Last Day? Chavakachcheri Doctor | Rj Chandru Report
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.ค. 2024
- #srilankanews #tamilnews #news
Sri Lanka Tamil News Daily Updates
Follow Our Other Channel:
----------------------
புதிய செய்திகள் - / chandrulk
Facebook - / rjchandrulk
FB Page Comedy - / djchandrulk
FB Page Vlosg - / menakamenurj
TH-cam Comedy - / rjchandrumenaka
TH-cam Vlogs - / rjchandruvlogs
TikTok - www.tiktok.com/@rjchandrulk?l...
TikTok Vlogs - www.tiktok.com/@rjchandruvlog...
instagram - / rjchandrulk
அர்ச்சுனா மீண்டும் இங்கு MS ஆக வராவிட்டால் மீண்டும் ஒரு மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும்.
Really true 💯
Yes ture 👍
Yes really 💯
@@ratnarajahsundararajah2824 pa pa
நன்றி சந்துரு. மிக அழகாக செய்தி தந்தீர்கள். தனி மனிதனாக போராடிய Dr.அர்ச்சுனா வரலாற்றில் இடம்பெற்று விட்டார்.
சாவகச்சேரி விவகாரத்தை
உங்களது செய்தித்தொகுப்பினூடாகத்தான் தெளிவாகத் தெரிந்துகொண்டோம்.
நன்றி சந்த்ரூ.
Sinam தனியே than தெரியும்
Dr Archchuna sir அவர்களே திரும்பவும் MS ஆக வர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏 மக்களே விட்டு விடாதீர்கள்
Dr.Archchuna ஐயா மறுபடியும். சாவகச்சேரி மருத்துவமனைக்கு வரவேணும். வந்தால் தான் தனியார் கிளினிக் நிறுத்தப்படும். வடபகுதி மக்கள் அரசமருத்துவமனையில் சிறந்த வசதிகளைப் பெற்று நீடூழி வாழ்வார்கள். மற்றும் ஊழல்கள் இல்லாத நாடாக மாறும்
Dr. Archchuna sir வாழ்க
இதில் கலந்துகொண்ட மக்கள் அனைவரும் இந்த வைத்தியசாலையில் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள்
Thavakaran view channel இல் மக்கள் அதிகமாக தங்கள் துன்பங்களை கூறியுள்ளனர்.
நீதியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்
மக்களை ஏமாற்றும் 25 வைத்தியரையும் ஓட விட்டு அடியுங்கள்
👍
அதுதான் சரியானது.
அதுதான் சரியானது
ஊடகமாக உங்களுக்கு நன்றி சகோ.
வைத்தியர்கள்+ அதிகாரிகள் தவறு/ ஊழல் ஊருக்கு தெரியவந்து!
ஆனால் என்ன மாற்றம் வரும்? 25 வைத்தியர்கள் + B தர வைத்தியசாலை ஒரு சுகாதாரம் நிலையம் என சுருங்க காரணம்? யாழ்ப்பாணம் தமிழர்களை அழிக்க அவர்களின் வீன் திமிர்/ வேறுபாடுகள் மோதும். இலங்கை அரசியலில் தலைமுதல் வால் வரை உழல் இங்கு.
மக்களால் என்ன செய்ய முடியும்?
Kalisane kaletti roadle oode vittu adikkonum
மக்களே அந்த 25 டாக்டரையும் அந்த ஊரை விட்டு கலையுங்கள் மறுபடி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்துங்கள்
ஊரை விட்டு இல்லை ; வட கிழக்கு மாகாணத்தை விட்டு திரத்த வேண்டும்…
Ulagaththai vite thurathavendum
They are MBBS doctors!
யார் நாங்கள் செய்வதைத் கேட்கப் போகின்றார்கள் என்ற திமிர் தான் இந்த வைத்தியர்களுக்கு ?
Really true 💯
பணம் தின்னிகள் நாசமாக போகட்டும்! 🔥
ஐயா, இது இந்த 25 டாக்டர்கள் மட்டும் சம்மந்தபட வில்லை. அரசியல்வதிகளும் சம்பந்தப்பட்டுள்ளார்கள்.
thaniyaar vaithiya saalai muthalaalikal
25 வைத்தியர்களும் தலைகுனிவு....கேவலம்....
25 Mafiah Yaar kathai seikirathu Police Mafiah Hang ku support 😢
அமைச்சர் டக்ளஸ் வந்தார் என்ன நடந்தது.? MP சிறீதரன் இன்று காலை வந்தார் என்ன நடந்தது. எல்லோரும் ஊழலுக்கு துணை போகின்றார்களா ?
விளம்பரத்திக்காக Sticker ஒட்ட வந்தார்கள்
Both are corrupted politicians
ஓநாயை ஆடு பேச்சு வார்த்தைக்கு கூப்பிட்டால் என்ன நடக்கும்.?
அதுதான் இது.
மக்கள் போராட்டம் நடத்த வேண்டியது தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராகவே அல்லாமல் போலீசுக்கோ,அரசுக்கோ அல்லது அந்தப் பிரதேச அதிகாரிகளுக்கோ எதிராகவல்ல...
எல்லாப் பிரச்சனைகளும் ஆரம்பிக்குமிடம் தமிழ் அரசிய்வாதிகள்தான்.
அவர் ஒரு கையூட்டு தரகர்
அவர்களும் ஊழலின் பங்குதாரர் என்னமோ
தங்களது வலைப்பதிவு மிகவும் தெளிவான விளக்கம் நன்றி மேய்ப்பன் இல்லாமல் தவிர்க்கும் நம் இனத்திற்கு விடிவுகாலம் அரசியல் கட்சிகளை இனிமேலும் நம்பிக்கை வைப்பது முட்டாள்தனம் இப்படிப்பட்ட வைத்திய அதிகாரி அவர்களுக்கு கடவுள் ஆரோக்கியம் கிடைக்கவும் தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் அவருடைய புனிதமான சேவைகள் கிடைக்க வேண்டுமென எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்
அந்த மாமனிதர் மீண்டும் வந்து வைத்தியசாலையை பொறுப்பெடுக்க வேண்டும்.
Awar varanum illanaaa naan awaruggaga thatkolaijum seija thayaaaar
சாவகச்சேரியில் மட்டும் அல்ல.யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலைகள் அனைத்திலும் இது மாதிரி பணப் பேய்கள் தான் வைத்தியர்களாக ிருக்கின்றனர்.அவர்களில் ஒருவர் கல்வியங்காடு சந்தையடியைச் சேர்ந்த பணப் பேய் வைத்தியர்.
What is his or her name
Name ah solungo
jaffa Government hospital office Kaasu kaddanum Blood and urine 4500 1 scan 4500 eelai makkal ippadi Kaasu kadda mudiyum 😢😢
@@ratnarajahsundararajah2824 epothum paathika padurathu poor ppl tha
சாவகச்சேரியிலும் , அதன் அண்டை பிரதேசத்திலும் வசிக்கும் மக்கள் அரச வைத்தியசாலைகளில் பணிப் புறக்கணிப்பு செய்த மருத்துவர்கள் வேலை செய்யும் அல்லது நடாத்தும் தனியார் மருத்துவ மனைகளுக்கு செல்லலா கூடாது .
அருச்சுனா திருப்பி வேலைக்கு வரும் வரை , புறக்கணிப்பு செய்த வைத்தியர்களிடம் மக்கள் வைத்தியம் செய்ய போக்க கூடாது. அவர்கள் நடத்தும் தனியார் வைத்தியசாலைக்கும் போகக் கூடாது .
Yes
Yes
Yes makkal poga madanha
ஊடகமாக உங்களுக்கு நன்றி சகோ.
வைத்தியர்கள்+ அதிகாரிகள் தவறு/ ஊழல் ஊருக்கு தெரியவந்து!
ஆனால் என்ன மாற்றம் வரும்? 25 வைத்தியர்கள் + B தர வைத்தியசாலை ஒரு சுகாதாரம் நிலையம் என சுருங்க காரணம்? யாழ்ப்பாணம் தமிழர்களை அழிக்க அவர்களின் வீன் திமிர்/ வேறுபாடுகள் மோதும். இலங்கை அரசியலில் தலைமுதல் வால் வரை உழல் இங்கு.
மக்களால் என்ன செய்ய முடியும்?
True
கடவுள் அனுப்பிய மனிதநேயம் இன்று கயவர்கள் கையில்
அர்ச்சுனா சேர் எப்போது உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் வருகிறதோ அதே நொடியில் நாங்களும் கலங்குகின்றோம். இரத்தம் கொதிக்குது 😢😢😢😢😢 மீண்டும் வர வேண்டும் சேர் 🎉🎉🎉🎉🎉🎉
மீண்டும் அந்த கடவுளான வைத்தியர் வைத்தியசாலைக்கு வரவேண்டும்
தொடர்ந்து போராடித்தான் திரும்பவும் அவரைக் கூப்பிட வேண்டும். இப்படியே அடங்கிப் போக விடக்கூடாது.
True
தலைவர் பிரபாகரன் இவரின் வடிவத்தில் வந்து செயலாற்றுவது போல உள்ளது❤❤
வட மாகாண வைத்திய மட்டமும் சரி . அரசியலும் சரி எதுவுமே மக்களுக்கு திருப்தியாக இல்லை .. எல்லாம் இதிலுமே லஞ்சம் ஊழல்..! இவர்களுக்கு மக்கள்தான் ஒரு புரட்சியை உண்டு பண்ணி நல்ல பாடம் புகட்ட வேண்டும் ...! வாழ்க மக்கள் புரட்சி🙏
💯💯💯👍👍👍👍👍 உண்மையிலேயே சாவகச்சேரி மக்கள் மிக முன்னுதாரணமாக கமிஷன் கமாண்டர் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும மக்கள் வரிப் பணத்திலே ஒதுக்கப்படுகின்றன பட்ஜெட் வரவு செலவு நிதிகளில் இருந்து சகல வட்டிக்கும் கொடுக்கப்படுகின்ற முழுமையான முழுமையாக முழு பிரயோசனத்தை மக்களுக்கு அளிப்பதில்லை இடையே தரகர்கள் கமிஷன் காண்ட்ராக்ட் கொள்ளை வாதிகளுக்கும் சப்போர்ட் ஆபீஸ் அதிகாரிகளுக்கும் சென்ற பிறகு மக்களுக்கு மீதி பணம் பல சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன இவர்கள் களவாடும் வெளியே வேறு வழிகளில் வசூல் பண்ணி அந்தப் பணத்திலும் கொள்ளை அடித்து விட்டு சரி செய்கின்றன என்ன மாபியாக்கள் எல்லா துறைகளிலும் இருக்கின்றனர் எல்லா இடங்களிலும் இருக்கின்றனர் உண்மையிலேயே இதையே துணிகரமாக சாவகச்சேரி மக்களின் சாதனை என்றுதான் சொல்ல வேண்டும் ஏனைய சகல பொது மக்களுக்கும் இது ஒரு முன்னுதாரணமாக துணிகரமாக ஊடகவியலாளர்களின் பங்களிப்பும் முழுமையாக உள்ள மிஹ இவ்வாறு உண்மைகளை வெளிக்கொணரும் போதுதான் பேஸ்புக் வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் எல்லாம் தெரியும் முடக்கிவிட்டு மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக சொல்லி அவற்றை முடக்குவார் கள் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு ஊடாக......
அந்த இருபத்தைந்து வைத்தியர்களையும் வெளிய,ற்றப்பட வேண்டும்
தனியார் வைத்திய சாலையில்
பணம் கண்டுட்டாங்க
கண் காட்ட சென்றால் இரண்டு நிமிடம் பார்க்க இரண்டாயிரம் அரவிடுராங்க
நிமிடம்
ஹெல்த் மினிஸ்டர் இந்த மருத்துவருக்கு நியாயம் வழங்கப்படவேண்டும்
இவர்கள் கடற்தொழில் அமைச்சரிடம் போனால் சுகாதாரத் துறை எப்படி நடவடிக்கை எடுக்கும்.?🤣
@@georgehorton3293you are correct brother
நீதித்துறைக்கு இளஞ்செழியன். மருத்துவத்துறைக்கு அருச்சுனா.
True
எல்லாத்துறைக்கும் இருந்த ஒருவரை தவறவிட்டுவிட்டு இப்போது ஒவ்வொரு துறைக்கும் ஆட்களை தேடிக்கொண்டு இருக்கிறோம்.
நன்றி. பெரிய media என்று சொல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். தற்போது நீங்கள்தான் சிறந்த உண்மையான தொடர்பாளர்கள்.
மீடியாக்களும் இந்தியா மாதிரி மாறிவிட்டது. நடுநிலை மீடியாக்கள் தட்டுப்பாடு 😂😂😂
எல்லாம் முடியல இனித்தான் ஆரம்பமே🔥
புது மொழி ஒன்று தெரியுமா? ''தர்மத்தின் வாழ்வுதனை ௲து கவ்வும் இறுதியில் அதர்மமே வெல்லும்'' இதுதான் இன்றைய
நிலை இந்நாட்டிலும் இந்தியாவிலும்
உண்மை
எங்கள் மண்ணின் தெய்வம் நீங்கள் மறுபடியும் வர வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉 சாவகச்சேரி மண் என்றும் தங்களுக்காக காத்திருக்கும். வாழ்த்துக்கள் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா சேர் ❤❤❤❤❤❤❤❤
இந்த மக்களின் அவலத்தை தீர்க ஏன் சம்மந்தன் கொம்பனி பொது நல வழக்கு எதுவும் தொடரவில்லை ??
வணக்கம் சந்துரு. டாக்டர் அர்சுனா மீண்டும் இவ் மருத்துவ மனையில். பணி அமர்த்தா? விடின்.அந்த 26 மாப்பி யா டாக்டர்ரை வேலை பணி மாற்றம். நன்று சாவகச்சேரி மக்களுக்கு அவர்கள் மீது இனி நம்பிக்கை இல்லை.
.
மக்களின் வரியில் வாழும் அரசாங்க ஊழியர்களுக்கு பொதுமக்கள் கொடுத்த முதலாவது அடி. மக்கள் விழிப்படைந்து விட்டார்கள்.
ஒட்டுமொத்த அதிகாரிகளும் ஊழலில் நிறம்பி கிடக்காங்கள் கொண்டு போடணும் தெருவில்
உரிய விடயத்தை தெளிவாக மக்களுக்கு வெளிப்படுத்திய தங்களுக்கு பாராட்டுக்கள்
அர்சுனா தம்பி இந்த பிரச்சினைகளை வெளிக்கொணராது விட்டிருந்தால் காலப்போக்கில் சாவகச்சேரி வைத்தியசாலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். இவ் கட்டடத்தை தனியார் வைத்தியசாலையாக மாற்ற உள் திட்டம் இருந்தது போல் தெரிகிறது.
True
ஒற்றுமையே பலம் தர்மம் அழிந்த சரித்திரம் இல்லை.
தமிழர் தேடிக்கொண்டிருந்த உயர்ந்த பண்புகளை கொண்ட ஒரு தலைவன் உருவாகி விட்டான்!!!! வாழ்க தமிழ்!!!!!!!!
டோக்டர் அர்ஜினா மருபடீயும் திரும்ப்வர வேண்டூம்
Salute you Arjuna Sir❤…இடமாற்றம் செய்ய வேண்டியது அந்த 25 doctors அயும் தான்.
அவர் சுகாதார தூறை அமைச்சர் பதவிக்கு வரவேண்டும் அதற்கான ஆவன செய்யுங்கள் மக்களே
கிளிநொச்சியில் இதைவிடமோசம்.
3:47 Awesome💯
மருத்துவர்கள் கடவுளுக்கு சமனானவர்கள் ஊழல் நிறைந்த நாட்டில் உண்மை ஜெயிக்காது காலத்தை வீனடிக்கமல் நல்ல முடிவு எடுப்பது சிறந்து
நல்லதுக்கு காலம் இல்லை.
Dr அர்ச்சுனா அவர்களுக்கு நீதி கிடைக்கவேணும் ஊழல் செய்த அத்தனை doctors ஐயும் பணி நீக்கம்செய்ய வேண்டும் திரும்பவும் DR அர்ச்ச்சுனா திரும்பவும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வந்து பணியாற்ற வேண்டும்
வணக்கம் நீங்கள் தரும் அழகான பதிக்கு நன்றி மற்றது உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் தெலிவாக அருமையா கொடுத்தமைக்கு நன்றி அண்ணா
நாம் தமிழர்!
தனி நாடு என்று போராடினார்கள், போராடினார்கள் என்பதைவிட, தம்முள்ளே சுடுபட்டுச் செத்தார்கள்!
போராடுவது என்பது பயங்கரவாதம், எனவே நாம் அரசியல்மூலமாகப் பேசித்தீர்ப்போம் என ஒரு சாரார் புறப்பட்டனர்!
அரசுடன் தீர்வு கிடைத்ததோ இல்லையோ, இவர்களின் உட்பூசல்களுக்குத் தீர்வு கிடைத்தபாடில்லை!
அசமந்தப் போக்கிலும், அநாதரவாக இருக்கும் மக்களையும், வைத்தியசாலையையும் கட்டிக்காக்கவென வந்த ஒரே ஒரு " அர்ச்சுனன்"!
துர்ச்சாதன சேனைகள் ஒன்று திரண்டு வெளியேற்றிவிட்டன!
இதுதான்டா தமிழனின் சிறப்பு!
ஒற்றுமை, இனப்பற்று, தேசப்பற்று என்பதெல்லாம் எள்ளளவேனும் இல்லாத, பதர்கள்!
இதனைத்தான் பாரதியார் அன்றே பாடினார்.....
" சொந்தச் சகோதரங்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை கலங்காரடி"
அரச மருத்துவ மனையில் அசட்டையாக, ஏனோ தானோ என்று இருந்து, தமது Nursing homeற்கு வரவழைத்து, பணம் பிடுங்குவதுதான் அந்த 25 பேருடைய தொழிலாக இருக்கவேண்டும்!
மக்கள், இப்போது உள்ளதுபோல் உறுதியாக இருந்து, இந்த மாஃபியாக்களுக்குக் கடிவாளம் கட்டவேண்டும்!
தொடர்ச்சியாக மக்கள் போராடவேண்டும் அர்ச்சுனா டொக்டரை மீண்டும் பணியமர்த்த போராடுவோம்
தமிழ்மக்களின் வாக்குகளைப் பெ ற்றுபாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களே ஊழல் நிறைந்தவர்களால் என்னென்று நீதி கேட்க இயலும்.
இந்த வைத்திய சாலையில் மகப்பேறு, அவசரசிகிச்சை வசதிகள் செய்ய கூடியதாக இருந்தும் இயங்க விடாது யாழ் வைத்திசாலைக்கும் தனியார் வைத்திய சாலைக்கும் செல்ல வழிவகுக்குறதாம் நிர்வாகமும் மேலிடமும்.
ஜெனரேட்டர் இருக்கிறது இயக்குவதில்லை
X ray இயந்திரம் உள்ளது ஆனால் இயங்குவதில்லை என்று ஏகப்பட்ட குற்றச் சாட்டு.
நல்லதொரு இடத்தில் இருந்தும் சேவைகள் இல்லை
மருத்துவர்கள் ஓரிரு மணி நேரம் வேலை செய்த பின் ஓய்வுக்கு சென்றுவிடுவார்களாம்
பட்டியல் ரொம்ப நீளம் 🤭🤭🤭
அந்த அரசியல்வாதிகள் துரத்தியடிக்கபடவேண்டியர்கள் !
நான் தமிழ்நாடு எனக்கு என்ன நடக்கிறது விளங்கவில்லை, உங்களால் முடிந்தால் விளக்குங்கள்.
Tamil adiyan என்ற யூடியூப் சேனலில், சமீபத்திய காணொளிகளை பார்வையிடவும்.
தம்பி இந்தியா மாதிரி இந்தியன் தாத்தா வரவேண்டும்
காணொளியில் குறிப்பிட்ட அர்ச்சுனா என்ற வைத்தியர் அந்த வைத்தியசாலையில் நடந்த ஊழல்களை அம்பல படுத்தினார். அதனால் அங்கு சேவையில் இருந்த ஏனைய வைத்தியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இவரை இடமாற்றம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை பொது மக்கள் எதிர்த்து தம் ஆதரவினை வைத்தியருக்கு வழங்குகின்றனர்.
அண்ணா நீங்கள் சந்துரு அண்ணாட முதல் videos பாருங்க புரியும்
Chavakachcheri Dr.RAMANA Captain
சாவகச்சேரின் ஒற்றுமை
எல்லா நகரங்களுக்கும்
மேம்படுத்தபடவேன்டும்
நன்றி மக்களே
வீரம் பெண்மணி
Dr.Archuna 🎉🎉🎉🎉❤❤❤👍👍👍
தன்னையும் நாட்டுக்காக அர்ப்பணித்து
தனது இரண்டு பிள்ளைகளையும் எங்கள் ஈழ காவல் துறையில் இணைத்து தேசப் பணியாற்றிய எங்கள் காவல்துறை ஆசான் மதிப்புக்குரிய இராமநாதன் ஐயா பெற்றெடுத்த வீரப்புதல்வன் தான் இந்த அர்ச்சுனன் அவர்கள்💙💪
நன்றி சந்துரு பயனுள்ள தகவல் 🙏🙏🙏
மிக்க நன்றி சந்துரு தம்பி
இது தோல்வியில்லை. ஆரம்பம் 👍🏼
Great video Chanduru. Pls get details of how hierarchy works in hospitals and education system. This will help public to understand.
Dr. Archchuna we stand with you❤
ஊடகங்களைப்பெறுத்தவரை ஏன் அரசியல் வாதிகளைச்சந்தித்து இதுபற்றிப் பேசுகின்ற முயற்சிகள் செய்யப்படவில்லை.அரசியல்வாதிகளை ஊடகங்கள்ஏன் தட்டிக்கேட்கவில்லை
முப்பொருகாலத்தில் 3 DR சோமசுந்தரம்DR அருள்லானந்தம் இன்னும் ஒரு பெண் வைத்தியர் இவர்களால் மிக திறமையாக நிர்வாகம் செய்யப்பட்ட வைத்தியசாலை எனது பிள்ளைகள்கூட அங்குதான் பிறந்தார்கள்,அன்றே நானும், சாவகச்சேரி வாழ் பலரும் பல பங்களிப்புகளை செய்து முன்னேறினோம் இன்று 25 வைத்தியர்களால்(ஊழல்வாதிகளால்) சீரழிவதை ஏற்க முடியவில்லை,இதற்க்கு சிலதமிழ் வடக்கு அரசியல்வாதிகள் துணை போவது வேதனைக்குரியது ,ஊழல்வாதிகளை மக்களுக்கு அடையாளப்படுத்தவேண்டும்
நீங்கள் சொல்வது உண்மை
Thanks for information brother ❤❤
இது வைத்தியருக்கு அல்ல எங்கள் மக்களையும் ஒரு சில வைத்தியர்களுக்கும் விளிம்புகள் தான் உண்மை
நன்றி உங்கள். பணி தொடரட்டும்.
Good work
Chandru anna
மக்கள் சக்தி மகத்தானது. பணம் பலதையும் பண்ணும் ஜனநாயக நாட்டில் மக்களிடம் உள்ள ஒரு பெரும் சக்தி வாக்களிக்கும் உரிமை. இந்த பிரதேச பாராளுமன்ற பிரதிநிதிகளை மக்கள் முற்றுகையிடவேண்டும் இதை பாராளுமன்றம்வரை முன்னெடுத்து போராடவேண்டும்.
Thanks for the update.
பணிப் புறக் கணிப்பு செய்த வைத்தியர்கள் தொடர்ந்து பதவிக்கு திரும்புவதை மக்கள் முறியடிக்க வேண்டும் . ஊரில் பல பரியாரிகளையும் , சித்த வைத்தியர்களையும் மக்கள் நாட வேண்டும்
.
அது தான் சரியான பாடம்.
Thanks for the information Chandru👍
உயர் மட்டத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் உண்மையில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் இருந்து சில நன்மைகளுக்காக வேலை செய்கிறார்கள்.
ஏழை மக்கள் தங்களின் மருத்துவ வசதிகளை மருத்துவமனைகளில் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
தெரிந்தவர்கள் அந்த 25 doctors பேய்களின் details and photos போடுங்க. அனைவரும் அந்த பிசாசுகளை பற்றி அறியட்டும். மக்கள் அனைவரும் இவ்வாறான ஜென்மங்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி நிராகரிக்க வேண்டும்.
Red dress Sister super. ஜபிபின க்கு ஓடி வரவேணும் போலாம் இருக்கு. எங்கள் பிராத்தனை உங்களுடன். Bring him back
Nice report Chandru, your service much needed
சரியான கருத்து .வாழ்த்துக்கள்
Dr எங்கள் சப்போர்ட் உங்களுக்கு
அருமையான பதிவு...
Kankanda theivam.docktor🙏🙏avalabuthan.enakku.theriyum.. 13:20
நன்றி சந்துரு 👌👌👌
நன்றி chandru
Sainthamaruthu base hospital yum konjam vanthu paarunga.. chandru athuvum velichathukku varattum
Dr. Archchuna is a real hero.
Truth never fails.
உண்மைக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு..hats off DR.
Dr அர்ச்சுனா ஒரு தனி மனிதனாக தனது உயிர், தொழிலை பணயம் வைத்து எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. இப்போது பிரச்சினை பொது வெளிக்கு வந்துவிட்ட்து. ஆகவே நடவடிக்கை எடுக்கவேண்டியது உயரதிகாரிகளின் பொறுப்பு. போராடிய மக்களும் ஒரு தீர்வு வரும்வரை தொடர்ந்து போராட வேண்டும்.
Tharamana pathivu,👏👏👏
நன்றி சந்துரு அண்ணா. For updating this issue. ❤
எங்கே எமது தமிழ் அரசியல்வாதிகள்( அவர்களுக்கும் தொடர்போ).
என்ன முதல் பிரச்சினை என்றால் வைத்தியர் எல்லாரும் வெளியில் வைத்தியசாலை கட்டி இருக்கினும் தங்களுடையா காசு உலைக்கு வேண்டும் அல்லவா 😢 அதுதான் 😅😅😅😅😢😂 இந்த ❤ குழப்பம் செய்யிரினும் மக்களின் பணத்தை பறிப்பது தான் அவர்களின் விருப்பம்
Insha Allah avarukku makkkal atharavaaha eruppaarhal
இங்க ஒருகாலமும் நீதிகிடைக்கமாட்டா முழுப்பேருமே தண்டசம்பளத்தைவிடவும் அதிகம் அள்ளிக்கட்டவே ஆக்கள்உள்ளனர்
V good
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் அதை மக்களுக்கு disturbance இல்லாமல் செய்ய வேண்டும். Social media வை மக்கள் விழிப்புணர்விற்கு பாவிக்க வேண்டுமே ஒழிய மக்களை உசுப்பேத்த பாவிக்க கூடாது.
super Anna... vetkam illatha vengayankal.. nallatha virumpaathu ellam than sonthangalukkum thanakku mattum vaaluravangal
அந்த 25வைத்தியர்கள் பெயர்களை மக்களுக்கு அறியத்தர
😮வே ண்டும்
Yes please
Good explanation
💯 உண்மை அண்ணா.
Thanks chandru bro.
Dr Arjuna don't give up, me and innocent people behind you.
God bless you and your family.