கடன் தீர இந்தப் பாடலை தினமும் கேளுங்கள்/kadan theera intha paadalai thinamum kelungal
ฝัง
- เผยแพร่เมื่อ 28 เม.ย. 2020
- தீராத கடனை தீர்க்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் பாடல் .
தஞ்சை மாவட்டம் .கும்பகோணம் To திருவாரூர் பஸ் மார்க்கத்தில் நாச்சியார்கோவில் அருகில் திருச்சேறை என்ற சிறிய ஊரில் ஸ்ரீ சாரா பரமேஸ்வரர் திருக்கோவில் ஸ்ரீ ரிண விமோசனர் அருள்பாலிக்கின்றார் .
நம்முடைய கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினை தீர திருச்சேறை ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரரை சரணடையுங்கள். நோயற்ற வாழ்வு எவ்வளவு முக்கியமோ அதே போல கடனில்லாத வாழ்வு வாழ்வதும் என்பது மிகவும் முக்கியம்.
இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை.
இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வமாகவும், எல்லா வகை கடன்களையும் நிவர்த்திசெய்கின்ற கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகவும் ஸ்ரீரிண விமோசன லிங்கேஸ்வரர் தனிசன்னதி கொண்டு உள்ளார்.
ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள்.
தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை. கடன்நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் ஒரே சன்னதியில் சிவ துர்க்கை,விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவ துர்க்கை என 3 துர்க்கைகள் அருள்பாலித்து வருவது மேலும் சிறப்பானதாகும் .
பைரவருக்கு தனி சன்னதி உள்ளது.
கடன் தீர்க்கும் இறைவர்
இத்தலத்தில் பரிகார தெய்வமாக ரிண விமோசன லிங்ககேஸ்வரர் விளங்குகிறார். மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அந்த மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.
சிவனுக்கு அபிஷேகம்
பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு. ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையோடு வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம். எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.
இந்த பாடலை தினமும் கேட்டு வர உங்களின் தீராத கடன்கள் தீர்ந்து வாழ்வில் பெரிய முன்னேற்றம் உண்டாகும் என்பது கண்கண்ட உண்மையே .
#kadan#பணம்#kadannivarthi# - เพลง
ஒரு லட்சம் கடன் அடைந்து விட்டது அப்பா
En kadanai adaiduvaiyappa
❤@@user-bm6ff5zp6m
Unmai dhaan .
உண்மை தான் எனக்கும் கடன் அடைந்துவிட்டது.ஓம் நமச்சிவாய
Sivanai nampinal kantipa natakum
எங்களுக்கு கடன் பிரச்சினை அதிகமாக இருக்கு நைட் படுத்த துக்கமே வர மாட்டேங்குது எல்லாத்தையும் நீங்காதன் தீத்து தர வேண்டும் அப்பா🙏🙏🙏
கஞ்சி குடித்தாலும் கடனின்றி நிம்மதியாக குடிக்க அருள் புரிவாய் இறைவா
Fact
நலம் பெறுவீர் 🤝
💯 unmai
எனது கடன் பிரச்சனைகளை தீர்த்து நாலு பேருக்கு நல்லது செய்யுமாறு சக்தி கொடுங்கள் என் அப்பன் சிவபெருமானே 🙏🙏🙏🙏🙏நானும் எனது குடும்பமும் வளமுடனும் ஆரோக்யத்துடனும் பிற உயிர்க்கும் உதவுமாறு செய்யுங்கள் அப்பனே ஓம் நம சிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏
எம் பொருமானா😢😢😢😢😢😢
ஒம் நமசிவாயா😢
என் கடன் திதித்து தா எம்பொருமானா😢😢😢😢😢
என் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு கெடு எம்பொருமானா என் குடும்பத்தில் எம்பெருமானா😢 துணையாய் நிக்காணும் 😢
ஓம் நமசிவாய 🙏🙏🙏
தாங்க முடியாத கடன் பிரச்சினை என் உயிர் போகும் அளவிற்கு வேதனை தாங்கி விட்டேன்.இனியும் தாங்க முடியாது அப்பா காப்பாற்றுங்கள்
கடன் தொல்லையில் இருந்து நான் சீக்கிரம் விடுபடனும் என் ஐயனே
கடன் இல்லாத வாழ்க்கை கொடுங்க இறைவா
உண்மையில் இந்த பாடலில் ஏதோ ஒரு சக்தி உள்ளது..... நமச்சிவாய போற்றி
அய்யா உங்கலோட ஆசிர்வாதத்தோட எனது கடன் எல்லாம் தீர வேண்டும் அய்யா
தினமும் இப்பாடலை காலை மாலை உண்மையான மனத்தோடு கேட்டேன்... எம்பெருமானின் மீது நம்பிக்கை வைத்து எனது நம்பிக்கையை கைவிடாமல் இருந்தேன்...8லட்சம் கடன் அடைந்து இப்போது நான் சந்தோசமாக உள்ளோம் ... திங்கட்கிழமை திருச்சேறை கோவிலுக்கு போக வேண்டும் ... நம்பிக்கையோடு இப்பாடலை கேளுங்கள் எல்லாம் சரியாயிரும்..🙏ஓம் நமசிவாய அப்பா ஐயனே
Ok
Antha kovil enga irugu bro
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😅saper 2:07
ஓம் நமசிவாய 🙏🙏🙏
இந்த பாடலை கண்ணில் படும் படி செய்த கடவுளுக்கு நன்றி 🙏
Thank you so much God🙏🙏🙏
😢😢😢😢😢😢
இறைவா கடன் கழுத்தை நெரிகிறது எங்களுக்கும் உன் கரம் குடுத்து காப்பாற்றுங்கள்🙏🙏
கடன் தீர்த்து அருள் புரியும் என் அப்பா உன்னை erukaramkoopi வணங்கி கேட்டு கொண்டு நம்பிக்கை உடன் erukinren
இனி மேல் கடன் வாங்க கூடாது அது மரணத்தை காட்டிலும் கொடுமையானது ஓம் நமச்சிவாயம்
அருமையாக சொன்னீங்க தலைவரே... ரொம்ப கொடுமையானது
kavalaipadathey nanbarey iraivan unudan irukkirar
,?,...
,
@@shortsong8403,
Kandippa
அனைத்து குடும்பமும் கடனின்றி நிம்மதியாக வாழனும் என் அப்பனே😢😢😢🙏🙏🙏🙏🙏
🙏.💟.
🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️😍😍😍
🙏🙏🙏🙏
Om namah shivaya 🙏
இப்பதிகம் கேட்க ஆரம்பித்தில் இருந்து சிறிது சிறிதாக எனது பிரச்சனைகள் சரியாகிறது, எல்லாம் வல்ல இறைவன் அருளால் விரைவில் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை அதிகமாகிறது, ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கடன் பிரச்சினைகள் உள்ள அனைவரும் நம்பிக்கையுடன் தினமும் காலை மாலை இரு வேளையும் கேளுங்கள் என்னுடைய 10கோடி கடன் அனைத்தும் இரண்டு வருடத்தில் அடைந்து விட்டது இப்போது நான் கடன் பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🙏
Aiyya nijamava
எப்படி 2கோடி கடனை அடைத்தீர்கள்
@@godloveias8060un
Bro poi sollathingam
@@meenaabi9542y
இனியும் வாழும் நாளில் கடன் படக் கூடாது இறைவா
என் கடன் யாவையும் தீர்த்து நல்லருள் புரிக எம்பெருமானே.
ஓம் நமசிவாய.
TET exam yezhutha poren enakaga prarthanai pannunga sami naan pass aga vendum neengathan yenakku othavi seiyanum sami
இனியும் வாழ்நாளில் கடன் படக்கூடாது கடன் தீர அருள் புரிவாயாக
கடன் தீர அருள் புரிவாயாக ஓம் நமச்சிவாயா வாழ்க வாழ்க வாழ்கவே கடன் தீர அருள்புரிவாயாகஓம் சார பரமேஸ்வரர் நமக ஓம் பரமேஸ்வராய நம ஹ ரென லிங்கேஷ் ரிண விமோசன ரிண விமோசன லிங்கேஸ்வரா நமக நமக திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏🙏🙏
அனைத்து கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அருள் புரிவாய் கடவுள் சிவ பெருமான் போற்றி
Vilambaram varamal irundha nallathu
சிவனின் அறுல் எனக்கு கிடைக்க வேண்டும் நான் சிவனை முலுமையாக நம்புகிறேன் என் கடன் அடையவேண்டும் குடும்பத்தில் சந்தோஷம் இருக்கவேண்டும் அதற்க்காக என்பிள்ளைகளிடம் வருமானத்தை குடுங்கள் சிவனே போற்றி நான் புதுசா ஒரு ஏஜன்ட் டாக இருக்கேன் நகை சீட்டு அதில் நான் நம்பர் ஒன் ஏஜன்ட் டாகவேண்டும் அதற்க்கு நீதான் உதவி செய்ய வேண்டும் நமச்சிவாய போற்றி ஓம் நமசிவாய வாழ்க நமச்சிவாய போற்றி போற்றி போற்றி போற்றி நமச்சிவாய ஓம் நமசிவாய போற்றி
கடன் இல்லாமல் அனைத்து கடன் அடைந்து உடல் நலத்தோடு எனது வாழ்வை சிறப்பு அடைய வையுங்கள் அப்பா
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ஶ்ரீ பார்வதி கங்கையம்மன் உடனுறை ஶ்ரீ பரமேஸ்வரரே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ நந்தி வாகனரே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ சிம்ம வாகனியே போற்றி போற்றி ❤️🙏💙
அப்பனை ஈஸ்வரா எங்களுக்கு கடன் தொல்லை எங்களை காப்பாத்துப்பா ஈஸ்வரா எங்களுக்கு யாருமே இல்லை எங்க குடும்பத்தை காப்பாத்துப்பா ஓம் நமச்சிவாய சிவாய நமஹ
என் அப்பன் ஈசனே போற்றி!போற்றி! போற்றி! எனக்கு உள்ள கடனை சீக்கிரமாக அடைத்து முடிக்க வலி வகுக்குமாறு உங்களை மிக தாழ்மையுடன் கேட்கிறேன் அப்பா.நானும் என் குடும்பத்தில் உள்ளவர்களும் நலமாக இருகா உங்க ஆசிர்வாதம் என்றும் வேண்டும் எண்று வேண்டுகிறேன் அப்பா.
நண்பர் ஒருவர் மூலம் இந்த கோவிலைப் பற்றி அறிந்தோம். முழு மனதோடு இந்த பாடல் மூலமாக இறைவனை தினமும் வேண்டிக் கொள்கிறோம்.
எங்கள் கடன் சுமை மெல்ல மெல்ல கரைகிறது. இந்த குரலில் மற்றும் இசையில் ஏதோ ஒரு மந்திரம் இருக்கிறது. சரபரமேஷ்வரர் துணை. மிக்க நன்றி.
15 லட்சம் கடன் உள்ளது... எங்கள் வீடு அடமானத்தில் உள்ளது... தாலி கூட இல்லாமல் இருக்கிறேன்... நீங்க தான் எல்லாம் சரி செய்யணும் அப்பா
கவலைப்படாதீங்க கடனை அடைத்து விடலாம் சீக்கிரம் உங்க வீட்டுக்காரர் தாலி கயிறு
எனக்கும் இது போல்தான் இருக்கிறது.என் அப்பன் சிவன் அருள் புரிய வேண்டும் 😢
விரைவில் சிவன் உங்கள் தேவைகளை செய்வார் ஓம் நமச்சிவாய
இறைவன் அருளால் என்றென்றும் நலமுடன் வளமோடு சகலமும் பெற்று பல்லாண்டு வாழ்க 💐🙏💐
Nalladhey nadakum 🙏🙏🙏
எங்கள் கடன் முழுமையாக அடைய அருள் தருவாய் ஈசனே
எங்கள் கடன் அனைத்தும் சீக்கிரம் அடைக்க வழி கொடுங்க சிவனே ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
Om vinayaga perumane umathu kuzanthain kudumbathil ulla ella kadanaium koodiya viraivil adaithu umathu kuzanthain kudumbathil ulla ella uiraium kappatri arulum appa
கடன் தீர வேண்டும்
சிவ சிவ சிவ
குடும்பத்தில் அனைவருக்கும் எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் மற்றும் கடன் பிரச்சினை இல்லாமல் பக்க துணையாக அருள் புரிவாய் இறைவா 🙏🙏🙏 ஓம் நம சிவாய 🙏🙏🙏
எங்கள் கடனை அடைக்க செய்து அருள் புரிவாயக சிவனை🙏🙏🙏
எனது அனைத்து கடனும் முடிந்து நான் நிம்மதியாக வாழ வழி செய்திடப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய...
என்.மொத்த.கடனும்அடைந்து.விட்டது.ஓம்.நமசிவாய.போற்றி
Evlo nal intha padal ketinga Anna
Enakum en kadan fulla adainthuduma nanum daily time kidakum pothu ellam ketkiren enappn sivanai fulla nambiren avartgan enaku thunai
என் ஐயன் ஈசன் பாடலை கேட்டதும் நாள் முதல் என் மனம் நிம்மதியோடு நான் உறுதியோடும் வாழ்கிறேன் என் அப்பன் ஈசன் எப்பொழுதும் எனக்கு துணையாக நிற்கிறார்
இந்த படலிணை கேட்கின்ற போது எங்க ளுக்கு நம்பிக்கை வருகின்றது ஓம் நமசிவாயா🎉
என் கடன் அனைத்தும் உன் கருனையால் விரைவில் அடைய வேண்டும் சிவனே போற்றி சிவசிவ
Om siva
என் குடும்ப கடன்களை தீர்த்து என் குடும்பத்தை காத்திடு அப்பனே ஓம் சிவாயநமக
என் கடனை தீர்க்க ஓம் நமசிவாய
நானும் இந்த பாடலை நம்பிக்கையுடன் கேக்கிறேன் சிவன் அப்பா என்னாகும் அருள் புரிவாய் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
இறைவா சீக்கிரம் நான் கடன் தொல்லையில் இருந்து விடுபட எனக்கு அருள் புரிவாயாக.
கடனிலிருந்து எங்களை மீட்டு எங்களுக்கு மன அமைதி தந்திடுவாய் இறைவா 🙏ஓம் நம சிவாய 🙏
4:48 4:52 4:54
நம்பிக்கையுடன் திருவண்ணாமலை வாருங்கள் செவ்வாய்கிழமை அன்று கிரிவலம் வாருங்கள் நல்லதே நடக்கும் இது நிஜம்
இது நடந்த பிறகு நீங்கள் சொல்வீர்கள் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
விரைவில் நல்லதே நடக்கும் தீர்வு கிடைக்கும் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ன்னு சொல்லிட்டே இருக்கவும்
என்னுடைய கடனை அடைக்க அருள்புரிய
வேண்டுகின்றேன்.ஓம்நமச்சிவாய
@@rajkamaraj1956 வணக்கம் நம்பிக்கையுடன் திருவண்ணாமலை வாருங்கள் செவ்வாய் கிழமை அன்று திருவண்ணாமலை கிரிவலம் வாருங்கள் விரைவில் அனைத்தும் நலமாகும் சீராகும் சரியாகும் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
என் கடன் எல்லாம் தீர்த்து நோய் நொடி இன்றி வாழ
அருள் புரிவாய் ஓம் நமசிவாய
கடன் நிவர்த்தி ஆக செய்யும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க கருணை காட்டுப்பா இறைவா
நம்பி எனது வண்டியை கொடுத்துவிட்டு கடனில் நிற்கிறேன் இறைவா எனது கடன் தீர வேண்டும்
எனது குடும்பதில் உள்ள அனைத்து கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அருள் புரிவாய் கடவுள் சிவ பெருமான் போற்றி
🙏🙏🙏
இந்தப் பாடலை நம்பிக்கையோடு தினமும் கேட்கும் அனைவருக்கும் சிவனருளால் அனைத்து கடன்களும் அடைய கடவது...
என்னுடைய கடன் எல்லாம் உடனே தீரவேண்டும் 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
கடன் பிரச்சனையில் தவிக்கிறோம் கண் திறந்து பார் சிவனே
சிவனே கடனால் பரிதவித்து நிற்கிறேன் .என்னை கை தூக்கி கரைசேர் அப்பனே ஈஸ்வரா!!!!
Complet all loan please closed Sivam
Om NAMA Sivayam
Put clear
Ramesh
ஓம் நமசிவாய 🙏🙏
அப்பனே சாரபரமோஸ்வரனே என் கடனை அடைக்க வழி வகை செய்ய வேண்டுகிறேன் அப்பா ஈசனே 🙏🙏🙏🙏
50, லட்சம் கடன்தீரஅருள்புரிவாய்ய் அப்பா
கடனும் நோயும் என்னை விட்டு அகற்றினால் போதும் அப்பா 🙏🙏🙏
ரொம்ப மனசு உடைஞ்சு போய் இருக்கேன் நமச்சிவாய நமச்சிவாய வாழ்க
எனக்கும் அதே பிரச்சனை கடவுளே தயவு செய்து எனக்கு உதவுங்கள் கடவுளே
என்னேடா சம்பலம் வரனும் அப்பா கடன் திரஅருள் தருவய் அப்பானே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
😭😭😭😭😭😭 kadan pirachanai engalai kappathungal sivane rina vimosanar kadavule 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடன் தீர்க்க பக்க துணையாக இரு ஆண்டவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐய்யனே என் நிலமை உனக்கு மட்டுமே புரியும் எனக்கு கடன் மட்டும் இல்லாமல் செய்து என்னை நிம்மதி அடைய செய்வீர்... ஓம் நமச்சிவாய போற்றி போற்றி...
Namah shivaya Om namah Shivay Shivay namah
எங்கள் கடன் அனைத்தும் தீர ஒரு வழி பிறக்க வேண்டும் இறைவா ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🕉️🙏🕉️🙏
Kadan muluvathum thera vaindum appa Siva siva
ஓம் நமசிவாய போற்றி போற்றி என் கணவர் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன்சிவனை போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி
எனது கடன் சீக்கிரம் தீர வேண்டும் இறைவா
Om vinayaga perumane umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla nangu paraium kappatri arulum appa
Om Rina lingaswara namaha ❤.. om shivaya nama🙏..kadan adainthu en sonthangal mathiyil periyavanaga ennai maatra Arul puriyungal eesa 🙏.
அப்பனே 🙏🏽சிவனே என் கடன் சுமையை காணாமல் போகச் செய்யுமப்பா 🙏🏽🙏🏽🙏🏽
அப்பா என் கடன் அனைத்தையும் தாங்கள் தீர்க்க உதவ வேண்டும் ஐயா ஹர ஹர மகாதேவா ஹர ஹர மகாதேவா
ஓம்நமசிவயே.நல்லவழிகாட்டுஇறைவா.சிவபெருமனே
எங்களுக்கு 20 லட்சம் கடன் இருக்கிறது அந்த கடனை அடைக்க சிவன் எங்களுக்கு உதவுவார் என்று நான் நம்புகிரேன் சிவ சிவ.......
தினமும் இந்த பாடலைக் கேட்கிறேன் கடன் தொல்லை தீர அம்மா அருள் புரிய வேண்டும்
Enakum en குழந்தைகளுக்கும் நல்ல ஆரோக்கியம் அழிதிடுவை அப்பனே🔥🔥🙏🙏ஆம் sivaya namah🙏🙏
இறைவா போற்றி ஓம் முருகா போற்றி.தீய எண்ணங்களை தீய செயல்களை ஒழித்து கடன்கள் தீர்ந்து வாழ நல்வழி கொடுங்கள் இறைவா.ஓம் நமசிவாயம் போற்றி
Education loan அடைந்து விட்டது. இதே போல் எல்லா கடன்களும் தீர அருள் புரிய வேண்டும் அப்பா😊
அப்பா எங்கள் கடன் அனைத்தும் கூடிய விரைவில் அடைய வேண்டும் ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏
அப்பா எங்கள் கடன் அனைத்தும் கூடிய விரைவில் அடைய வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய...🙏
❤❤❤
அனைத்து கடன்களிலும் இருந்து எம்மை காப்பாயாக என் அப்பன் ஈசனே
Om vinayaga perumane umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla nangu paraium kappatri arulum appa
ஓம் நமசிவாய வாழ்க எனக்கு கடன் தீர வழி காட்டுமப்பா இறைவா போற்றி போற்றி
என் மொத்த கடனையும் தீர்த்திடுவாய் அப்பா ஓம் நமச்சிவாய வாழ்க
Sevai kilamaila sevai oraile asvini natchathirathandru kadanil oru paghuthiyai kattungal ungal motha kadanum viraivil motha kadanum theerum nanbare ethu ennudaiya anubavam, jothida anubhavam
அயியனே ஈஸ்வர பகவானே எனது உடலை நல்லா இருக்க வழி கொடுங்கள் ஐயா கடன் நிவர்த்திக்கு வழி வகுக்கலாம் ஐயா ஈஸ்வர பகவானே போற்றி போற்றி போற்றி
அப்பா நா பட்ட கடண் எல்லாம் கட்டி முடிக்க எணக்கு உதவி செய்ங்க அப்பா நிம்மதி இல்லாம இருக்கெ நல்ல வலி காட்டுங்க அப்பா
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா நான் என் கடன் எல்லாம் தீர நான் எடுக்கும் முயற்சிகள் நிறைவேற்றிஎனக்கு கடன்இல்லா வாழ்வை தருவாயாக
அப்பனே எங்களுடைய கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை வேண்டும் அப்பா நிம்மதி கிடைத்தால் சந்தோசம் தானாக கிடைக்கும் ஓம் நமசிவாயம்
ஓம் நமசிவாய என்கடன் கஸ்டங்கள் சீக்கிரம் தீர்த்து வைய்யப்பா சிவாய நம
அன்பு என் அப்பன் சிவபெருமானே எங்கள் குடும்பம் 10லச்சம் கடன் உள்ளது நான் என் அப்பன் சிவனின் பாதம் பண்ணிந்து கேக்கிறேன் என் கடனை அடைக்க வழிகாட்டுங்கள் ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எங்கள் கடன் தீர கண் திறந்து பார் யா சிவ சிவ சிவ சிவ
அனைவரும்கடனைஅடைந்துவாழஅருள்செய்
அனனவரும் கடன் அனடந்து வாழ வழி காட்டுங்கள் ஈசனே பரமசேன ஓம் நமசிவாயா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@abianusiya7663 are no
Thank You Friends
Thank Youy Friend@@gayathrisivakumar3659
ஓம் சிவ பெருமானே என் கணவருக்கு இருக்கின்ற கடன் தொல்லை போக்கை அருளும் சிவபெருமானை
சிவண்அப்பா எண்தாலிசெய்யிண் திருப்பிதாங்க அப்பா ஓம்நமசிவாய
என் அப்பனே என் ஈசனே இந்த பாடல் கேட்டது மூலம் நான் வேண்டிய என்ஈசன் ஐந்து லட்சம் ரூபாய் கடன் அடைத்துள்ளேன் இன்னும் இருக்கும் கடனையும்அடைத்துவிட்டால் நான் நிம்மதியாக இருப்பேன் என் ஈசனே அருள்புரிவாயாக என் அப்பனே
10 லட்சம் கடனை ஒழிக்குமாறு வேண்டுகிறேன் கடவுளே ஓம் நமச்சிவாய
🙏 திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🙏 இந்த பாடலை இனிமையான குரலில் பாடியே அம்மையார்க்கு என்னுடைய மனம் மார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏
என்னுடைய கடன்தீரஅருள்புரிவாயப்பா.ஓம்சிவாயநமஓம்.ஓம்சிவசிவஓம்.
Ayyane en பெண்ணின் நகாகடன் மற்றும் என்னுடைய கடன் கஷ்டங்கள் நீங்கி எனக்கும் என் குக்ந்தைகளுக்கும் நல்ல ஆரோக்கியம் வழங்கிடும் அயுயன்🔥🔥🙏🙏
என் கடனை அடைக்க அருள் புரிய வேண்டும் சிவபெருமானே நம சிவாய ஓம் ஶ்ரீ நமசிவாய வாழ்க.நமசிவாய போற்றி.
ஓம் நமச்சிவாய எனக்கு 500000எனக்கு தீர்த்து அம்மா அப்பாக்கு நல்ல ஆயுள் கொடுத்து நிம்மதியாக இருக்க வழிவிடனும்🙏🙏🙏
அப்பனே சிவனே ஓம் எங் நமோ நம
என்னுடைய கடன் எல்லாமே அடைத்து ..என்னோட குடும்பம் சந்தோசமா இருக்க நீ தான் ஐயா அருள் புரியனும்
🙏🙏🙏 வாழ்நாள் முழுவதும் அப்பனே உனக்கு நான் கடன் காரனாஇருக்கிறேன்ஆனால்மனிதறுக்குகடன்காரனாஇருக்ககூடாது🙏🙏🙏🙏🙏 ஓம்நமச்சிவாய
Super words
அனைத்துக் கடன்களையும் நிவர்த்தி செய்வார் என்றும் என்றும் உன் வழி மேல் விழி வைத்து வணங்கி வருகின்றனர்
அகளிலு ennaiettu எண்ணெயில் த்ருமிட்டுகொதிஉண்ணை வணங்குகிறேன்🔥🔥🙏🙏
இந்த கலிகாலத்தில்.எல்வாமக்களுக்கும்.நல்லபுத்தியும்..சுயநலமின்மையும்.ஒற்றுமையையும்..குடுங்கள்.அப்பாஎம்பெருமான்.ஈசனே.
En vaakai irukum thunbthai en gyan deshana em udalnilaiya sari sethi kuduma kadam annaithum there thi vai ayya om nama shivaya
எங்கள் கடன் பிரச்சினை முழுமையாக தீரனும் அப்பனே சிவனே போற்றி நாங்கள் நிம்மதியா வாழனும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய🌏
ஓம் ஸ்ரீ ஓம் மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏
ஓம் நமசிவாய
ஆமா
சிவனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய
எனக்கு கடன் பிரச்சினை திறனும் முடியால ரொம்ப கஷ்டம இருக்கு..😭🙏
Cf
அணைத்து உறவுகளுக்கும் கடன் பிரச்சனை தீர்ந்து அவரகள் வாய்க்கயில் செம்மயாக வாய அருள் புரிவாய் ஈசனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிவனே குழந்தை வரம் வேண்டும் 🙏👍👍🙏🙏 எல்லா ருடையகடன்பிரச்சனையைதீர்க்கவேண்டும்ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
Om Namasivaya kadipa kuzllinthi varam keidikum🙏🙏