ஐயா காந்தராஜ் அவர்களே இந்த மாதிரி விஷயம் தெரியாதவங்க இருக்கிறதுனால தான் சில நேரங்கள்ல இந்த மாதிரி பேச்செல்லாம் பேச ஆரம்பிக்கிறாங்க நீங்க உங்கள மாதிரி நல்லவங்க எல்லாம் இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் எடுத்து மக்களுக்கு ரீச் பண்ணா தான் அவர்களுடைய கூட்டத்தை அடக்க முடியும் நன்றி
காந்தராஜ் வன்னியர்குல சத்ரியர்களை பற்றி உங் களுக்கு என்ன தெரியும். நீங்கள் தி.மு.க விற்கு சொம்பு அடிப்பது என்றால் அடியுங்கள் . ஆனால் வன்னியர்கள் என்றல் யார் என்ற வரலாறு தெரியாமலே உளறுகிறீர்கள்
அது தான் ஊருக்கே தெரியுமே. இவரே இவரு பாட்டன் வயசு மரத்தெல்லாம் வெட்டி வீசுவாரு.. அப்பறம் பசுமை பாரதம்பாரு. என் வீட்டில் யாரும் அரசியலுக்கு வந்தால் முச்சந்தில வச்சி செருப்பால் அடிம்பாரு, அப்புறம் மகன மந்திரியாக்குவாரு,. பிள்ளைகள எல்லாம் இங்கிலிஷ் பள்ளியில படிக்க வப்பாரு, அப்புறம் தமிழ் பேச தெரியலனு தன் பிள்ளைகள தானே கேவலமா பேசுவாரு
@tamildigitalplatform2628 8 hours ago அரசு ஆணை நெ.55 personnel and administration reforms department நாள் 8.4.2010 பக்கம் 12 Sl.No.26 vanniyakula kshtriya. காந்தம் உனக்குத்தான்.புரியுதா. சத்ரியர்கள் யார் ? வன்னியர் குலசத்ரியர்கள் யார்யார்? வன்னியர் யார்? சத்ரியர்களாக இருப்பவர்கள் தமிழர்களாக இருக்கமுடியாதா? அப்படியானால் மேலே சொன்ன அரசு ஆணை எப்படி போடப்பட்டது. இந்த அரசாணையில் சொள்ளப்பட்டுள்ளவர்களில் யார் யார் தமிழர்கள்? அதில் தமிழர்கள் இல்லை என்றால் எப்படி பிசி, எம்பீசி யில் இடம் கொடுக்கப்பட்டது ? வன்னியற்குலசத்ரியர் என்ற ஜாதி வரிசை எண் 26 ல் இருகிறதே . அப்படியானால் இவர்கள் தமிழர்கள் இல்லையா? சொல்லுங்கள் !
உங்கள் ஆவணத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்,அடிப்படையில் தமிழர்களாக உணரவில்லை, வடநாட்டு சொல் எதற்கு என்பதே என் வாதம், ஏன் தமிழில் நாயக்கர் என்ற பட்ட பெயர் உள்ளதே! நாயகர் என்ற சொல்லில் இருந்து மறுவியதுதானே இச்சொல்.
@@gsvmal7144ராமதாஸின் தாயார் எஸ்சி சமூகம் என்று கேள்வி. ராமதாஸ் ஒரு சமூக நீதிப் போராளி. பல போராட்டங்கள் நடத்தி சிறை சென்றவர். தமிழர். நம்மை ஆள்கின்றவர்கள் தமிழர்களை எதிரிகலகக் கருதும் ஆந்திர, கன்னட, மலையளர்களே. பிறமொழியாளர்களின் பிரச்சாரத்தில் மயங்கிவிடக்கூடாது.
1987 ல் வேலுர் அருகே பூட்டுதாக்கு அருகே ராமதாஸ் கூட்டம் என் சைக்கிளை உடைத்து நசுங்கி வீசினார்கள் இன்று வரை ராமதாஸ் கூட்டத்த பார்த்தால் அருவருப்பா இருக்கிறது ஃ
மேட்டூர் டேமில் பா.ம.க மாநாட்டில் கலந்துகொண்ட தொண்டர்கள் ,மாலையில் டேமுக்குள் வந்து, சுற்றிப்பார்க்கும்போது, தனியாக வந்த கணவன்,மனைவி, கைக்குழந்தை ..இவர்களை வழி மறித்து , அந்தப் பெண்ணின் மார்பகத்தைப் பிடித்தார்கள். அந்த நேரம் நாங்கள் செல்ல, என்னைப் பார்த்ததும் கையை எடுத்துவிட்டு , பா.ம.க வாழ்க என்று சொல்லுமாறு, அந்தக் கணவனை மிரட்டினர். வயது முதிர்ந்தபோதும் அய்யாவின் பேச்சு இன்னும் நாகரிகமாக இல்லை. அய்யாவின் அடாவடித் தொண்டர்கள் வாழ்க்கைச் சிக்கல்களில் மாட்டி , பக்குவமாகி இருப்பர்.
சுயலாபத்திற்காக எப்படி மாறி மாறி கூட்டணி அமைக்கலாம், கூட்டணிக்குமுன், கூட்டணி மாறியவுடன் எப்படி எல்லாம் வார்த்தை ஜாலம் விடுவது என்பதில் அரசியல்Phd பட்டம் கொடுத்தால் ராமதாசு மற்றும் அன்புமணிக்குதான்கொடுக்கவேண்டும். பாவம் அப்பாவி வன்னிய குல மக்கள்
ராமதாஸ் வன்னியனே இல்லை, இரண்டாவது மனைவியை மறைத்தது, போலி சான்றிதழ், 27 F I R மற்றும் A 1 ராமதாஸ், இவை அனைத்தும் ஆதாரம் உள்ளது என்று சொல்கிறார் ராமமூர்த்தி
ராமதாஸ் சின்ன மாங்கா இவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பேரம் பேசி பெட்டிகளை வாங்கிக் கொள்கிறார்களே தவிர வன்னியர் மக்களை முன்னேற்ற வேண்டும் என்று நினைப்பதில்லை
டாக்டர் ராமதாசின் கபட நாடகம் இனி தமிழகத்தில் எடுபடாது வன்னியர் நண்பர்கள் எல்லாம் புத்திசாலி புரிந்து கொண்டார்கள் இனி வன்னியர்களின் சொத்து வன்னியர்களிடம் தான் சேர வேண்டும் இதைத் தட்டிக் கேட்க எங்கேயாவது ஓர் அணி பொறந்து வருவான் அவன் மாவீரனாக உருவெடுத்து ராமதாஸ் எதிரில் நிற்பான் அன்னைக்கு தான் இந்த ஊம ஜனங்களின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்
பொறாமை வயித்தெறிச்சலில் பொசிங்கி உளறும் நொந்த மாங்காய் , பொட்டிமணி அடுத்த பொட்டி வருவாய்க்கு என்ன வழி என்று தெரியாமல் பிதற்றுது : வீட்டில் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டு அண்டா குண்டா எல்லாம் நடுங்க வைக்கப்போகுதாம் ?காடு வெட்டி குருவை வைத்து உருட்டி கொண்டு இருந்த ; குருவையே வைத்தியம் பாக்க காசு கொடுக்காமல் நீலி கண்ணீர் வடிச்சி சமாதி கட்டிட்டியே😮......😂😂😂
ராமதாஸ் வன்னியர் கிடையாது. ராமதாஸ் வைப்பாட்டி லட்சுமிக்காக பெட்டி வாங்குவதற்காக வன்னியர் என்கிறார் என்று வன்னியர் தலைவர் சி.என். ராமமூர்த்தி சொல்கிறார் அதற்கு பதில் சொல்வாரா ராமதாஸ்
அண்டம் கிடு கிடுக்கனா வயாசான காலத்தில் தன் வயிறு கடமுடா கடமுடா என்று கிடுகிடுக்கும் நீர்சத்துப் போயி அவருக்கு குடவண்டி சாயப் போகும் நேரத்தில் நான் கோட்டைக்கு போனால திடீரென குட வண்டி சாய்ஞ்சிருச்சினா மற்றவர்கள் என்னைப் பார்த்தாள் எனக்கு அவமானமாக இருக்கும் என்று நம்புகிறார் ஐயா 😮
வன்னிய ஷத்திரீயன் என்று சொல்கிறார்கள். அது தெரியல. ஆனால் ஷத்திரீயன் என்றால். ஆரீயன் என்று பொருள் அது மட்டும் தெரிகிறது. நாம் ஒருதாய் மக்களாய் இருப்போம்
நிதர்சானமான உண்மை ஒரு செல் ஃபோனில் உலகமே அடக்கமாகிவிட்டது இன்றுள்ள இளையதலைமுறை சாதி என்றால் என்ன கேட்கிறார்கள் யாரும் யாரையும் கேட்டு இருக்கவில்லை கல்வி உலக அளவில் தமிழர்களை கொண்டு சென்று சேர்த்திருக்கிறது டெல்லியிலும் மும்பையிலும் பெங்களுரு விலும் சென்னையிலும் நகர் புறங்களிலும் சாதிகள் இல்லை ஒட்டு மொத்த மக்கள் பயனுக்கு பாடுபடவேண்டும் வன்முறை சாதியித்தால் கல்வி அறிவு பெற முடியாமல் வேலைக்கு செல்லாமால் இருந்தால் தனிமனித வருமானம் வேலைவாய்ப்பு திருமணம் கெட்ட பழக்க வழக்கம் அதிகரிக்கிறது ஆண்ட ஆண்ட பரம்பரை என்று வாழ முடியாத பரம்பரை ஆக்கி கொண்டு இருக்கிறது இது எல்லா (சாதிக்காத) சாதியும் தான்
தமிழில் முதல் நூலாம் தொல்காப்பியம் "ஒலி" = சப்தம் இதைக் கொண்டு இயல்பாக அமைந்துள்ளது. சப்தம் என்பது சொல் வழியாக ஐந்து புலன்களாலும் அறிய முடியாதவற்றை அறியச் செய்வது சப்தம். சப்தம் = வாக்கு ரூபமானது. அதாவது அதிர்வு, ஓசை, ஒலி. சுருதி = ஒலி அமைப்பு, = நினைவு, ஞானம். ஸ்மிருதி = சிந்தனை, ஆழமான சிந்தனை.... மனிதனுக்கு பகுத்தறிவு உண்டு. நாம் சொல்லின் பொருளை பகுத்துப் பார்க்க உண்மைப் பொருளை தெரிந்து கொள்ள முடியும் அதுவே பகுத்தறிவு ஆகும். சொல்லைப் பிரித்து பொருள் தெரிந்து கொள்க. "'எல்லா சொற்களும் காரணப்பெயரே."' "' தமிழர் பற்றி அறிந்து கொள்ள உதவும் உண்மைச் சான்று மொழியே "' .... "" எந்த சொல்லுக்கும் உண்மையை அறிவிக்கும் தன்மையானது இயற்கையாகவே காரணம் ஒன்றும் இல்லாமல் இருக்கிறது"" - தமிழ் மறை...... ஆதிபகவன் = ஆதி + பகம் + அன் = ஆதிபகவன். ஆதி= மூலம் = முதல் காரணம்..... மறவன் = மறம் + அன் = மறவன். மறம் = வீரம். மறவன் = வீரமுடையவன். அடிப்படை அடையாளம். போர் வீரன், படை வீரன், பயிர் தொழில் செய்பவன்...... "' இலக்கணமறியா கல்வி, துளையுள்ள படகு, பத்திய மற்ற மருந்து இம் மூன்றாலும் பயன் இன்மை அதிகம்...."'. தவிர்த்தல் வரம் - தமிழ் மறை. ஒரு மனிதனையோ , தனிப்பட்டவனையோ கூறவில்லை. ஒருவர் ஒரு கருத்தை அதாவது சொல்லின் பொருளை உரைத்தால் அது தமிழில் ஐந்திலக்கணப்படி பொருந்தாது தப்பு என்று தெரிந்தால் இது தமிழ் மொழிக்கு சம்மதமில்லை என்று சொல்லி ஆக வேண்டும். எந்த விதத்தில் சம்மதம் இல்லை என்ற கேள்வி வரும் இன்னென்ன விதத்தில் சம்மதம் ஆகாது எனப் பதில் சொல்ல வேண்டும். வாதம் என்றால் யாரையும் வசவு பாட வேண்டும் என்கிற அர்த்தம் இல்லை. நீங்கள் சொல்லும் வாதம் சப்தமாத்திரப்படி எப்படி பொருந்தாது, பொருந்தாமை என்ன ❓. என்று தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழிக்கு எதிராக இருக்கும் வாதங்கள் பொருத்தமாக இல்லாத காரணத்தால் ஏற்க்கத்தக்கதல்ல தள்ளத்தக்கது அறியாமை நிறைந்தது.....
நெத்தியடி நேர்முகம். வரலாறு பேசும் காந்தராஜ் அய்யாவின் இந்த காணொலியை சானல் மூலம் ராமதாஸ் மருத்துவருக்குதயவு செய்து அனுப்பவும்.
நீங்கள் சொல்வது முழுவதும் உண்மையே ஐயா!
சிறப்பான பதிவுகள் சிறப்பு பேச்சு அருமையான முதிர்ச்சி நிறைந்த வார்த்தைகள் ஐயா நன்றி உண்மையான வார்த்தைகள்
ஐயா காந்தராஜ் அவர்களே இந்த மாதிரி விஷயம் தெரியாதவங்க இருக்கிறதுனால தான் சில நேரங்கள்ல இந்த மாதிரி பேச்செல்லாம் பேச ஆரம்பிக்கிறாங்க நீங்க உங்கள மாதிரி நல்லவங்க எல்லாம் இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் எடுத்து மக்களுக்கு ரீச் பண்ணா தான் அவர்களுடைய கூட்டத்தை அடக்க முடியும் நன்றி
Grateful 🎉
மிஸ்டர் காந்த ன் கழித்து பேச எவ்வளவு பணம் வாங்கி ட்ட
இவன் ரொம்ப நல்லவன்
காந்தராஜ் வன்னியர்குல சத்ரியர்களை பற்றி உங் களுக்கு என்ன தெரியும். நீங்கள் தி.மு.க விற்கு சொம்பு அடிப்பது என்றால் அடியுங்கள் . ஆனால் வன்னியர்கள் என்றல் யார் என்ற வரலாறு தெரியாமலே உளறுகிறீர்கள்
Fact
'ஜாதிக்காக உழைத்தவன் இல்லை ஜாதியை வைத்து பிழைத்தவன்'.ஐயா காந்தராஜின் வார்த்தைகள் 1000% உண்மை .
🎉
🎉🎉🎉
அது தான் ஊருக்கே தெரியுமே. இவரே இவரு பாட்டன் வயசு மரத்தெல்லாம் வெட்டி வீசுவாரு.. அப்பறம் பசுமை பாரதம்பாரு. என் வீட்டில் யாரும் அரசியலுக்கு வந்தால் முச்சந்தில வச்சி செருப்பால் அடிம்பாரு, அப்புறம் மகன மந்திரியாக்குவாரு,. பிள்ளைகள எல்லாம் இங்கிலிஷ் பள்ளியில படிக்க வப்பாரு, அப்புறம் தமிழ் பேச தெரியலனு தன் பிள்ளைகள தானே கேவலமா பேசுவாரு
உண்மை முற்றிலும் உண்மை
போராடும் வன்னியர் சிறையில், மாங்கா கொட்டை மணி பதவியில்
. உண்மையைச் சொல்கிறார்
நல்ல concept பேச்சு, சத்ரியராக இருப்பவர்கள் தமிழர்கள் என்று உரிமை கொண்டாட முடியாது.
@tamildigitalplatform2628
8 hours ago
அரசு ஆணை நெ.55 personnel and administration reforms department நாள் 8.4.2010 பக்கம் 12 Sl.No.26 vanniyakula kshtriya. காந்தம் உனக்குத்தான்.புரியுதா. சத்ரியர்கள் யார் ? வன்னியர் குலசத்ரியர்கள் யார்யார்? வன்னியர் யார்? சத்ரியர்களாக இருப்பவர்கள் தமிழர்களாக இருக்கமுடியாதா? அப்படியானால் மேலே சொன்ன அரசு ஆணை எப்படி போடப்பட்டது. இந்த அரசாணையில் சொள்ளப்பட்டுள்ளவர்களில் யார் யார் தமிழர்கள்? அதில் தமிழர்கள் இல்லை என்றால் எப்படி பிசி, எம்பீசி யில் இடம் கொடுக்கப்பட்டது ? வன்னியற்குலசத்ரியர் என்ற ஜாதி வரிசை எண் 26 ல் இருகிறதே . அப்படியானால் இவர்கள் தமிழர்கள் இல்லையா? சொல்லுங்கள் !
உங்கள் ஆவணத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்,அடிப்படையில் தமிழர்களாக உணரவில்லை, வடநாட்டு சொல் எதற்கு என்பதே என் வாதம், ஏன் தமிழில் நாயக்கர் என்ற பட்ட பெயர் உள்ளதே! நாயகர் என்ற சொல்லில் இருந்து மறுவியதுதானே இச்சொல்.
ராமதாஸ் வன்னியர் இல்லை என்று திரு. C N ராமமூர்த்தி தெளிவுபட பல முறை சொல்லி இருக்கிறார டாக்டர் காந்தராஜ்.
அது சம்பந்தமா இன்னம் .. பதில் சொல்லலையே..?
ராமதாஸின் தந்தையார் பெயர் சஞ்சீவிராய கவுண்டர். ராமதாஸ் தமிழரே.
@@newsviewsbees மருத்துவ படிப்புக்கு கொடுத்த சான்றிதழ்ல் sc என்று உள்ளது என ராமமூர்த்தி சொல்கிறார், ஆதாரம் உள்ளது என்றும் சொல்றார்.
எது உண்மை
@@gsvmal7144ராமதாஸின் தாயார் எஸ்சி சமூகம் என்று கேள்வி. ராமதாஸ் ஒரு சமூக நீதிப் போராளி. பல போராட்டங்கள் நடத்தி சிறை சென்றவர். தமிழர். நம்மை ஆள்கின்றவர்கள் தமிழர்களை எதிரிகலகக் கருதும் ஆந்திர, கன்னட, மலையளர்களே. பிறமொழியாளர்களின் பிரச்சாரத்தில் மயங்கிவிடக்கூடாது.
1987 ல் வேலுர் அருகே பூட்டுதாக்கு அருகே ராமதாஸ் கூட்டம் என் சைக்கிளை உடைத்து நசுங்கி வீசினார்கள் இன்று வரை ராமதாஸ் கூட்டத்த பார்த்தால் அருவருப்பா இருக்கிறது ஃ
மேட்டூர் டேமில் பா.ம.க மாநாட்டில் கலந்துகொண்ட தொண்டர்கள் ,மாலையில் டேமுக்குள் வந்து, சுற்றிப்பார்க்கும்போது, தனியாக வந்த கணவன்,மனைவி, கைக்குழந்தை ..இவர்களை வழி மறித்து , அந்தப் பெண்ணின் மார்பகத்தைப் பிடித்தார்கள். அந்த நேரம் நாங்கள் செல்ல, என்னைப் பார்த்ததும் கையை எடுத்துவிட்டு , பா.ம.க வாழ்க என்று சொல்லுமாறு, அந்தக் கணவனை மிரட்டினர். வயது முதிர்ந்தபோதும் அய்யாவின் பேச்சு இன்னும் நாகரிகமாக இல்லை. அய்யாவின் அடாவடித் தொண்டர்கள் வாழ்க்கைச் சிக்கல்களில் மாட்டி , பக்குவமாகி இருப்பர்.
வன்முறையின் அடையாளம்
இந்த வன்முறையாளர்களால் நான் ஆரணியில் இருந்து வேலூருக்கு சைக்களில் ஒரு வாரம் கல்லூரிக்கு சென்று வந்தேன்.35 கிலோ மீட்டர்..
மரம் வெட்டி, குடிசை கொளுத்தி, சூட்கேஸ் அமுக்கி மாங்கா தாஸ் மாங்கா மணி ஒரு சுயநலவாதி
அருமையான, பொருத்தமான பட்ட பெயர்கள்.ஆனால் இதை அசிங்கமாக கருதாத உயிரினம்@@rameshd5421
அருமை அருமை நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐயா
எட்டாத பழம் புளிக்கும் , கோட்டை எட்டாத இடம் போக முடியாத இடம் அதனால் தான் நான் அங்க வரனுமா என்று கேட்பது,
நோய்க்கிருமி ராமதாஸ்
மன நோயாளி ராமதாஸ்
ஒரு மனநல மருத்துவரிடம் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும்
@amosea8018 உனக்குத்தான் வன்னியபோபியா என்ற நோய் உள்ளது ..நீ போய் நல்ல மனநலம் மருத்துவரை பாரு ..
சுயலாபத்திற்காக எப்படி மாறி மாறி கூட்டணி அமைக்கலாம், கூட்டணிக்குமுன், கூட்டணி மாறியவுடன் எப்படி எல்லாம் வார்த்தை ஜாலம் விடுவது என்பதில் அரசியல்Phd பட்டம் கொடுத்தால் ராமதாசு மற்றும் அன்புமணிக்குதான்கொடுக்கவேண்டும். பாவம் அப்பாவி வன்னிய குல மக்கள்
சுயநலவாதி
ஜாதி வெறியன்
anthaaleaSCkottalanaanumScnupadichavaBBS selladhunucourtukkupokaporanga.
Savu nerungumpothu sila ularal
@@cmurugesancm7087 என்ன அப்பாவிமக்கள்?. மரத்தை வெட்டுறது அப்பாவி தணமா ? . பொது சொத்து பஸ்,லாரி, டிரெயின் இது மேல கல்லவிட்டு எரியரது அப்பாவிதனமா ?.. ஜாதி என்பதற்காகவே ஒட்டு போடறது அப்பாவி தனாமா ?. நாங்க தான் ஆண்ட பரம்பரைனு வரலாறு தெரியாம உலறது அப்பாவி தனம்?... அதே நேரத்துல 10.5 எங்களுக்கே சீட் ரிசர்வேஷன் என கேட்பது அப்பாவித் தனமோ ?..
மற்ற பாதிக்கப்படும்மக்களே அப்பாவிகள்.....இவர்கள் அடப் பாவிகள்.
Dr. Kantharaj is a humorous person. Nobody narrates politics with humour. He has given the true picture of Ramadas .
மகன் டெல்லி போய் மாட்டு மூத்திரம் மண்டையில் ஏத்தி போதை தலைக்கு ஏறி இப்ப அவர் ஆடுகிறார்
வழக்கு தலைக்கு மேல் கத்தியாக உள்ளதால் பாம்பு ஆடித்தான் ஆக வேண்டும்
@@samsudeencholan8224பழையது கோப்புகள் எல்லாம் "தூசு தட்டிடுவேன்"..- ....மோடி அய்யோ... அய்யா... வேணாங்கே ...!, அப்போ நான் சொல்றமாரி கேலு....! அந்தே..ஸ்டாலின் பையனுக்கு..தொல்லை குடுத்துக்கிட்டே இருக்கணும்.. தெரியுதா..? சரிங்கையா..!இடஒதுக்கீடு பத்தி பேசு.. உங்கப்பாவே. விட்டு எத்தையாவது கிடுகிடுக்கே செய்..புரியுதா..? சரிங்க அய்யா..! எப்படியாவது ஆச்சியே கவுத்திடனும் ..அதெல்லாம் நான். சொல்லித்தேரியுனும்மில்லே ! உங்கப்பாவுக்கு கை வந்த கலை..நா சொன்னமாறி கேட்டா அடுத்த முதல்வர் நீதான் .. அய்யா..அண்ணாமலை..? அதப்பத்தி நீ.. கவலைப்படாதே நான் பாத்துக்கறேன் என்னா.. ? புரியுதா..? பூரியுதுங்கக்யா..! நேரேயா. நெருக்கடி குடுக்கணும்..
உங்களுடைய தைரியமான பேச்சை தலைவணங்குகிறேன் ஐயா
ராமதாஸ் தமிழ்நாட்டின் கேடு
திரு காந்தாராசு சார் பதிவு அருமை உண்மை.
Dr kandaraj Mass 💪💪💪
EWS குடுக்கும் போது இந்த ராமதாஸ் வன்னியர் எங்கே போனார்,,,,, திமுக ஆட்சியில் MP ministar,, அப்போ நீ வன்னியர் என்ன செய்தாய்
EWS பார்த்து வயரெகிராயே. தமிழ் நாட்டிலேயே EWS அமல் படுத்த வில்லயே.
@venkataramanankrishnan5012 .empa.noolibam.nengaenna.koraichala.irukkinga.udal.uzahapillamaldan.sappidringale.nengaenna.fraudseydalum.bjp.safe.pannudu.
108ஆம்புலன்ஸ் யார் ?
Super anna
@@ramalingame7845KHALYZAR.M.KARUNAN
AETHY.MINISTARAHhGIYADU.108.THALYVARU.M.K.SHOLITHAN.SHAETHAR..MANITHANAGU..MARIYTHA.KODUBAVAR.LATE.AYYA.M.K.
CN ராமமூர்த்தி ஐயா அவர்களிடம் வன்னியர் கள் இட ஒதிக்கீடுபற்றிய விபரங்களை மத்திய மாநில அரசுகள் அழைத்து பேச வேண்டும் நல்ல அனுபவசாலி நேர்மையான மனிதர்
Yes.True
ராமதாஸ் வன்னியனே இல்லை, இரண்டாவது மனைவியை மறைத்தது, போலி சான்றிதழ், 27 F I R மற்றும் A 1 ராமதாஸ், இவை அனைத்தும் ஆதாரம் உள்ளது என்று சொல்கிறார் ராமமூர்த்தி
What about Anbu mani corruption case
👍
பாட்டாளி மக்கள் கட்சியில மிகப்பெரிய பங்காற்றியவர் திரு CN ராமமூர்த்தி அவர்கள் மட்டும் தான்..
ராமதாஸ் சின்ன மாங்கா இவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பேரம் பேசி பெட்டிகளை வாங்கிக் கொள்கிறார்களே தவிர வன்னியர் மக்களை முன்னேற்ற வேண்டும் என்று நினைப்பதில்லை
100% உண்மை சகோ.
தகுதி இல்லாத ஆட்கள் இராமா,அன்பு, திரு காந்தராஜ் ஐய்யா அருமையான பதிவு
வன்னிய எதிரி ராமதாஸ் கடைசி கால பிதற்றி...
நீ என்ன சாதி?.😅😅😅
@@jebavalthukkalselvi1430 nee Antha groupa da
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை ஒருமையில் பேசுவது அவர் எவ்வளவு கீழ்த்தரமான மனிதர் என்பதை அவரே அவரை வெளிப்படுத்திக் கொண்டார்
டாக்டர் ராமதாசின் கபட நாடகம் இனி தமிழகத்தில் எடுபடாது வன்னியர் நண்பர்கள் எல்லாம் புத்திசாலி புரிந்து கொண்டார்கள் இனி வன்னியர்களின் சொத்து வன்னியர்களிடம் தான் சேர வேண்டும் இதைத் தட்டிக் கேட்க எங்கேயாவது ஓர் அணி பொறந்து வருவான் அவன் மாவீரனாக உருவெடுத்து ராமதாஸ் எதிரில் நிற்பான் அன்னைக்கு தான் இந்த ஊம ஜனங்களின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்
உண்மை.
Kaduvetti guru Annan mattume vanniyarhalin Kulasami…
பொறாமை வயித்தெறிச்சலில் பொசிங்கி உளறும் நொந்த மாங்காய் , பொட்டிமணி அடுத்த பொட்டி வருவாய்க்கு என்ன வழி என்று தெரியாமல் பிதற்றுது : வீட்டில் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டு அண்டா குண்டா எல்லாம் நடுங்க வைக்கப்போகுதாம் ?காடு வெட்டி குருவை வைத்து உருட்டி கொண்டு இருந்த ; குருவையே வைத்தியம் பாக்க காசு கொடுக்காமல் நீலி கண்ணீர் வடிச்சி சமாதி கட்டிட்டியே😮......😂😂😂
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஐயா
அருமையான பதிவு
Very bold speech, Hat's off Dr. Sir🎉🎉🎉🎉🎉🎉🎉
Dr.Kantharaj sir saying 100% true, This is realy true message into our society in tamandu.
Miga arumai
ராமதாசை கன்னத்தில் அடித்தது போல பதிலடி கொடுத்துள்ளார்
மரம் வெட்டி, குடிசை கொளுத்தி, சாதிவெறி மாங்கா.. இவர்களை மக்கள் புறக்கணித்து உள்ளார்கள்..
👍👌👐
Yes bro justice for Srimathi from Kuwait
கரெக்டா சொல்றிங்க. லைக்கியூ
@@vadivelsk5448 நன்றி.. உண்மையை சொன்னேன்
சாதி வெறி பிடித்த உங்களுக்கு அவரை பார்த்தால் அப்படி தான் தெரியும்
Super speech🙏🙏🙏🙏🙏 thank you🙏
ராமதாஸ் வன்னியர் கிடையாது. ராமதாஸ் வைப்பாட்டி லட்சுமிக்காக பெட்டி வாங்குவதற்காக வன்னியர் என்கிறார் என்று வன்னியர் தலைவர் சி.என். ராமமூர்த்தி சொல்கிறார்
அதற்கு பதில் சொல்வாரா ராமதாஸ்
வப்பாட்டி பெயர் சுசிலா....
ஏங்க அது லெட்சுமி இல்லைங்க சுசிலா.
ஐய்யோ தலை சுத்துதே.
இந்த மேங்கோ தாசுக்கு
மொத்தம் எத்தனை
மனைவிகள்?
ஆளு நிக்கக்கூட முடியாமல் இருக்காரு. இவருக்கா?
வண்ணியணின் எதிரி ராமதாஸ்
இவன் சம்பாதிக்க தொடங்கிய வன்னிய கட்சி ஆனால் தான் குடும்பத்தை paathukaaththukondaan
சுசீலா
Nice talk. Thanks.
Doctor is always excellent
Dr. Kantharaj Sir, all your points of view are excellent and laudable.
கலவரம் செய்வதற்காக ராமதாஸ் கூட்டம் கூட்டுகிறார் என்பது தெளிவாகியுள்ளது.அரசு கவனமுடன் செயல்பட வேண்டும்...மாங்காய் நசுக்கப்படும்😀😀😀😀😀😀
முக்கியமாக
கொட்டையை நசுக்க வேண்டும்.
அப்போதுதான் வேறுசெடி முளைக்காது.
avingakotzapidjukkapadumjadhykalavarathaithoondamuyrchiyilvalakkupottukilavanaullathallanum.
@@vampires75அது இருந்தால் தானே நசுக்கறதுக்கு
போடா பிம்ப்.
கட்சி விட்டு கட்சி மாறும் ராமதாஸ் 😅
ஈன பிறவியாக மாறியதன் விளைவாக தான் பேசினார் அழுகிய மங்கா என்பது குறிப்பிடத்தக்கது சிறப்பு
👌 super 👍👍
Dr. Kantharaj speech always Mass .. Mass .... Powerful 😎😎
Super 👌👌 super 👌👌 super 🙏🙏
நல்ல கருத்து
SIR SUPER SPEECH SIR
Super sir
Wellsaid sir
Well explained Dr...
Sema seruppadi to 🥭 mangoes
Super sir 💪👌👍🎉
ஐயா காந்தராஜ் பேசுவது உண்மை தான்
Excellent speach and truth Sir
நாடக காதலன் ராமதாஸ் 🤣
சுசீலாவின் கள்ளக்காதலன், நாளைய முதல்வனின் தந்தை கிழட்டு பன்றி.
சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளையில்
யாரெல்லாம் அறங்காவலர்கள்
மாங்கா தாஸ்
சரஸ்வதி மாங்கா தாஸ்
மாங்கா மணி மாங்கா தாஸ்
மாங்கா தாஸ் பெண்கள்
மாங்கா தாஸ் மருமகள்
அவ்வளவே
Really bro fraud pmk
சிறப்பு தோழர் 🎉❤ நெத்தியடி
Super speech
Super spech sir 👌
Thanks very much ayya Dr kantharaj
என்றும் தி முக எப்போதும் தி மு க என்றும் தளபதி வழியில்
Sir your speech very good needuli valga
மிகத் தெளிவான பேச்சு ...சிறப்பான கருத்தியல் பதிலடி கொடுத்த ஐயா காந்தராஜ் அவர்களுக்கு நன்றி ...
👏👏👏👏👏
ஜயா நல்ல சொன்னிங்க ❤ இந்த உண்மை எல்லாரும் அறிந்து கொள்ள வேண்டும்.❤❤❤.
👍
Very nice speech 👌👌👌
👌👏
என்றும் எதிலும் தெளிவான திறமையான துணிவு மிக்க தலைவர் டாக்டர் ராமதாஸ் 🎉🎉🎉
Orupondameallipooda
@@SasiKc-sh9yf 200 rs
அண்டம் கிடு கிடுக்கனா வயாசான காலத்தில் தன் வயிறு கடமுடா கடமுடா என்று கிடுகிடுக்கும் நீர்சத்துப் போயி அவருக்கு குடவண்டி சாயப் போகும் நேரத்தில் நான் கோட்டைக்கு போனால திடீரென குட வண்டி சாய்ஞ்சிருச்சினா மற்றவர்கள் என்னைப் பார்த்தாள் எனக்கு அவமானமாக இருக்கும் என்று நம்புகிறார் ஐயா 😮
எனக்கு அவமானமா இருக்கு
சரியான செருப்படி பதிவு சாதியை வைத்து பிளப்பு நடத்தும் அப்பா மகனுக்கு இரண்டு பேருக்கும் செருப்படி பதிவு
Excellent Speech Sir.
SEMMA SEMMA.......MASS SPEECH....
இருபதுசதவீதம்ஒதூக்கீடுகொடுத்தவர்கலைஞர்தானய்யா
அப்படி கொடுத்தது தப்புனு இப்போ புரியுதா?
@@ROOTSTHALAI-tf5hrஆமாம்
❤❤
Well said sir
super sir.
வன்னிய ஷத்திரீயன் என்று சொல்கிறார்கள். அது தெரியல. ஆனால் ஷத்திரீயன் என்றால். ஆரீயன் என்று பொருள் அது மட்டும் தெரிகிறது. நாம் ஒருதாய் மக்களாய் இருப்போம்
Loose
நாம் தமிழராகவே பயணிப்போம். நான் தேவர் சமூகம்
தமிழராக பயணிப்பது நாம் நமது தலைமுறைக்கு செய்யும் கடமை.
Super
நிதர்சானமான உண்மை
ஒரு செல் ஃபோனில் உலகமே அடக்கமாகிவிட்டது
இன்றுள்ள இளையதலைமுறை சாதி என்றால் என்ன கேட்கிறார்கள் யாரும் யாரையும் கேட்டு இருக்கவில்லை கல்வி உலக அளவில் தமிழர்களை கொண்டு சென்று சேர்த்திருக்கிறது
டெல்லியிலும் மும்பையிலும் பெங்களுரு விலும்
சென்னையிலும் நகர் புறங்களிலும் சாதிகள் இல்லை ஒட்டு மொத்த மக்கள் பயனுக்கு பாடுபடவேண்டும் வன்முறை சாதியித்தால் கல்வி அறிவு பெற முடியாமல் வேலைக்கு செல்லாமால் இருந்தால் தனிமனித வருமானம்
வேலைவாய்ப்பு
திருமணம் கெட்ட பழக்க வழக்கம்
அதிகரிக்கிறது
ஆண்ட ஆண்ட பரம்பரை என்று வாழ முடியாத பரம்பரை ஆக்கி கொண்டு இருக்கிறது இது எல்லா (சாதிக்காத) சாதியும் தான்
கோபத்தில் பேசிவிட்டேன்
என்று விரைவில் ஒரு அறிக்கை வரும் பாரும்
SUPER 👌 EXPLANATION SPEACH SIR😮
ராமதாஸ் ராயர் தெலுங்க வம்சம்
பழனிசாமி கன்னட இனத்தின் வம்சம்
Stalin mattumae tamizan
நீங்கள் கூறுவதை விளக்கத்துடன் போடுங்கள் எல்லோரும் புரிந்து கொள்ளட்டும்
@@rajendhranr6519 oo apdiya Tamil chinthanaiyalar peravai channel paru
அப்ப மனவாடுக்கு மனவாடு ராமதாஸ் கேட்டதை கொடுத்துவிடலாமே.
True sir
தல வந்தாதான் எந்த டாபிக்கும் கலை கட்டும் 👆
Dr sir you are the best of best SIR all the time 🙏💗🎉🎉🎉
Caste, Religion, Sex, etc shall be avoided in public life / public speech !!!!!
Respected sir your speech very nice sir true sir
Super ❤❤❤
மத்திய அரசு பணிகள்ல 2 சதவீத இடஒதுக்கீடு கேட்டது என்னாச்சு
சூப்பர் sir 👌🔥
உன்மை சென்னா காந்தாராஜ் வாழ்க
ஐயா காந்தராஜ் சிறப்பு
ஐயா அவர்கள் மானஸ்தர், இப்படி எல்லாம் பேசினா, நாண்டு கிட்டு செத்துருவாரு.
அப்படிதானே ராமதாஸ் ஐயா?
U❤❤❤❤❤
ஸ்டாலின் பொட்டி குடுக்கறாருன்னு சொன்னா
நாக்க தொங்கபோட்டுகிட்டு ஓடுவானுங்க
NENGAL.SHOLUVADU.UAMAYARAMADASH.PODDI.VANGUVARU.EANTHA.THADVANGANADU.RAEDU.EALTHAPANAM.RAMASHOLIEARGARU,..UANUGU.RAMAM.RMADASGu
கொம்மாளுக்கு கொடுக்கவா?
Correct ayya
Super 👍👍 super 🙏
சிறப்பான பதிவு ஐயா வாழ்த்துக்கள் ஐயா👌🏼👌🏼👌🏼🙏🏼🙏🏼
அண்டம்கிடுகிடுங்க
அகிலம்நடுநடுங்க
செய்வியாகலவரம் ??
அமைதிபூங்காடா
எங்கத் தமிழகம்
சாதிவெறி நோயாளி
கத்துறாங்
பதவிவெறி முத்திபோயி
சுத்துறாங்
எண்பத்தஞ்சு வயசாச்சு
பொணத்துக்கு
இப்போதும் வாய்திறக்குது
பணத்துக்கு
மானமுள்ள ஆளுக்குத்தாங்
அவமானம்
சாதிதிமிர அடக்குடா
இனியேனும்
ஆண்டபரம்பற அலப்பறைய
மறந்துடு
முடியலனாசொந்த
செலவுலயே
செத்துடு
இது முத்துவேலர் பேரனோட
ஆட்சி
நீ கத்துவதால் வென்றிடாது
சூழ்ச்சி
கடைசிகாலம் அமைதியாக
வாழ்ந்திடு
தோட்டத்துல படுத்துகிட்டு
ஓய்வெடு
அடங்கமறு அத்துமீறு
புரியுமா?
யாரு
கொளுத்துனாலும்
எரியுங்குடிசை தெரியுமா?
தமிழரினம் தலைநிமிரும்
பொழுதுஇது
தலைகுனிவு ஈனபுத்தி
நீ பேசுவது
உனது மண்ணா?
உனது நாடா?
தமிழகம்
மனதில் வை பெரியார்மண்
இது எப்போதும்
9600081585
எல்லாம் பாஜக மோடியிடம் பிச்சை வாங்கி கொண்டு திண்ணை தூங்கி ராமதாஸ் திமிரில் பேசுகிறான் விரைவில் அழிந்து போவான் பாமக கட்சியோடு கவலைப்பட வேண்டாம் நன்றி
SUPER
இதுக்கு 100 like போடணும்
தமிழில் முதல் நூலாம்
தொல்காப்பியம் "ஒலி" = சப்தம் இதைக் கொண்டு இயல்பாக அமைந்துள்ளது. சப்தம் என்பது சொல் வழியாக ஐந்து புலன்களாலும் அறிய முடியாதவற்றை அறியச் செய்வது சப்தம். சப்தம் = வாக்கு ரூபமானது. அதாவது அதிர்வு, ஓசை, ஒலி. சுருதி = ஒலி அமைப்பு, = நினைவு, ஞானம். ஸ்மிருதி = சிந்தனை, ஆழமான சிந்தனை.... மனிதனுக்கு பகுத்தறிவு உண்டு. நாம் சொல்லின் பொருளை பகுத்துப் பார்க்க உண்மைப் பொருளை தெரிந்து கொள்ள முடியும் அதுவே பகுத்தறிவு ஆகும்.
சொல்லைப் பிரித்து பொருள் தெரிந்து கொள்க. "'எல்லா சொற்களும் காரணப்பெயரே."'
"' தமிழர் பற்றி அறிந்து கொள்ள உதவும் உண்மைச் சான்று மொழியே "' ....
"" எந்த சொல்லுக்கும் உண்மையை அறிவிக்கும் தன்மையானது இயற்கையாகவே காரணம் ஒன்றும் இல்லாமல் இருக்கிறது"" - தமிழ் மறை......
ஆதிபகவன் = ஆதி + பகம் + அன் = ஆதிபகவன்.
ஆதி= மூலம் = முதல் காரணம்.....
மறவன் = மறம் + அன் = மறவன். மறம் = வீரம். மறவன் = வீரமுடையவன்.
அடிப்படை அடையாளம்.
போர் வீரன், படை வீரன், பயிர் தொழில் செய்பவன்......
"' இலக்கணமறியா கல்வி, துளையுள்ள படகு, பத்திய மற்ற மருந்து இம் மூன்றாலும் பயன் இன்மை அதிகம்...."'. தவிர்த்தல் வரம் - தமிழ் மறை.
ஒரு மனிதனையோ , தனிப்பட்டவனையோ கூறவில்லை. ஒருவர் ஒரு கருத்தை அதாவது சொல்லின் பொருளை உரைத்தால் அது தமிழில் ஐந்திலக்கணப்படி பொருந்தாது தப்பு என்று தெரிந்தால் இது தமிழ் மொழிக்கு சம்மதமில்லை என்று சொல்லி ஆக வேண்டும். எந்த விதத்தில் சம்மதம் இல்லை என்ற கேள்வி வரும் இன்னென்ன விதத்தில் சம்மதம் ஆகாது எனப் பதில் சொல்ல வேண்டும். வாதம் என்றால் யாரையும் வசவு பாட வேண்டும் என்கிற அர்த்தம் இல்லை. நீங்கள் சொல்லும் வாதம் சப்தமாத்திரப்படி எப்படி பொருந்தாது, பொருந்தாமை என்ன ❓.
என்று தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழிக்கு எதிராக இருக்கும் வாதங்கள் பொருத்தமாக இல்லாத காரணத்தால் ஏற்க்கத்தக்கதல்ல தள்ளத்தக்கது அறியாமை நிறைந்தது.....
தரமான செருப்படி சார் 👍
வன்னியர்கள் இந்த டம்மியை
அன்னியர் ஆக்கி பல வருடங்கள் ஆகிறது 🤧🤧🤧🤧
vanniyar otrumai onguka.. dr ayya vazhga.....
😂😂😂😂😂😂