தியானம் என்றால் என்ன முழு உரை - பேராசிரியர் சௌமித்ரன்
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- #gnanakan
தியானம் என்றால் என்ன PART - 5 - பேராசிரியர் சௌமித்ரன்
பேராசிரியர் சௌமித்ரன் அவர்கள் தியானத்தை பற்றிய ஆழமான புரிதல் ஏற்படுத்தும் ஒரு அற்புத பதிவை இதில் பதிந்துள்ளார் தியானமும் ஞானமும் என்ற ஒரு சிந்தனையை நமக்கு வழங்குகிறார்
தியானம் என்றால் என்ன PART - 1 பேராசிரியர் சௌமித்ரன்
• தியானம் என்றால் என்ன P...
தியானம் என்றால் என்ன பாகம் 2- பேராசிரியர் பொன்னிசௌமித்ரன்
• தியானம் என்றால் என்ன ப...
தியானம் என்றால் என்ன பாகம் 3 - பேராசிரியர் பொன்னிசௌமித்ரன்
• தியானம் என்றால் என்ன ப...
தியானம் என்றால் என்ன பாகம் 4 - பேராசிரியர் சௌமித்ரன் ஐயா அவர்கள்
• தியானம் என்றால் என்ன ப...
தியானம் என்றால் என்ன PART - 5 - பேராசிரியர் சௌமித்ரன்
• தியானம் என்றால் என்ன P...
Professor Chaumitran has written a wonderful post which gives us a deeper understanding of meditation which gives us an idea of meditation and wisdom
ஒரு மணி நேரமல்ல பல மணி நேரம் இறை சிந்தனையுடன் இருக்க முடியும்
எப்போது எனில் இறை சக்தியிடம் எம்மை முழுதாக அர்ப்பணித்து சரணாகதி என்ற நிலையில்
வாழும் போது ஒவ்வொரு பொழுதும் இறை சிந்தனையும் இருக்க முடியும்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஓம் பிரபஞ்ச தாயே சுவாக
பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் சகோதரி
Vazhgavallamudan
வாழ்க வளமுடன் அய்யா அம்மா அருமையான விளக்கம் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்று தங்களின் சொற்பொழிவை கேட்க வைத்த இறைவனுக்கு நன்றி.
ஐயா உங்கள் இருவருக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பிறவிப் பயனை எல்லோரும் அடைவதற்கு தங்களின் சேவை பெரிதும் வழிகாட்டுகிறது. வாழ்வில் கிடைத்துள்ள பெரிய அளவிலான பயன்களை தற்போது எங்களுக்கு அளித்துக்கொண்டு உள்ளீர்கள். தங்களின் சேவையினை தொடர்ந்து அனைவருக்கும் செய்வதற்கு ஆண்டவன் நீண்ட ஆயுளை அளித்து
உங்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் .
மிக மிக மிக நன்றி ஐயா.
மிக்க நன்றி ஐயா, அம்மா🙏
வாழ்க வளமுடன்🙏
மன நிறைவான நன்றிகள்.
வாழ்கவளமுடன்
பலமுறை கேட்டும் திகட்டாத அருமையான உரை. வாழ்க வளமுடன் ஐயா🙏
அருமையான விளக்கம் ஐயா.. Neengal🌹 வாழ்க வளமுடன்
இறை சத்தியை நம்பிக்கையுடன் புரிதல் இதுவே தியானம்
எளிமையாக.. இறை நிலையை. உணர்த்தும். உங்கள். சேவை. இறைதூதர் க்கு. சமம். வாழ்க. வளமுடன்
வாழ்க வளமுடன் 🙏🙏
Excellent.........
Vazhga valamudan ayya, amma
மிக்க நன்றி ஐயா அம்மா 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏✨✨✨🙏🙏🙏✨✨
I am so happy with your excellent speech. வாழ்க வளமுடன்.🎉
வாழ்க வளமுடன் ஐயா தங்களின் வீடீயோக்கள் அனைத்தும் பார்த்து
கொண்டுவருகிறேன் சமீபத்தில் தான் மனவளக்கலை பயிற்சி முடித்தேன்.தங்களை சந்தித்து சில விளக்கங்கள் பெற வேண்டுகிறேன் .
.
Vazghavalamudan amma ayya
Iyya Amma ungha pechu arumai thiyanam patri neraya thrindhu konden nandri iyya amma 🙏🙏
கருத்து விளக்கம் அருமை.தெளிவு பெற்றேன்.
வாழ்க வளமுடன் அய்யா அருமை அருமை அய்யா 🙏🙏🙏🙏
பற்றற்ற இறை வழிபாடே தியானம் என்ற விளக்கம்
பலரையும் சிந்திக்கச் செய்யும்..
வாழ்க வளமுடன்🙏🙏🙏❤️💫🌞
இந்த சிந்தனையை கேட்க சிந்திக்க என்ன தவம் செய்தேனோ,வாழ்கவளமுடன்
Super
$
@@neelavathipalanisamy891p😊p
@@neelavathipalanisamy891😊😊
நன்றி ஐயா அம்மா 🙏🙏
Fentastic touching words, thuravu means....Irupathai irupathipol atrukolthal. Super, vazhga valamudan
Vazhga Valamudan Vazhga Vaiyagam.Aiya, Amma,, thank you so much.
ஐயா தங்களின், அழகான உரை, தவ விளக்கம் அருமை, இனிமேல் தான் தியானம் சித்தி அடையும் என்று நம்புகிறேன் ஐயா, அம்மா, வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்!! ஐயா.. அம்மா அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் கடவுள் மகரிஷி அவர்களுக்கு காட்டிய பிரபஞ்ச தூதுவர்கள்...... ஐயா அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆயிரமாயிரம் வணக்கங்கள்......
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
வாழ்க வையகம் வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்.
Vazga valamudan iyya. Excellent speech iyya.
நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்
Vazhga valamudan
Thanks sir.
நன்றி ஐயா.. நன்றி அம்மா
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய நமக
வாழ்க வளமுடன் ஐயா 🙏
வாழ்க வளமுடன் அம்மா 🙏
Vazhga valamudan Ayya,Amma
Super great speech..🙏
Arumai Amma Iyya vazgha valamudan
வாழ்க valamudan
Vazgha Valamudan 🙏 🙏 Amma and Ayyah 🙏🙏
Thank you madam.neenga solvathuyellam unmai unarkiren.
ஐயா வணக்கம் நீங்கள் அனைவரையும் கேள்வி கேட்டு மட்ட படுத்துவது மனது கஷடபடுத்துகிறது
அவரது பேச்சு அப்படி என்று ஏற்றுக்கொண்டால் ஆயிற்று.
ஆன்மா
சிங்கப்பூர்
ஐயா வாழ்க வளமுடன்.அவர் கேள்வி கேட்டு நம்மை சிந்திக்க தூண்டுகிறார்...
உண்மை நேரடியாக விளக்கம் அளிக்கலாம்
மிகமிக அருமையான விளக்கம்
வாழ்க வளமுடன்.
Vazgha vallamudan nandri
Vazga valamudan vazga vaigam guru vazga 🙇♀️🙇♀️🙇♀️
வாழ்க வளமுடன் ஐயா மிகவும் சிறப்பான விளக்கம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
நன்றி. வாழ்க வளமுடன்.
Vazhga valamudan iyya .
Arumai ungalsevai siraka vazhavalamudan🎉🎉
சொல்வதர்க்கு வார்த்தையில்லை.
வாழ்க வளமுடன்.
Excellent sir
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Vazhga vaiyagam Vazhga vaiyagam Vazhga valamudan. Guru Vazhga guruve saranam
Excellent
அருமை, இதுவரை அறியாத உண்மை, valzha வளமுடன்
Vazhga valamudan 🙏🙏🙏🙏🙏
Vazga valamudan iyya
Vazha valamudan iya🙏
Excellent speech both Ayya &Amma Vaazhga valamuden 🙏🙏🙏
அருமையான பதிவு🙏 வாழ்க வளமுடன்
🌍🌏🌎🎤🐦🎸🎷🌈⭐💯🙏🙏 vanakkam by PaalMuruganantham India 🙏
வாழ்க வளமுடன் ஐயா
நன்றி. ஐய
valga valamudan sir
Pl slow your flow of speech. God bless you. Thanks.
Sorry sir I meant not you sir. Space of te and allowing viewers to grasp the truth in depth are oksir but respected madam's speech little bit fast. I am 86+ sir. So people like needs few more seconds. Divinely guruji message of truths are so perfect that he never used words which were not required. Pl excuse me sir. Thanks.
வாழ்கவளமுடன்
kelvigalai ketpathaleye santhegam palarukku theerum, kelviketkum pothu yerpadum avamanamey vairaggiyathai vuruvakkum, nirai kudangalaga yellorum vaala ninaikalam anaivarukkum vurimaiyundu,aanaal yetharkkum oru thaguthivendumallava athuthan guru sisya baantham , mulumaiyaga paninthavarukkum,arpanithavarukkum kidaikka koodiya visayangalai, salana mananilayill vanthavarkum, peraasayum ,perumithamum ,pugalnaattamum ,pirarmanam varuntha pesum seyalpadum konda jeevithargalukkum balithamaga seyvathil iraivanukku [irai sinthanaikku] yerpudayathaga iruppathuillai . gurupaarvai khodi punniyam. onedrendiru guruvey nanderendiru. yellamey trianglethan, guru iraivan sisyar. theyvaththai mariyathayaga kooda naam sholvathuillai yenandral adhu namulleye iirubathal ,idhuthan vunathu viyathi yendru naadi pidiththu shollum maruththuvar pola , iithuthan nee yendru nammai vunarthuvarthan guru. thavaraaga yetheynum sholliyirunthal mannikavum.
Super God bless you
Miga miga arumai
Iya thangal age? Super ur strong voice
Thanks sir
ஐயா,
உங்கள் விலாசத்தை தெரிவிக்கவும். நன்றி
கடமை என்பது குடும்த்துக்கு,முதாயத்துக்கு செய்யவேண்டிய செயல்கள்.இவற்றுக்கு பலன் எதிபார்க்க கூடாது. பெற்றோரும்,சமுதாயமும் ஏற்கனவே தன் பங்கை நாம்
நன்முறையில் வாழ செய்து விட்டது.தொடர்ந்து செய்து கொண்டும் இருக்கும். குழந்தைகள் இந்த சமுதாயத்தை நம்மை விட தூக்கிவிடப் பபோகிறவர்கள்
அவ்விதம் நாம் அவர்களை தயார்படுத்த வேண்டும்.இது கடமை.
இதற்கு பொருளும் தேவை.
நம் அறிவு,உழைப்பு,முயற்சி, திறமையால் பெறுவது. நமது தேவைக்கு ஏற்ப பலவகையாக முயர்ச்சிகளை செய்ய வேண்டும்.ஆகவே நாம் கடன்காரர்கள்தான்.
Valga valamudan
Nammodu naam seitha punniyangalum, paavangalum ,vayathum varum ji .am I say correct?
வணக்கம் ஐயா,அம்மா. நன்றி.
Thank You Sir
வாழ்க வளமுடன் ❤
Manathai orunilai paduthuvathu,iraiarulai arivathu,meiarivai unara udhavathu thiyanam,thannai arithale thiyanam enpathai unarkiren.
ஐயா நீங்கள் எந்த ஊரில் மன்றம்வைத்து நடத்துகிறீர்கள் ஐயா
Vazhthukkal ayya
Sir deer exercise book kedacha share panunga sir
Thank you sir great sir
Most welcome
👌💫👍🙏
🙏
எதைபத்தியும்நினைக்காமல்இருப்பது
sekar ng avargalin kelvikku yen mana vottam therivithullen
💯🙏👌👍
விருதுநகரில் மனவளக்கலை மன்றம் எந்த இடத்தில் உள்ளது
Search VETHATHIRI.edu.in
🙏🙏🙏🙏🙏
வாழ்கவளமுடண்
Thanks vazghvalamudan
🎉🎉
🙏🌷🌹
OM NAMA SHIVAYA VALGA.
🎉🎉🎉🎉🎉
Vazhga Valamudan
ஐயா கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே.என்பது எனக்கு
சரியாக தோன்றவில்லை.தர்மம் செய் பலனை எதிர்பார்க்காதே.
இது சரியாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.தர்மம் என்பது யுத்த தர்மம்.என்றும் ஏற்றுக்கொள்ளலாம்அல்லது நாம் பிறருக்கு செய்ய கூடிய தானம் தர்மம் இதற்கு எந்த வித எதிர்ப்பார்ப்ப்பு இல்லாமல் தான்
செய்ய வேண்டும்.என்பதே எனக்கு
தோன்றுகிறது.கடமையை செய்
பலனை எதிர்ப்பார்க்காதே என்றால் காலையில் இருந்து மாலை வரை கடமையை வேலையை செய்துவிட்டு சம்பளம்
எதிர்பார்க்காமல் இருந்தால் அவன் வாழ்க்கை எப்படி நடத்த முடியும்.அல்லது ஒருமாதம் முழுவதும் வேலை எனும் கடமையை செய்துவிட்டு பலனை எதிர்பார்க்காமல் இருந்தால் எப்படி.
ஆகையால் இந்த வார்த்தையே திரித்து கூறப்பட்டதாகதான் எனக்கு தோன்றுகிறது.
தர்மம் செய் பலனை எதிர்பார்க்காதே என்பதே சரியாக இருக்கும் என்றே எனக்கு தோன்றுகிறது.இதில் யுத்த தர்மமும் அதிலேயே அடங்கிவிடும் அல்லவா.
Valga valamudan
@@gnanakkan ஐயா இதற்கு உங்கள் விளக்கம் தேவை
@@anantharamanr4298 soonly this topic post our channel iyya
Control breathing
Please, mutru pulli vainga.
What you mean
Plese parka viruppam illathavarhal parpatharku mutruppulli VAIUNGAL. COMMENTS VENdam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
துக்கமின்மைக்கு காரணம்
ஐயா உங்கள் இருவருக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். பிறவிப் பயனை எல்லோரும் அடைவதற்கு தங்களின் சேவை பெரிதும் வழிகாட்டுகிறது. வாழ்வில் கிடைத்துள்ள பெரிய அளவிலான பயன்களை தற்போது எங்களுக்கு அளித்துக்கொண்டு உள்ளீர்கள். தங்களின் சேவையினை தொடர்ந்து அனைவருக்கும் செய்வதற்கு ஆண்டவன் நீண்ட ஆயுளை அளித்து உங்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். மிக மிக மிக நன்றி ஐயா. 🙏🙏🙏
Vazgha vallamudan