருந்தகை
கண்டு கொள்ளுவாய்
மலிவு இல்லைத் - தன்
மானம் சொல்லி நீ!!!!
..
12.09
உங்க பதிவு எல்லாமே எனக்கு நம்பிக்கை தருகிறது... தைரியம் வருகிறது... அருமை அருமை
Vazgha valamudan tq sharing..tq useful information ...success to all
சார் வணக்கம் 🙏🙏🙏எப்பவுமே நாம் நன்றி உணர்வுடன் இருக்கவேண்டும். என்று உணர்த்தியவர் நீங்கள் அதன் வழியே நானும், பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி......🙏🙏🙏
எனக்கென்றே இந்த வீடியோவை தாங்கள் அளித்தது போல் இருக்கிறது இறைவனுக்கும் தங்களுக்கும் நன்றிகள் ஐயா..
Great sir..happy ah feel.pandran..thank you..
❤❤
Sure sir....illai
Yen தம்பி
Proud of u
Making my mind sharp....ur speeches
Thank God
Stay blessed 🌈🙏🙏🙏
எல்லாம் நன்மைக்கே
உங்களையும் என்னையும் இணைத்து நாம் விரும்பியதை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும் நம் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் 🙏 கோடி நன்றிகள் ❤️ வாழ்க வளமுடன்
நன்றி வாழ்க வளமுடன்
Thanks for universe 🌈🌈 Sivan 🌈 Sai appa 🌈🌈
Thanks bro 💜💜💜 your my mind doctor your video always change my mind set your video best medicine for me
Vazhga🙏🙏🙏 ✨✨✨✨✨✨.... Arumai.... 🌼
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா... பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி...
தீர்க்க ஆயுஷ்மன் பவ நன்றி
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
100% true words sir
Thank you sir...
Thank you universe ❤️❤️❤️❤️❤️
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அருமை கவலை ேபோனது।நன்றி
Great sir thank you so much... thank you universe.....yellam nanmaikey....
மிகவும் அருமையான கருத்துக்கள் அனைத்தும் உண்மை
அருமை அருமை அருமை
இறைவன் உங்கள் மூலம் அனைவருக்கும் அருள் பாலிக்கிறார் என்று நினைக்கிறேன். நீங்களும் உங்கள் குடும்பமும் என்றென்றும் நலமுடன், வளமுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் 🙏😊💐. வாழ்க! வளர்க! ❤️
Very nice speach sir
Thank you
Appo enaku vetri nichchayam sir
Sir super super உங்க vidio பார்த்து எனக்குள்ள நெறைய மாற்றம் ரொம்ப ரொம்ப நன்றி sir🙏
Very nice inspiring video sir. Thank you soo much sir
எனக்காகவே இந்த வீடியோவை பதிவு செய்ததுபோல் இருக்கிறது. மிக்க நன்றி ஐயா 🙏🙏
வெற்றி நிச்சயம் நன்றி நன்றி நன்றி
🙏அருமை பகவானே🙏 அடியேனும் "நடப்பதெல்லாம் நன்மைக்கே" எனும் அற்புத சிந்தனையை நம்பிக்கையுடன் அகத்தில் உள்வாங்கிக்கொண்டதால்தான் ஆனந்தமாக வாழ்கிறேன். கோடான கோடி நன்றிகள் நாதா..!🙏
வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு
Very motivational speech ayya. Thank you so much. Thanks Universe
Super 🎉🎉
Thank you so much brother. Your speech gives a lot of strength in my tough times. Very greatful to you and the cosmic energy which helps through you. Long live brother.
Nadappadhellam nanmaikke... Thank you so much Anna. It's really soothing my soul.
Thanks anna Thanks universe.
Excellent sir.. feeling so relaxed.
Naan romba kavalayodu irunthen unga words and story mana amadhiyai kuduthathu so thank u so much
Gurunaathar thiruvadigaley saranam Sarvam Krishna Arpanam Radhe Krishna 🙏
A very wonderful vdeo sir thank you
Thank you for all video. Forusefulinlife
Kuzhambi poi irunden ungal pathivu manaduku valimai vandadu ungal panisirakka vazhthukal
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏 நல்ல விளக்கமும் பதிவும்.. இந்த பதிவும் கூட இறையருள் தான்... என்பதும் உண்மை
அற்புதமான கவிதை
நன்றி நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வெல்க 👍👍
🙏💐💐🌺🌺🌺🌺🌺💞
பிரபஞ்சத்திற்கு நன்றி...,,🙏
Super sir
Indha video parthu nirutha mudiyadha azhugai sir.. ennavo theriyala edhum sollama unga kita konja neram azhudhuttu edhum pesama varanum avlodha.. enoda Appa va nenga irundhirukka koodadha nu thonudhu.. live long life for us sir.. no other words
எல்லா நம் உயர் நன்மைக்கே
வாழ்வின் உயர் நிலைக்கே
உங்களின் ஒவ்வொரு பதிவு
பிற உயிரின் உயர் நன்மைகளுக்காக இருப்பதற்கு நன்றி
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்
🙏🙏🙏
மனசோர்வுடன் நான் இருக்கும் போதெல்லாம் பிரபஞ்சம் உங்கள் உருவில் என்னை வழி நடத்துவதை போல் உணர்கிறேன். நடப்பது யாவும் நன்மைக்கே. நன்றிகள் பல. 🙏🙏
மிக்க நன்றி அய்யா🙏தங்கள் பதிவுகள் மனித சமுதாயத்தின் மன நிம்மதி மன அமைதிக்கு பெரிதும் உதவுகின்றன. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் ஓம் ஓம் சக்தி ஓம்
Thanks bro ❤️ Thanks bro ❤️ Thanks bro ❤️
வாழ்க வளமுடன்
நன்றி அண்ணா
Hi sir, this is haribalaji,ceo of poriyaalan lecture video and TN traveller youtube channel. Now only i watch ur videos. All are super. Especially your story.
How can I contact you?
Ha..ha... Game super sir ji...thank u
Super sir.. vazhga valamudan
Super explain sir....
Tq so much sir 😘
நடந்தது நடக்கப் போறது எல்லாமே நன்மைக்கே டாக்டர் விக்னேஷ் ஷங்கர் சாருக்கு நன்றி உங்கள் வீடியோவை நான் ஆவலுடன் பார்த்தேன் அதில் மக்களுக்கு நல்ல பயனுள்ள இத்தகவலை செல்வீர்கள் நன்றி நன்றி நன்றி
👍👍👍👍
முன்பு இறைவனை கோயில்களில் தேடினேன் எந்த பயனும் இல்லை இப்போது என்னுள் தேடி கொண்டு இருக்கிறேன்
நடப்பதெல்லாம் நன்மைக்கே மிக அருமை இந்த அற்புதமான பதிவை வழங்கிய உங்களுக்கு பிரபஞ்சம் சக்திக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
அன்பான வார்த்தைகள் ஒரு பரிசு நமக்கு கிடைத்தால் நாம் அடையும் மகிழ்ச்சியை விட பெரிது பரிசு தற்காலிகமான மகிழ்ச்சி வார்த்தைகள் என்றும் நினைவில் இருக்கும்
Absolutely correctly said words.tq
தனியாகப் போராடுவதே வெற்றி தான் 🦾அருமை🐤 நன்றி 🐦🌹👍🙏
சகோதரா நீங்க எல்லா வளங்களையும் பெற்று சாதனைப் பல படைக்க வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன். நற்பவி. இறைவா நன்றி.
நமஸ்காரம் ஆக உங்கள் பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி நன்றி உங்களது காணோளி பதிவு பல லட்சம் பேருக்கு தெரியும்படி ஆகட்டும் பலபேருக்கு ஆதரவாக இருக்கும்.🙏🙏🙏
பிரபஞ்சத்துக்கு நன்றி
Nandri anna manam amathi pera nalla varthaigal.god bless you 🙏 .
Thankyou sir... 👍👍
Superbe sir thank u so much.
மிக அருமை ஐயா
Thank you sir 🙏💐
Thank you very much sir 💐💐💐💐
Thank you very much sir for your information very useful video sir thanks youuuuu sir.💐💐💐💐
You are a legend sir...manapoorvamaga unargiren
Thank you wonderful video
Excellent. Super
கடவுள் கொடுத்த gift அண்ணா நீங்கள் 🙏🙏🙏ஓம்நமசிவாய 🙏🙏🙏
Very........ Nice and thank you sir
நன்றி சார் எனக்கு மிகவும் பயனுள்ளதக உள்ளது
Thanks sir universal blessing always
Arumai mantri sir.
iyya too super
வணக்கம் Dr.விக்னேஷ்
கடந்த கால வாழ்க்கை இன்னல்களை மறந்து
முழுமையான விழிப்புணர்வுடன்
வாழ்ந்து வருகின்றேன்
பிரபஞ்ச ஆற்றலுக்கும்
இறை அருளுக்கும் உங்களது
அருமையான இந்த கருத்துக்களும் வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி
Thank you sir very useful video
Everything happens with the reason...... superb sir. Thank you Sir
Nandri💙 Nandri 💙Nandri
வாழ்க வளமுடன்
Super sir... Thank u so much
Unmai, unmai nadappathu ethuvum kaarana kaariyamilamal nadakkathu,ellame en appan esan seyal.