பதட்டம் அடையாமல் இருப்பது எப்படி?-ஆசான் ம.செந்தமிழனுடன் கலந்துரையாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • பதட்டம் அடையாமல் இருப்பது எப்படி?- செம்மை வனத்தில் ஜனவரி 2022'ல் நடந்த செம்மை வாழ்வு வகுப்பில் ஆசான் ம.செந்தமிழனுடன் கலந்துரையாடல்..
    *************************************************************
    செம்மை நூல்களை பின்வரும் இணையதளத்தில் பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
    semmaivanam.or...
    *************************************************************
    செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
    www.semmaivana...
    / semmaivanam
    / semmaimarabupalli
    / semmaikalvi
    *************************************************************

ความคิดเห็น • 35

  • @prakashs1703
    @prakashs1703 2 ปีที่แล้ว +17

    ஒப்படைப்பு இல்லாததால் தான் மக்கள் பயிற்சியை நோக்கி செல்லுகிறார்கள் என்பது அருமை 🙏

  • @ziyaulhaq2017
    @ziyaulhaq2017 2 ปีที่แล้ว +14

    ஆசானுக்கு வணக்கம்...🙏

  • @adityaaprintmedia4937
    @adityaaprintmedia4937 10 วันที่ผ่านมา

    THANKS AYYA.

  • @murugalakshmis1092
    @murugalakshmis1092 2 ปีที่แล้ว +7

    பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 ปีที่แล้ว +2

    ஆசானின் பேச்சு எப்பொழுது எத்தனைமுறைகேட்டாலும் பூரிப்பே!!

  • @kumarmohan9860
    @kumarmohan9860 7 หลายเดือนก่อน +2

    கொடுக்கப்பட்டிற்கும் வாழ்க்கை வாழ்ந்துவிட்டு செல் - இயல்பாக நோக்கமின்றி படைக்க பட்ட இடத்தில் இருந்து வாழ்ந்துவிட்டு செல்ல வேண்டும்.. முடிந்த அளவு கண்மத்தை குறைத்து மாயை அறிந்து கொண்டு.. பிறவி முடிக்க வேண்டும்.. பட்டினத்தில் சாத்தியமில்லை குக் கிராமங்களுக்கு சென்று வசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது 🙏

  • @sumathee53755
    @sumathee53755 2 ปีที่แล้ว +8

    வணக்கம் அண்ணா. மிகவும் சிறப்பான உள்ளார்ந்த பதிவு அண்ணா. நன்றி அண்ணா. வாழ்க நலமுடன் என்றென்றும்.

  • @marimuthu3665
    @marimuthu3665 2 ปีที่แล้ว +6

    நம்முடன் வாழும் அந்தனர் அண்ணன் செந்தமிழன்

  • @m2senthilkumar
    @m2senthilkumar 2 ปีที่แล้ว +1

    ஆசானுக்கு நன்றி

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 3 หลายเดือนก่อน

    நன்றி

  • @vanakumar9648
    @vanakumar9648 2 ปีที่แล้ว +2

    அன்னா நன்றி 🌱🌴🌿🌾💐🐝

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @easvavijay7448
    @easvavijay7448 2 ปีที่แล้ว +1

    இறை வா நன்றி

  • @கிரிஸ்
    @கிரிஸ் 2 ปีที่แล้ว +3

    😊

  • @saranraj1430
    @saranraj1430 2 ปีที่แล้ว

    வணக்கம் ஆசான்

  • @ChandraSekar-my1te
    @ChandraSekar-my1te ปีที่แล้ว

    Thanks

  • @naturelover9690
    @naturelover9690 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏❤️❤️

  • @rahulprateep4869
    @rahulprateep4869 2 ปีที่แล้ว

    Nandri ayya

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 ปีที่แล้ว

    Aiya blessings

  • @shreelekha2647
    @shreelekha2647 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @ashtu28
    @ashtu28 2 ปีที่แล้ว

    Semmai sandhaiyin vilaasam vendum chennaiyil. nandri...!

  • @kumaresankathirvel140
    @kumaresankathirvel140 ปีที่แล้ว

    Yes

  • @lingasamy8887
    @lingasamy8887 2 ปีที่แล้ว

    ஆசானுக்கு ஒரு வேண்டுகோள் தாங்கள் தனித்தன்மைடன் இருக்க வேண்டும்

    • @prakashs1703
      @prakashs1703 2 ปีที่แล้ว +1

      ஏன் இப்போது இருப்பது தனி தன்மை அல்லவா அவர்

  • @iyyakuttirajasekaran9906
    @iyyakuttirajasekaran9906 3 หลายเดือนก่อน

    This is awakening of intelligence.Some what difficult.Medioce people can't go with this.If someone go through this all divisions may disappear.

  • @stephenbabu4441
    @stephenbabu4441 2 ปีที่แล้ว +1

    ஆசான் ம.செந்தமிழன் அவர்களுக்கு வணக்கம்.

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj1340 3 หลายเดือนก่อน

    இறைவெளியிருந்து மனிதன் வரை பரிணமித்தது தன் பரிணாமத்தை தானே உணர்ந்துகொள்ள என்பதை புரிந்துகொள்ளலாமா.

  • @Manikavasagari
    @Manikavasagari 2 ปีที่แล้ว

    💐💐💐💐💐

  • @prabu7965
    @prabu7965 2 ปีที่แล้ว +1

    👼👼👼👼👼👼👼

  • @ilai7445
    @ilai7445 2 ปีที่แล้ว +3

    புரிதலுக்காக கேட்கிறேன் ஒரு வகுப்பில் தமிழர்கள் ஒரு மனிதனை கடவுளாக ஏற்றது இல்லை (பெளத்தம் சமணம் போன்ற மததில் உண்டு ) என சுட்டிக் காட்டி கூறினிர்கள் ஆனால் முருகன் என்பவர் (சேயோன்) வாழ்த மனிதர் என்று கூறுகிறார்கள் முரண்பாடாக இருக்கிறதே
    செம்மை சமூகதினர் யாராவது விளக்கம் தாருங்கள்

    • @mohanmohan852
      @mohanmohan852 2 ปีที่แล้ว +2

      என்னுடைய புரிதலை சொல்கிறேன். முருகன் ஆறுகாலங்களை யும் (கார்த்திகை நட்சத்திரம் உதவியால்) கணிக்கும் திரமையுடைவர் குறிஞ்சி நிலத்தின் வழிகாட்டி அதனால் தான் அவருக்கு ஆறுமுகன் என்று பெயர் அந்த தட்பவெப்பத்திற்க்கு ஏற்றார்போல மரங்களை தேர்வு செய்து அதில் குடிலமைத்து மக்கள் வசித்து வந்துள்ளார்கள். ஆனால் முருகனை மிகைபடுத்தி கடவுளாக்கி அவரை நம்மை விட்டு பிரித்தது சதியாகத்தான் இருக்ககூடும். நிச்சையாமாக அவர் ஒரு சித்தராக இருந்திருக்க வேண்டும். ஆசான் சொல்வது போல் அனைத்து கேட்ட கற்ற குப்பைகளையும் வீசிவிட்டு கேட்பதுதான் சிறப்பு.......

    • @Solarani---1994
      @Solarani---1994 ปีที่แล้ว +4

      தெய்வம் என்ற சொல் சிறந்த மனிதரை குறிக்கிறது. "கடவுள்" என்ற சொல் உருவமற்ற "ஓர் இறையை மட்டும்" குறிக்கிறது.

    • @iyyakuttirajasekaran9906
      @iyyakuttirajasekaran9906 3 หลายเดือนก่อน

      Already these kind of aspects of life has been dealt by the art thinker J.Krishnamurti.

  • @kuberanmech417
    @kuberanmech417 ปีที่แล้ว

    நன்றி