🥰🙏 ஐயா அருமையான பதிவு ஐயா உண்மையான பதிவு ஐயா 🙏 எனக்கு இந்த ஓராண்டு காலத்தில் நடந்த உண்மையான உண்மை சம்பவம் ஐயா தாங்கள் சொல்வது 🙏 நான் தூங்கிக் கொண்டிருந்த போது தோழர் தடவி 🙏 திரும்பிப் பார்க்கும்போது யாருமே இல்லைங்க ஐயா 🙏 அதுக்கப்புறம் நீங்க சொன்னா சம்பவங்கள் எல்லாம் தன் குடும்பத்தில் நிகழ்ச்சி வச்சாங்க ஐயா 🙏 நாங்கள் சொல்வது போல் எல்லாம் வந்து குடும்பத்தை ஆசீர்வதித்தாங்கய்யா 🙏 இது மாதிரி பதிவுகள் அடிக்கடி எங்களுக்கு போடுங்க ஐயா 🙏🎁🥰
மிக அருமையான பதிவு மிக்க நன்றி 🙏ஐயா போன வாரத்தில் எனக்கு கனவில் தென்னம் பூ வந்தது அதுவும் கலசத்தில் தென்னம் பூ மட்டும் இருப்பதுபோல் கனவில் பார்த்தேன் ஐயா இதை பற்றி தயவுசெய்து எனக்கு விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி 🙏
Ayya vanakkam 12,02,2024 Monday Night 10.30k enga amma veetukku poirunden 1white colour star pana marathi mele vizhura maadiri terinjadu. Na 1secend kalichu mallippoo n sonnen, nallada kettada bayama irukku sollungs kaathukittu irikken
ஐயா எனக்கு ஒரு கனவு வந்தது அதில் கோவில் அருகே கிணற்று நீரில் வெள்ளை பாம்பு இரண்டும் மிதந்து வந்தது போல் கனவு வந்தது அது என்ன அர்த்தம் ஐயா எனக்கு ரொம்ப மனசு கவலையா இருக்கு அது நல்லதா கெட்டதா
அண்ணா என்மேல் வரும் எங்கள் குலதெய்வம் இப்போது என் மேல் கடந்த சில நாட்களாக வரவில்லை.. என் வீட்டில் நிறைய சோதனைகள் வந்து கொண்டிருக்கிறது என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை..காரணம் என்னவென்றால் தெரியவில்லை .. சாமியே யாரும் ஆர கட்டிருபண்ணு சில பேர் சொல்றாங்க அப்படி ஆரா கட்டிருந்தல் எப்படி சரி செய்வது ... தெளிவாக கூறுங்கள் அண்ணா🙏🙏🙏
நான் ஒரு சாமியாடி ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் ஐயா சாமி ஆடி வரும் போது கெரகம் ஆடுமா ஆடாதா. எனக்கான சந்தேகத்தை தீர்த்து வைக்கவும். ஒரு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா.
🥰🙏 ஐயா அருமையான பதிவு ஐயா உண்மையான பதிவு ஐயா 🙏 எனக்கு இந்த ஓராண்டு காலத்தில் நடந்த உண்மையான உண்மை சம்பவம் ஐயா தாங்கள் சொல்வது 🙏 நான் தூங்கிக் கொண்டிருந்த போது தோழர் தடவி 🙏 திரும்பிப் பார்க்கும்போது யாருமே இல்லைங்க ஐயா 🙏 அதுக்கப்புறம் நீங்க சொன்னா சம்பவங்கள் எல்லாம் தன் குடும்பத்தில் நிகழ்ச்சி வச்சாங்க ஐயா 🙏 நாங்கள் சொல்வது போல் எல்லாம் வந்து குடும்பத்தை ஆசீர்வதித்தாங்கய்யா 🙏 இது மாதிரி பதிவுகள் அடிக்கடி எங்களுக்கு போடுங்க ஐயா 🙏🎁🥰
நல்ல பதிவு அய்யா மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻
நன்றாக பதிவு❤
மிக அருமையான பதிவு மிக்க நன்றி 🙏ஐயா போன வாரத்தில் எனக்கு கனவில் தென்னம் பூ வந்தது அதுவும் கலசத்தில் தென்னம் பூ மட்டும் இருப்பதுபோல் கனவில் பார்த்தேன் ஐயா இதை பற்றி தயவுசெய்து எனக்கு விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி 🙏
அட ஆமாங்க நானும் உணர்ந்திருக்கிறேன் பயங்கர stressல் இருக்கும்போது மறு ஜென்மவாழ்க்கை கிடைத்த feeling மறுநாள் பொழுது கழியும்
❤
Anna pls rakkai pirappu valarppu patri video podunga anna pls pls
Super ❤❤
Ayya vanakkam 12,02,2024 Monday Night 10.30k enga amma veetukku poirunden 1white colour star pana marathi mele vizhura maadiri terinjadu. Na 1secend kalichu mallippoo n sonnen, nallada kettada bayama irukku sollungs kaathukittu irikken
Ellorukum reply panunga sir unga pathilukaga kathuttu erkanga
Malaiyala karuppasamy thunai🙏🏻
ஐயா எனக்கு ஒரு கனவு வந்தது அதில் கோவில் அருகே கிணற்று நீரில் வெள்ளை பாம்பு இரண்டும் மிதந்து வந்தது போல் கனவு வந்தது அது என்ன அர்த்தம் ஐயா எனக்கு ரொம்ப மனசு கவலையா இருக்கு அது நல்லதா கெட்டதா
Ayya Nan keelae vilundhu en Kai kal adipattadhu kal mootu aruvai sigichai alavirku poi vitthadhu andha nerathil en Kai yum adipatta kalaiyum oru Kai thadavi kuduthadhu yar enna deivam endru theriavillai enakku eppadi nadandhadhu vettuku mun dhan vilunaen arughil iruppavargal soolchi seivinaia endru theriavillai innum udal nilai sariagavillai eppadi therindu kolvadhu engal Kula deivam moomnghilanai kamatchi Ammanai mulumaigha nambi irukkiren
🙏🙏🙏
அண்ணா என்மேல் வரும் எங்கள் குலதெய்வம் இப்போது என் மேல் கடந்த சில நாட்களாக வரவில்லை.. என் வீட்டில் நிறைய சோதனைகள் வந்து கொண்டிருக்கிறது என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை..காரணம் என்னவென்றால் தெரியவில்லை .. சாமியே யாரும் ஆர கட்டிருபண்ணு சில பேர் சொல்றாங்க அப்படி ஆரா கட்டிருந்தல் எப்படி சரி செய்வது ... தெளிவாக கூறுங்கள் அண்ணா🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தபதிவுஎனக்குதான்என்குடும்ப உரவுஎண்னைவெருத்துஒதிக்கிட்டாங்க அனைத்தும்எனக்குநான்பூசாரிமதுரைவீரன்சாமி
ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பர் துணை 🙏 🙏 🙏 இறைவன் என்று காத்து ரச்சிப்பார் 🥀 🙏 🥀 🙏
நான் ஒரு சாமியாடி ஐயா,
எனக்கு ஒரு சந்தேகம் ஐயா சாமி ஆடி வரும் போது கெரகம் ஆடுமா ஆடாதா. எனக்கான சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்.
ஒரு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா.
Ithu pola ennayum thadavi koduthuruku ana muham mattum theriyala ayya athu ennu theriyalangayya ana sariya sonningka 🙏🙏🙏🙏🙏
❤🥰🙏🎁👍🤝💪🙏🥰
Aada po sami rombha perukku kulasami solla la yarum ella na . Theriyala na enn pannu rathu nu sollunga .
❤
❤