Does GOD really reside in our Thoughts | Thirumanthiram | Nithilan Dhandapani | Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second TH-cam - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே. 1
ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே. 2
மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
அத்துள்ளே வாழும் அரசன் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.
மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அரசரும் அஞ்சுள்ள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
மத்தளி மண்ணாய் மயங்கியவாறே. 3
வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகுஅறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே. 4
சென்றுணர் வாந்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால் அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே. 5
மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறும் கருமயிர் வெண்மயி ராவது
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே. 6
துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே. 7
இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளி
கண்புற நின்ற கருத்துள்நில் லானே. 8
ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும தென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே. 9
அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விக்கொ டுண்மின் தலைப்பட்ட போதே. 10
Read more at: shaivam.org/th...
#nithilandhandapani #thirumanthiram #thirumoolar #திருமூலர் #திருமந்திரம் #sithar #sithargal
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல் மெய் (உடல்) இருக்கும் போதே உன் (மெய்) உணர்ந்து விடு....
நன்றி திருமூலர் ஐயா
மிக்க நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே
Whenever we watch your videos, it reminds us of the story where Lord Dhandapani explains the meaning of 'Om' to Shiva. Similarly, you are enlightening all your subscribers. Keep up the good work! 😊❤️
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽
நன்றி நண்பரே🙏 நான் சிறுவயதில் மனத்திற்க்குள் கேட்ட பல கேள்விக்கு உங்கள் பல காணொலியில் பதில் கிடைக்கிறது.🙏
மணிமணியான பாடல்கள்.நிதிலனின் விளக்கம் மிக அருமை👏👏👏
we are lucky to have you brother
இறையின் கட்டளை என்னன்ன ஒன்றே ஒன்று தான் இதை நீங்களும் உணரரும் போது புரியும் அனைவரும் இளைமறைகாய் ஆகத்தான் கூறவேண்டும் , எக்காரணத்தை கொண்டும் கூற மாட்டார்கள் .
1 ) கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்
Thank you v v v much for this explanation, nithilan dandapaani. Heartfelt Gratitude and prayers for your health and contentment in life, so that you may continue this service, for mankind and yourSelf. 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
வணக்கம் 🙏 நாங்கள் சிறப்பாக இருக்கிறோம் 🙏
GOD BLESS YOU Nithilan Thambi. Mika sirapu. Mikka nandri 🙏🙏🙏🙏🙏
God's grace. god bless Nithilan very nice spiritual news Thanks
Today 10 poems were like
Until a magic trick is revealed the magician will be a superhero to us , Once the trick is revealed the emotion on magic will be lost .
நன்றி குருவே
Super thirumanthiram continue hats up nithilan
Thank you so much🙏🙏🙏🙏🙏...plz read and explain thirumandhiram daily.plz
Yoga vasistam Nirvana prakaranam
Yogavasistam Nirvana prakaranam
Question for Q & A session: hello Nithilan sir , thanks for all your videos , I have been following your channel for last 6 months and have been life transforming.
One question on the origin of creation. You had explained how the form less attribute less Brahmam (asaivattra nilai) has a desire /asaivu and that causes the universe to appear . Someone asked me if Brahman is thanmai, asaivu atra ondru, having this desire /asaivu means it has some thanmai - then how can it be nirguna brahmam. I wasn’t able to explain it to them correctly . I remember you had a video on the step by step process of what happens during creation . If possible please link that video - I couldn’t find which one was it. Also if possible could you please explain this once in ur Q and A - how nirguna brahmam can have desire and create something - then how can it be nirgunam. Thank you 🙏
Namaste Swami ji 😀
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.🙏🙏🙏💐
வீடு வரை உறவு.வீதி வரை மனைவி.காடு வரை பிள்ளை.
கடைசி வரை இறைவன் மட்டுமே.பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தாதார் இறைவனடி சேராதார்.-என்கிறார் திருவள்ளுவர்.இறைவனின் திருவடிகளை எண்ணி சரணடைபவர் பிறப்பு- இறப்பு என்ற வாழ்க்கைப் பெருங்கடலை கடக்க முடியும் . எனவே தான் நம்மால் முடிந்த அளவு இறைவழிபாடு, திருநாமம் விடாது கூறுதல்,உங்களைப் போன்ற நல்லோர் உரைகளை கேட்டல்.பின்பற்றுதல்...என நம் வாழ்வில் பழகிக் கொண்டால் நம் மகாத்மா காந்தியடிகள் போல் இறக்கும் தருவாயில் ஹேராம்!என கடவுள் பெயரை உச்சரித்து மடிந்தது போல் நம்மால் முடியும். முடியவும் வேண்டும்.தியானம்,பூஜை செய்தல், கோவில் திருப்பணி செய்தல்,திருத்தல யாத்திரை அடிக்கடி செல்லுதல்,தங்களைப் போன்ற நல்லோர் ஆன்மீக சொற்பொழிவு கேட்டல்,கூட்டுப்பிரார்த்தனை,பஜனை...என நம்மை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்தால் உலகப் பற்று நீங்கி கண்டிப்பாக பிறப்பு -இறப்பு வட்டத்தில் இருந்து விடுபட்டு இறைவனின் திருவடிகளை அடையலாம்.
நமது பிள்ளைகளுக்கு இறைவனின் திருநாமத்தை இட்டு அவர்கள் பெயரை உச்சரிக்கும் போது கூட இறைவனின் பெயரை கூறியதன் பலன் நமக்கு கிடைக்கும்.பிள்ளை பருவத்தில் விளையாட்டு,, கல்வியில் ஈடுபாடு.வாலிபத்தில் வாழ்க்கை யில் ஈடுபாடு.வயோதிகத்தில் நோய், கவலை.பரப்பிரம்மத்தில் ஈடுபாடு வர தியானம், கடவுள் பூஜை,இறை நாமம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை தினமும் கூறுதல், கோவிலை தூய்மை செய்தல்.பிரதோஷம்,... உழவாரப்பணி செய்தல், விளக்கு பூஜை செய்தல்,நல்லோர் ஆன்மீக சொற்பொழிவு கேட்பது,கூட்டு பிரார்த்தனை,கொலு வைத்தல்,பஜனை செய்தல்...என் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் உலக விஷயங்களில் கவனம் குறைந்து, நாம் யார் ? எங்கிருந்து வந்தோம்? நமது வாழ்வின் உண்மையான இலக்கு எது என தெரிந்து விடும். நம் தேசப்பிதா காந்தியடிகள் போல் இறக்கும் தருவாயில் ஹேராம்!என்று கூறி இறைவனை அடைந்தது போல் நம்மாலும் இறக்கும் போது கூட இறை நாமத்தை நினைவு கூற இயலும்.
நமது பிள்ளைகளுக்கு இறைவனின் திருநாமத்தை இட்டு அவர்கள் பெயரை உச்சரிக்கும் போது கூட இறைவனின் பெயரை கூறியதன் பலன் நமக்கு கிடைக்கும்.பிள்ளை பருவத்தில் விளையாட்டு,, கல்வியில் ஈடுபாடு.வாலிபத்தில் வாழ்க்கை யில் ஈடுபாடு.வயோதிகத்தில் நோய், கவலை.பரப்பிரம்மத்தில் ஈடுபாடு வர தியானம், கடவுள் பூஜை,இறை நாமம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை தினமும் கூறுதல், கோவிலை தூய்மை செய்தல்.பிரதோஷம்,... உழவாரப்பணி செய்தல், விளக்கு பூஜை செய்தல்,நல்லோர் ஆன்மீக சொற்பொழிவு கேட்பது,கூட்டு பிரார்த்தனை,கொலு வைத்தல்,பஜனை செய்தல்...என் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் உலக விஷயங்களில் கவனம் குறைந்து, நாம் யார் ? எங்கிருந்து வந்தோம்? நமது வாழ்வின் உண்மையான இலக்கு எது என தெரிந்து விடும். நம் தேசப்பிதா காந்தியடிகள் போல் இறக்கும் தருவாயில் ஹேராம்!என்று கூறி இறைவனை அடைந்தது போல் நம்மாலும் இறக்கும் போது கூட இறை நாமத்தை நினைவு கூற இயலும்.
நாம் போட்டோ எடுக்கும் போது, சிரி.. இந்த கோணத்தில் எடு.விரல்களை ஸ்டைலாக காட்டு..என்றெல்லாம்
ஃ போட்டோ எடுக்கலாம்.ஆனால் இறக்கும் தருவாயில் யாரும் இறை நாமத்தை நினைவு கூற செய்ய உதவுவார்களா? கற்ற இலக்கணமும், கல்வியும் உதவுமா? அல்லது இறைவனிடத்தில் தர்க்கம் செய்து மோட்சமடைய முடியுமா?என்பது தெரியவில்லை.எனவே,நம்மாழ்வாரைப் போல் இறக்கும் தருவாயில் நோவினால் அவதிப்படுவேனோ?...அப்போதைக்கு இப்போதே உன் திருநாமத்தை சொல்லி வைத்தேன் இறைவா! ஹரே கிருஷ்ணா! என்பது போல் இறைவனின் திருநாமத்தை உச்சரித்தாலே கலியுகத்தில் முக்தி என்பதற்கிணங்க இறை நாமத்தை எப்போதும் நினைவு கூர்வோம்.
சிவய நம.
16ம் பெற்று பெறுவாழ்வு வாழ்வதே பூமியின் சத்தியம்
நிம்மதியாய் அறவாழ்வு அதாவது துறவு கொண்டு
அனைவரும் இறையை அடைவோமாக
நன்றி
Ouija Board மூலம் ஆன்மாக்களை தொடர்பு கொள்ள முடியுமா?
Ouija Board என்றால் என்ன
இதைப்பற்றி கூறுங்கள்
Super nithilaa thanks for sharing 👍 good info😊
Super Iyya Mikka nandri Iyya 🙏 ❤️👍
வணக்கங்கள் சகோதரரே
Thank you sir, impacting
அருமை
Vanakkam Nithilan
Vanakkam nanba ❤
Hi Nithilan , Many people believe that after soul leaves the body mostly they will reborn in the same family. Was that true ? or it is based on our karma.
And if many people takes rebirth, there will be no one in heaven then who will be our spiritual guide?
Please address in the Q & A session for this time or next time.
It's based on our karma only....
🙏🙏🙏🙏🙏 Generous Blessings
Super brother
சகோ சைவத்தின் திருநீறு பட்டைக்கும்,வைணவத்தின் நாமத்திர்க்கும் என்ன அர்த்தம் என்று தெரிந்தால் சொல்லுங்களேன்,அதாவது அந்த வடிவத்திற்கு என்ன அர்த்தம் என்று,சிலர் அதற்கு இறந்தால் சாம்பல் , என்று கூறுகிறார்கள்.ஆனால் அதற்கு வேறு எதேனும் சூட்சும அர்த்தம் உள்ளதா என்று தோன்றுகிறது...
நன்றி 🙏🙏🙏
Ithu pola content shorts podunga nithilan
வணக்கம் நித்திலன்🙏🙂
சிறப்பு சிறப்பு...
👍🙏😄
Nandri Nandri💙💥🙏
Om நமச்சிவாய ஓம்
🙏❤️😊
🙏🙏🙏🙏🙏
Vanakkam❤
🙏🙏🙏நன்றி நன்றி நன்றி
Vedos super nithilan
Thank you Anna🙏
Anna please answer my question I posted on telegram
Vanakkam Anna
Thankyou
Talk about osho
My guru
அண்ணா வணக்கம் ☝️😊
🙏🏻
🙏🙏🙏
❤❤❤❤❤
Can I know what u do for living 🤔
Any use for you in that information ?
Omnamasivyam👌
Nithilan ena subject teach panringa clg la
சில பேருக்கு மட்டும் சிலை வைக்காரங்க அவர்கள் பெயரை சொல்லி சண்டையும் போடுறாங்க இது ஏன் காலத்துக்கு இவர்கள் பெயர்கள் சிலைகள் காலத்துக்கும்
அழியாமல் காப்பற்றி வருகின்றீர்கள் இது ஏன்?
சித்தர்கள் ஞானிகள் சிலைகள் வைப்பதில்லை அப்படின அவங்கள் எல்லாம் உயர் நிலை ஆன்மாகள?
உதரணமாக பெரியார்
காந்தி
எம் ஜி ஆர்
கருணாநிதி அம்பேத்கர்
ஜெயலலிதா
இவர்கள்
பெயர்கள் சிலைகளும் எல்லாம் காலம் காலமாக வாழ்கிறது
இவர்கள் அப்படி என்ன சாதித்தார்கள்
🙏🏽❤❤❤❤❤❤️🙏🏽
Enaki video super bro
வணக்கம் பிரதர் நான் தியானம் செய்கிறேன் முன்பு அசைவம் சாப்பிட்டேன் இப்போது சாப்பிடலாம் என என்னம் வருகிறது ஆனால் சாப்பிட்டு முடித்ததும் மனம் மிகவும் வருத்தமாக இருக்கிறது என்ன செய்வது தயவு செய்து பதில் தாருங்கள்
நன்றி 🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
🌟
🙏🙏🙏🙏🙏
❤❤❤