Armstrong Murder News - Sasikanth Senthil MP takes on Annamalai | Amit Shah | Selvaperunthagai
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.ค. 2024
- Armstrong Murder News - Sasikanth Senthil MP takes on Annamalai | Amit Shah | Selvaperunthagai | Neerthirai
#armstrong #armstrongbsp #sasikanthsenthil #amitshah #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
ஐஏஎஸ் படித்த மனிதர் எவ்வளவு தெளிவாக பதில் சொல்கிறர்.அருமை
அருமை
ஆருத்துரா + ஆம்ஸ்டாங் + தூத்துக்குடி குற்றவாளிகளை தண்டிப்பதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம்??
ஊழல் பணம் + பயம்.
அப்ப பாஜகவுக்கு அடங்கி போகனும்.
இவர் கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ் ஆகப் பணியாற்றியவர். இவரின் பேச்சு எவ்வளவு தன்மையாகும், நாகரீகமாகவும், நேர்மையாகவும் இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்ட
நிரந்தர mp
சசிகாந்த் sir
தெளிவான உரை
வாழ்த்துக்கள் ❤
❤❤
அருமையான தலைவர் நீங்கள் தான் நன்றி வாழ்க வளமுடன் 👏 வாழ்க வளமுடன் 👏
அண்ணா மலை மீது தமிழக அரசாங்கம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆருத்ரா வழக்கில் சம்பந்தமுள்ளவர்கள் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சாதிய வன்கொடுமை சட்டப்படி அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
மூன்று முறை குண்டாஸ்,30+ வழக்கு நிலுவைில் வைத்து கொடனு , காங்கிரஸ் அலுவலகத்தில் குண்டு எரிந்து தலைவன் ஆன செல்வபெருந்தகை போன்ற தற்குறியா தலைவன் AH வைத்து கொண்டு,,IIM ல படிச்சு IPS ஆகி 10 வருடம் கர்நாடகாவின் சிங்கம் என்று பெயர் பெற்ற அண்ணாமலை குறித்து நீங்களாம் பேசலமாடா 😂😂😂😂
முன்னாள் ஆட்சியர் அவர்களின் பேச்சு எவ்வளவு தன்மையுள்ளது வளர்க அவரது பணி.
எனக்கு முன்னாடியே இந்த ஐயம் இருந்தது அது உண்மையாகி கொண்டிருக்கிறது.. அண்ணாமலையை விசாரிக்க வேண்டும்..
Plan rombove neat ah pani irkange.enakum ide doubt vandadu.
அண்ணாமலை போலிஸ் விசாரிக்க வேண்டும்
Excellent speech sir
Vaazhthukkal
ஆட்டுக்குட்டியை விசாரணை நடத்தப்பட வேண்டும்.
முதலில் தமிழைப் பிழையின்றி எழுதக் கற்றுக்கொள்.
@@sampathkumar6096ஐயா
தெளிவான பதில்கள்
வாழ்த்துக்கள்சசிகாந்அவர்களை
தெளிவான பதில்கள் .மக்களை குழப்பவில்லை
சசிகந்த் IAS அவர்களின்
அணுகுமுறையில்
சிறந்த பயனுள்ள ஆளுமை வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள் அவர் மக்கள் பணி சிறக்க
வாழ்த்துக்கள் MP சார் 🎉
Come On Sasikanth Sir 👍
Great salute sir
நான் எந்த கட்சி யையும் சார்ந்தவன் அல்ல ஆனால், அண்ணாமலை பிரச்சனைப் பற்றி விவரமாக விமர்சிப்பதை விடுத்து , தனிமனித தாக்குதல், தரம் தாழ்ந்த விமர்சனம்,இவை மட்டுமே பேசுவது ஏற்க முடியவில்லை. இந்த மனப்பான்மை, அனுகுமுறை அண்ணாமலைக்கு தான் இழுக்கு என்பது கூட ஒரு தலைவராக இருப்பவருக்கு தெரியவில்லை. வேரு எந்த கட்சி தலைவரும் அண்ணாமலை போல் எப்போதும் தனிமனித, தரம் தாழ்ந்து பேச கிடையாது . இவரும் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத்தலைவர்.
அவன் ஒரு ரவுடி கூட்டத்தின் தலைவன் அப்படி தான் பேசுவான்.😊😊😊
good speech 👍
Love you Sasikanth sir💕💕💕
Arumai super
Good sir
You are a source of hope for the people
Our CM sir also a good person
Arumai supar
அமலை ஆருத்ரா பற்றி கேள்வி கேட்டால் என்பாதற்றம் அடைகிறர் ஆம் இல்லை என்று சொல்ல வேண்டியதனே அடுத்தவர் மேலே பழி போடுவத செல்வ பெறுதகை அமலை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மரியாதைக்குரிய சசிகாந்த் அவர்களுக்கு. நீங்களும் ஒரு அப்துல்கலாம் ஆகி மாணவர்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தவேண்டும்.
Great 👍 speech 👍 sir
Sasikanth gentle man
Super press answers you have given Sendhil Sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் எம் பி சார்
IAS IPS we can see the difference.
A HONEST MAN. KUDOS
சசிகாந்த் செந்திலின் பதில்கள் மிகத்தெளிவாக இருந்தது....
Super explanation
ஐஏஎஸ்.....ஐபிஎஸ்.... ஒப்பிடுக.நிறை குடம்......அரை குடம்.
I always like u sir
❤ very clear message
SASIKANTH SENTHIL MP ..SO PERFECT GENTLE MAN..!
WINNER OF PEOPLE MANDATE OF WINNING MARGIN OF 4.5 LAKHS VOTES PROVING SO GENUINE AND PERFECT REPLY !
A LEARNED , SCHOLAR AND PERFECT HUMAN !!
Great MP
Good questions from reporters and nice response by sasikanth sir❤
தெடர்ந்து அண்ணாமலை பிஜேபி தலைவரா இருந்தால் மேலும் மேலும் வீழ்ச்சிதான் அடையும் பிஜேபி.
👍👍👍
இது தான் உண்மை.இந்தப் படுகொலைக்கு காரணம் அண்ணாமலை
Sasikanth speaks as a matured politician.
அடுத்த மாநில தலைவர் 🎉
வாயைத் திறந்தாலே பொய், சர்ச்சை, வாக்குவாதம், குழாய் சண்டை, தெரு சண்டை போடுவது, பிறரை மதிக்காத குணம் இவைதானே அண்ணாமலை. இவைகளா தலைவருக்கு தகுதி. வார் ரும் ஆட்களை வைத்துத் துதி பாடல் பலமாக பரப்பப்பட்டது.
Sasikanth senthil is a great personality....spreading love n unity❤🎉
Anna super neekal orginal Ips
IAS pa
அட தற்குறி பாவாடை பயலே அவன் IAS OFFICER
Thambi nallaourgal vala ventum🎉
இன்னும் பிராகஷ் ராஜ் கேட்க்கும் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை...
சார் கரேக்ட்
வணக்கம் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் தன் நெஞ்சே தன்னைச் சுடும்
Good speaking
👌👌👌🙏🙏🙏
மரியாதைக்குரிய சசிகாந்த் படித்த மனிதர் என்று நிருபித்து விட்டார் அவருடைய தன்மையான பேச்சால்
❤
இவர் படித்தவர்.பண்பாக,தெளிவாக,அறிவுபூர்வமாக பேசுகிறார்.🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤bro
💐💐💐💐💐💐💐👏👏👏
👍
Sir neenge kannada super ah pesi irkinge, ungalode speech naan ketu irken. keep it up sir.
🙏🖤❤️🇮🇳💪
Please save Shankar.
கர்நாடகாவில்
காங்கிரஸ் ஆட்சி தானே நடக்கிறது.
பிறகு ஏன் அன்னாமலை
கர்நாடகவில் செய்த பித்தலாட்டங்களை வெளிக்கொணருவதில்
தமிழக காங்கிரஸ்
ஏன் தாமதம் செய்கிறது?
அண்ணாமனலனய னகது செய்
We believe Media's strength💪
super anne., speech.
👍👍✋✋
Okay sir
100% சரி தமிழ்நாட்டுக்கே தெரியும். திருச்சி சிவா அண்ணாமலை பற்றிய அனைத்து ரகசியங்களையும் சொன்னார், அதனால் அண்ணாமலையை மடைமாற்றம் திட்டம் நன்றாகத் திட்டமிடினார், அவர் ஏற்கனவே கர்நாடகாவில் செய்தார். 100% சரியான அண்ணாமலை திட்டத்துடன் தமிழகம் வந்தது. ஆருத்ரா அனைத்து பணமும் பிஜேபி அண்ணாமலையில் மற்றும் குழுவுடன்.
மீடியா மேனியா அன்னாமலை
Clear interview..
Jai bheem ❤❤❤ veeravanakkam veeravanakkam veeravanakkam
Media should expose everything about Annamalai & BJP.. 👍👍
IAS vs IPS
பொய் ஜேப்பீஸ் இதில் இருப்பது தெரிகிறது
இப்படிப் பேசினதால் தான் அண்ணாமலைக்கு 0/40 கொடுத்தோம்.
இன்னும் பேசுகிறார்.
பேசட்டும். 26லும் இப்படியே 0/234 கொடுப்போம்.
Nallavan pesuran
Sasi kanth senthil nee oru singam thambi pallandu vazhke
அப்பாவி மக்களின் சேமிப்பு பணத்தை கொள்ளை அடித்த ஆருத்ரா ஊழலை தமிழ்நாடு அரசு சரியான முறையில் விசாரித்து நீதி வழங்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்
Sir unnamalai pudichi ulla podunga sir makkal ellorum onna serndhu modi meedhu case podanum..appodhan makkal thappikka mudium....illatta namakku nalladhu panra thalaivargalai ulla thalluvan...
Definitely he might be a future TNCC president......
Arumai??mpsi[=r
IAS❤❤❤
ஆருத்ரா மோசடி என்று சொன்னாலே வாய் திறக்க மாட்டான்...
Aamama , Ivaruthan thupparinju kandupudichchirukkaru !
Selvaperumthagai thalaivar pathavi thokki vittu sithantham sasikantha thalaivar podanum sithantham mp.
Should investigate whether the BJP leaders are involved?
Good. Answer. Yenggal india. Koottani en conggiress. Mp. Sasiganth avergale. Yezhai. Yeliya makkalukkaga. Poraduveergalaga. Mp saiganth avergale. Sollunggou. Mahath ma gandhi ji in jai. Wazhgah annal ambedhkar. In. Sattanggal. Yellam. Wouzigaha. Bjp binami en. Sattanggal. Yellam. Sollunggou. Narek thalkbeer. Allah hu akber. Ambur t n india
Supar
என்னடா கேள்வி கேக்குறானுங்க
பாத்து பல்லுப்படாம
TAMILNADU ILL SATTAM OZHUNGU SARILLAI YEANRU NINAIKKUM NANBARGAL GOOGLE SEYDU PARKKAVUM APPODU TERIYUM.
andha nai eppadi pesuvan kd pathiyo andha sotta janda pathiyo avan vai thirakamaataa
Kangress mky blaming bjp he he he
De atyoniastoo your ❤bundu
அவ்வாறு சந்தேகமாக இருந்தால் சிபிஐ இடம் ஒப்படைக்க வேண்டியது தானே. ஏன் தமிழக அரசு தயங்குகிறது.
Unnai enda dismiss seithargal athai pasuda naya ?
சமீப அரசியல் கலகங்களில் தொடர் அழுத்தங்கள் அரசுக்கும்,அரசின் நன்மதிப்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக சில்லறை கட்ச்சிகளை ஒன்று சேர்த்து கொண்டு. அண்ணாமலை செயல்படுவது போல் தெரிகிறது.
Annamalai ta ..indha thelivu ..porumai konchamum kedayathu...annamalai is a cunning person..
Congress will win.
Correct
ஓகே