இந்த செய்தி சானல் தரம் கெட்டுவிட்டது.எல்லா தகவல்களையும் அருகில் நின்று பார்த்தது போல வெளியிடுவார்கள். செய்தி துறை வியாபாரமாக மாறியதால் மக்கள் கடந்து செல்வதுதான் சிறந்தது
🤔 ஒரே வாயில் இரண்டு வெவ்வேறு கருத்துக்களை சொல்ல முடியும் 🤔 அது நல்லதாகவும் இருக்கலாம் தீயதாகவும் இருக்கலாம் 🤔 நல்லதை பேசிய நபர் எப்போதுமே நல்லதை மட்டுமே பேசுவார் என்று அர்த்தம் இல்லை 🤔
திருவள்ளுவரையே பார்ப்பனர் என்று திக காரர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை இன்னொரு குரூப் அவரை கிரிஸ்டியன் என்கிறது போல. உம்மை மறுமை பற்றி இஸ்லாத்திலும் உள்ளது இவர் கூற்றுப்படி அங்கேயும் பார்ப்பனர் வந்திருப்பானோ
இடம் அறிந்து பேச வேண்டும். காமத்துப்பால் பற்றி பொது வெளியில் பேசுவிங்களா. அவனை பின்பற்றுவோர் மத்தியில் எதை வேண்டுமானாலும் அவன் பேசலாம், ஆனால் மாணாக்கர் மத்தியில் பேச கூடாது. நவீன சதுரங்க வேட்டை
தந்தி டிவியில் பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் நிறைய வேலை செய்கிறார்கள் தமிழக கல்வித் துறையிலும் தான் மகாவிஷ்ணு ஐயா அவர்களை விஸ்வரூபம் எடுக்க வைத்த தமிழக கல்வித்துறை வாழ்த்துக்கள் மகாவிஷ்ணு அவர்கள் அந்த ஆசிரியரிடம் மைக்கை கொடுங்கள் நல்ல கண்டெண்ட் கிடைத்துள்ளது என்றார் ஒரு மைக் இன்று எத்தனை மைக் ஆகிவிட்டது சித்திர் பலிக்கும்
மகாவிஷ்ணு யாரையும் புண்படுத்த விதமாக பேசவில்லை.. அவர் குழந்தைகளுக்குப் புரியும்படி அவர் வாழ்க்கை பற்றிய கலைகளை கற்றுக் கொடுத்தார்... இந்த காலத்து குழந்தைகளுக்கு தேவையான கல்வியை அவர் போதித்தார்... இது போன்ற கல்விகளை போதனை செய்வதற்கு இப்பொழுது ஆள் இல்லை என்பதை நிதர்சனம்...
சைவ வைணவ சமய நம்பிக்கை உள்ளவர்கள் தவறு செய்வது பாவம். பாவம் செய்தால் கடவுள் தண்டிப்பார் என்று நம்மை ஒழுங்கு படுத்த முன்னோர்கள் காலம் காலமாக பேசி வருகின்றனர். மாணவர்களுக்கு இந்த வயதில் பயம் கலந்த பக்தி புகட்டுவதில் தவறொன்றும் இல்லை. மற்ற மதங்களைப் போல் பாவ மன்னிப்பு கேட்டு விட்டால் எந்த தப்புக்கும் தண்டனை இல்லை என்பது பல தவறுகளுக்கு வழிவகுக்கும்.
I support mahavishnu, he is a good human. A good human had no place here. There are many people have been transformed by him. A silly thing becoming more viral via TH-camrs for their own benefits. . .
மதம் என்பது மனிதர்களை நெறிப்படுத்த வேண்டும். மதத்தின் பெயரால் மூட நம்பிக்கையை வளர்ப்பது மிகவும் தவறானது. முதலில் மனிதர்களாக வாழ வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
இடம் அறிந்து பேச வேண்டும். காமத்துப்பால் பற்றி பொது வெளியில் பேசுவிங்களா. அவனை பின்பற்றுவோர் மத்தியில் எதை வேண்டுமானாலும் அவன் பேசலாம், ஆனால் மாணாக்கர் மத்தியில் பேச கூடாது. நவீன சதுரங்க வேட்டை
இங்கு எங்குமே ஆன்மீக பேச்சுக்கு அதிகமான எதிர்ப்பு இருப்பதாக தெரியவில்லை.ஆனால் ஒரு கண் பார்வையற்ற ஆசிரியரை இழிவாக பேசுவது மன்னிக்க முடியாதது ஏற்று கொள்ள முடியாதது
யாண்ட தந்தி நாயீ தஞ்சை ல நடந்த கூட்டுப் பாலியில் துன்புறுத்தல் பற்றி பேசுவதை காட்டிலும் இது ரொம்ப முக்கியமா??? கிருஷ்ணகிரி, தருமபுரி னு நம்ம மாநிலம் எவ்வளவு கேவலமாக போயிட்டு இருக்கு... அதை விட்டுட்டு இது ரொம்ப முக்கியம்??? அந்த குழந்தைகளே இதையெல்லாம் மறந்துட்டு நீங்கள் மற்றும் அரசு சேர்ந்து நடத்தும் போதை பொருள் என்கு கிடைக்கும் என்று யோசிக்க ஆரம்பித்து இருப்பர்கள்....
@@Joseph-yu4lxwhy you are jump to other religions sa.. சரி கர்த்தர் என்ற வார்த்தை தமிழ் வார்த்தை.. அது ஒரு சித்தர் பாடலில் வரும் வார்த்தை..அதை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்..அது யாரை குறிக்கும் வார்த்தை என்று நீங்கள் கொஞ்சம் கூறுங்கள் பார்க்கலாம்..
சாப்பிடாத குழந்தை அம்மா சொல்லுவால் சாப்பிடு இல்லை என்றால் சாமி கண்ண குத்திடும்னு இது மூட நம்பிக்கை இல்லையா ஒருவர் தவறு செய்யக்கூடாது என்று விஷ்ணு சொல்லி இருக்கலாம் இதை பெரிது படுத்தும் அன்பின் மகேஷ் மாணவி சிமதிக்கு ஏன் விரைவாக நடவடிக்கை எடுக்க வில்லை
இவரை அரசாங்க பள்ளிகளில் பேச அழைத்தது எப்படி யாருடைய சிபாரிசு படி இவர் அழைக்க பட்டார். இவர் மாதிரி எவ்வளவு பேச்சாளர்கள் அழைக்கபட்டனர். கடந்த 1 வருடத்தில் அவர்கள் எதை பற்றி பேசினார்கள்
நட்ட கல்லை சுற்றிவத்து நாலுபுஸ்பம் சாத்தினாள் நட்டகல்லும் பேசுமோ என்று சொன்னஃசித்தர் இந்ந மகாவிஷ்னுவிடம் சொன்னதாக என்னிடம் நேற்று நேற்று பேசினார் அவர் சொன்னதை ஏன் மாணவர்கள் இடம் பேசவில்லை இப்படிக்கும் ஃஃஃஃஃ நாரதர் மேல்உலகத்தில் இருந்து
காணிக்கை உண்டியல் பணத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து விமானத்தில் பறந்து வந்தது இவர் செய்த புண்ணியம். விமானநிலையத்தில் இருந்து புழல் ஜெயிலுக்கு தனிமையில் தவம் செய்ய சென்றது இவர் செய்த பாவம் 😢😅😊
❤❤❤❤❤❤❤ : மகா விஷ்ணு பேசிய ஒளி ஒலி காட்சி எந்த மாற்றமும் இல்லாமல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கும் = அதே போன்று மகா விஷ்ணுவுக்கு உத்தரவு நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்பது சரியாக இருக்கும் அல்லவா (2) சித்தர் சொன்னார் என்று கூறியது உண்மையா என்று அறிய உதவும் அல்லவா இவன் ஏமாற்று வித்தை கொண்டு சொல் " பயன் படுத்திக் கொண்டு இருக்கிற நபர் இந்த மனிதன் உடம்பில் அசுத்த அக்கினி ஒளி ஒலி ஆவி தண்ணீர் இரத்தம் மற்றும் ஆத்ம ஞானம் மட்டும் இருக்கிறது அல்லவா . UNITED ENERGY TRUSTEE'S VICTORY.
ஆரம்பகால காலகட்டத்திலேயே கிள்ளி எறிந்து விடாமல் போனால் ஊரைவிட்டு ஓடிய நித்திமாதிரிஉருவாகி ஊரையையே வளைத்து போட்டு காட்டுவழிப்பாதையில் இவரைப் போல காடு உயர சிலையை உருவாக்கி சித்தர் மகா பௌர்ணமி பிர தோசம் என்று கலர் கலராக டிக்கெட் போட்டு வசூல் வேட்டைக்கு அடித்தளமாக்கி பிரபளபத்தை உருவாக்க முயற்சிக்கின்றார்.... செய்தி தலைப்பு வெளியே தெரியும் படி போடும் போது மிக மிக கவனமாக செய்தி அறத்தோடு போடவும்...அவரை ஊக்குவிப்பு செய்யும் விதத்தில் இல்லாமல்... அவர் செய்த பிற்போக்கு பிரச்சாரத்திற்கு கைதி செய்து கொண்டு சென்றுள்ளனர்.. மாகா விஷ்ஷம்(ணு)பிற்போக்கு சிந்தனை கொண்டு மட்டும் அல்ல மனிதத்தன்மை அற்ற அறிவுசார்பற்ற அறமற்ற பேச்சை பெருமிதத்துடன் பரப்புரை செய்து கொண்டேயிருந்தது சமூக சீர்கேடு......
மனப்பிறழ்தல் உள்ளவர் போன்று நடந்து கொள்ளும் இவரை மனநலக்காப்பகத்தில் சேர்த்து வைத்தியம் பார்க்க வேண்டும். நிலைமை சீர்கேடு அடைவதற்கு முன்னர் இது தான் உடனடித் தேவை.
எங்க ஊரில் சித்தர் சொன்னார் என்று சித்தர் வைத்தியம் செய்துகொண்டு இருந்த 55 வயது மதிக்கத்தக்க பெண்மணி தனக்கு breast cancer இருப்பது தெரிந்தும் முறைப்படி வைத்தியம் செய்யாமல் சித்தர் வழிபடி நடந்து கேன்சர் முற்றி இறந்து விட்டார். யாருக்காவது வைத்தியத்திற்கு சென்றால் சித்தர் உத்தரவு கொடுத்தால் மட்டுமே வைத்தியம் பார்ப்பேன் என்பார். ஆனால் நல்ல அறிவு சார்ந்த பெண்மணி. சில நேரங்களில் அறிவு மழுங்கடிக்கப்படுகிறது.
அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி நன்றி எங்கள் மகாவிஷ்ணு குருவை பிரபலபடுதியதற்கு நன்றி.
🤮🤮🤮🤮🤮🤮
இந்த செய்தி சானல் தரம் கெட்டுவிட்டது.எல்லா தகவல்களையும் அருகில் நின்று பார்த்தது போல வெளியிடுவார்கள்.
செய்தி துறை வியாபாரமாக மாறியதால் மக்கள் கடந்து செல்வதுதான் சிறந்தது
Amazing talents and trustworthy advice from Maha Vishnu. Good.
இவரை பின்பற்றியவர்கள். நல்ல முறையில் சந்தோசமாக வாழ்வதாக நிறைய பேர் கூறிஉள்ளார்களே . அதனால் தான் அவரே சரணடைந்து இருக்கிறார்.
Athiel.nanum orithi evaru en guru epa na happy eruka avar solikudutha yogam
Avan peral 100kodi foundation sothu tamilnadula iruku sariya surrender agalana seize panirivanunga
Yes true
Yes naangalum
🤔 ஒரே வாயில் இரண்டு வெவ்வேறு கருத்துக்களை சொல்ல முடியும் 🤔 அது நல்லதாகவும் இருக்கலாம் தீயதாகவும் இருக்கலாம் 🤔 நல்லதை பேசிய நபர் எப்போதுமே நல்லதை மட்டுமே பேசுவார் என்று அர்த்தம் இல்லை 🤔
திருவள்ளுவரே கூறியிருக்கிறார்,,இம்மை மறுமை பற்றி
அது பார்ப்பான் விட்ட ஓல்கதை, அப்படியே இருந்தாலும் மாற்றுத்திறனாளி கைப்பற்றி இழிவா ஒன்றும் சொல்லவில்லையே?
திருவள்ளுவரையே பார்ப்பனர் என்று திக காரர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை இன்னொரு குரூப் அவரை கிரிஸ்டியன் என்கிறது போல. உம்மை மறுமை பற்றி இஸ்லாத்திலும் உள்ளது இவர் கூற்றுப்படி அங்கேயும் பார்ப்பனர் வந்திருப்பானோ
@@nithilavazhuthi7864டேய் நாயா ஜாதி யை பற்றி இழிவாக பேசுகிரயே உன் ஜாதியை பற்றி ஒரு இழி சொல் உள்ளது தெரியுமா டா...
இடம் அறிந்து பேச வேண்டும்.
காமத்துப்பால் பற்றி பொது வெளியில் பேசுவிங்களா.
அவனை பின்பற்றுவோர் மத்தியில் எதை வேண்டுமானாலும் அவன் பேசலாம், ஆனால் மாணாக்கர் மத்தியில் பேச கூடாது.
நவீன சதுரங்க வேட்டை
@@nithilavazhuthi7864பாப்பான கூம்பாம திராவிடியா பசங்களாள இருக்க முடியாது போல 😂😂
மகா விஷ்ணு அவர்களால் பலரது வாழ்க்கை நல்ல நிலைமைக்கு வந்துள்ளது
Po da lusu
Unmai
அதுல என்னடா தப்பு சித்தர்கள் சொல்லி இருப்பதை தானே சொன்னார் மகாவிஷ்ணு நீங்க எல்லாம் உருப்பட ஏதாவது வழியை பாருங்கள் டா
எந்த சித்தர் சொன்னாரு ?
athu theriyathu 😂
👍
@@duraikutty அதற்கு பதில் சங்கிகளிடம் இல்லை
@@duraikutty no answer
ஹெட்லைன் போட்டவங்களே நீங்க உருட்டாத உருட்டு எங்க குரு உருட்டி இருக்காரு
தந்தி டிவியில் பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் நிறைய வேலை செய்கிறார்கள் தமிழக கல்வித் துறையிலும் தான் மகாவிஷ்ணு ஐயா அவர்களை விஸ்வரூபம் எடுக்க வைத்த தமிழக கல்வித்துறை வாழ்த்துக்கள் மகாவிஷ்ணு அவர்கள் அந்த ஆசிரியரிடம் மைக்கை கொடுங்கள் நல்ல கண்டெண்ட் கிடைத்துள்ளது என்றார் ஒரு மைக் இன்று எத்தனை மைக் ஆகிவிட்டது சித்திர் பலிக்கும்
Super jii
சிறப்பான comment🎉
இந்த சேனலின் தரம் இவ்வளவுதான்
சூப்பர் குருவே சரணம் 🙏
அட இவர் என்ன பெரிய தவறு செய்து விட்டார் வழக்கு போடறீங்க ஸ்ரீமதி கொன்ற பாவி ஜெயில் போடனும் பள்ளி கல்வி துறை அமைச்சர்
டங்கியா? அவன் பேசுனத கேட்க லையா?
@@agamudaiyarveeratamilan7940 கேட்டேன் அதில் தவறு இருக்கு அதற்கு இவோலோ பெரிய தண்டனை எதுக்கு
@@nagarajannagarajan-nv9pc மந்திரம் சொன்ன நெருப்பு வருமா? வானத்தில் பறக்க முடியுமா? கைபர் போலன் வந்தேறிகளின் கைக்கூலி அவன்.
@@agamudaiyarveeratamilan7940ஊடக நாய்கள்.. நீங்க உருட்டாத உருட்டாடா....😅😅😅😅😅😅
❤
நீ டெய்லி payment வாங்கிட்டு உருட்டுறியே தந்தி டிவி... நீ விடுற ஓலு விடவா இது 😅😅😅😅
Super 😂😂😂😂
Yenda sunnni eriutha?
Apporam enna mairuku intha tv ah pakkura
😂
@@karthikradhakrishnan4763நீ என்ன மயிறுக்கு indha commenta பாக்குற
I saw few videos of maha vishnu.. His speech was extraordinary.. I don't think he is fake.. He seems to be genuine person..
Athuku??? Unaku arivu kami na mathavangullam Apdiya???
Mr kutty brain
Theetchai tharennu solli oru nabarku 10,000/- vangi kodi kanakula kollai adichirukan... Ivana vitta innoru nithi innoru jakki aiduvan.... Chinnathula irunthe ivanuku pechu thiramai athigam ivan aanmai ku kuruvi legiyam vithavan ipo sidhargal perai solli oorai eamathuran
5 லட்சம் பேர் ஃபாலோ செய்தவரை 5 கோடி பேர் ஃபாலோ செய்ய வைத்து விட்டீர்கள்
ஓகோ...😂😂😂😂😂
அவர 5 கோடி பேரு .......னான்
Super
Yes naanum yesterday follow panniten
இந்தியாவில் மூட நம்பிக்கை ஒழிய இன்னும் 200 வருடங்கள் ஆகும்
உண்மை
ஓரே நாளில் சுப்பர் hero vishnu
வாங்கர காசுக் தந்தி டிவி நல்ல விசுவாசம்.
👍👍👍👍
I support maha vishnu .
மகாவிஷ்ணு யாரையும் புண்படுத்த விதமாக பேசவில்லை.. அவர் குழந்தைகளுக்குப் புரியும்படி அவர் வாழ்க்கை பற்றிய கலைகளை கற்றுக் கொடுத்தார்... இந்த காலத்து குழந்தைகளுக்கு தேவையான கல்வியை அவர் போதித்தார்... இது போன்ற கல்விகளை போதனை செய்வதற்கு இப்பொழுது ஆள் இல்லை என்பதை நிதர்சனம்...
நூற்றில் ஒன்று புரிந்த நபர். நன்றி
உனது வீட்டிற்கு அழைத்து சென்று அனைவருக்கும் புரியும்படி செய்ய சொல்.
Uruttugal.... Students, ta uruttatheengada nonsense
அவர் ஒன்றும் உருட்டவில்லை. உண்மைதான் கூறிஉள்ளார். நாங்கள் சிலவருடங்களாக அவரை அறிந்தவர்கள். செய்தியைமட்டும் போடுங்கள்
தாயுடன் உறவு வைத்து கொள்ளலாம் என்ற அரிய கருத்தை தானே சொல்லவருகிறீர்கள் super
I am support maga vishnu❤👍👍👍👍👍👍
கோமியத்த குடிக்கிற அறிவு கெட்ட முட்டா பூலு
இறைவன் நீயே எங்கள் ஆசானை காக்க வேண்டும் இறைவா.
Dai yaruda neegalam 😂😂
😂😂😂. அந்த இறைவன் இங்க வந்தாலும் அவனையும் தூக்கி உள்ள வைப்போம் டா வாக்காழோழி
தூ
😮
இறைவன் கைவிட்டு விட்டார் போலும். எல்லாம் கர்மா செய்யும் வேலை என்று கடந்து போக வேண்டியது தான்.
Yar ena sonalum dharmam vellum guruvey🤗🙏🙏😌
அவன் போன ஜென்மத்துல செய்த பாவம்
Yes, you are right. When he correct his past mistakes, he can create better life, that is the concept @@ArunArun-dp1jn
ada loosu koo.... neenga laam paithiyamaa... 😡😡😡😡
@@perumalartist6327 bro, oru vishayatha aaraayaama unarchi vasa pada koodaathu. Neenka kaelvi padurathu ellaamae twist pannapatta seithi ...
Poda mutta punda
சைவ வைணவ சமய நம்பிக்கை உள்ளவர்கள் தவறு செய்வது பாவம். பாவம் செய்தால் கடவுள் தண்டிப்பார் என்று நம்மை ஒழுங்கு படுத்த முன்னோர்கள் காலம் காலமாக பேசி வருகின்றனர். மாணவர்களுக்கு இந்த வயதில் பயம் கலந்த பக்தி புகட்டுவதில் தவறொன்றும் இல்லை. மற்ற மதங்களைப் போல் பாவ மன்னிப்பு கேட்டு விட்டால் எந்த தப்புக்கும் தண்டனை இல்லை என்பது பல தவறுகளுக்கு வழிவகுக்கும்.
❤❤❤
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பால் குடித்த பிள்ளையார் இருக்கிறார், லஞ்சம் இருக்கா இல்லையா?
தாயும் மகனும் புணர்ந்தாலும் குழந்தை பிறக்கும்.ஆக இயற்கை இதற்கு எதிராக இல்லை! இது பயம் கலந்த பக்தியா? என்னங்கடா உங்கள் லாஜிக்?
Poda tharkuri..... Rocket ilama paralogam poi saavunha
மாதம் மாதம் பாவமன்னிப்பு வாங்கிக்கலாம்,
வாங்க வாங்கபாவமன்னிப்பு இலவசம் என்று கூவுகின்றவர் மத்தியில் இப்படி பேசினால் தப்பு என்றுதான் கூறுவார்கள்.
தந்தி நடுநிலையில்லை
🤣🤣🤣🤣🤣😂😂😂😂😄😄😄😄😄😄😂😂😘😘😘😘😘😭😭😭😭😭
Yes Naduula
We support Vishnu
I support mahavishnu, he is a good human. A good human had no place here. There are many people have been transformed by him. A silly thing becoming more viral via TH-camrs for their own benefits. . .
டேய்..கூ..தி...
பாவத்தின்..சம்பளம்
மரணம்..சொல்லி..
கொடுக்கும்..பாவா
டைகளை..பசங்களை.என்ண..சொல்லா..கிருஷ்தவன்
முஸ்லிம்..ஓட்டினால்
பிறந்தது..தான்..
அரசு..இதனால்
இந்துக்களை.
அழிக்க..எந்த..
விஸ்வரூபம்.எடுப்போம்..
மதம் என்பது மனிதர்களை நெறிப்படுத்த வேண்டும்.
மதத்தின் பெயரால் மூட
நம்பிக்கையை வளர்ப்பது மிகவும் தவறானது.
முதலில் மனிதர்களாக வாழ வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
We support mahavishnu
இதில் எங்கேடா உருட்டுவதாக உள்ளது. அவர் பேசிய அனைத்தும் எல்லா நூல்களிலும் உள்ளது.
We support Maha Vishnu
my love மஹாவிஷ்ணு செல்லம். my full support மஹா விஷ்ணு
ஆமா நீங்க இதையே உருட்டிக்கிட்டடு இருங்க... அப்போதான் மக்களை அந்நிய முதலீட்டு பக்கம் கவனம் போகாம இருக்கும்
உண்மை😂
We support mahavishnu 💯💯💯💯💯
அடடா.. அந்த சித்தர்கள் நீங்கதானா? சூப்பர்.. சூப்பர்
We believe god siva
இடம் அறிந்து பேச வேண்டும்.
காமத்துப்பால் பற்றி பொது வெளியில் பேசுவிங்களா.
அவனை பின்பற்றுவோர் மத்தியில் எதை வேண்டுமானாலும் அவன் பேசலாம், ஆனால் மாணாக்கர் மத்தியில் பேச கூடாது.
நவீன சதுரங்க வேட்டை
மாட்டு சாணிய தின்னா உங்களுக்கு எப்புடிடா அறிவு வளரும்
avan oru aalu avanuku supoort tu
நியாயமான நீதிபதியாக இருந்தால் இந்த கேஸ் தள்ளுபடி செய்து மகாவிஷ்ணு விடுதலை செய்ய வேண்டும்.
Section lodged by physically challenged act.. not easy bro😂😂
இங்கு எங்குமே ஆன்மீக பேச்சுக்கு அதிகமான எதிர்ப்பு இருப்பதாக தெரியவில்லை.ஆனால் ஒரு கண் பார்வையற்ற ஆசிரியரை இழிவாக பேசுவது மன்னிக்க முடியாதது ஏற்று கொள்ள முடியாதது
💯
A
Guruvea saranam mahavisnu gurujee ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தத்தி டிவி உருட்டு ம்ம் நல்லா உருட்டுற
அப்படின்னா கை கால் நல்ல இருக்கிறவன் போன பிறவியில் நல்லவனா? அப்ப அடுத்த பிறவியில் எவனுக்குமே கை கால் வராதே😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@@dglsekar2451 💔😂😂
தந்தி.... Tv..... உருட்டு..... Nu.... சொல்லி...... உங்க.... ஊடக...... மதிப்பை...... Kurikkathir....... Ellorium...... இப்படி.... பேசாதீர்கள்
யாண்ட தந்தி நாயீ தஞ்சை ல நடந்த கூட்டுப் பாலியில் துன்புறுத்தல் பற்றி பேசுவதை காட்டிலும் இது ரொம்ப முக்கியமா??? கிருஷ்ணகிரி, தருமபுரி னு நம்ம மாநிலம் எவ்வளவு கேவலமாக போயிட்டு இருக்கு... அதை விட்டுட்டு இது ரொம்ப முக்கியம்??? அந்த குழந்தைகளே இதையெல்லாம் மறந்துட்டு நீங்கள் மற்றும் அரசு சேர்ந்து நடத்தும் போதை பொருள் என்கு கிடைக்கும் என்று யோசிக்க ஆரம்பித்து இருப்பர்கள்....
மிஷினரி கர்த்தர் பேசினால் நம்புவீர்கள் சித்தர்கள் பேசினால் நம்புவீர்களா தந்தி டிவி உருட்டு டிவி
😅😅😊😊👍👍👍
Adei why you jump to other religions. Speak about yourself first. Sanghi strategy.
Just ask that Sithar to speak to the educational aauthorities.
Super
@@Joseph-yu4lxwhy you are jump to other religions sa.. சரி கர்த்தர் என்ற வார்த்தை தமிழ் வார்த்தை.. அது ஒரு சித்தர் பாடலில் வரும் வார்த்தை..அதை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்..அது யாரை குறிக்கும் வார்த்தை என்று நீங்கள் கொஞ்சம் கூறுங்கள் பார்க்கலாம்..
Eana oru arivu
உண்மை தான் அவரைப் பின்பற்றுவதால் என்னுடைய வாழ்க்கை மாறுவதற்கு முழுக்க முழுக்க காரணம் குரு மகாவிஷ்ணு அவர்கள்❤❤❤💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சாப்பிடாத குழந்தை அம்மா சொல்லுவால் சாப்பிடு இல்லை என்றால் சாமி கண்ண குத்திடும்னு இது மூட நம்பிக்கை இல்லையா ஒருவர் தவறு செய்யக்கூடாது என்று விஷ்ணு சொல்லி இருக்கலாம் இதை பெரிது படுத்தும் அன்பின் மகேஷ் மாணவி சிமதிக்கு ஏன் விரைவாக நடவடிக்கை எடுக்க வில்லை
அது அந்த மாணவியின் கர்மா என்று கூறுவார்கள்.
I support mahavishnu 🤍👏👏👏👏
. குருவே சரணம்
இவனுக்கு முத்தி போச்சு .கீழ் பக்கத்தில் சேர்த்து விடுங்கள்.😊😊😊
இந்திய அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் பேச்சுரிமை தந்திரமான முறையில் முடக்கப்படுகிறது
பேச்சுரிமை என்ற பெயரில் சனாதிபதியையோ, பிரதமரையோ பேசு பார்க்கலாம்.
உண்மையில் செலவு இல்லாத விளம்பரம் பெற்று இருக்கிறார் மகாவிஷ்ணு.எல்லாம் மேல இருக்குறவன் பாக்குறான்.
தமிழ் மக்கள் நலன் மீது அக்கரையிருப்பின் தந்தி TV சமயப் பொறையுடன் செயல்படவும்.
அன்பே சிவம் ❤
அன்பே நாராயண ❤❤❤❤
Support maha vishnu❤
தற்குறி புண்டை
சித்தரை விசாரணை வலையத்திற்குள் கொண்டுவரவேண்டும்.
இவரை அரசாங்க பள்ளிகளில் பேச அழைத்தது எப்படி யாருடைய சிபாரிசு படி இவர் அழைக்க பட்டார்.
இவர் மாதிரி எவ்வளவு பேச்சாளர்கள் அழைக்கபட்டனர். கடந்த 1 வருடத்தில் அவர்கள் எதை பற்றி பேசினார்கள்
இவனைப் போன்றவர்களால் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்களுக்கு சங்கடம்.அடுத்த நித்தியானந்தாவாக கூட உருவாகலாம்?
நல்ல மனிதர் பாடாய் படிதாதிர்கள் அவர் பாவம்
நட்ட கல்லை சுற்றிவத்து நாலுபுஸ்பம் சாத்தினாள் நட்டகல்லும் பேசுமோ என்று சொன்னஃசித்தர் இந்ந மகாவிஷ்னுவிடம் சொன்னதாக என்னிடம் நேற்று நேற்று பேசினார் அவர் சொன்னதை ஏன் மாணவர்கள் இடம் பேசவில்லை இப்படிக்கும் ஃஃஃஃஃ நாரதர் மேல்உலகத்தில் இருந்து
இவருக்குத் தவறான தண்டனை கொடுத்தால் தர்மம் செத்து விட்டது என்றே அர்த்தம். ஆக எவனுக்கும் நல்லதையே சொல்லக்கூடாது.
மாகாவிஷ்ணு பிரச்சினையை சிபிஜ விசாரிக்க வேண்டும்.
சித்தரை வரவழைத்து சிறையிலிருந்து தப்பிக்க வைக்கச்சொல்லவும்
k sure
எல்லாம் நன்மைக்கே.
காணிக்கை உண்டியல் பணத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து விமானத்தில் பறந்து வந்தது இவர் செய்த புண்ணியம். விமானநிலையத்தில் இருந்து புழல் ஜெயிலுக்கு தனிமையில் தவம் செய்ய சென்றது இவர் செய்த பாவம் 😢😅😊
Mathaveriyiyodu irunkal thamilan enta unarvu illamal?
உண்மையான பதில்
கடைசியில் சித்தர் மேல் பழியை போடுகிறான்
We support mahavishnu guruji....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I support magavishnu
I will support mahavisnu Anna
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரு இடம் காலியாக இருப்பதாக சித்தர் கூறுகின்றார்.....
Poyyamozhi thirundhiduvar. Seat thevaipadadhu
அப்படியா அங்கே கக்கூஸ் கழுவுற வேலைக்கு ஒரு காலியிடம் இருக்காம் டா. நீ போ
@@user-anand.B-V. நீ எப்போ அந்த வேலைய விட்டுட்டு வந்த....
@@Jack23149 வேலைய பார்றா முண்ட . வந்துட்டான் கீழ்பாக்கம் பத்தி பேச. Fraud .
நல்ல வேளை. சித்தப்பா சொல்லி தான். பேசினேன். என்று காட்டி கொடுக்க வில்லை 😮
மகா கொடுமை 🤭
Siddhar thiruvadi saranam
பெரியளவில் குற்றச்செயல் புரிந்துவிட்டு நான் செய்யவில்லை சித்தர்தான் செய்தார் என்றால் சரியாக இருக்குமா?
சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்.
Enna kuttam seithan?. Onnume puriyala. Anniyarkal athikara thimiral saatharna visayathukkum kaithu entaal athikaram nilaikathu.
தமிழகத்தில் புரிதல் இல்லாததால் இந்த மாதிரி செயல்கள் ஊடகவியலாளர்கள் தான் கெடுக்கிறார்கள்
இவனுக்கு மாவு கட்டு போட்டு..சித்தர்களிடமே..சித்த வைத்தியத்திற்கு அனுப்பி வைப்போம்..
சித்தர் ஒரு ஆளுக்கு 8000 காசு வாங்க சொன்னாரா கேளுங்க
எல்லாம் தெரிஞ்ச புளுத்தி மாதிரி பேசாத அந்த பணமெல்லாம் நடமாடும் அன்னதானம் ஆக ஏகப்பட்டோரின் பசியாற்றபடுகிறது. நீ மூடினு போடா
தேச விரோத நியூஸ் சனெல் தடை செய வேண்டும்
குரு சொல்வதே உண்மை.
😂😂😂😂😂
I support Guruji Mahavishnu. He is a true person
Thanthi tv against to hindu culture
We support MahaVishnu.
We support
இப்போதே நடிக்கவேண்டிய நச்சு மரம்
தீர்க்கதரிசிக்கே ஒன்னு தெரிலயா 😂😂😂
மகாவிஷனு பேசியது 200% சரியானது 💪💪💪💪💪
We support mahavishnu 👍
Guruvae saranam🙏🙏🙏
எந்த சித்தர் ? எங்கே இருக்கின்றர் ? யார் அவர் ? என நீதிபதி கேட்டாரா ?
இந்த மூட நம்பிக்கை பேச்சாளரை பின்பற்றவும், ஒரு மூட நம்பிக்கை கூட்டம் இங்கு உள்ளது.....
😂 பாம்பாட்டி சித்தர் தான 😅
உங்கம்மாள ஓட்டுற பக்கத்து வீட்டு பிச்சைக்காரன்
நீ ஊம்பாட்டி தானே 😂
Mahavishnu mela entha thappum ila dont worry kanchi vishvanatha swamigal pathuparu♥️ god is just testing him..
Yes..sure❤
சித்தர் சொன்னது, சித்தப்பன் சொன்னதெல்லாம் சட்டத்திற்கு முன் எடுபடாது...
Thankyou for working hard to make him more famous. Let us create more positivity 🎉
Work more & Make Maha Vishnu more Famous ❤❤❤
Thanthi tv worst tv
தந்தி டிவியில் பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் அதிகம் வேலை செய்கிறார்கள் 100% உண்மை தமிழக கல்வித் துறையிலும் தான்
எப்படிடா உங்க உடம்புல மட்டும் சித்தரே கடவுளு எப்படி வாரார்
சரியான காமெடி பீசு ஆக இருப்பான் போல
நீ பெரிய ஹீரோ தான் டா
சன் தொலைக்காட்சியில் அசத்த போவது யாரு என்ற நிகழ்வுகள் மூலம் உருவாக்கியது.
❤❤❤❤❤❤❤ : மகா விஷ்ணு பேசிய ஒளி ஒலி காட்சி எந்த மாற்றமும் இல்லாமல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கும் = அதே போன்று மகா விஷ்ணுவுக்கு உத்தரவு நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்பது சரியாக இருக்கும் அல்லவா (2) சித்தர் சொன்னார் என்று கூறியது உண்மையா என்று அறிய உதவும் அல்லவா இவன் ஏமாற்று வித்தை கொண்டு சொல் " பயன் படுத்திக் கொண்டு இருக்கிற நபர் இந்த மனிதன் உடம்பில் அசுத்த அக்கினி ஒளி ஒலி ஆவி தண்ணீர் இரத்தம் மற்றும் ஆத்ம ஞானம் மட்டும் இருக்கிறது அல்லவா . UNITED ENERGY TRUSTEE'S VICTORY.
ஆரம்பகால காலகட்டத்திலேயே கிள்ளி எறிந்து விடாமல் போனால் ஊரைவிட்டு ஓடிய நித்திமாதிரிஉருவாகி ஊரையையே வளைத்து போட்டு காட்டுவழிப்பாதையில்
இவரைப் போல காடு உயர சிலையை உருவாக்கி சித்தர் மகா பௌர்ணமி பிர தோசம் என்று கலர் கலராக டிக்கெட் போட்டு வசூல் வேட்டைக்கு அடித்தளமாக்கி பிரபளபத்தை உருவாக்க முயற்சிக்கின்றார்....
செய்தி தலைப்பு வெளியே தெரியும் படி போடும் போது மிக மிக கவனமாக செய்தி அறத்தோடு போடவும்...அவரை ஊக்குவிப்பு செய்யும் விதத்தில் இல்லாமல்... அவர் செய்த பிற்போக்கு பிரச்சாரத்திற்கு கைதி செய்து கொண்டு சென்றுள்ளனர்..
மாகா விஷ்ஷம்(ணு)பிற்போக்கு சிந்தனை கொண்டு மட்டும் அல்ல மனிதத்தன்மை அற்ற அறிவுசார்பற்ற
அறமற்ற பேச்சை பெருமிதத்துடன் பரப்புரை செய்து கொண்டேயிருந்தது சமூக சீர்கேடு......
Ada pannada Appa madha veri pidicha matha vangalam enna panna
அப்போ மாணவர்கள் கஞ்சா அடிமையாகி சுத்துவது சீர்கேடு இல்லயா கூமுட்ட அதற்கு நீ ஏதாவது வழிமுறைகள் செய்தாயா சமூக சீர்கேடு பத்தி பேசுற பொறம்போக்கு
நல்ல மனநல மருத்துவரை நாடுவது நல்லது
குடுகுடுப்பை காரனுக இப்படித்தான் காலங்காலமாக மக்களை ஏமாத்துறானுக.
நாடி. ஜோதிடர் பாபு அவர்கள் அகத்தியர் தன்னுள் பேசுவதாக கூறி நடக்க இருப்பதை முன்னதாக கூறுகிறார்.அவர் கூறுவது எல்லாம் நடந்து வருகிறது.
மனப்பிறழ்தல் உள்ளவர் போன்று நடந்து கொள்ளும் இவரை மனநலக்காப்பகத்தில் சேர்த்து வைத்தியம் பார்க்க வேண்டும். நிலைமை சீர்கேடு அடைவதற்கு முன்னர் இது தான் உடனடித் தேவை.
எங்க ஊரில் சித்தர் சொன்னார் என்று சித்தர் வைத்தியம் செய்துகொண்டு இருந்த 55 வயது மதிக்கத்தக்க பெண்மணி தனக்கு breast cancer இருப்பது தெரிந்தும் முறைப்படி வைத்தியம் செய்யாமல் சித்தர் வழிபடி நடந்து கேன்சர் முற்றி இறந்து விட்டார். யாருக்காவது வைத்தியத்திற்கு சென்றால் சித்தர் உத்தரவு கொடுத்தால் மட்டுமே வைத்தியம் பார்ப்பேன் என்பார். ஆனால் நல்ல அறிவு சார்ந்த பெண்மணி. சில நேரங்களில் அறிவு மழுங்கடிக்கப்படுகிறது.
மண்ட கலண்டு இப்படி மெண்டலாகிவிட்டான் 😂😂😂
சித்தர்கள் நிதிபதிகளிடம் நேரடியாக பேசி விடுதலை செய்ய சொன்னாலும் ஆச்சரியம் அல்ல.
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் நாட்டிலே இந்த நாட்டிலே
கடவுளை வணங்குபவர்கள் அனைவரும் தங்களுக்கு மறுபிறப்பு இருப்பதாகவே நம்புகிறார்கள்
மறுபிறப்பு இல்லை என்றால் நாம் வழிபாடு தெய்வங்கள் எல்லாம் என்ன?
Mooda nambikai da venna🤧🤧🤧
நீ ஒரு சரியான தத்தி