"மகாவிஷ்ணு பேசியது சரி..""இது மூடநம்பிக்கை இல்லை.. இலக்கியம்.." தமிழ் சொற்பொழிவாளர் காரசார பேட்டி..!
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
- "மகாவிஷ்ணு பேசியது சரி.."
"இது மூடநம்பிக்கை இல்லை.. இலக்கியம்.."
தமிழ் சொற்பொழிவாளர் காரசார பேட்டி..!
#thanthitv #mahavishnu #tamil
Uploaded On 07.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
குழந்தைகள்..அறத்தோடு..வாழ..மிக..சரியான..பேச்சு
ஆமா உன் புள்ள கை உடைச்சா அது முன் ஜென்மத்துல பண்ணின பாவம் தான்😂
@@ArunArun-dp1jn nee porandhadhe unna petthavanga senja paavan da vendru
@@vijay99401 உங்கோத்தா புண்டகிழிஞ்சது அவ செய்த பாவம்🤣
லூசா டா நீ முதேவி.
அப்படியானால் இந்தியாவில் உள்ள இந்த அறத்தினால்தான் இந்த நாடு சீனா போல வளர்ச்சியடையாமல் மக்கள் வாழ வழியில்லாமல் குற்றங்கள் மலிந்த நாடாக இருக்கிறதா? ஏன் இந்த அறத்திலிருந்து தப்பி இளையவர்கள் அறமில்லாத மேற்கு நாடுகத்துக்கு லட்ஷக்கணக்கில் ஓடுகிறார்கள்.
கல்வி என்பது என்ன? உடலை, உள்ளத்தை, ஒழுக்கத்தை, ஆன்மிகத்தை, ஊக்கத்தை, அறிவை மேம்படுத்துவதே கல்வி அது இல்லாததால் தான் தமிழகம் தள்ளாடுகிறது.
பெரியாருக்கும் திராவிட இய்க்கத்தினர்க்கும் ஒழுக்கம் ஆன்மீகம் என்பது பிடிக்காத வார்த்தைகள்.
அவர்கள் விரும்பியபடி அவர்கள் வாழலாம் ஆனால் மக்களைக் குழப்பக் கூடாது.இளம் பிள்ளைகளுக்கு இந்த மதி கேடர் சிந்தனை போய்ச் சேரக் கூடாது.
இந்த அரசை மறுபடியும் மக்கள் தெரிவு செய்யக் கூடாது.இந்த அரசை ஆதரிக்ககும் இசுலாமியக் கிறித்துவ மக்கள் மறுமை நாளில் கடுமையாக விசாரிக்கப் படுவர்.
ஆன்மீகம் தவிர மற்ற அனைத்தையும் கல்வியினால் தர வேண்டும். ஆன்மீகம் என்பதே பொய் புரட்டு என்பதை பயிலத்தான் கல்வி. உணர்ந்து முன்னேறுங்கள் அல்லது எட்டிப் போங்கள்.
தமிழகம் தள்ளாடவில்லை. வடக்கு பக்கம் போய் பார்க்கவும்.
@@GayathriVishnuநம்ம ஊர் அரசு பள்ளி சிலபஸ் செய்யும் வடக்கில் எந்த ஊர் சிலபஸ் கம்பேர் பண்ணி எது நம்மை விட மோசம் என்று சொல்லு பார்க்கலாம்.
@@aurputhamani4894 உங்களுக்கு என்னை வா போ என்று பேசும் உரிமை கொடுத்ததா உங்கள் படிப்பு?
You are right sir Thankyou Sir
அருமை. ஆன்மீக சொற்பொழிவாளர்கள் இவரை போன்று மகாவிஷ்ணுவுக்கு ஆதரவு கொடுப்பது தவறு ஒன்றும் இல்லை
இவரும் கலக்க போவது யாரு கலந்து கொண்டவர்.. So he is speaking for his ex coliq..
இந்து என்பதால் ஏதிர்தல். அவருக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் ❤..
MuddalukkuThavarakaThariyum
@@Kannaiyan-tr4kssooriyaan muttal group
Muttal
அறிவியலுக்கு புறம்பாக எந்த மதத்தினர் பேசினாலும் எதிர்க்கவேன்டும்
நீ செத்தா பிணமா அல்லது... மு கூ
😂 கடவுள் வேண்டாம் ஆனால் கோவிலில் இருந்து வரும் வருமானம் மட்டும் வேண்டும்..😅😅
மிகச் சரியாக சொன்னீர்கள் அவர் பேச்சை நான் இரண்டு மூன்று முறை திருப்பித் திருப்பி கேட்டேன் அதில் எதுவும் தவறு எனக்கு தெரியவில்லை. அடுத்து அந்த ஆசிரியரை அவர் ஒன்றும் அவமதிக்கவில்லை சொல்லப்போனால் அவர் தான் கோபமாக பேசினார். ஆசிரியர்கள் வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்தீர்களா என்று விஷ்ணு கேட்கும் பொழுது ஆசிரியர் அது எங்கள் வேலை இல்லை என்று சொல்லுகிறார் பாருங்கள். விஷ்ணு அவருக்கு ஒரு மைக் கொடுங்கள் நன்றாக இருக்கிறது விவாதிப்போம் என்றார். இது முடிந்த பின் தான் ஒரு ஆசிரியர் வந்து அவரிடம் அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்று சொன்னார். அவரை நான் மதிக்கிறேன் என்கிறார் பேச்சாளர். அந்த வீடியோவில் இவ்வளவு தான் இருக்கிறது. இதில் வேடிக்கை இது இவ்வளவு சர்ச்சையாக வேண்டுமா?. இதற்கு அமைச்சர் அவ்வளவு கோபப்பட வேண்டிய விஷயமே இல்லை. என்ன சார் நடக்குது
Yes
சரியாக சொன்னீர்கள்
மகாவிஷ்ணு அவர்கள் சொல்வது சரி அவரை ஆதரிக்குறேன் 👍👍👍👍👍
@@priyapoorvithirurenu2802 என்ன ஒரு ஆனந்த ம் சங்கீக்கு
முடர் குடம்
@@ArunArun-dp1jn ஆம் நான் சங்கீதான் ஆனால் உங்களைப்போல் நான் சொம்பு தூக்கி இல்லை 😂😂😂😂😂
@@ArunArun-dp1jnun amma oru thevdya da
@@ArunArun-dp1jnஆமான்டா பாடு ஆனந்தம்தான் பாவாட நாய்கள் பள்ளிவாசலிலும் கோவில் வாசலிலும் மருத்துவமனையிலும் துண்டு பிரசுரம் கொடுத்து கிருத்தவத்தை போதிக்கும்போது உனக்கு சூத்துவழியா ஆனந்தம் வரும்போது இனித்ததா
Very very super sir! மகாவிஷ்ணு பேசியது 100% சரியான கருத்து
மங்குனி அமைச்சர்
He spoke like rowdy not representative of public.
அவர் சொன்னது ஞானக் கல்வி அவ்வளவுதான்... மகாவிஷ்ணு சொன்னது சரிதான்
ஆன்மீக அறிவு அனைவருக்கும் வேண்டும். இல்லையென்றால் எதிர்காலம் சிறக்காது. கொலை கொள்ளை கற்பழிப்பு போன்றவை செய்பவர்களுக்கு பவம் புண்ணியதின்மீது பயம் இருந்தால்தான் தவறு செய்யாமல் இருப்பார்கள்.
hi
தமிழ் இலக்கியங்கள் பற்றி ஆழமான புரிதல் உள்ளவர்கள் மஹா விஷ்ணு தவறு சொல்ல மாட்டார்கள்....❤
அமைசரின் மிரட்டலுக்கு ஆதீனங்கள் பயந்து கிடக்கின்றனர். தங்கள் துணிவு எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.
உண்மை
ஆதீனம் ஆண்மீகத்திற்கு பீடைபோல் ஆகிவிட்டது
மூடநம்பிக்கையின் மொத்த உருவமே இந்து மதம் தான்
இஸ்லாம் மறுபிறவி ஆதரிக்கவில்லை உளரி கொட்டாதே இஸ்லாம் அறிவுபூர்வமான மார்க்கம் எல்லா கேள்விகளுக்கும் பதில் உள்ளது ஆனால் மற்ற மதங்களில் எல்லாம் அப்படி இல்லை
@@juharim1612 ஆமாம் குண்டு வெடிப்பு, தீவிரவாதம் மற்றும் முத்தலக் போன்ற உயர்ந்த கொள்கைகள் கொண்ட அறிவுபூர்வாமன மார்க்கம் 😄
உண்மை ஐயா
hi
விஷ்ணு பேச்சு
உண்மை பேச்சு
இந்துக்கள், இந்து
மதத்தை அழிக்கும்
திராவிட மாடல்.
ஐயா விளக்கம் நன்றி
வணக்கம் 👍👍👍👍.
நவீன வாழ்க்கைக்கு ஒத்து வாராத எந்த மதமும் காலப்போக்கில் காணாமல் போகும்
@@ArulPalanisamyஐயா எந்த மதம் என்பதையும் தைரியமாக வெளிப்படையாக சொல்லலாமே.
@@aurputhamani4894 பாவாடையா தான் இருக்கும் அதான் தூக்குறாரு 😂
@@aurputhamani4894 matham vera aanmegam vera... Ithula maha Vishnu manthiram la pesinathu thapu.... Physical handicapped hurt pannitaru...
மூளையை soo...னவுல வச்சிருக்கிறாயா
குருவே சரணம் ❤ அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி❤
Super 👍👍👍👍👍 sir
Maha vishnu is perfectly right and there is no problem it is being created by them unnecessarily
hi
தேச பக்தியும்
தெய்வ பக்தியும்
ஒரு நல்ல இந்தியனின் இரு கடமைகள்
ரெண்டும் அறிவுக்கு ஒவ்வாதது
@@GayathriVishnu தண்டாமரை உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகமாய் பல்லாண்டுகள் தங்களைப் போன்று வாழ்வதை விட உயர்ந்த மாபெரும் பண்புகளான தேசபக்தியோடும் தெய்வபக்தியோடும் இரண்டு நாட்கள் வாழ்ந்து மடிவது மேல்!
@@GayathriVishnuவெளிநாட்டு அறிவுக்கு அதுவும் பாகிஸ்தானின் அறிவுக்கு ஒத்து வராது. ஒரு இந்தியனாக பிறப்பிலேயே பிறந்தவன் தேச பக்தியும் அவனவன் தன் மதம் சார்ந்த தெய்வ பக்தியும் இரு கண்கள். அவன்தான் இந்தியன்
Dravadiyam olunka?
@@GayathriVishnu apdiya? thiruttu dravidamum kaLLachaaraayamum arivukku ugandhadha ?
மிக அருமையான விளக்கம். ஆகச் சிறந்த பதிவு
மகாவிஷ்ணு அண்ணன் சொன்னது அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை. எதையும் மறுக்க முடியாது. தண்டாமரை உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகங்களான ஞானசூனியங்களுக்கு எல்லாம் இந்த ஞான ரகசியங்கள் சுத்தமாக மண்டையில் ஏறாது.
பள்ளி மாணவர்களுக்கு தேவையான ஒன்றுதான்.இதுதான் உண்மையான கல்வி
நன்று தெளிவான விளக்கம் ❤
சரியான செருப்பு அடி கொடுத்திர்கள் சார் வாழ்த்துக்கள் 🎉
நன்றி 🙏🏻
அந்த மாணவர்கள் மகாவிஷ்ணு வை பாராட்டி ஏறறு கொண்டது சிறப்பு
எத்தனை கைதட்டு
It's a edited video .
பேச்சு..மிக..சரி
எல்லா மதங்களும் சொல்லவதைதான் மகாவிஷ்ணு கூறினார். அவர் பேச்சில் எந்த தவறும் தெரியவில்லை.
100% correct speech............
மங்குனி அமைச்சருக்கு அதெல்லாம் தெரியாது
இனிமேல் பள்ளி,கல்லூரிகளில் அரசியல்வாதி பற்றிய, பாடம் இருக்க கூடாது,அவர்களை பற்றி பேச கூடாது என நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
மிகவும் சரி
ஓரு professera இது என்னோட ஆதங்கம்
Super sir
உன்மையான பேச்சு ஐயா
Right sir
Super
அருமை அருமை. மிக மிக சரியாக சொன்னீர்கள். தமக்கு தெரியாத விசயத்தை இல்லை என்று மறுப்பது தவறு. அறிவு கண்ணை அவர் திறக்கிறார் அது வேண்டாம் என்றால் விட்டு விட்டு உங்கள் வேலையை பாருங்கள். தயவு செய்து மகா விஷ்ணுவை விட்டு விடுங்கள். நான் வணங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மற்றும் திரு அருட் பிரகாச வள்ளலார் சிதம்பர இராமலிங்க பெருமான் மகா விஷ்ணுவை காப்பாற்றுவார்கள்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி.
Support mahavishnu guruji❤❤❤
Guruji ah thiurttu poromboku
@@karthikradhakrishnan4763வந்துட்டானுங்க டா தமிழை ஆங்கிலத்தில் எழுதும் வெளிநாட்டுக்காரர்கள்
Maha vishnu ♥️♥️♥️♥️
சிவ சிவ
Super sir
நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்
மகாவிஷ்ணு அண்ணா அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும் இறைவன் தேவை இறை நம்பிக்கை தேவை அதற்கு குருமார்கள் தேவை 🙏🏽🙏🏽❤
Super speech....மகாவிஷ்ணுவை வேண்டுமென்றே குறை கூறுகிறது இந்த அரசு...
hai
Good explanation
Very true
பாவம் செய்தால் தண்டனை உண்டு என்று சொன்னது தவறா. மகாவிஷ்ணுவுககுநன்றி
தவறு இல்லை.
@@meenakumariramadas274 manthiram irukame sollunga pls
அருமையான பதிவு ஐயா மிகவும் நன்றி...
அருமை அண்ணா. தீர்வு 26 தேர்தல் மட்டும் தான். மக்கள் ஒன்று படுவோம்.
மக்கள் ஒன்றுபடுவர் ஆனால் மாக்கள்
மாணவர்களும் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டனர். அரசும் அமைச்சரும் ஏற்றால் என்ன ஏற்காவிட்டால் என்ன. திமுக இதனால் சில லட்சம் ஓட்டுக்களை இழக்கிறது.
சில அல்ல பல.இந்து மக்கள் திருந்த வேண்டும்.
Eventually this people is for last minute 2000 rs, nothing is going to change in vote
மகாவிஷ்ணு அவர்கள் பேசியது சரியே இப்போது உள்ள கல்வி சாலைகளில் ஆன்மீக சொற்பொழிவு அளித்துக் கொண்டிருக்கிறார்கள்
Your speech diamonds brightness thanks sir
Super sir!
நீங்கள் சொல்வது சரி100%
hi
சரியாகச் சொன்னீர்கள் அய்யா
சரியான கருத்து சார்.
குறுந்தொகையில்
இம்மை மாறி மறுமையாகிலும் நீயாகிய என்கணவனை.....என்று வருகிறது
"மகாவிஷ்ணு பேசியது சரி..""
திரு .மஹாவிஷ்ணு ஆற்றிய சொற்பொழிவு நம் எதிர்கால சந்ததியினர் அமைதியான சகவாழ்வு வாழ நல்கிய நல்ல அறிவுரைகளே !
குருவே சரணம் ❤❤❤❤
hai
Perfectly said
ஆன்மீகம் என்பது வேறு மூடநம்பிக்கை என்பது வேறு
மூடர்கள் ஆன்மிகத்தை மூடநம்பிக்கையாக கருதுகின்றனர்.தான் என்கிற அழிவில்லாத அறிவு நிலை உணர்வதே ஆன்மிகம்.
சிறந்த ஒரு பேச்சு வாழ்த்துக்கள் 🙏🏿
மிகவும் நல்லது. பாராட்டுக்கள்
அவர் தான் வாழும் ஹிந்து மாமனிதர்....
I will support maha vishnu❤❤❤
Thank you so much sir ungalai pondru innum palar avaritkaga kural kodukka vendum 🙏🙏🙏🙏
Support mahavishnu 🇮🇳
அவர் தனிப்பட்ட மதம் சார்ந்து இயங்கவில்லை.
We support mahavishnu jii❤❤❤🎉🎉🎉
நீங்கள் சொல்வது சரி
முதல் தவறு அவரை அழைத்தது பேச வைத்ததுதான் சரியாக சொன்னீர்
😄😃😀👍☝️யாருக்குமே தெரியாத விஷ்ணுவிற்கு நல்ல விளம்பரம்
சரியாக கூறினீர்கள் ஐயா.. வாழ்க வளமுடன்
ஆரம்ப காலகட்டத்திலேயே இதுபோன்ற நல்ல செய்திகளை மாணவ மாணவிகளிடம் எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்துவது எந்த தவறும் இல்லை இதை முற்றிலும் வரவேற்க்க வேண்டும்
Yes 💯 true
நீங்கள் கூறுவது அனைத்தும் மிகவும் சரி
Correct sir .
I support mahavishnu தர்மம் வெல்லும்
இதை சுப்ரீம் கோர்ட்டில் கொண்டு போனால் தான் தீர்வு வரும்.
All government aided schools la enna nadakuthunu supreme Court la irunthu kekka solluga
I support mahavishnu
very correct argument. I appreciate it .
Guruve saranam❤
தங்களின் கருத்து மிகவும் சரி
உன்மையான கரூத்து ஐயா 👍🙏
மகாவிஷ்ணுவும் தேவகோட்டை ராமநாதனும் சன் டிவியில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்தவர்கள் அந்த பிரண்ட்ஷிப் தான்
ஒரு டிவியில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து பிழைப்பது தவறல்ல அது உழைப்பு அறிவு. அடுத்து ஆன்மீக சொற்பொழிவாளர்கள் ஆவதும் தவறல்ல அது அறிவு படிப்பு முதிர்ச்சி.ஐயா நீங்கள் இப்போ என்ன செய்கிறீர்கள்? என்னமோ இருவரும் டாஸ்மாக்கில் நண்பர்கள் போல் பேசுகிறீர்கள்? .
Thank you sir❤❤❤
நிதர்சனமான உண்மை
உண்மை உரைத்த ஐயா உங்களுக்கு நன்றி
Unmaiyai sonnergal ayya...nandri...
சரியாக சொன்னீர்கள்
மஹா விஷ்ணு வாழ்க. அவர் மீது எந்த தவறும் இல்லை.
Maha vishnu sir very great speech.❤❤❤
Great explanation.. Thanks
Excellent speech
Well said sir
Mahavishnu❤❤❤
Nantri anna
பள்ளிகளில் ஆன்மீகம் பேசக்கூடாது என்றால் ஆன்மிகத்தை அசிங்கமாகப் பேசியவர்களாகிய பெரியாரையும் கலைஞரையும் அண்ணாவையும் பற்றி அங்கு பேசலாமா?இது என்ன நியாயம்
திரு மகாவிஷ்ணு வாழ்க வளமுடன்❤❤❤❤
பேட்டி கொடுத்த சூப்பர் வாழ்த்துக்கள்
மிக சரியான விளக்கம் ஐயா. நானும் அவருடைய பல காணோலி கேட்டுள்ளேன்.
மதம் எதுவாயினும் தனி மனித ஒழுக்கம் எது சொல்கிறதோ அந்த கருத்துகள் மாணவர்களுக்கு தேவை ...அதை கொண்டு சேர்ப்பது நமது கடமை