பத்து நித்யானந்தாவிற்குச் சமம் Ramadoss... போட்டுடைக்கும் குருவின் அத்தை மகன் | VGK Mani | Vanniyar
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
- பத்து நித்யானந்தாவிற்குச் சமம் ராமதாஸ்... போட்டுடைக்கும் குருவின் அத்தை மகன் | VGK Mani | Vanniyar
#VGKMani #VanniyarSankam #PMK #Ramadoss #VNews27 #Guru
V News27 Live is 24x7 streaming Tamil Live News Channel from Vendhar TV Operated at Ekkatuthangal, Chennai. V News27 Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News and Sports News etc. V News27 Live brings you unbiased News with exact information and stands for people
வணக்கம் நிறுபர், சரியான நேரத்தில், சரியான முறையில் விளக்கம் தரும் நபரை பார்த்து பேட்டி எடுத்து உண்மையை உரைக்கும் நபரை பேட்டி எடுத்தது அருமை👌
😂
இவர் சொல்வது 100% உண்மை பெரிய மாங்கா சின்ன மாங்கா மக்களுக்கு செய்தது என்ன மாற்றம் முன்னேற்ற தன் குடும்பத்திற்காக வன்னியர்களுக்கு அல்ல
இவ்வளவு
கேவலமானவனுகலா
@@MohammedfarookFarookfarook சாக்கடை பெருச்சாளிகள்😱😱
தலைவா மிகச் சிறப்பாக உண்மையை மிகச்சரியாக உடைத்து சொன்னாய் நீ களத்திற்கு வா தலைவா உன் பின்னால் நாங்கள் இருக்கிறோம்
உண்மையை தைரியமாக பேசும் உண்மை தமிழன் . எவனாக இருந்தாலும் தவறு செய்தவர்களை சுட்டிக்காட்டுவதே உண்மையான மனிதன்
ஆள பாத்து சாதாரண மாக எடை போட்டேன், பதில் சும்மா தேங்காய் உடைத்த மாதிரி இருந்தது, அண்ணனுக்கு செம தில்லு, பாத்து ஜாக்கிரதையாக இருங்கண்ணே🙏
மணி அவர்களுக்கு தைரியம் மிகவும் அதிகம் , அருமையான பேச்சு .சிந்திக்க வேண்டியவை
விருப்பமில்லாத...கணவனை.மனைவியை..ப்பெரியோர்கள்.மணமுடித்து.வைத்தபின்னர்...ராம.தாஸின்.ஏஜென்ட்டுகளால்..விழுப்புரம்..பெரிய.காலனி..யிலிருந்து....பிள்ளை.வரம்.கேட்டு..கோவிலுக்குச்செல்லும்..பெண்டுகள்கூட..அப்பாவிப்பெண்களை.அனுப்பி,
வைத்து.ப்பிறகு..அந்த.போலிச்சாமியார்கள்..இப்பெண்களின்..வீடுகளிலேயே.நிரந்தரமாகத்தங்கி.க்குடித்தனம்பண்ண.ஆரம்பித்து.விடுவார்கள்..பார்த்தவன்..வெட்டிக்கொல்லப்படுவான்...கூட்டிக்கொடுக்கும்..வன்னியதலைவனோ.தன்னை.உயர்.ஜாதியின்.ஒரிஜினல்.விதையின்.அசல்.அச்சு.அவதாரப்பிள்ளை.என்பான்..எல்லாமே.பராஸ்டிட்யூட்.விதைகளின்..அவதாரங்களே...திருமாவின்..பங்காளிகள்..மாமன்..மச்சான்களே..ராமதாஸின்..சொந்தங்கள்..அனைவருமே..
Ok
❤❤. V. @@arajeshwari6165
அண்ணா நீங்கள் வாழ்க வளர்க
SEMA MASS SINNA NOIYAVUUM PERIYA NOIYAVUUM KOODIYA VIRAIVIL ANAADAHAI AVANUNGA
தொய்வில்லாமல் தயக்கமில்லாமல் துணிவுடன் ஆணித்தர மான பதில் 'வாழ்த்துக்களும் வரபேற்புக்களும்...
அண்ணன் அவர்களின் பதில்கள் அனைத்தும் நெற்றிப்பொட்டில் அடித்தது மாதிரி தெளிவாக இருந்தது
வன்னிமக்கள் முன்னேற வேண்டும் என்று வண்ணிமக்களின் நலன் சார்ந்த அக்கறை கொண்ட ஒரு நண்பர் சமூக அக்கறை உள்ளவர் நன்றி சொல்ல வேண்டும்
கற்பி.. ஒன்று சேர்... புரட்சி செய்🙏 ஜெய் பீம்🙏
👌
Ithu than Anna unmaiya Na visiyam
Our speech vera level Anna🙏🙏🙏🔥🔥
எதார்த்தமான பேச்சு நல்ல மனிதர் 🙏🙏🙏
பார்த்தியா காலம் ரொம்ப சீக்கிரம சுத்துகிறது ..... உங்களுக்கு உள்ளவே அடிச்சிக்க ஆரம்பிச்சிடிங்க .....👍
அருமையான விளக்கம் கொடுத்தார்👌👌👌👌
His contention is absolutely true my royal solute to him
அண்ணா நீங்க நியாயத்தை பேசுங்க நீங்கள் நல்ல இருக்கனும்
Sema speech thalivaa
இந்த பதிவில் எந்த்ச் சமுகத்தையும் Mani Annan தவராக பேசவில்லை ஆகையால் அனைத்து நன்பர்கலும் comment ல் தவராக பேசவேண்டாம்
Super bro
Yarumae thappa pesalapa... Correcta all are equal tha pesuraru... Good speech... Theliva irukaru
அடடே என்ன ஒரு அருமையான நெறியாளர் என்ன ஒரு குதர்க்கமான குறுக்குக் கேள்வி பாண்டே அவர்கள் கூட பிச்சை எடுக்க வேண்டும் உங்களிடம்
சுத்தமான வன்னிய🔥 இரத்தம் ஓடுகிற ஒருவனால் மட்டுமே இப்படி ஒரு பேட்டி கொடுக்க முடியும்..🔥🔥
சூப்பர் மிஸ்டர் பரணி
Suber
Accident aidichi na
Vaniya ratham tha ethuvingala?
வன்னிய ரத்தமா😂😂😂
@@ananthananth1083àààaa
Good interview
வாழ்த்துக்கள்
அருமையான சரியான பேச்சு அண்ணா
மாஸ் தலைவா
அருமையான பதிவு ராமதாஸ் மற்றும் சைதை துரைசாமி ஒப்பீடு
அருமையான பதிவு அதாவது சும்மா எங்க போய் வேலைக் கேட்டாலும் பலனில்லை அதாவது சிறு பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படிக்க வன்னியர் என்பதைவிட பணம்தான் முக்கியமான ஒன்று
Super every vanniyar must watch this
Super speech vgk and kanal . Exelend massss
Good speech
Engal arumai Anna✨✨
அருமையான வளக்கம் தொடர்க தொண்டு
என்றும் எங்கள் VGK மணி அண்ணன் வழியில்....👍👍
மாவீரன் ஜெ குரு காடுவெட்டியார் கடைசி மூச்சு உள்ளவரை பாமகவில் உழைத்தார் அவரைப் போல நாங்கள் கடைசி வரை உழைப்போம்
😂😂😂
நாமதாஸ்சும்அவர்சுயநலகூட்டமும்தொப்பிபோடாதமுஸ்லிம்களாச்சே.இவர்கள்இந்துகோயில்களுக்கெல்லாம்போவார்களோதெரியாது.இவர்கள்வித்தியாசமானவர்களோ.வாழ்க
இவர் சொல்வது அத்தனையும் உண்மை...
எப்போதும் மக்கள் கஷ்ட பட்டு கொண்டு வருகின்றனர். சமூகத்துக்காக போராடாமல் தான் மட்டும். சுகபோக வாழ்க்கை வாழ்கிறது உண்மை
இவர் சொல்வது முற்றிலும் உண்மை
குரு ஜெயராமன். என்பவரை, வன்னியர் சங்க தலைவர் ஆக, M. L. A, , வாக, காடுவெட்டி யார் ஆக, ஜெ. குரு ஆக, தமிழ் நாடு முழுவதும் குரு வை பெரிய ஆளாக மாற்றியது, உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து வைத்ததும், தெய்வம், கடவுள் ஐயா இராமதாஸ் அவா்கள் தான். ஐயா வை சொல்லும் குறைகள் அனைத்தும், பூ மாலை ஆகட்டும். 👍👍👍👌👌👌🙏🙏🙏💐💐💐
Kaduvetti guru was a great politician in pmk. He sacrificed his life for vanniyar society and pmk. Anbumani and anbumani ramadoss utilized him as curry leaves and after his death., kaduvetti gurus family is thrown away by ramadoss family. Kanal arasan will become a great leader in vanniyars community. Wait and see, common people watch all pmk politics carefully.
Good speech sir..different speech with common view..
🔥 verithanamana speech
Correctly said
Great businessman
Anna unmaiyana vanniyar Unmaiya solranka menmelum mani anna valarga🙏🙏🙏🙏🙏🙏🙏👍🇱🇮
very correct sir......vanniya makkal purichikanam.......
என்னப்பா பொசுக்குனு உண்மைய சொல்லிட்ட
ஏற்க மறுத்தாலும் மணி அண்ணா சொல்வதே உண்மை ❤️
அரசியல் விபசாரி என்ற சொல்100% பொருத்தமானதுதான்.
.
பெரிய மனுஷன் மாரி பேசுங்க
Poda porukki mami
Avan aambala
Super sir
Podi mani petti mani
சொந்த ஊரான திண்டிவனத்தில் வன்னியர்கள் அதிகம்.... ஆனால் பாமக வென்றதே இல்லை......காரணம் அராஜகம்...
அரசியல் விபசாரி என்ற பட்டம் ராமதாஸ்க்கு100% பொருந்தும்👍
Political prostitutes
Ramadass. and Anbumani
Correct anna sonniga
Unmai
பெரிய மாங்காய் ராமதாஸ் ஒரு அரசியல் வியாபாரி, பெட்டி ராமதாஸ், வெற்று அறிக்கை ராமதாஸ்.
அரசியல் விபச்சாரி
@@mohammedfarook7593 you y
Chinna mankai?
ராமதாஸ் mbbs படிக்கும் போது sc என்று பொய் சாதி சான்றிதழில்படித்த களவானிபயல் அந்த s c சமூகத்தித்திற்கே தீமை செய்தவன் அவன் ஒரு தீய சக்தி யாருக்கும் நன்மை செய்யமாட்டான் வன்னியர்க்கும் அப்படிதான் அவன் அரசியல் வியாபாரம் செய்ய வன்னியர் பெயரை பயன்படுத்திக் கொள்கிறான் எல்லோரும் விழித்துக் கொள்ளுங்கள்!
S .
Unmai. 2019 potti vanguna
2022 vanguna
ராமதாஸ் அரசியல் வியாபாரி அல்ல விபச்சாரி என்ற விளக்கம் அருமை.
VEKKAKKEDU!
@@sivavelayutham7278qqqq😊😊0qqq
Pota..padu 0:52
@@harikrishnan4111
Maanam ketta doctor!
Dindivanam 200 acres.
@@sivavelayutham7278correct bro
அருமை தோழரே...நீங்கள் வன்னிய மக்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்த வேண்டும்..
Vgk. மணி இன் தைரியமான பதிலுக்கு வாழ்த்துக்கள்.👍 இவரைப்போல் எல்லோரும் தைரியமா தலைமையை எதிர்த்து கேள்வி கணைகளை வீச வேண்டும். நன்றி மணி அவர்களே. 👍
உள்ளதை உள்ளபடியே தைரியமாக பேசி மணி அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏
அம்பேத்கர் பற்றி பேசும் நீங்கள் கண்டிப்பாக பொய் பேசமாட்டீர்கள் .உண்மை உங்களிடம் உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
Super sir சிந்திக்க தெரிந்த மனிதன் சிந்தித்து செயல் படுவார்கள்
Correct ahh sonniga
அம்மாடியோவ்....Real don மணி அண்ணன் அவர்கள்....Amazing speech(நான் வன்னியர் இல்லை)
உண்மையை மறைக்க வைக்க முடியாது 🙏
உங்கள் பதிவுகள் முக்கிமனது அண்ணா வாழ்த்துக்கள்
மாஸ் மாஸ் மாஸ் மாஸ் ஸ்பீச் சூப்பர் sir 👏👏👏👏💪💪💪👍👍🤝🤝
உண்மையை உரக்க சொன்னீர்கள் அண்ணா...
இன்னும் இந்த இரண்டு மாங்காய்களையும் நம்பிக்டிட்டு இருக்காங்க அந்த இன மக்கள்...
சரியான பேச்சு தெளிவான பேச்சு உண்மை இருக்கிறது போல் தெரிகிறது எதற்கும் நீங்கள் பாதுகாப்பாகவும் தைரியமாகவும் இருக்கவும்
அருமையான பதிவு செய்த உங்களுக்கு என்னுடைய மனம் திறந்த வாழ்த்துகள் நன்றி
திரு.மணி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
பரப்பு டுக் கனிகள் அப்பனும் மகனும் நாடு கடத்தப்பட வேண்டியவர்கள்.
இது வரை வன்னியர் என்றாலே ஏதோ சாதி வெறி பிடித்த நபர்கள் என்று நினைத்தேன் அண்ணன் மணி அவர்கள் பேசும் போது தான் புரிகிறது. ஆகச் சிறந்த அறவழி புரட்சியாளர் களை கொண்ட சமூகம் என்பது. தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
😂😂😂 அட பாவிகளா....
U tube ல வழுவூர் வன்முறை நு போட்டு பார் டா....
அந்த வன்முறைக்கு தலைவனே ....இப்போ பேட்டி குடுக்குற இவர் தான்டா....😂😂😂
நம்ப மறுக்கிறாய் தானே??? நானும் வழுவூர் தான்.
நான் பாட்டாளி மக்கள் கட்சி யின் கிளை செயலாளராக இருந்தபோது...இவர் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்.
இவர் தலைமையில் நாங்கள் ஒன்றுகூடி பாமக மாநாட்டுக்கு செல்வோம்.
ஒருகட்டத்தில் இவர் மீது கட்டபஞ்சாயத்து, கொலைமிரட்டல், போன்ற குற்றங்கள் தொடர்ந்து வரும்போது, கட்சியின் நலன் கருதி இவரை கட்சியை விட்டு நீக்கினார் மருத்துவர் அய்யா.
இவ்வளவு எதற்கு? இவர் காடுவெட்டி குரு வின் அத்தை மகன் தானே??? இவரை காடுவெட்டி குருவுடன் எத்தனை முறை பார்த்து இருக்கிறீர்கள்?
எங்கள் மாவீரனுக்கு மட்டுமே தெரியும்...
இனதுரோகி யாரென்று.
உதாரணம் : VGK மணி, வேல்முருகன், CN ராமமூர்த்தி.
கட்சியில் உள்ளபோது இதை சொல்லவேண்டியது தானே???
சிந்திப்பீர்..... தலித் பிணத்தை தெரு வழியே தூக்கி செல்ல கூடாது என வன்முறை கலவரம் நடத்தியவன் தான் VGK மணி என்பது உங்களுக்கு தெரியவில்லை என்றால் utube ல மீண்டும் பாருங்க.வழுவூர் வன்முறை நு போட்டு பாருங்க...
ஆனால் மருத்துவர் ராமதாசு அய்யா...
கும்பகோணம் அருகில் குடிதாங்கியில் இதே பிரச்சனை யில் தலித் பிணத்தை தன் தோலில் சுமந்து சென்றவர் எங்கள் அய்யா.
ஆனாலும் VGK மணி மீது சற்று எனக்கு மரியாதை உண்டு...
அவரை எச்ச வேல்முருகன், எச்ச CN ராமமூர்த்தி யோடும் ஒப்பிட்டு பேசக்கூடாது.
ஏனென்றால் VGK மணி வன்னியர் களுக்கு எதிரி அல்ல...
கட்சிக்கு எதிரி.
அதனால்...வளர்த்த கெடா மார்பில் பாய்வது சரியல்ல.
அன்புள்ள நெறியாளர் அவர்களே!!!
VGK மணிக்கு எதிராக அவர் ஊருக்கு சென்று பேட்டி எடுக்க வந்து இருக்கேன் னு மட்டும் சொல்லுங்க போதும்.
உங்கள் தலை தானாக சென்னை க்கு பார்சல் அனுப்பி வைப்பார்கள்.
ஆள பார்த்து சாதாரணமா நினைக்காதீங்க.
இவர் அப்பாவை தன் கண்முன்னே கொலை செய்தவனை...14 வயதில் தலையை வெட்டி தூக்கி எறிந்த வரலாறும் உண்டு.
என் அப்பா என்னிடம் அடிக்கடி இதை தான் சொல்வார்.
ஒன்றை மட்டும் நெறியாளர் அவர்களுக்கு சொல்கிறேன்.
இவ்வளவு கேள்வி கேட்டீர்கள்...
ஒருவார்த்தை வன்னியனை பற்றி தவறாக பேசி பார்...
அவர் கண் சிவக்கவில்லை என்றால் நான் உனக்கு அடிமை.
இப்படிக்கு மருத்துவர் அய்யாவின் அன்புள்ள தொண்டன்....
மாவீரன் காடுவெட்டி குரு அய்யாவின் போர் வீரன்.
Adhu epdi oru inaththaye nee vanmurai kootam appadi nu ninakka mudium, unna madhiri mutta pasanga irukkuradhala un inaththai ennal thappaga ninakka mudiuadhu.
@@elayarajavinothini3146என்ன பெரிய காடு வெட்டி கோடு வெட்டினு 😂😂😂😂 உங்க மருத்துவர் முதற்கொண்டு அனைவரும் ரவுடிகள் தானே. இதில் என்ன பெருமை கூந்தல் வேறு உங்களுக்கு. ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை கூந்தல் வேறா. பேசாம உங்க குழந்தைகளை படிக்க வைங்கடா. அவங்க நல்லா இருப்பாங்க 😢😢😢😢🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இவ்வளவு பேசும் பாமக NLC இல் தமிழர் களுக்கு 20% உள் ஒதுக்கீடு கேட்கலாமே.அதற்காக போராட்டம் செய்யலாமே.
namba vels ennapanraru
@@karti4181 20% venumnu kekrathu pmk thana.Vels onnum apdi kekalayae.Avarathan tollgate casela dhuvamsam pantangalae.
Yes correct bro.
Nee Ena da panra
Pmk NLC electionla 2 times win panniruka.....antha kalakatathu pala nallavizhyagala senjiruga..all employee next dmk support pannaga ...atha ippadi
வாழ்த்துக்கள் மணி அண்ணா நீங்கள் நீடூடி வாழ வேண்டும்
Poda sunni
@@nishasuresh3482 nee yaruda paya
மிகத்தெளிவான பேச்சு....வன்னியமக்களே இவர் பின்னால் செல்லுங்கள்.நல்ல தலைவனுக்கான தகுதி"உள்ளது..
Correct bro
நல்ல அறிவுரையுடன் கூடிய அரசியல் தலைவர்கள் இருப்பின் அவர்களுடன் சேர்ந்து மக்களும் நலம்பெறுவர் நல்லவர்களை கட்சி வேறுபாடின்றி தேடுங்கள் நன்றி....
ராமதாஸ் அன்புமனி தமிழரா???!!! தெழுங்கரா ??? !!! ஏன் திராவிட கூட்டனியில் பயனிக்கிறாா்
நான் பிராமண குலத்தை சார்ந்தவன். எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் அமைப்புக்கள் சாராதவன். திரு. மணி அவர்களின் தெளிவான உண்மையான தைரியமான விளக்கங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர் சொல்வதே எனது கருத்துமாக இருந்தது. இவர் அந்த சமுதாய மேம்பாட்டுக்கு உரிய நபர் என்பது எனது கருத்து
ஆனா ஓட்டு பாஜகவுக்குத்தானே போடுவே..??
அருமையான பேச்சு brother..
வளர வேண்டிய தலைவர்.
பேட்டி சிறப்பாக இருந்தது.
பெட்டி அரசியல் செய்வது ராமதாஸ்
வன்னியர் சாதி மதம் இன்றி தமிழர்கள் என்று ஒன்றுபட்டு வலிமை வளம் மிக்க தமிழகம் உருவாக்க வேண்டும்
சொன்னதெல்லாம் உண்மை..
வாழ்த்துக்கள் மணி அண்ணா சரியான அரசியல் புரிதல் ஆழமான சிந்தனை மக்களை ஒன்றிணைக்கும் முயற்சி வாழ்த்துக்கள் அண்ணா
அண்ணா நான் வண்ணியர்தான் ஆனால் நம்மைப் போன்ற மணிதர்கள்தான் தாழ்த்தப்பட்டோர் என சொல்ல படுகின்ற மக்களை மதிக்க வேண்டும் அப்போதுதான் நாம் நல்ல இருக்க முடியும்
தங்களது சமூக நல்லிணக்க சிந்தனைக்கு வணக்கம். வாழ்த்துக்கள்.
தங்களின் நல்ல எண்ணங்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்.
மகிழ்ச்சி சகோ நல்ல சிந்தனை உங்களுக்கு
நல்ல சிந்தனை 💐💐💐
மிக சரி
மணி அண்ணன் அவர்களுக்கு நன்றி ராமதாஸ் முகதிறையை கிழித்து விட்டிற்கள் இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும். காட்டுமன்னார்கோயில் செல்வம்
ராமதாஸ் அன்புமணி சனியன்கள் ஒழிந்தால் தான் தமிழர்களுக்கு விமோசனம்.
Very truthful. Thanks for this channel .Innocent people should get awareness. Should remove the dynasty politics. Not sure why BJP or Modi is permitting such people to survive .
அண்ணன் திரு . மணி அவர்களின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள் .தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள் அண்ணா
பாமாகவில் குடும்ப அரசியல் உள்ளது .திறமையான மற்றவர்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும்.
அண்ணா உங்கள் பேச்சில் 100 % உண்மை இருக்கிறது நீங்கள் முன் நின்று வன்னிய சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏
நீங்க சொல்றத நாங்க கேட்டு குரோம் மாவீரன் இருக்கும் போது பேச வேண்டிய தான இதெல்லாம் இப்போ வந்து வாய் கிழிய பேசுற பதவி ஆசை வந்துடுச்சா
நீங்கள் சொல்லுவது எல்லாம் எனக்கு புதிதாக இருக்கிறது ஆனால் ஒன்று மட்டும் நான் சொல்கிறேன் நானும் வன்னியர் போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறேன் என் பிள்ளைக்காக தான்
மணி நீ இங்கேயும் வந்துட்டியா சரி மாவீரன் உயிருடன் இருக்கும்போது நீ இப்படி பேசி இருப்பியா
அரசியல் விபச்சாரி ராமதாஸ் , அன்புமணி ராமதாஸ் மிக சரியாக கூறியுள்ளார்
டேய் உன்ன மாதிரி எத்தனை மணி வந்தாலும் அன்புமணியை ஒன்னு ஆட்டவோ அசைக்கவோ முடியாது பாமக தமிழ்நாட்டில் கெத்துடா
Mass
அருமை அருமை அருமை யான முறையில் பேசி பதிவு செய்து தில்லாக பதிவு செய்த தாங்கள் தான் தகுதியான நபர்
கற்பி , ஒன்று சேர் , புரட்சி செய்
இரண்டு உலக மகா அறிவாளி
Bold speech makkal than Konjam sindhithu vote pananum
வன்னிய மக்களுக்கு தேவை யானா உறை அந்த சமூகம் பார்க்கணும் (மணி ) அவர்கள் நன்றி ராமதாஸ் அரசியல் பத்தி புட்டு புட்டு வச்சிட்டீங்க 👍👍👍👍
ராமதாஸ்சை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வன்னிய இளைஞர்கள் பிரிந்து சென்று கொண்டே போகிறார்கள்
பெட்டி மணி கொண்டல் தாஸ் அரசியல் நாடகம் பலிக்காது இம்முறை
இவன்எவ்வளவுவாங்குனான்
அந்த 21 தியாகிக ளின் குடும்ப வா ரிசுக ளை அழைத்து பேட் டி எடுத்து போட லாமே ?
Appde panna இன்னும் romba damage agum anna😄
Yes
@@rekhakarishma3055 😍
.
இதை 5 வருசத்துக்கு முன்னாடி நான் பேசினதால ஒட்டு மொத்த சமூகமும் என்னை ஒதுக்கியது.... இன்னிக்கு நீங்களே பேசிட்டிங்க ணே
நல்ல பண்பான பேச்சு, அரசியல் புரிதலோடு பேசுகிறார், ஞாயமான வாக்கியங்கள்.
அரவழியில் போராட வேண்டும், சமூக மக்களை நல்ல பணியில் அமர்த்த வேண்டும் என்ற தூண்டுதலை முதன்மை படுத்தி பேசுகிறார்.
உங்கள் சிந்தனை மற்றும் பேச்சு பாராட்டக்குறியது