அன்னபூரணி🔴 சங்கர் To அரசு To ரோஹித்... பெண் சாமியாரா? நடந்தது என்ன? | Advocate Priyadharshini
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- அன்னபூரணி🔴 சங்கர் To அரசு To ரோஹித்... பெண் சாமியாரா? நடந்தது என்ன? | Advocate Priyadharshini | Annapurani Arasu Amma
#annapoorani #annapooraniarasu #annapooraniarasuamma #advocatepriyadharshini #AnnapooraniApartment #FakeTreatment #DadDaughterIssue #viralvideo #aanmeegam #annapooraniarasu #galattapink
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
=========================================================
Welcome to the official Galatta Pink TH-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
=====================================================
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Tamil : / @galattatamil
Galatta Life : / @galattacinema
Galatta Originals : / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
இத்தனை உண்மைகள் தெரிந்தும் அன்னபூரணி மீது சட்ட நடவடிக்கை இல்லாதது ஆச்சரியம் தான்! 😮
அரசு மரணத்தை மீண்டும் விசாரிக்க வேண்டும். தயவுசெய்து நீங்கள் முயற்சி எடுங்கள்.
கண்டிப்பாக அரசு மரணத்தில் மர்மம் இருக்கும்
Unmai 👍
Yessss enaku adhey doubt dha
Call the police bro
அன்னபூரணி ரோஹித் இரண்டு பேரையும் காவல் துறை உட்காரவச்சு விசாரிக்க விதத்தில் விசாரித்தால் உண்மை வெளிவரும் காவல்துறை கையெடுக்குமா
சங்கர நாராயணன் ஒரு பெண்ணை மணந்து, அவள் மணநலம் பாதிக்கப்பட்டவள்னு சொல்லி அந்தப் பெண்ணின் திருமண வாழ்வை கெடுத்தார்.அந்தப் பெண் எவ்வளவு துடித்து இருப்பாள்.அதுதான் அண்ணபூரணி சங்கர நாராயணனை புறக்கனித்தால் புறக்கணிப்பு எவ்வளவு வலியை தரும்.அரசு அவன் மனைவி இலட்சுமியை புறக்கனித்து அண்ணபூரணியை கரம் பிடித்து,இலட்சுமியை மண உளைச்சலுக்கு ஆளாக்கி துன்புறுத்தினான்.அதன் விளைவு அண்ணபூரணி ரோகித் மீது அன்பு செலுத்தி அரசுவை புறக்கணித்தால் அரசு அவமாணத்தில் குறுகி heart attack வந்து இறந்தான்.எதை விதைத்தானோ அதைத்தான் அறுவடை செய்ய வேண்டும்.ரோகித் ஒருநாள் இறந்து விடுவான் அல்லது பிரிந்து விடுவான்.அன்று அண்ணபூரணியை அவள் பிள்ளைகள்,மக்கள் புறக்கணித்து விடுவார்கள்.தனிமை அண்ணபூரணியை சித்ரவதை செய்யும்.அவளும் ஒருநாள் Heart attack ல் தனி மரமாக இறந்து விடுவாள்.
இவ்வளவுதான் வாழ்க்கை.காலம் என்ற ஏக இறைவன் சரியாக இலஞ்சம் வாங்காமல் துள்ளியமாக ஆடிட் பார்த்து அதற்குறிய நன்மை or தண்டனை தரும்.மிகச் சரியான நீதிபதி காலம்.
💯👍
💯℅❤
Ayoo thala suthudhu, vadivelu Mari idhu எதனவது
Super true
கண்டிப்பா நடக்கும்
அரசரின் மனைவி மற்றும் பிள்ளைகளை பேட்டி எடுத்து போடுங்கள். 12 வருட நிலை என்ன என்பது தெரியவரும்.
Avangala kandu pidikka mudiyuma?avangala veliya vandhu iva nadakatha olicha nalla irukkum...enga irundhalum nalla iruppanga nu nambuvom😊
தயவுசெய்து அரசு மனைவி பேட்டி எடுங்கள்
Correct
அரசு உண்மை மனைவியை பேட்டி எடுங்கள்
Pavam avanga manathukku payanthu amaithi.
அருமையான வழக்கறிஞருடைய அற்புதமான பதில் பேச்சு நல்ல அருமையான ஒரு வாக்கு மண்மை வாழ்க வளமுடன் இந்த பெண்மணி நூறாண்டு நல்லா இருக்கணும்
இதை பத்தி நீங்க பேசணும்னு எதிர்பார்த்தேன் 👏🔥
மக்களே அன்னபூரணி no. one item மனிதர்கள் கடவுள் ஆக முடியாது இதை புரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருங்கள்....
அறிவில்லா மூட்டாள்க பண்ணி பிண்ணால் போகாம்மல் இருந்தால் எல்லாம் சரியாகவிடும்.
Saanila mukki seruppaala adichu sonnaalum pala peru kekka maattaanga. Emaaradhukku ready ah neraya peru irukkaanga. We have high demand for more poli saamiyaars.
ரோஹித்தும் கூடிய சீக்கிரம் நெஞ்சு வலி வரும்😅 டைனிங் டேபிளில் மீது இடித்து கீழே விழுவான்😅
Arasu death maathiriye 😂😂
நன்றிங்க மா உண்மையான செய்திகளை யதார்த்தமா பதிவு செய்திருக்கீங்க நன்றி வணக்கம்.
ரோகித்துக்கு எல்லாம் தெரியும் அதனால் தான் இரண்டு கிரிமினலும் ஒண்ணா சேர்ந்துகிச்சு😂😂
2ம் சேர்ந்து தான் அவனை(அரசை) கொன்னு இருக்கும்.
Unmai
Unmai
அன்னபூரனிக்கு சொத்துமதிப்பு 200 கோடியா வருமானவரித்துறை என்னசெய்து கொண்டிருக்கு
@@தமிழன்சேகர் லஞ்சம் வாங்கிட்டு சும்மா இருக்கு
Pudingiddu irukku.maanangkedde arasu
Annapoorani. & income tax
Husband's. &. Wife , therefore.......?????? Alls. Are. Purchasing , from.....annapoorani ? Answer. ?
Salute to this advocate mam.... recently addicted to her talk
பணம் அதிகமாக இருந்தால் காவல்துறை கண்டுகொள்ளமாட்டார்கள்
True 😅
நல்லவன் சாவதும்... கெட்டவன் வாழ்வதும்... நம்ம கையில இல்ல.... ஒரு குடும்பத்தை அழிச்சி வாழும் அன்னபூரணியும் ஒரு உதாரணம் 🥺
Yes dear ❤
Hi
Super
Oru kanavan manaivi kudumbam yemathinar avar nallavar alla
Ava nala than eruga
அம்மா உங்கபேச்ச கேட்டுட்டே இருக்கனும் போலஇருக்கு அருமை❤❤
அதே மாதிரி நம் தமிழ் மண்ணில் இப்போது சாய்பாபா என்ற ஒரு கோயில் ரொம்ப பிரமோட் பண்றாங்க அதை பற்றி ஒரு காணொளி போடுங்க.
மக்கள் திருந்தணும் மேடம்.
அண்ணபூரணி பக்தர்கள் எல்லாம் paid acting persons...many feel
உண்மை
மிக அருமையாகவும் விளக்கமாகவும் சொன்னீங்க ....வாழ்த்துக்கள் வழக்கறிஞர் அவர்களே ....
Advocate Priyadarshini fans❤
அட்வகேட்ஸ் குற்றவாளிகளுக்கு
துணை போகிறதினல் தான் நாடுகள் நாசம்
ஆகி கொண்டு இருக்கிறது
சந்தேகத்திற்குரிய,மரணம்அரசுகாவல்த்துறைநடவடிக்கவில்லை
Thanks sister Unmai Seithi
அரசு மனைவி குழந்தைகள் பேட்டி எடுங்கள்
உண்மை தான் அப்போது தான் அன்னபூரணி பற்றி மக்களுக்கு தெரியும்
லாயர் இன் மேடம் மின் மிக அருமையான தெளிவுரை இது மக்களுக்கு தெளிவான விளக்கம் இதுபோல வீபரம் தெரியாத குற்றத்திற்கும் கோர்ட்டில் நடக்கும் வழக்குக்கும் இதுபோல மேடம் இன் தெளிவுரை தேவை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் இதைத் தொடர்ந்து இந்த சேனல் செய்ய வேண்டும்
நீங்க எப்படி இவ்வளவு தகவல் களை திரட்டினீர்கள் வாழ்த்துக்கள்
சகோதரி உங்களுடைய ஆதாரம் மிகவும் சரியானவை நானும் பல வீடியோக்கள் அண்ணா பூரணியை பற்றி பார்த்திருக்கிறேன் எல்லாத்தையும் விட உங்களுடைய ஆதாரம் மிகத் தெளிவாக இருக்கிறது முதல் மனைவி அரசு குடும்பத்திற்கு உதவி செய்யுங்கள் அரசு இறப்பை தட்டி எழுப்பி உண்மையான மரணத்தை வெடித்துக்கொண்டு வாருங்கள் அன்னபூரணிக்கு தண்டனை வாங்கி தாருங்கள் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய புண்ணியமாக இருக்கும் இதுபோன்ற போலி பொறுக்கிகளுக்கு எடுத்துக்காட்டாக க இருக்கட்டும்
Super mam🎉
சத்தி பரிமாற்றம் இல்லை. எல்லாம். ஏமாற்றம்
Govt should take action against this
So that innocent people's money can be saved
அருமையான பதிவு மூடநம்பிக்கை யாளர் திருந்தட்டும்?
எப்படி திரும்ப திரும்ப பொய் இப்படி மக்கள் ஏமாறிங்க திருந்தவே மாட்டீங்களா, உங்க கிட்ட உங்கள பத்தி பேசாம யாரோ ஒருத்தர் கிட்ட உங்கள பத்தி கடவுள் சொன்ன எப்படி நம்புவீங்க..... தயவு செய்து விழிப்புணர்வடையுங்கள் தமிழ் நாட்டு மக்களே
Romba kevalama irukku,makkal pavam
ரொம்ப எதார்த்தமா உண்மையா அழகா சொல்றீங்க தப்பு பண்ணா என்னைக்கு இருந்தாலும் தண்டனை உண்டு அதுதான் இயற்கையோட நீதி பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்
POLICE MUST TAKE ACTIONS AND PROVIDE PROPER SECURITY TO THE PEOPLE
தெளிவுவான பதில்கள்.,
அருமையான பதிவு போலியான ஆன்மீக பதிவு காணொளி காட்சி நன்கு உள்ளது
My hearty wishes ma. Super speech🎉🎉🎉
First of all.., hats off to U Mam for this elaborate explanation abt such things. We expect more interview from U advocate priyadharshini mam.
Mam...super aha peaureenga...good explanation
Thank you so much mam ivalukku ennathan mudivu madam
மக்களுடைய அறியாமை. ஏமாறுகிறவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் காட்டில் மழை.
Arrest annapurani
Yes u look so cute ❤
@@vijayanand8542 😄😄
இவங்களுக்கெல்லாம் ஏன் ஒரு கட்டுப்பாடு வைக்க மாட்றாங்க... சட்டத்துல.. புற்றீசல் போல நாளுக்கு ஒரு சாமியார்.... நாளுக்கு ஒரு அம்மா....😡
Neenga sonnathu unmai madam . Romba theliva azhaga sonnenga madam. Nandri
But no point....muttal group AP mathiri mutheviye kadavul solli kumbudutunge...atungale mothelle serupale adikanum...
நீங்க சொன்ன நிறைய வீடியோ பார்த்திருக்கேன் அழகா தெளிவா நல்ல புரியும் படி Subject முடிக்கிறீங்க
மேடம் உங்க பேச்சில தெளிவு இருக்கு 👌👌👌நல்ல bolt சொன்னிங்க
Thank you interviewer & advocate mam 👍🏾
நன்றி மேடம் ❤❤❤
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை அன்னபூரணி போல இன்னும் பல ஆயிரம் ஆன்னபூரணிகள் வந்து கொண்டுதான் இருப்பார்கள்
Yes💯
மக்கள் மேல தவறு அங்கே ஏன்போறாங்க😮
Excellent speech super super super
இப்படிப்பட்ட கேவலமான ஒரு ஜென்மம் காலில் விழுறாங்களே என்னத்த சொல்ல
இந்தநாட்டில்சட்டமும்சரியில்லை. கடவுளும் சரியில்லை. மக்களும்சரியில்லை
Ya super correct
ஆன்மிகம் ஒரு பாதுகாப்பு
Why she is not arrested???
Call the police please
நித்யானந்தா தற்பொழுது பெங்களூரில்
Super da cellam enakku ithu pola oru penkuzhanthai illanu varuthal paduren....da
Super da un spach cellama
Priyadarshini ma'am, rocking revelation ❤
அடுத்து ரோகிக்கு தான் பொங்கல் வெய்ட் அன் சி
அரசின் கேசைதிருப்பிப் பார்க்க சொல்லுங்க பிளீஸ் உங்களுக்கு புண்ணியம்மாகும்
பீஸ் நீ கொடுப்பியா ? இங்கே பேசுவது கூட காசுக்கு தானே 😮😮😅
Pudichu jail la podunga sir yarachu complaint panni.. ivlo appattama news la lam vandhum inum makkal poi emadhutu irukanga.. avanungala elam ena solradhu paavam..
தயவுசெய்து இந்த பின்னணி இசைகள் ஊளையிடுவது கேட்பவர்களுக்கு என்ன நன்மை
எது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செய்தியோ அதனை மட்டும் தெள்ளத் தெளிவாக கண்ணியமான முறையில் அறியச் செய்த வழக்கறிஞர் பிரியதர்ஷினி அவர்கள் மிக மிகப் பாராட்டுக்கு உரியவர்... வாழ்த்துக்கள்..
The way u explained this case was super n clear
Super ,bold talk ,👍
200 கோடி சொத்து எப்படி 😊
Arasu family ku periya pavam panunan antha pavam 😢
வீட்டை அழகு படுத்திய அரசு பூரனிய அழகு படுத்தி மார்க்கெட்டிங் பண்ணிட்டான் அதற்கு சாமிய சப்போர்ட்க்கு வச்சிட்டான் 😂
Oh ma god😢
200 crore ...??😢😮😢😢😢
...
Requst court please take the case for Society awareness
அன்னபூரணி, ஒரு கைகாரி , பேட்டி எடுப்பதை
நிறுத்துங்க, டைம். வேஸ்ட்.பண்றாங்க, சீக்கிரமா.ஒரு.முடிவு.பண்ணுங்க,மக்களை.காப்பாற்றுங்கள்.
True arasu wife pillaikal enna nilai.and annapoorni makal family ennachu avanka family enka
Annapoorani is fraud 😂😂😂
Mam very clear information
Avaluku oru mutiu kataunm
I like your talk 🎉
Indha thirutu pombalaya pidithu puzhalil podanum.
Iniyavadhu makkal thirundhu vaargala..
Super speech well done keep carry on God bless you
Well said about astrologers.
Evangalukku fullstop vekkrathukku sattathula vazhi erukka madam
Great mam 👏👏👏👏👏👏
அன்னபூரணி பற்றி எவ்வளவு விஷயங்கள் வெளி வந்தாலும் இன்னும் மக்கள் இது போன்றவர்களை நம்பி பின்னால் செல்வதை என்ன சொல்வது.
அருமையான விளக்கம்
எந்த பக்கம் திரும்பினாலும் ஒரே அக்கபோறா இருக்கே
ஒரு பக்கம் சீமான் பெரியார் . ஒரு பக்கம் சாதனா சூர்யா பஞ்சாயத்து ஒரு பக்கம் ஆன்லைன் வியாபாரம் ஒரு இந்த அன்னபூரணி கழுத்து வலிக்குது
😂😂😂😂
எவன். எவள். எது. நடந்தாலம். எல்லாத்திலும் ஸ்டாலின் ஸ்டாலின் ஏன்டா உங்க வீட்டில் புள்ள பொறந்தாலும் அதுக்கும் அவர் தான் காரணம் போங்கடா நீங்களும் உங்க கமெண்ட் டும்.
சீமான் பெரியார் என்று சொல் யாரை. யார்கூட சேர்த்து போடுகிறாய்
அரசின் உண்மையான மனைவியை பேட்டி எடுங்கள் இந்த அன்னபூரணியின் வண்டவாளம்
Good. Details ku thanks. Pls konjam churches la nadakkurathaa sollappadara palveru vishayangalaiyum veliye kondu vaanga.
அருமையான விளக்கம் சகோதரி
Best anchor among all in YT 👏👏
வக்கில் நீங்க ஈ சா மேலே வழக்குதொடரலாமே, மேலும் மற்ற மதத்தில் உள்ளதை பேசுவதை எதிர்பார்க்கிறோம்
ஓரு வழக்கறிஞர் சரியான தருவுகள் இல்லாமல் பேசக்கூடாது.
கலாட்டா கிறித்தவ சேனலில் அதைப் பற்றி வாயே திறக்க மாட்டார்கள் .
ஒரு கருப்பு கிரிப்டோகரன்சி கூட்டம் ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் பற்றி பேசும். அமைதி மார்க்கத்தை பேச சொல்லவும். நம்ம இந்து மதம் சூடு சொரணை எல்லாம் கிடையாது
@@Zoom88772உன் இந்து மதத்தை கெடுக்குறது இந்த அன்னபூரணி மாதிரி ஆட்கள்தாண்டா 200 கோடி சொத்து எப்படி இவள்கிட்ட வந்தது பதில் சொல்லு
மக்கள் மாக்கள் ஆன படியால் தான் இப்படி பட்ட போலிகள் உலா வருகிறார்கள்
அன்னபூரணி ஈவெரா கொள்கையுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.
Madam unga face pathu tha indha video pakavandha....neenga excellent ah solluvinga......
அண்ணபூரணி அரசு எதற்கு வச்சான்னா அவர் பெயரை வைத்தவள்.அரசுன்னாலே Govt அந்த பெயர் வைத்தாலே அரசு ங்கிற பெயர்ன்னால மக்கள் வர ஆரம்பிச்சிட்டாங்க அவ்வளவு தான்.இன்னொன்று வயது வித்தியாசம் திருமணம் செய்து வச்சிட்டாங்க கஷ்டத்தில் சம்மதிச்சிட்டாங்க . இளம் வயதில் ஓருவர் வந்ததும். நாட்டம் அதிகமாயிற்று.
What is the police and government doing?
Call the police
Please arasu first wife thedi kodunga.
Super elaboration madam, really superb knowledge
I am fan of Advocate priyadarshini❤
மக்கள் திருந்தவேண்டும்
அன்னபூரணி ஆத்தா நிறைய திருமணம் செய்து, பதினாறு செல்வம் பெற்று நன்கு வாழ வாழ்த்துகிறோம்😂
நல்லா சொன்னிங்க 👌
Rohit to........
தொடரும்.......