தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 பாராளுமன்ற ஆசனங்கள், பின்னர் அது அப்படியே உடைந்து 14 ஆகி பத்து ஆகி இன்று ஒன்றுமே இல்லாமல் ஆகிவிட்டது. கடந்த 75 வருடங்களுக்கு மேலாக மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தேசியம் என்ற ஊழல் நிறைந்த சுயநலவாத கும்பல்கள் செய்த ஊழல்கள் இன்று தேசமற்று வீடற்று தமிழ் மக்கள் உலகெங்கும் அலைந்து திரிகிறார்கள். முடியுமென்றால் கௌரவ Douglas Devananda அவர்கள் மேல் ஒரு விரல் நீட்டி ஒரு குற்றச்சாட்டை முன் வையுங்கள். பொதுமக்களை உங்கள் பொய் பிரச்சாரத்தால் தொடர்ந்து ஏமாற்றாதீர்கள். கடந்த 75 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் ஏமாறியது போதும். கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தொடர்ந்த இடைவிடாத மக்கள் சேவையை மக்களும் தொடர்ந்து கடந்த மூன்று தசாப்தங்களாக அங்கீகரித்து வருகிறார்கள்.. இது பொது மக்களுக்கான அரசியல். மக்களை வாழ விடுங்கள், நன்றி!
தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 பாராளுமன்ற ஆசனங்கள், பின்னர் அது அப்படியே உடைந்து 14 ஆகி பத்து ஆகி இன்று ஒன்றுமே இல்லாமல் ஆகிவிட்டது. கடந்த 75 வருடங்களுக்கு மேலாக மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தேசியம் என்ற ஊழல் நிறைந்த சுயநலவாத கும்பல்கள் செய்த ஊழல்கள் இன்று தேசமற்று வீடற்று தமிழ் மக்கள் உலகெங்கும் அலைந்து திரிகிறார்கள். முடியுமென்றால் கௌரவ Douglas Devananda அவர்கள் மேல் ஒரு விரல் நீட்டி ஒரு குற்றச்சாட்டை முன் வையுங்கள். பொதுமக்களை உங்கள் பொய் பிரச்சாரத்தால் தொடர்ந்து ஏமாற்றாதீர்கள். கடந்த 75 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் ஏமாறியது போதும். கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தொடர்ந்த இடைவிடாத மக்கள் சேவையை மக்களும் தொடர்ந்து கடந்த மூன்று தசாப்தங்களாக அங்கீகரித்து வருகிறார்கள்.. இது பொது மக்களுக்கான அரசியல். மக்களை வாழ விடுங்கள், நன்றி!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்த ஊழல் ஒன்றை பற்றி தயவு செய்து கூறுங்கள். ஊழல் அற்றவர்களைப் பற்றி குறை கூறுவதன் நோக்கம் என்ன? சுயநலவாத அரசியல்! சுத்தமான பொய் பொய் அரசியல் செய்து தான் நீங்கள் உங்கள் பிழைப்பை நடத்த வேண்டி இருந்தது என்றால் மக்கள் அதற்கு பலிக்கடாவாக போக வேண்டிய தேவை என்ன? இன்று இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளில் உண்மையானதும், நேர்மையானதும் ஆன பொதுமக்கள் சேவையை செய்யும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் தலைமையை மக்கள் அங்கீகரித்து உள்ளார்கள், அதற்கு கடந்த மூன்று தசாப்தங்களான அமைச்சருடைய அயராத மக்கள் சேவையே காரணமாகும்!!!! கடந்த 75 வருடங்களாக உங்கள் ஊனமுற்ற அரசியலில் பலிக்கடாவாகிய போன மக்களை இனியாவது வாழ விடுங்கள்!
கள்வர்களோடு சேர்ந்து அரசியல் செய்வதென்பது கௌரவ டக்ளஸ் தேவானந்தாவின் கோட்பாடு அல்ல. மாறாக நல்லிணக்கத்தின் ஊடாக மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளையும், அதற்கான அபிவிருத்திகளையும், அரசியல் உரிமையில் தமிழ் மக்களுக்கான நியாயமான உரிமைக்கான கோரிக்கைகளுக்காகவுமே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக அவரது அரசியல் பயணம் தொடர்ந்து இருக்கின்றது. நியாயமானதும், நிரந்தரமான அவரது அரசியல் பயணம் தொடரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!
He is the fishery minister but all Northern province fishermen affected by the Indian fisherman he hasn't done anything. He visited to India a few months ago but he never opened his mouth about this problem at all.
Minister Douglas Devananda is the only Parlimentarian who is been voicing for the Northern Tamil fishermen more than 2 deacades. Do not spread false probaganda. Public knows the fact. Even in early 2000 he brought the Indian fishing trollers to the delft shore and protested against indian poching and for your information no one else hasn't spoke on behalf of the Northern Tamil Fisherman other than Minister Douglas Devananda!!!!!!!!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்த ஊழல் ஒன்றை பற்றி தயவு செய்து கூறுங்கள். ஊழல் அற்றவர்களைப் பற்றி குறை கூறுவதன் நோக்கம் என்ன? சுயநலவாத அரசியல்! சுத்தமான பொய் பொய் அரசியல் செய்து தான் நீங்கள் உங்கள் பிழைப்பை நடத்த வேண்டி இருந்தது என்றால் மக்கள் அதற்கு பலிக்கடாவாக போக வேண்டிய தேவை என்ன? இன்று இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளில் உண்மையானதும், நேர்மையானதும் ஆன பொதுமக்கள் சேவையை செய்யும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் தலைமையை மக்கள் அங்கீகரித்து உள்ளார்கள், அதற்கு கடந்த மூன்று தசாப்தங்களான அமைச்சருடைய அயராத மக்கள் சேவையே காரணமாகும்!!!! கடந்த 75 வருடங்களாக உங்கள் ஊனமுற்ற அரசியலில் பலிக்கடாவாகிய போன மக்களை இனியாவது வாழ விடுங்கள்!
எல்லோரும் தாங்கள் வெற்றி பெறுவார் என சொல்வதை இட்டு மக்கள் வாக்கு அளிக்க மாட்டார்கள்.. . தமிழர்கள் பற்றி அக்கறை இருப்பின் முதலில் ஒற்றுமையை ஏற்படுத😢 வேண்டும்.. அரசின் மடியில் இருந்து இதுவரை என்ன பெரிதாக சாதித்தார்..
எங்களுடைய தமிழ் இனத்துக்கு நிறைய மறதி இருக்கிறது ஏனென்றால் இவர்கள் கடந்த 2005 தொடக்கம் 2009 வரைக்கும் யாழ்ப்பாணம் ஒட்டு மொத்த யாழ்ப்பாணத்திலும் இவர்கள் எத்தனை இளைஞர்களை சுட்டுக் கொன்றார்கள் சைக்கிள் திருத்துபவர் ஆட்டோ ஓட்டுனர் எல்லோரையும் இவர்கள் சுட்டுக் கொன்றார்கள் கிட்டத்தட்ட 1000 இளைஞர்களுக்கு மேல் இவர்கள் சுட்டுக் கொன்றார்கள்
ஏன் உங்களால் மக்கள் முன் போக முடியாமல் உள்ளது! உங்கள் பொய்த் தமிழ் தேசிய அரசியலாலாஅல்லது உங்களது ஊழல் அரசியலாலா? தமிழ் தேசியம் தமிழ்த் தேசியம் என்று கூவிக் கூவி அரசியல் செய்தீர்கள், இன்று தமிழ் மக்கள் அழிந்தது தான் சரித்திரம். 75 வருடங்களாக இலங்கைத் தமிழ் மக்களை ஏமாற்றியது போதும். இனியாவது மக்களை வாழ விடுங்கள்!
75 வருடங்களாக தமிழ் தேசியம் தமிழ் தேசியம் என்று நீங்கள் தமிழர்களை அழித்தொழித்தீர்கள். இன்று சுக்கு நூறாகிப் போய் அரசியல் அனாதையாகி விட்டீர்கள். சம்பந்தன் சந்திரிகா கொண்டு வந்த தீர்வு திட்டத்தை எதிர்த்து ஊடகங்களுக்கு அவர் கொடுத்த செவ்வியில் தெளிவாக கூறியிருந்தார். தீர்வுப் பொதியை தயாரித்துக் கொடுத்தவர்கள் EPDP என்பது பாராளுமன்றத்திற்கும், அரசியல் விடயங்களை நன்கு அறிந்தவர்களுக்கும் நன்றாகவே தெரியும். இலங்கையின் 100 வருட அரசியலை கற்று தெரியாதவர்கள் பொதுவெளியில் வந்து எழுத முன்பு சிறிது சிந்தித்து செயலாற்ற வேண்டும். தமிழ் மக்கள் அழிந்தது போதும், இனியாவது இலங்கையில் தமிழ் மக்களை வாழ விடுங்கள், நன்றி!
Minister Douglas Devananda's legacy cannot be tarnished by the selfish politicians who are claiming them as the tamil nationalist, but they are the traitors of tamil community. Today these jackals actual identification is been revealed. Their fake legacy is done, But who ever sacrificed their life for the people willl remain for ever. Minister Douglas Devananda's legacy will remain in Sri Lankan political history because of his untiring public work constantly more than 3 decades and it will continue.
இவர் அரசில் இருக்கும் போதே ஊழல் நடந்தது.. ஊழலுக்கு உதவியவர்களில் இவரும் ஒருவர்..
தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 பாராளுமன்ற ஆசனங்கள், பின்னர் அது அப்படியே உடைந்து 14 ஆகி பத்து ஆகி இன்று ஒன்றுமே இல்லாமல் ஆகிவிட்டது.
கடந்த 75 வருடங்களுக்கு மேலாக மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தேசியம் என்ற ஊழல் நிறைந்த சுயநலவாத கும்பல்கள் செய்த ஊழல்கள் இன்று தேசமற்று வீடற்று தமிழ் மக்கள் உலகெங்கும் அலைந்து திரிகிறார்கள்.
முடியுமென்றால் கௌரவ Douglas Devananda அவர்கள் மேல் ஒரு விரல் நீட்டி ஒரு குற்றச்சாட்டை முன் வையுங்கள்.
பொதுமக்களை உங்கள் பொய் பிரச்சாரத்தால் தொடர்ந்து ஏமாற்றாதீர்கள். கடந்த 75 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் ஏமாறியது போதும்.
கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தொடர்ந்த இடைவிடாத மக்கள் சேவையை மக்களும் தொடர்ந்து கடந்த மூன்று தசாப்தங்களாக அங்கீகரித்து வருகிறார்கள்.. இது பொது மக்களுக்கான அரசியல். மக்களை வாழ விடுங்கள், நன்றி!
தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 பாராளுமன்ற ஆசனங்கள், பின்னர் அது அப்படியே உடைந்து 14 ஆகி பத்து ஆகி இன்று ஒன்றுமே இல்லாமல் ஆகிவிட்டது.
கடந்த 75 வருடங்களுக்கு மேலாக மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தேசியம் என்ற ஊழல் நிறைந்த சுயநலவாத கும்பல்கள் செய்த ஊழல்கள் இன்று தேசமற்று வீடற்று தமிழ் மக்கள் உலகெங்கும் அலைந்து திரிகிறார்கள்.
முடியுமென்றால் கௌரவ Douglas Devananda அவர்கள் மேல் ஒரு விரல் நீட்டி ஒரு குற்றச்சாட்டை முன் வையுங்கள்.
பொதுமக்களை உங்கள் பொய் பிரச்சாரத்தால் தொடர்ந்து ஏமாற்றாதீர்கள். கடந்த 75 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் ஏமாறியது போதும்.
கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தொடர்ந்த இடைவிடாத மக்கள் சேவையை மக்களும் தொடர்ந்து கடந்த மூன்று தசாப்தங்களாக அங்கீகரித்து வருகிறார்கள்.. இது பொது மக்களுக்கான அரசியல். மக்களை வாழ விடுங்கள், நன்றி!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்த ஊழல் ஒன்றை பற்றி தயவு செய்து கூறுங்கள்.
ஊழல் அற்றவர்களைப் பற்றி குறை கூறுவதன் நோக்கம் என்ன? சுயநலவாத அரசியல்!
சுத்தமான பொய் பொய் அரசியல் செய்து தான் நீங்கள் உங்கள் பிழைப்பை நடத்த வேண்டி இருந்தது என்றால் மக்கள் அதற்கு பலிக்கடாவாக போக வேண்டிய தேவை என்ன?
இன்று இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளில் உண்மையானதும், நேர்மையானதும் ஆன பொதுமக்கள் சேவையை செய்யும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் தலைமையை மக்கள் அங்கீகரித்து உள்ளார்கள், அதற்கு கடந்த மூன்று தசாப்தங்களான அமைச்சருடைய அயராத மக்கள் சேவையே காரணமாகும்!!!!
கடந்த 75 வருடங்களாக உங்கள் ஊனமுற்ற அரசியலில் பலிக்கடாவாகிய போன மக்களை இனியாவது வாழ விடுங்கள்!
அரசியலமைப்பை புரிந்து கொண்டவர்கள் குழுவொன்று இவ்வருடம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டும்
கள்வர்களை ஒருபோதும் அனுர அரசாங்கம் சேர்க்கமாட்டார்கள் என்று இன்னும் விளங்கவில்லையா?
கள்வர்களோடு சேர்ந்து அரசியல் செய்வதென்பது கௌரவ டக்ளஸ் தேவானந்தாவின் கோட்பாடு அல்ல.
மாறாக நல்லிணக்கத்தின் ஊடாக மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளையும், அதற்கான அபிவிருத்திகளையும், அரசியல் உரிமையில் தமிழ் மக்களுக்கான நியாயமான உரிமைக்கான கோரிக்கைகளுக்காகவுமே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக அவரது அரசியல் பயணம் தொடர்ந்து இருக்கின்றது.
நியாயமானதும், நிரந்தரமான அவரது அரசியல் பயணம் தொடரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!
DTNA,TNA,ACTC
ஆதரவாளர்கள் திரும்புகின்றனர்
NPP மற்றும் அர்ச்சுனா பக்கம்
He is the fishery minister but all Northern province fishermen affected by the Indian fisherman he hasn't done anything. He visited to India a few months ago but he never opened his mouth about this problem at all.
Minister Douglas Devananda is the only Parlimentarian who is been voicing for the Northern Tamil fishermen more than 2 deacades.
Do not spread false probaganda.
Public knows the fact.
Even in early 2000 he brought the Indian fishing trollers to the delft shore and protested against indian poching and for your information no one else hasn't spoke on behalf of the Northern Tamil Fisherman other than Minister Douglas Devananda!!!!!!!!
Vote for dr Arvhuna and Teams, God bless
ஒவ்வொரு ஊழல்வாதிகளுடைய பெயர்கள் பட்டியல் வெளிவரும் இந்த நேரத்தில் நான் நினைக்கவில்லை மீண்டும் டெக்லஸ் தேவனும் தான் நிலைத்து நிற்பார் என்று
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்த ஊழல் ஒன்றை பற்றி தயவு செய்து கூறுங்கள்.
ஊழல் அற்றவர்களைப் பற்றி குறை கூறுவதன் நோக்கம் என்ன? சுயநலவாத அரசியல்!
சுத்தமான பொய் பொய் அரசியல் செய்து தான் நீங்கள் உங்கள் பிழைப்பை நடத்த வேண்டி இருந்தது என்றால் மக்கள் அதற்கு பலிக்கடாவாக போக வேண்டிய தேவை என்ன?
இன்று இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளில் உண்மையானதும், நேர்மையானதும் ஆன பொதுமக்கள் சேவையை செய்யும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் தலைமையை மக்கள் அங்கீகரித்து உள்ளார்கள், அதற்கு கடந்த மூன்று தசாப்தங்களான அமைச்சருடைய அயராத மக்கள் சேவையே காரணமாகும்!!!!
கடந்த 75 வருடங்களாக உங்கள் ஊனமுற்ற அரசியலில் பலிக்கடாவாகிய போன மக்களை இனியாவது வாழ விடுங்கள்!
எல்லோரும் தாங்கள் வெற்றி பெறுவார் என சொல்வதை இட்டு மக்கள் வாக்கு அளிக்க மாட்டார்கள்.. .
தமிழர்கள் பற்றி அக்கறை இருப்பின் முதலில் ஒற்றுமையை ஏற்படுத😢 வேண்டும்.. அரசின் மடியில் இருந்து இதுவரை என்ன பெரிதாக சாதித்தார்..
What he did for past years nothing we don’t want old parliamentarians select new generation
எங்களுடைய தமிழ் இனத்துக்கு நிறைய மறதி இருக்கிறது ஏனென்றால் இவர்கள் கடந்த 2005 தொடக்கம் 2009 வரைக்கும் யாழ்ப்பாணம் ஒட்டு மொத்த யாழ்ப்பாணத்திலும் இவர்கள் எத்தனை இளைஞர்களை சுட்டுக் கொன்றார்கள் சைக்கிள் திருத்துபவர் ஆட்டோ ஓட்டுனர் எல்லோரையும் இவர்கள் சுட்டுக் கொன்றார்கள் கிட்டத்தட்ட 1000 இளைஞர்களுக்கு மேல் இவர்கள் சுட்டுக் கொன்றார்கள்
வ்வுனியாவில் உள்ளவர் EPDயின் அள்இல்லை
மக்கள் முன் போக முடியாது எப்படி போவது பாவம்
ஏன் உங்களால் மக்கள் முன் போக முடியாமல் உள்ளது!
உங்கள் பொய்த் தமிழ் தேசிய அரசியலாலாஅல்லது உங்களது ஊழல் அரசியலாலா?
தமிழ் தேசியம் தமிழ்த் தேசியம் என்று கூவிக் கூவி அரசியல் செய்தீர்கள், இன்று தமிழ் மக்கள் அழிந்தது தான் சரித்திரம்.
75 வருடங்களாக இலங்கைத் தமிழ் மக்களை ஏமாற்றியது போதும். இனியாவது மக்களை வாழ விடுங்கள்!
டக்ளஸ் 1+1bonus=2
Until 14th November he can say anything.
2000 ஆண்டு சந்திரீக்கா கொண்டு வந்த பொதி EPDP போட்ட குட்டியா ஏனையா பொய் சொல்கிறீர்கள்.
@mullaimathy "சந்திரீக்கா கொண்டு வந்த பொதி" இந்த நேரம் நீ கோமாவில இருந்தினியா?
திரு நீலம் திருச்செல்வம் அவர்களை ஏன் புலி கொலை செய்தது?
75 வருடங்களாக தமிழ் தேசியம் தமிழ் தேசியம் என்று நீங்கள் தமிழர்களை அழித்தொழித்தீர்கள்.
இன்று சுக்கு நூறாகிப் போய் அரசியல் அனாதையாகி விட்டீர்கள்.
சம்பந்தன் சந்திரிகா கொண்டு வந்த தீர்வு திட்டத்தை எதிர்த்து ஊடகங்களுக்கு அவர் கொடுத்த செவ்வியில் தெளிவாக கூறியிருந்தார்.
தீர்வுப் பொதியை தயாரித்துக் கொடுத்தவர்கள் EPDP என்பது பாராளுமன்றத்திற்கும், அரசியல் விடயங்களை நன்கு அறிந்தவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
இலங்கையின் 100 வருட அரசியலை கற்று தெரியாதவர்கள் பொதுவெளியில் வந்து எழுத முன்பு சிறிது சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
தமிழ் மக்கள் அழிந்தது போதும், இனியாவது இலங்கையில் தமிழ் மக்களை வாழ விடுங்கள், நன்றி!
💗💗💗
Come Infront of people.then u can understand.
Minister Douglas Devananda's legacy cannot be tarnished by the selfish politicians who are claiming them as the tamil nationalist, but they are the traitors of tamil community. Today these jackals actual identification is been revealed. Their fake legacy is done,
But who ever sacrificed their life for the people willl remain for ever.
Minister Douglas Devananda's legacy will remain in Sri Lankan political history because of his untiring public work constantly more than 3 decades and it will continue.
வாழ்த்துக்கள் மித்திரன் தோழர்
Douglas what is he getting
Npp❤❤❤❤❤❤
௨ங்களுடைய கட்சியை epdp ஏன்ஏனையவா்கள் விமா்சிக்ின்றாா்கள்
Kilinochchi el katchi kattappi enru onru illa tholvi nichcham
Kilinochchi thavamathan ameen ponravsrkal kallar miththiran tholar purinthu kollungo
Pakka. Kallagkal. Ebarkal
Npp 3/2 ஊசி vin ep catch fishing
ஐயாவின் கருத்து யதார்த்தம்
Yathatham alla Athatahtram.
தோழர் டக்லஸ் 😂😂😂😂😂!!!