தமிழ்நாடு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே வடமாநிலத்தவர்கள் வெளியேற்ற முடியும் இல்லையெனில் நம் வாழ்வாதாரம் அழிய வாய்ப்பு இருக்கிறது
ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டபோது அங்கே களத்திற்கு தமிழகத்திலிருந்து ஒரு அதிகாரி கூட விசாரிப்பதற்காக செல்ல வில்லை பத்திரிக்கையாளர் கூட களத்திற்கு செல்ல வில்லை
முன்பு ஆங்கிலேயர்கள் எப்படி வந்து ஆக்கிரமித்து அதிகாரம் செய்தார்களோ, அந்த நிலை இனி வர விடக்கூடாது, தமிழர்களே, அவர்கள் நம் நாட்டவர்கள் தான், ஆனால் நம் வீட்டில் நம்மை அடிப்பதை எப்படி பொறுத்து கொள்ள முடியும், நாம் எல்லோரும் ஜல்லிக்கட்டுக்கு கூடியது போல் நம் இனத்திற்காக ஒன்று கூடி, ஒரு நல்ல நிலை கொண்டுவர குரல் கொடுப்போம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்போ நீங்க சொன்னதுக்கு வரிஞ்சு கட்டிட்டு வந்துருபானுங்க அது எப்படி தமிழனுக்கு அதெல்லாம் கொடுக்க முடியாது உனக்கு இரத்தம் வந்தால் அது என் கண்ணுக்கு தக்காளி சட்னியாய் தான் நினைப்பேன் உள்ளூர் காரன் அடிபட்டு செத்தால் எனக்கென்ன எவன் அடிச்சானோ அவனுக்கு தான் support பண்ணுவோம்.இப்டிதான் comment இருக்கும்
குடிகார தமிழர்கள் இருக்கும்வரை வடநாட்டு மக்கள் என்ன வட கண்டமே வரும் .. உங்களைத்தான் குடிக்கவைச்சி சீரழித்து நாசம் பண்ணி விட்டார்கள் இந்த திராவிட கொள்ளையர்கள் ... நீங்கள் அடித்து விரட்ட வேண்டியது சாராய வியாபாரிகளை . அதை செய்யுங்கள் முதலில் . சும்மா உழைக்க வந்தவனை போ போ னு சொல்லிக்கிட்டு கேவலமா இல்ல குடிகார தமிழர்களா ?
@@rajalakshmishenbagaraman1547 தில்லியில் மட்டுமல்ல தமிழகத்திலும் பிற மொழி வழி பள்ளிகள் நூற்றுக்கணக்கில் உண்டே! ஒப்பீட்டளவில் மற்ற மக்கள் தில்லியில் குடியேறுவது மிகக் குறைவு.
தமிழக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக சோர்ந்து பாடுபடவேண்டும் ஒரு ஹிந்திகாரனுக கூட தமிழ்நாட்டில் இருக்கவே கூடாது என்றால் தான் நம்முடைய தாய் மனைவி அக்கா தங்கை என பெண்களின் மானம் காப்பற்றபட வேண்டும் அந்த பரதேசிகள் நம் தமிழ்இனத்திற்கே கேடு தமிழர்களே மனதில்வைத்துக்கொள்ளுங்கள்
தமிழ் நாட்டில் வேலை இல்லாமல் நாங்கள் வேறு மாநிலங்களில் வேலை செய்கிறோம் பெரிய கம்பெனிகளை இயக்கி கொண்டு ருக்கும் நண்பர்களே நமது தமிழ் உறவுகளுக்கு வேலை கொடுங்கள் கொஞ்சம் இலாபத்திற்காக வடக்கன்களை நமது மண்ணின் வேரூன்ற விடாதீர்கள் நமது தமிழ் சொந்தங்களுக்கு வேலை கொடுங்கள்
@@Kk-rz9lo ஏன் மோடி வாய்கிழிய பேசுறானே அந்த மாநில அரசால் அவனுக்கு வேலைவாய்பை ஏற்படுத்தி தர முடியவில்லையா? இதற்குமுன் யார் இந்த வேலையைச் செய்தார்களோ அவர்களே செய்வார்கள்
@@jaikkar நண்பரே...முதலில் மறியாதை....யாக..பேச கற்றுக்கொள்ளுங்கள்...,,. மும்பையில்... 50 ....60.... வருடங்கள் பிறகு கூட...28 லட்சம் பேர் நம் தமிழர்கள்.,..,..ஆனால் இங்கு வெறும்....ஐந்தாண்டுகளில்....2 1/2 கோடி பேர்... தமிழ்நாட்டில் வந்துள்ளனர்....எத்திசை நோக்கினும் வடமாநிலத்தவரே. என்ன செய்ய ? ....,.
@@krishnakumar-pj9dd நண்பரே... நீங்கள் கூறுவது..சரியே..,...ஆனால் அந்த முழு தொகுப்பையும்..விவரமாக மக்களுக்கு சொல்லாமல்.... மேலோட்டமாகப் வட இந்தியர்களை ஏதோ நம் தமிழ் மக்கள் விரட்டி அடிப்பது போல் சித்தரிப்பது....ஏற்கத்தக்கதல்ல.....
இப்போ நீங்க சொன்னதுக்கு வரிஞ்சு கட்டிட்டு வந்துருபானுங்க அது எப்படி தமிழனுக்கு அதெல்லாம் கொடுக்க முடியாது உனக்கு இரத்தம் வந்தால் அது என் கண்ணுக்கு தக்காளி சட்னியாய் தான் நினைப்பேன் உள்ளூர் காரன் அடிபட்டு செத்தால் எனக்கென்ன எவன் அடிச்சானோ அவனுக்கு தான் support பண்ணுவோம்.இப்டிதான் comment இருக்கும்
தமிழ் மக்கள் மற்ற மாநிலங்களில் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர் ஆனால் வட மாநிலத்தவர்கள் 2 கோடி பேர் உள்ளனர்......எங்கு பார்த்தாலும் வடக்கன்ஸ்..... தமிழ் நாட்டின் பேராபத்து இது
Dei punda Gopi....nee first plate eduthu clean panuviya...Ila build work 12 work panuviya....aprom nee unoda pullaya ithe velaiku anupuviya...!!! Periya pool Mari pesa tha ...punda
கொத்தனார் வேலை ஹோட்டல் வேலை செய்யுற பையனை கல்யாணம் பண்ணிக்கிறதுகு எந்த பொண்ணுடி தமிழ்நாட்டுல ரெடியா இருகாளுங்க. இங்க வந்து வாய் புண்ட மட்டும் நல்லா பேசுறது. நீங்க ஃபர்ஸ்ட் labour வொர்க் ல இருக்கிற தமிழ் பசங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுங்க அப்புறம் தமிழ் பசங்க இங்க labour வேலை செய்வாங்க. அவன திட்டி எந்த use இல்ல.
வடமாநில தொழிலாளர்கள் யாரும் மிஸ்ரா திவாரி அப்படி பட்ட பெயர்கள் தெரியவில்லேயே எல்லாம் முஸ்லிம் பெயர்களை பார்க்கும்போது இவர்கள் பங்களாதேஷ் இல் இருந்து பீஹார் வந்து இங்க வந்துஇருப்பங்களோ
அடை மூளை இல்லாதவர்கள் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருந்தால்தான் எங்களைப் போன்று வடமாநிலத்தில் இருப்பவருக்கு பாதுகாப்பாக இருக்கும் நீங்கள் பரவாயில்லை தமிழ்நாட்டில் வேலை பார்க்கிறீர்கள் ஆனால் ஓட்டுநர்களின் நிலைமையை கொஞ்சம் அறிந்து செயல்படுங்கள் ஒன்று சொல்ல விரும்புகிறேன் தமிழ்நாட்டில் உள்ள ஓட்டுநர்கள் மட்டுமே இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சென்று வருகிறார்கள் அவர்களை தயவுசெய்து நினைத்து தமிழ்நாட்டில் நீங்கள் சிந்தித்து செயல்படுங்கள் நீங்கள் அங்கு இந்தி பேசுபவர்களை தாக்கினால் தமிழக ஓட்டுநர்கள் அனைத்து மாநிலங்களிலும் தாக்கப்படுவார்கள்
@@t.s.gowthamgowtham1200 அட பக்கா மூளையில்லாதவனே.. அது என்னடா அத்தனை மாநிலங்கள் இருக்க தமிழ்நாட்டை மட்டும் குறிவச்சு படையெடுக்கிறாய்ங்க... அதுவும் நம்மைப்போல் மற்ற மாநிலத்தவனும் டிரைவராக வேலைபார்ப்பான்ல.. அவனையெல்லாம் ஏன் ஒன்னும் பண்ண மாட்றானுங்க... அது ஏன்னு யோசி. எல்லாம் புரியும்🔥
தமிழ்நாடு சட்டக்கல்லூரி மாணவர்கள் டோல்கேட்டில் ஆந்திரா காரங்க அடிச்சாங்க தாக்கும்போது இந்த அளவுக்கு நீங்க முக்கியத்துவம் கொடுத்து இல்லையே பத்திரிக்கையாளர்கள் கவர்மெண்ட் வேலை புல்லா வடமலை வீட்டுக்காரங்க தான் இருக்காங்க இது ஒரு ரிப்போர்ட்டரை வெளியிட்டுள்ள இல்லையா தமிழ்நாடு மக்கள் வேலைக்கு எங்க போவாங்க
@@gopinaths8983 Tamil ppl are flying abroad to works. What if foreign countries sends off Tamil ppl back to TN and say you're very bad at work, you tamil ppl won't work properly we feel unsafe.
வட மாநிலத்தில் தமிழர்களுக்கு ஒரு பிரச்சனையென்றால் அரசாங்கமே தன்னுடைய மாநிலத்தாருக்கு ஆதரவாக தமிழர்களை கொருமைப்படுத்துகிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் வேற்று மாநிலத்தாருக்கு பிரச்சனையென்றால் அரசு வேற்று மாநிலத்தாருக்கு பாதுகாப்பு கொடுக்கிறது இதுதான் தமிழர்களின் நீதி.
வேண்டாம் விடுங்கள் அவர்கள் போகட்டும் அவங்களுக்கும் பிள்ளை குட்டி பொண்டாட்டி எல்லாம் இருக்கிறார்கள் அம்மா அப்பா எல்லாரும் இருக்கிறார்கள் இங்கே இருந்தால் தேவையில்லாமல் அவர்கள் எல்லாத்தையும் இழந்துவிடுவார்கள் விடுங்கள் போகட்டும்
வட மாநிலத்தவர்கள் விரட்டப்பட்டார்களா 🤔 இல்லை தொழிலாளர்கள் நம்மை விட்டால் வேலை செய்ய எவனும் இல்லை (எல்லோரும் படித்து விட்ட காரணத்தால்) என்று போகிறார்களோ 🤔
நாளைக்கு நீங்களும் உங்க வீட்ல எதாவது சில்லறை வேலையை பார்க்கணும்னு அவங்கள தான் கூப்ட வேண்டி வரும். நம்ம ஆளுங்க கூலி வேலை பார்க்க வேண்டிய அவசியம் குறைந்து விட்டது.
1956, 1962, Tamilan Vetti Kadinal Adithu Verattabattargal Sivasena party'. MANY more historical society story value Like bleassing God 🙏 SIR Wanted languages spoken 13 State 13 Languages uesd General knowledge Spoken Languages mother's only help you with people loved like this very interesting people Happy New year resolutions it is many more historical society leader help Tamil Nadu South Indian India'Indipented Rebapulice INDIAN get Good Importan Speech EVERY people liked the greatest independent consultant India Today like
தமிழ் நாட்டில் உள்ள கம்பெனி யில் 70சதவீதம் தமிழர்கள் 30 சதவீதம் வெளி மாநிலத்தவர் இந்த சட்டம் விரைவில் நிறைவேற்றபட வேண்டும் ஊடகங்கள் ஜனநாயக முறையில் நடந்து கொள்ள வேண்டும் நன்றி
wnerever mistake is they should be punished whether tamil or north indian.......does not matter......first consider all as human being....next if you have talent then tamils should work at the salary what north indian is ready to work .....then why will the company owners select northindian for job. Mistake is with us , we tamils want 7 digit salary that company owners cannot afford
தந்தி டிவிக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் நல்ல செய்தியை காலையிலேயே போட்டு இருக்கீங்க வடமாநிலத்தவர்களா வெளியே ஏற வேண்டும் அதுதான் தமிழ் நாட்டுக்கு தமிழ் மக்களுக்கும் மிகவும் ரொம்ப நல்லது இந்த தந்தி டிவி செய்தி வழியாக நான் ஒன்று எல்லா முதலாளிகளுக்கும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் தயவு செய்து இந்திக்காரனுங்க போர பேர்த்தியும் வெளியேற்றிவிட்டு தமிழ் மக்களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆளுங்களுக்கு முதலில் வேலை கொடுங்க முன்னுரிமை கொடுங்க ஒரு மதிப்பு மரியாதை கொடுங்க
லூசு அவனுங்க 2 பேர் போனா 4 பேர் ஊடுருவுவானுங்க அதை முதலில் புரிந்து கொள். தமிழனுக்கு கெஞ்சி பழக்கம் இல்லை . மரியாதையை கேட்டு வாங்குவது கேவலம், அசிங்கபடுத்தாத இது நம் தமிழ்நாடு. இனி என்றும் வாழ்க தமிழ் 🙏 வளர்க தமிழ்நாடு 👍 செழிக்கட்டும் தமிழர்கள் ❤️
அவுங்க போகட்டும்.நம்ம ஊர்ல சில நாய்களை தவிர மற்ற எல்லாருமே 12வயது குழந்தையை குழந்தையாகப் பார்போம் அவர்கள் பொண்டாட்டி யா பார்ப்பார்கள் அது அவர்கள் கலாச்சாரம் நமக்கு ஒத்துவராது.முதலாளிகளுக்கு லாபம் குறையும் என நினைக்கிறேன்.உழைக்கும் வர்க்கம் இங்கு உள்ளது ஆனால் ஏமாளிகள் இல்லை.அதனால் தான் தவிக்கிறார்கள்.
சமத்துவத்தை பின்பற்றும் நாட்டில் வேற்றுமை...!! அரசியல் வயிற்று பிழைப்பை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்.. அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் தான். நாமும் உழைக்கிறோம் அவர்களும் உழைக்கிறார்கள் இதில் என்ன தவறை கண்டுவிட்டர்கள்?? நம் மக்கள் யாருமே வெளிய மாநிலத்தில், நாட்டில் இல்லையா?? எல்லாம் அரசியல் வீணாக யாரையும் தவறாக சித்தரிக்க வேண்டாம் 💔😪
ஏழு மாநிலங்கள் அந்தந்த மாநில மக்களுக்கே அரசு/தனியார் வேலை என்று சட்டம் போட்டு இருக்கின்றனவே! இந்த "அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள்" அங்கெல்லாம் வொர்க் அவுட் ஆகுமா? அதை ஏன் யாரும் தடுக்கவில்லை? ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தமிழகத்தில் வந்து வேலை செய்கின்றனர். ஆனால், ஜார்க்கண்ட் அரசு அந்த மாநில தனியார் வேலைகளில் 75% அந்த மாநில மக்களுக்கு வழங்க ஆயத்தம் செய்கிறது. ஏன் இந்த முரண்பாடு? தமிழர் துபாய்க்கு வேலைக்கு போவதும் இந்தி மக்கள் வேலைக்கு வருவதும் பல விதங்களில் ஒப்பிட முடியாது. எடுத்துக்காட்டாக, தமிழர்கள் துபாயில் அரபிகளை தமிழில் பேசுமாறு வற்புறுத்த முடியாது. ஆனால், இங்கு இந்தி மக்கள் அதிகளவில் வந்தால் இந்தியில் பேசுமாறு வற்புறுத்த முடியும். துபாயில் அரபிகள் மற்ற மக்களின் வருகையை கட்டுப்படுத்த முடியும். ஆனால், இங்கு நிலைமை அப்படி அல்ல. வடமாநில மக்கள் வேலைக்கு வருவது பிரச்சனை அல்ல. வடக்கே மக்கள் தொகையை கட்டுப்படுத்தாமல் விட்டதே பின்னணி பிரச்சினைக்கு காரணம். தமிழகத்திற்கு எம். பி சீட்டு குறைப்பு, பூர்வீக குடிகளின் விகிதாச்சரம் குறைதல், நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, இந்தி திணிப்பு போன்ற பிரச்சனைகள் உண்டு. நடுநிலைமை பேசினால் எல்லா இடங்களிலும் பேசலாம். இல்லாவிட்டால் வேண்டாம். சும்மா எல்லாவற்றையும் அரசியல் என்று சொல்லி ஒதுக்குவது அறிவீனம்.
Nama first yokiyamanu pakkanum bro...yetho tamilnadula yellam olukkamanavan mathiri pesa kootathu 1. Chennai la kanja seles athigamagi prachana varala? 2. Kutuchutu sethupovala? 3. Kutuchutu kuta irukuravana kolai pannala? 4. Kanja vanga mobile shop la rapery natakkala? 5.heigh light a kanniyakumari la kutuchutu North Indian boy's Homo sex ku thookkitu poirukan Ithella yellam yenna tamil kalasharama?
வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். காரணம் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள், அந்தந்த மாநிலத்தில் வாழ்வதே நன்றாக இருக்கும், அந்தந்த மாநிலத்தவருடைய நலன் காக்க அது ஒன்று தான் நல்லது. உங்களுடைய ஊடகம், தமிழரிடம் பேட்டி எடுங்கள். இவங்க கிட்ட பேட்டி எடுக்க கூடாது. 👍
@@dineshKumar-bc7uj தம்பி முதலில் ஸ்ரீலங்காவில் தமிழர்கள் தான் வாழ்ந்து வந்தார்கள் பிறகுதான் சிங்கள மொழி பேசும் மக்கள் இலங்கையில் போய் அங்கு வேலை செய்து இன்று தமிழர்களை விட அவர்கள் கை ஓங்கி நிற்கிறது ஆரம்பத்தில் தமிழர்கள் பூமியாக இருந்த இலங்கை இன்று சிங்கள பூமி
வடமாநித்தவர் சமாதானமான முறையில் வெளியேறுவது எல்லோருக்கும் பாதுகாப்பானது !
நம்ம ஸ்டேட் ல தீரன் ஸ் நெறய இருக்காங்க ...No problem
Ithuthan correct
Avunga Holi celebration ku poraanga
Chengarpet la evanum Pola . Dara potu thangittanuga
Adhe pola veli statela vaalra tamilargalum avunga sondha ooruku varanum illana soothadi vaanguvaanga
தமிழ்நாடு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே வடமாநிலத்தவர்கள் வெளியேற்ற முடியும் இல்லையெனில் நம் வாழ்வாதாரம் அழிய வாய்ப்பு இருக்கிறது
jain ina makkal,adani, ambani pondravrgal mattum thaaa tholil athipargal aaga vaendum endra ennathodu bjp,rss seyal padugirathu.
ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டபோது அங்கே களத்திற்கு தமிழகத்திலிருந்து ஒரு அதிகாரி கூட விசாரிப்பதற்காக செல்ல வில்லை பத்திரிக்கையாளர் கூட களத்திற்கு செல்ல வில்லை
டேய் அவனுக தமிழனுக கிடையாதுடா திருடனுக
Athan dravida arasiyal...
திருட்டு நாய்கள் சாக வேண்டியதுதான்
Exactly
They went for smuggling , both issues are not same
போகட்டுமே விடுங்க ...வீட்டை விட்டு சொந்தத்தை விட்டு தமிழ்நாட்டில் இருக்கவேண்டாம் கவலையோடு
முன்பு ஆங்கிலேயர்கள் எப்படி வந்து ஆக்கிரமித்து அதிகாரம் செய்தார்களோ, அந்த நிலை இனி வர விடக்கூடாது, தமிழர்களே, அவர்கள் நம் நாட்டவர்கள் தான், ஆனால் நம் வீட்டில் நம்மை அடிப்பதை எப்படி பொறுத்து கொள்ள முடியும், நாம் எல்லோரும் ஜல்லிக்கட்டுக்கு கூடியது போல் நம் இனத்திற்காக ஒன்று கூடி, ஒரு நல்ல நிலை கொண்டுவர குரல் கொடுப்போம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😂 muttaaa punda 😂
Super puteful
Ithu India, naam Indians. Constitutional Rights to live and or work anywhere in India. Athai thaduka nee yaar muttalay.
இப்போ நீங்க சொன்னதுக்கு வரிஞ்சு கட்டிட்டு வந்துருபானுங்க அது எப்படி தமிழனுக்கு அதெல்லாம் கொடுக்க முடியாது உனக்கு இரத்தம் வந்தால் அது என் கண்ணுக்கு தக்காளி சட்னியாய் தான் நினைப்பேன் உள்ளூர் காரன் அடிபட்டு செத்தால் எனக்கென்ன எவன் அடிச்சானோ அவனுக்கு தான் support பண்ணுவோம்.இப்டிதான் comment இருக்கும்
முதல்ல வெளிநாடுகள்ல போய் ஆக்கிரமிச்சிருக்க இந்தியர்கள் குறிப்பா தமிழர்களை முதல்ல திரும்ப கூப்பிடுங்க ...
யப்போ டேய் அவனுங்க எல்லாம் ஹோலி பண்டிகைக்கு அவன் அவன் சொந்த ஊருக்கு போறானுங்கடா ....
இவனுங்களுக்கு ஏதாவது செய்தி போடவேண்டும் அல்லவா அதான் இந்த செய்தி
ஆமா bro
😆😆👏👏
Ama intha video poi
டேய் எந்த துலுக்கண்டா ஹோலி கொண்டாடுறான்... உருட்டு உருட்டு உருட்டு உருட்டு
இந்த அக்கரை ஏன் அரசுக்கும், ஊடகங்களுக்கும் தமிழக இளைஞர்கள் மீது இல்லை😏
தமிழக இளைஞர்கள் நலன் கருதிதான் பட்டி,தொட்டி எங்கும் மது கடை செயல் படுகிறது..
குடிகார தமிழர்கள் இருக்கும்வரை
வடநாட்டு மக்கள் என்ன வட கண்டமே வரும் ..
உங்களைத்தான் குடிக்கவைச்சி சீரழித்து
நாசம் பண்ணி விட்டார்கள் இந்த திராவிட கொள்ளையர்கள் ...
நீங்கள் அடித்து விரட்ட வேண்டியது சாராய வியாபாரிகளை .
அதை செய்யுங்கள் முதலில் .
சும்மா உழைக்க வந்தவனை போ போ னு சொல்லிக்கிட்டு
கேவலமா இல்ல குடிகார தமிழர்களா ?
Super.
@@Southindiantemples கர்நாடகா, புதுச்சேரியை விட இங்கு கம்மி தான்
Super bro
சரி சரி விடு அவனுக அவுங்க ஊருக்கு போறாங்க இத ஏம்பா பெரிசுபடுத்துரீங்க
யாரு வந்தாலும் வாழ வைக்கும் தமிழ்நாடு. ஆனால் நாம்ப போனால் வாழ விடமாட்டாங்க. தமிழர் தமிழர்கள முதல் வாழ வைக்கனும். ஒற்றுமை இருக்கனும்
தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கு வேலை கொடுங்கள் .....
தம்பி டில்லியில் தமிழ் வழி உயர் நிலை பள்ளிகள் ஒன்று இரண்டு அல்ல எட்டு தமிழ் பள்ளி கள் உள்ளன தெரியுமா
நம்ம சரத்குமார் அங்கு தான் படித்தவர்
❤👌
@@rajalakshmishenbagaraman1547 தில்லியில் மட்டுமல்ல தமிழகத்திலும் பிற மொழி வழி பள்ளிகள் நூற்றுக்கணக்கில் உண்டே! ஒப்பீட்டளவில் மற்ற மக்கள் தில்லியில் குடியேறுவது மிகக் குறைவு.
தமிழக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக சோர்ந்து பாடுபடவேண்டும் ஒரு ஹிந்திகாரனுக கூட தமிழ்நாட்டில் இருக்கவே கூடாது என்றால் தான் நம்முடைய தாய் மனைவி அக்கா தங்கை என பெண்களின் மானம் காப்பற்றபட வேண்டும் அந்த பரதேசிகள் நம் தமிழ்இனத்திற்கே கேடு தமிழர்களே மனதில்வைத்துக்கொள்ளுங்கள்
தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்கள் எவனும் உன்மையை சொல்வதில்லை அதன் விளைவாக மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
👌👌👌👌👌👌
Avan holi kku leave pottan
ஹோலி பண்டிகை முடிந்ததும் வந்து விடுவானுங்க... இந்த மீடியாதான் சும்மா உருட்டிக் கிட்டு இருக்கு
உண்மையான கருத்து
உண்மை தான்
Yes
அப்படின்னு நினைக்காத, ரொம்ப நாளைக்கு அது நடக்காது....
ஆமாம் இவனுங்களுக்கு வேல மயிறு இல்ல... தமிழ்நாடு நாசம போறதுக்கு மீடியாவும் ஒரு காரணம்..
முதலில் அவர்களை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றுங்கள்
தமிழ் நாட்டில் வேலை இல்லாமல் நாங்கள் வேறு மாநிலங்களில் வேலை செய்கிறோம் பெரிய கம்பெனிகளை இயக்கி கொண்டு ருக்கும் நண்பர்களே நமது தமிழ் உறவுகளுக்கு வேலை கொடுங்கள் கொஞ்சம் இலாபத்திற்காக வடக்கன்களை நமது மண்ணின் வேரூன்ற விடாதீர்கள் நமது தமிழ் சொந்தங்களுக்கு வேலை கொடுங்கள்
அவனுங்க அப்பாவி ஐயா tickets எடுக்க தெரியாத பச்சை குழந்தைகள் ஐயா 🤣🤣
jain ina makkal,adani, ambani pondravrgal mattum thaaa tholil athipargal aaga vaendum endra ennathodu bjp,rss seyal padugirathu.
தமிழகத்தில் தமிழனுக்கு முதல் உரிமை பிற மாநில நண்பர்கள் வேலை செய்யட்டும் சந்தோஷமாக இருங்க தமிழ் மக்களை தொந்தரவு செய்யாதீங்க அது நல்லது இல்லை
தமிழ் நாட்டை தமிழன் தான் ஆழ வேண்டும்
ஆழ?
ஆள
முதலில் தமிழை நன்றாக படித்து விட்டு வா
jain samooga makkal tamilargalai mathipathillai avargalai tamilnadu kandikka vaendum.
பீகார் அரசு எவ்வளவு அக்கரையுடன் செயல்படுகிறது எங்க மாநிலத்திலும் ஒரு அரசு இருக்கு எதுக்கு இருக்குனே தெறியவில்லை
தற்குறி பிஜேபி காரன் சட்ட சபையில் பிரச்சனை பண்றான்.
அவ்வளவு அக்கறை என்றால் பீகாரில் அவர்களுக்கு வேலை தரட்டும்
அப்ப நீ பீகாரருக்கு ஓடிரு குடும்பம் குட்டியோட🤣😅😜
நீ எதுக்கு டா போடா னமரு
செத்துடு...💦🤣
முதல்ல தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுங்க.ஆள் பற்றாக்குறை ஏற்பட்டால் அவர்களை வரவழைப்போம்
👋👍👍👍👍👍🙏👍
சரியாகச் சொன்னீர்கள் சகோ
Avangala Inga thedi varaanga....numba aalunga vela thedi varumnu utkaarndhu irukeenga...pola
தமிழ் நாட்டை தமிழன் ஆண்டாள் தான் .தமிழர்களுக்கு பாதுகாப்பு
கர்நாடக அரசு அங்கு இருக்கும் தமிழர்களுக்கு உங்களை போல் பாதுகாப்பு குடுக்குமா?????
போகட்டும் விடுங்க.. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு நல்ல விடிவு காலம் 🔥
Absolutelycorrect
தொழிலாளர்கள் மட்டுமல்ல இங்கு தொழில் செய்யும் வடமாநிலத்தவரும் வெளியேறட்டும்.
Dai velimaanilathil tamilarkal enna seivathu.. Enga Parabarai 100 years bangaloreil sonthaveedu vasathiyaka irukkirom. Engalaimaathiri 25% irukkiravarkalin nilamai? Seemanaippola loose Maathiri ulari arasiyal seiyavendaam. Tamilarkal, world full aka irukkirarkal.
மிகச் சரியாக கூறினீர்கள் சகோ
அவன் செய்யிர வேலையை யார் முடிக்கிறது?
@@Kk-rz9lo ஏன் மோடி வாய்கிழிய பேசுறானே அந்த மாநில அரசால் அவனுக்கு வேலைவாய்பை ஏற்படுத்தி தர முடியவில்லையா? இதற்குமுன் யார் இந்த வேலையைச் செய்தார்களோ அவர்களே செய்வார்கள்
தினத்தந்தி....ஏன் ? வட மாநில தொழிலாளர்கள்.மீது இவ்வளோ கவலை....ரத்தபாசம்......இல்லையா ?
ஏண்டா நாயே நாங்கள் தமிழர்கள் மும்பையில் சுதந்திரமாக 28 லட்சம்பேர் வசிக்கிறோம். அப்படிதான் மற்றவங்களும்
@@jaikkar நண்பரே...முதலில் மறியாதை....யாக..பேச கற்றுக்கொள்ளுங்கள்...,,. மும்பையில்... 50 ....60.... வருடங்கள் பிறகு கூட...28 லட்சம் பேர் நம் தமிழர்கள்.,..,..ஆனால் இங்கு வெறும்....ஐந்தாண்டுகளில்....2 1/2 கோடி பேர்... தமிழ்நாட்டில் வந்துள்ளனர்....எத்திசை நோக்கினும் வடமாநிலத்தவரே. என்ன செய்ய ? ....,.
இதுல தப்பு என்ன இருக்கு? நம்ம பண்ணாத விஷயத்தை பண்ணியதா சொல்லி குழப்பம் பண்ணுறது சரியா?
@@krishnakumar-pj9dd நண்பரே... நீங்கள் கூறுவது..சரியே..,...ஆனால் அந்த முழு தொகுப்பையும்..விவரமாக மக்களுக்கு சொல்லாமல்.... மேலோட்டமாகப் வட இந்தியர்களை ஏதோ நம் தமிழ் மக்கள் விரட்டி அடிப்பது போல் சித்தரிப்பது....ஏற்கத்தக்கதல்ல.....
வெல்க தமிழ் வாழ்க தமிழ்நாடு
நம்ம எப்பவுமே அனாதை பிணம்தான்
வெளியேறட்டும் நன்றி
தமிழர்களுக்கு மற்ற மாநிலங்களில் இப்படி பாதுகாப்பு இருக்கிறது என்ற உறுதியை பெற்று கொடுத்தால் நல்லதுதானே
👍👍
Bombay தாராவி ல don உருவாகிய கதை தெரிந்தால் நாம் வடமாநில மக்களை சரியாக நடத்தி முன்னேறலாம்
இப்போ நீங்க சொன்னதுக்கு வரிஞ்சு கட்டிட்டு வந்துருபானுங்க அது எப்படி தமிழனுக்கு அதெல்லாம் கொடுக்க முடியாது உனக்கு இரத்தம் வந்தால் அது என் கண்ணுக்கு தக்காளி சட்னியாய் தான் நினைப்பேன் உள்ளூர் காரன் அடிபட்டு செத்தால் எனக்கென்ன எவன் அடிச்சானோ அவனுக்கு தான் support பண்ணுவோம்.இப்டிதான் comment இருக்கும்
Iu in@@krishnakumar-pj9dd
ஹோலி பண்டைகைக்கு போறாங்க நண்பா
ஆனா இவங்க தான் புறளி கிழப்பறாங்க
Vadankan nalla pampumari 👀👀👀👀unnai poturuvan
நீ தான் எவன்கிட்டயோ நல்லா வாங்கியிருப்ப போல 😂
செய்திகள் உண்மையாக இருந்தால் வருத்தம்.ஆனால் அவர்களுக்கு இங்கு இடம் இல்லை.வந்த வழியே திரும்பி போகட்டும்.யார்😭😭😭
இந்த பரபரப்பான சூழ்நிலையிலும் திமுகவும் அதற்கு ஆதரவான ஊடகங்களும் அரசியல் ஆதாயம் தேடமுயல்வது வெட்கக்கேடானது
தந்தி தடம் மாறி போது.தாத்த க்கு இருந்த தமிழ் உணர்வு இப்ப இல்லை போலாயே
all raw agents
அந்தக் காலத்தில் தந்தை தமிழ் தமிழ் என்று கூறினார் இப்பொழுது திராவிட கட்சிகளின் அடிமை
டேய் மாமா கார
இது மானம் கெட்ட டீவி
Adhu maari romba nal achu
வட மாநில முதலாளிகள் வெளியோற வேண்டும்
அப்போ வெளிமாநிலங்களில்,வெளிநாடுகள் என அனைத்து அரசுபணி,தனியார்பணிகளிலும் உள்ள தமிழர்களை உடனடியாகதிரும்ப வர முதல்ல உங்க சொந்தகாரானை அழைப்புவிடு
@@karthickm4819 dei lavada veli naatula tn people mattumada vela seiyura ,hindhi karanum dhanda vela seiyuran funda avana varasolra firstu
Super
@@irontailz7rrnee oru Hindi kaarana 🤔
ஆமா ரோஹிங்கியாக்ககள் வெளியேற வேண்டும்
யாதும் ஊரே யாவரும் கேளிர்... ஆனால் தமிழ்நாட்டை அதிகம் வட மாநிலத்தவர்கள் ஆக்கிரமித்து வருவது கண்டிக்கத்தக்கது
Dai gotha ana una entha vasanam solluringa
அவனுங்க அப்பாவி ஐயா tickets எடுக்க தெரியாத பச்சை குழந்தைகள் ஐயா 🤣🤣
வெளியே இருந்து வந்த வடமாநில மனிதன் என் தமிழைபேசும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது
Tamil language are dog language .
அவனுக்கு பாதுகாப்பு கூடுக்க நாங்க எல்லாம் சாவுரம்
தமிழ் மக்கள் மற்ற மாநிலங்களில் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர் ஆனால் வட மாநிலத்தவர்கள் 2 கோடி பேர் உள்ளனர்......எங்கு பார்த்தாலும் வடக்கன்ஸ்..... தமிழ் நாட்டின் பேராபத்து இது
Dei punda Gopi....nee first plate eduthu clean panuviya...Ila build work 12 work panuviya....aprom nee unoda pullaya ithe velaiku anupuviya...!!!
Periya pool Mari pesa tha ...punda
நமதுதமிழர்கள்அவரகளைப்போல்சரியானநேரத்துக்குவேலைக்குவருவதும்இல்லைவேலைசெய்வதும்இல்லை
கணக்கு யார் எடுத்தது வாய்க்கு வந்த கதையை பேசி கொண்டு இருப்பது
@@krishnamurthyr7628 prachana illana ellarum business panni kasu easya sambarikalamla
தோழரே,,நீங்க சொன்னது உண்மை தான்,,,,நம்ம தமிழனுக்கு கொடி பிடிக்கவே நேரமில்லையே,,,,,,வேளை
எப்படி,,,????????
நாமலே சிந்திப்போமே,,,,
ஏன்டா போற சனியனே இழுத்து பிடிக்கிறீங்க போன போயிட்டு போறாங்க விடுங்கடா
ஆமாம் நண்பா!
Correct bro
Amam
Ithe maari continue aachuna others state la irukra tamilan na yu adichu veratuvaanga
@@kaushikking2638உண்மை
அவங்க போனாலும் இவர்கள் விட மாட்டார்கள்
கொத்தனார் வேலை ஹோட்டல் வேலை செய்யுற பையனை கல்யாணம் பண்ணிக்கிறதுகு எந்த பொண்ணுடி தமிழ்நாட்டுல ரெடியா இருகாளுங்க. இங்க வந்து வாய் புண்ட மட்டும் நல்லா பேசுறது. நீங்க ஃபர்ஸ்ட் labour வொர்க் ல இருக்கிற தமிழ் பசங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுங்க அப்புறம் தமிழ் பசங்க இங்க labour வேலை செய்வாங்க. அவன திட்டி எந்த use இல்ல.
சார் தமிழகத்தை வடமானிலத்தவர் பேரில் எழுதி வைத்து விடுங்கள்
கூடிய சீக்கிரம் காசு வாங்கிகிட்டு அதையும் பண்ணுவானுங்க
தந்தி ஊடகம் விலை போய்விட்டது.
தமிழ்நாட்டின் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்.
sangi mangi
வடமாநில தொழிலாளர்கள் யாரும் மிஸ்ரா திவாரி அப்படி பட்ட பெயர்கள் தெரியவில்லேயே எல்லாம் முஸ்லிம் பெயர்களை பார்க்கும்போது இவர்கள் பங்களாதேஷ் இல் இருந்து பீஹார் வந்து இங்க வந்துஇருப்பங்களோ
We Indians can work anywhere in India & respect the workers:
செய்யும் தொழிலே தெய்வம், அந்த திறமைதான் நமது செல்வம்..
@@lakshmanankrish1017 nee poi North India la work panni paru anka enna respect kutukkuran ga nu
@@lakshmanankrish1017 kandipa avangala vida namba arivaali kal than
அப்படின்னா இனிமேல் தமிழர் பாதுகாப்பு முக்கியமில்லை. ஒன்லி வடக்கன்ஸ் பாதுகாப்பு மட்டுமே முக்கியமா முதல்வரே?🔥
அடை மூளை இல்லாதவர்கள் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருந்தால்தான் எங்களைப் போன்று வடமாநிலத்தில் இருப்பவருக்கு பாதுகாப்பாக இருக்கும் நீங்கள் பரவாயில்லை தமிழ்நாட்டில் வேலை பார்க்கிறீர்கள் ஆனால் ஓட்டுநர்களின் நிலைமையை கொஞ்சம் அறிந்து செயல்படுங்கள் ஒன்று சொல்ல விரும்புகிறேன் தமிழ்நாட்டில் உள்ள ஓட்டுநர்கள் மட்டுமே இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சென்று வருகிறார்கள் அவர்களை தயவுசெய்து நினைத்து தமிழ்நாட்டில் நீங்கள் சிந்தித்து செயல்படுங்கள் நீங்கள் அங்கு இந்தி பேசுபவர்களை தாக்கினால் தமிழக ஓட்டுநர்கள் அனைத்து மாநிலங்களிலும் தாக்கப்படுவார்கள்
@@t.s.gowthamgowtham1200 bro ivanugala enna maira theriyum.vidunga
@@t.s.gowthamgowtham1200 அட பக்கா மூளையில்லாதவனே.. அது என்னடா அத்தனை மாநிலங்கள் இருக்க தமிழ்நாட்டை மட்டும் குறிவச்சு படையெடுக்கிறாய்ங்க... அதுவும் நம்மைப்போல் மற்ற மாநிலத்தவனும் டிரைவராக வேலைபார்ப்பான்ல.. அவனையெல்லாம் ஏன் ஒன்னும் பண்ண மாட்றானுங்க... அது ஏன்னு யோசி.
எல்லாம் புரியும்🔥
Vadakkannaikalukkuvanthavazhvu
Dmk only opposed hindi language for political purposes and tamil voters.
மிக விரைவில் நாம் நமது தாய்நாடு தமிழ் நாட்டை விட்டு அகதிகளாக நாமும் இவ்வாறு செல்லபோவதுதான் நினைக்க தோன்றுகிறது
ஆம் ஆயிரத்துக்கும் ஐநூறுக்கும் ஓட்டு போட்டால் அந்த நிலமை வரும்
அவனுங்க அப்பாவி ஐயா tickets எடுக்க தெரியாத பச்சை குழந்தைகள் ஐயா 🤣🤣
அவனவன் மாநிலத்துக்கு ஓடுங்களடா? தேவையில்லாத விளம்பரம்?
என்ன ஒரு மனிதநேயம். ஏன் இந்த நேயம் எங்கள் (தமிழர்கள்) மீது இல்லை. தமிழன் எப்படி போனா என்ன.
100நாள் வேலை திட்டத்தை நிருத்துங்கள்
தமிழர்களுக்கு பெண் களுக்கும் பாதுகாப்பு கொடுங்கள்
Tamilargal vera pengal veraya. Ennanga unga comment
@@rajamurugan7370women🌝
@Feminism 🥰 daiiii yaru da neee boomeru
Pengal angalai emara kudathu
ஏதாச்சும் comments போட்டு விடுகிறது. இந்தியா ல women safety தமிழ் நாட்டில் தான் அதிகம் னு கூட தெரியாமல் இருந்து கிட்டு 🤭
அவன் சொந்த ஊர்க்கு போறான் .. அதுக்கு யென் இவ்வளவு ஆர் பாரட்டம்....
இணிமேயாவது தமிழனுக்கு வேலை கொடுக்க முதலாளிகள் முன் வர வேண்டும்......
தந்தி செய்தி அருமை தான் இதில் வரும் கோடி கணக்கு விளம்பரம் பார்கும் போது சரியான கோபம் வருது அதனாலே இந்த தந்தி விட்டு போகின்றேன் தந்தி
விளம்பரங்கள் அதிகமாக இருப்பது தந்தி டிவியில் தான்
தந்தி டிவியில் மட்டும் தான் மிக அதிகமான விளம்பரங்களை செய்கிறார்கள்
நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது இது ரொம்ப முக்கியமா
அவங்க தமிழர்களுக்கு தான்டா ஆபத்து
நீ எப்படி இங்கு வந்தாய்
உன்னால் இந்தியாவுக்கு ஆபத்து.
First sowcarpet la irukaravangala viratunga
@@redminote8741 dei nee kooda vaada
அவனுங்க அப்பாவி ஐயா tickets எடுக்க தெரியாத பச்சை குழந்தைகள் ஐயா 🤣🤣
தமிழ்நாடு சட்டக்கல்லூரி மாணவர்கள் டோல்கேட்டில் ஆந்திரா காரங்க அடிச்சாங்க தாக்கும்போது இந்த அளவுக்கு நீங்க முக்கியத்துவம் கொடுத்து இல்லையே பத்திரிக்கையாளர்கள் கவர்மெண்ட் வேலை புல்லா வடமலை வீட்டுக்காரங்க தான் இருக்காங்க இது ஒரு ரிப்போர்ட்டரை வெளியிட்டுள்ள இல்லையா தமிழ்நாடு மக்கள் வேலைக்கு எங்க போவாங்க
Soo true..
Vasi udangakal
தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கு வேலை கொடுங்கள் .....
@@gopinaths8983 Tamil ppl are flying abroad to works. What if foreign countries sends off Tamil ppl back to TN and say you're very bad at work, you tamil ppl won't work properly we feel unsafe.
போனால் போகட்டும் நமது வாய்ப்புகள் பறிபோய்க்கொண்டு இருக்கிறது
வடமாநிலத்தில் இருந்து வந்த திருப்பூரில் இருந்து பாதுகாக்கிறது தமிழ் நாட்டை விட்டு வெளி மாநிலத்திற்கு சென்று பாதுகாப்பு உண்டு
எல்லாம் போகட்டும் விடுங்க
நீ வேலைக்கு வரியா என் அலுவலகத்தில் housekeeping வேலைக்கு இல்ல உன் வீட்டில் இருப்பவர்களை அனுப்பு
@@diMO1933 unak aalu Ilana unga V2la irukuravangala kootitu poda....
Tharkuri thailee 🗿
@@diMO1933 உங்க அம்மாவா அனுப்புடா போட்ட
பாடு
👍👍👍
போனால் நல்லது 🙏🙏🙏
Super bro
Ama bro
Correctbro
@@mujeeburrahman299 💖💖😇✌️😇✌️
@@maruthupaskar9300 😇💖✌️
முதல்ல வடக்கன் வெளியே அனுப்புங்கள் எல்லா பிரச்சினைகள் தீரும்
Correctbro
வட மாநிலத்தில் தமிழர்களுக்கு ஒரு பிரச்சனையென்றால் அரசாங்கமே தன்னுடைய மாநிலத்தாருக்கு ஆதரவாக தமிழர்களை கொருமைப்படுத்துகிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் வேற்று மாநிலத்தாருக்கு பிரச்சனையென்றால் அரசு வேற்று மாநிலத்தாருக்கு பாதுகாப்பு கொடுக்கிறது இதுதான் தமிழர்களின் நீதி.
ரொம்ப சந்தோஷம்! புகைவண்டியில் இடம் கிடைக்கும், நீங்கள் வேற! தினமும் லட்சக்கணக்கான பேர் வரானுங்க போறானுங்க.
அமாரா ஊர் ஹே ஹோலி பண்டிகை ஹே முடிச்சிட்டு ஹே நம்மல் வரான் ஹே...
சுக்கிரியா 🙏🏻
😂😂🙄
யாரு சாமி nee🤣
@@savithrimeena6484 😆😆😆
வேண்டாம் விடுங்கள் அவர்கள் போகட்டும் அவங்களுக்கும் பிள்ளை குட்டி பொண்டாட்டி எல்லாம் இருக்கிறார்கள் அம்மா அப்பா எல்லாரும் இருக்கிறார்கள் இங்கே இருந்தால் தேவையில்லாமல் அவர்கள் எல்லாத்தையும் இழந்துவிடுவார்கள் விடுங்கள் போகட்டும்
Yes I feel the same
கூடிய சீக்கிரம் தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் சங்கம் என்று ஆரம்பிக்க போகிறார்கள்
அவனுங்க அப்பாவி ஐயா tickets எடுக்க தெரியாத பச்சை குழந்தைகள் ஐயா 🤣🤣
Athula already iruku bro
ஹோலி கொண்டாட போயிட்டு முடிஞ்ச உடனே வந்துருவாங்க அதை போயிட்டு அரசியல் ஆக்கிட்டீங்க
வட மாநிலத்தவர்கள் விரட்டப்பட்டார்களா 🤔
இல்லை
தொழிலாளர்கள் நம்மை விட்டால் வேலை செய்ய எவனும் இல்லை (எல்லோரும் படித்து விட்ட காரணத்தால்) என்று போகிறார்களோ 🤔
மிகவும் நல்ல செய்தி
தமிழ் நாடு தமிழனுக்கு உங்க ஊர்க்காரர்கள் போங்கடடட
வடமாநில காரனுக்கு வேலை குடுக்கும் நபரை கொள்ளவேண்டும்
நாளைக்கு நீங்களும் உங்க வீட்ல எதாவது சில்லறை வேலையை பார்க்கணும்னு அவங்கள தான் கூப்ட வேண்டி வரும். நம்ம ஆளுங்க கூலி வேலை பார்க்க வேண்டிய அவசியம் குறைந்து விட்டது.
Nee engaiyachum veli nattuku poi ipdi nilai vandha nee savanum
கொல்ல வேண்டும்
அவனுங்க அப்பாவி ஐயா tickets எடுக்க தெரியாத பச்சை குழந்தைகள் ஐயா 🤣🤣
@@shadowboy7218 🤣🤣🤣
Holi க்கு சொந்த மாநிலம் செல்வதை ஏன் இப்படி மடைமாற்றி வதந்தி பரப்புகிறார்கள்
1956, 1962, Tamilan Vetti Kadinal Adithu Verattabattargal
Sivasena party'.
MANY more historical society story value Like bleassing God 🙏
SIR Wanted languages spoken 13 State 13 Languages uesd General knowledge Spoken Languages mother's only help you with people loved like this very interesting people Happy New year resolutions it is many more historical society leader help Tamil Nadu South Indian India'Indipented Rebapulice INDIAN get Good Importan Speech EVERY people liked the greatest independent consultant India Today like
கலைஞரோ,ஜெயலலித்தாவோ இருந்திருந்தால் இந்த அவல நிலை எங்களுக்கு வந்திருக்காது(தமிழ் மக்கள்).இனி தமிழகத்தின் நிலை ?.......
பத்து பேருக்கு கூட தெரியவில்லை எல்லாம் மக்கள் ஊர் போய் விட்டது என்று நினைத்துப் பாருங்கள் பொய் சொல்லி ஏமாற்றி வருகிறார்கள்
தமிழர்களுக்கு இந்தி தெரியாது என்று தெரிந்து கொண்டு அவர்களுக்கு உள்ளாரே இந்தியில் தமிழர்களை தரக்குறைவாக பேசுவது மிகவும் தவறு
நம்மளும் அசிங்கமா பேசலாம் கொஞ்சமாச்சு அவன் காதுல விழட்டும்
எவன்கிட்டேயும் கெஞ்சவேண்டாம் சாராய கடையை மூடினாலே அனைத்தும் சரியாகும்
போய் தொலைங்கடா....🤣🤣🤣🤣😆😆
👍👍👍👍👍👍
ஆ..இதுவர ஒன்னும் இல்லை இனி என்ன நடக்கும்னு தெரியாது..திரும்ப ஊருக்க போரது நல்லது
தமிழ் நாட்டில் உள்ள கம்பெனி யில் 70சதவீதம் தமிழர்கள் 30 சதவீதம் வெளி மாநிலத்தவர் இந்த சட்டம் விரைவில் நிறைவேற்றபட வேண்டும் ஊடகங்கள் ஜனநாயக முறையில் நடந்து கொள்ள வேண்டும் நன்றி
வடமாநில தொழிலிளர்கள் தமிழகத்தில் இருந்து வெளியேறினால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்
போடா நீயும் போ
நீயும் போயிடு. வடக்கனை நம்பி தமிழ்நாடு கிடையாது
விடுங்கப்பா.. போறவனெல்லாம் போகட்டும்..
வரும்போது கவலைப்படாத.. போகும்போது எதுக்கு...
மகிழ்ந்து கொண்டாடுங்கள்.
ரயில் டிக்கெட் எடுத்து செல்லுவானுங்கள இல்லை ஓசில பயணம் பண்ணுவானுங்கள
OC லா தான்...
OC than
Super
நீங்கள் தீபாவளி பொங்கல்னு ஊருக்கு போய்திரும்ப வேலைக்குவர்ரதில்லயா அதுபோலதான் இரண்டுபேர் போவான் நாலுபேரா வருவான்
Yeah that is holi mar8
அவங்க ஹோலி பண்டிகை க்கு போறாங்கடா
தமிழன் மேலயே நடவடிக்கை எடுங்கயா...👏
wnerever mistake is they should be punished whether tamil or north indian.......does not matter......first consider all as human being....next if you have talent then tamils should work at the salary what north indian is ready to work .....then why will the company owners select northindian for job. Mistake is with us , we tamils want 7 digit salary that company owners cannot afford
தந்தி டிவிக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் நல்ல செய்தியை காலையிலேயே போட்டு இருக்கீங்க வடமாநிலத்தவர்களா வெளியே ஏற வேண்டும் அதுதான் தமிழ் நாட்டுக்கு தமிழ் மக்களுக்கும் மிகவும் ரொம்ப நல்லது இந்த தந்தி டிவி செய்தி வழியாக நான் ஒன்று எல்லா முதலாளிகளுக்கும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் தயவு செய்து இந்திக்காரனுங்க போர பேர்த்தியும் வெளியேற்றிவிட்டு தமிழ் மக்களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆளுங்களுக்கு முதலில் வேலை கொடுங்க முன்னுரிமை கொடுங்க ஒரு மதிப்பு மரியாதை கொடுங்க
லூசு
அவனுங்க 2 பேர் போனா
4 பேர் ஊடுருவுவானுங்க
அதை முதலில் புரிந்து கொள்.
தமிழனுக்கு கெஞ்சி பழக்கம்
இல்லை .
மரியாதையை கேட்டு வாங்குவது கேவலம்,
அசிங்கபடுத்தாத
இது நம் தமிழ்நாடு.
இனி என்றும்
வாழ்க தமிழ் 🙏
வளர்க தமிழ்நாடு 👍
செழிக்கட்டும் தமிழர்கள் ❤️
👍👍👍👍👍
போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.. போனால் போகட்டும் போடா 🤩🔥
வடமாநில தொழிலாளர்கள் இல்லாமல் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கட்டும் தமிழ்நாடு தமிழ் நாடாகவே இருக்கட்டும் அதுதான் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு
அடிச்சு விரட்ட முடியாதவங்கள வதந்தி விரட்டிருச்சே power of rumour
அவர்கள் போகட்டும் விடுங்கடா நியூஸ் போய் வேற வேலைய பாரு
அனைவரும் வெளியே போய்விட்டால் நல்லது
நீ என்ன வேலை பாக்குற
@@vickeyc6660👌
Ne ellam velaium papiya
தமிழா விழித்து கொள் நியாமாக சம்பளம் வாங்கி நியாகமாக வேலை செய்
We Telugu people also want that Tamil people in vishakapatnam go back to there oun state called Tamil nadu
இந்த பிரச்சினைக்கு காரணமே அதிபரின் பேச்சும் தம்பிகளின் அராஜகும் தான் உடனடியாக மொழிவதா ஜாதிவாத பேசும் NTK மீது அடக்குமுறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழக இளைஞர்கள் விழித்து கொள்ளுங்கள் .... நாம் தமிழர்
வேலை செய்பவர் எவரையும் திருப்பூர் மக்கள் புறக்கனிக்க மாட்டார்கள்
எந்த பாடு பாடும் இல்லை
Salary matum 😊
Pogattum ....🤟🏻
Yesbrovadakkannaikaloliyattum
அடேய் அவர்கள் ஹோலி பண்டிகைகு தங்கள் மாநிலத்திற்கு போகிறார்கள்... அவசர பட்டு அதை பெரியவிசயமா ஆக்கிவிட்டார்கள்...
ஹோலிக்காக போறவனுகள போய் ஏன்டா இப்படி புழுகுறீங்க... போறவங்க போகட்டும் இருக்குவங்க கரைக்ட்டா இருக்கட்டும்... இதுல ஊடகம் தான் ரொம்ப ரொம்ப மோசம்...
அவுங்க போகட்டும்.நம்ம ஊர்ல சில நாய்களை தவிர மற்ற எல்லாருமே 12வயது குழந்தையை குழந்தையாகப் பார்போம் அவர்கள் பொண்டாட்டி யா பார்ப்பார்கள் அது அவர்கள் கலாச்சாரம் நமக்கு ஒத்துவராது.முதலாளிகளுக்கு லாபம் குறையும் என நினைக்கிறேன்.உழைக்கும் வர்க்கம் இங்கு உள்ளது ஆனால் ஏமாளிகள் இல்லை.அதனால் தான் தவிக்கிறார்கள்.
சமத்துவத்தை பின்பற்றும் நாட்டில் வேற்றுமை...!! அரசியல் வயிற்று பிழைப்பை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்.. அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் தான். நாமும் உழைக்கிறோம் அவர்களும் உழைக்கிறார்கள் இதில் என்ன தவறை கண்டுவிட்டர்கள்?? நம் மக்கள் யாருமே வெளிய மாநிலத்தில், நாட்டில் இல்லையா?? எல்லாம் அரசியல் வீணாக யாரையும் தவறாக சித்தரிக்க வேண்டாம் 💔😪
Hmm right இத பார்த்து மற்ற நாடு கத்துக்கும் யார் எங்கு போனாலும் உழைத்து தான் சாப்டவேனும்
ஏழு மாநிலங்கள் அந்தந்த மாநில மக்களுக்கே அரசு/தனியார் வேலை என்று சட்டம் போட்டு இருக்கின்றனவே! இந்த "அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள்" அங்கெல்லாம் வொர்க் அவுட் ஆகுமா? அதை ஏன் யாரும் தடுக்கவில்லை?
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தமிழகத்தில் வந்து வேலை செய்கின்றனர். ஆனால், ஜார்க்கண்ட் அரசு அந்த மாநில தனியார் வேலைகளில் 75% அந்த மாநில மக்களுக்கு வழங்க ஆயத்தம் செய்கிறது. ஏன் இந்த முரண்பாடு?
தமிழர் துபாய்க்கு வேலைக்கு போவதும் இந்தி மக்கள் வேலைக்கு வருவதும் பல விதங்களில் ஒப்பிட முடியாது. எடுத்துக்காட்டாக, தமிழர்கள் துபாயில் அரபிகளை தமிழில் பேசுமாறு வற்புறுத்த முடியாது. ஆனால், இங்கு இந்தி மக்கள் அதிகளவில் வந்தால் இந்தியில் பேசுமாறு வற்புறுத்த முடியும். துபாயில் அரபிகள் மற்ற மக்களின் வருகையை கட்டுப்படுத்த முடியும். ஆனால், இங்கு நிலைமை அப்படி அல்ல.
வடமாநில மக்கள் வேலைக்கு வருவது பிரச்சனை அல்ல. வடக்கே மக்கள் தொகையை கட்டுப்படுத்தாமல் விட்டதே பின்னணி பிரச்சினைக்கு காரணம். தமிழகத்திற்கு எம். பி சீட்டு குறைப்பு, பூர்வீக குடிகளின் விகிதாச்சரம் குறைதல், நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, இந்தி திணிப்பு போன்ற பிரச்சனைகள் உண்டு.
நடுநிலைமை பேசினால் எல்லா இடங்களிலும் பேசலாம். இல்லாவிட்டால் வேண்டாம்.
சும்மா எல்லாவற்றையும் அரசியல் என்று சொல்லி ஒதுக்குவது அறிவீனம்.
வட மாநில தொழிலாளிகள் அவர்கள் ஊரில்
ஓலிபண்டிகை கொண்டாடப்படுகிறது அதனால்
ஊருக்கு போகிறார்கள்
அடுத்த மாதம் வருவார்கள்
பான், குட்கா, போதை பொருட்கள் நடமாட்டம், கொலை,கொள்ளை,
திருட்டு போன்றவை அதிக அளவில் குறையும் வாய்ப்பு அதிகமாகும். திருடர்கள் வெளியேறுவதை தடுக்க வேண்டாம்
ha bhaoshadi
Tamilan thirudava matan? Saraku adikava matan yenna karumam logic ithu.. Labour illama savunga nengellam..
Nama first yokiyamanu pakkanum bro...yetho tamilnadula yellam olukkamanavan mathiri pesa kootathu
1. Chennai la kanja seles athigamagi prachana varala?
2. Kutuchutu sethupovala?
3. Kutuchutu kuta irukuravana kolai pannala?
4. Kanja vanga mobile shop la rapery natakkala?
5.heigh light a kanniyakumari la kutuchutu North Indian boy's Homo sex ku thookkitu poirukan
Ithella yellam yenna tamil kalasharama?
Yes .why tamil media and police and dmk leader worry about this issue..first give jobs to tamil people.
அவனுங்க அப்பாவி ஐயா tickets எடுக்க தெரியாத பச்சை குழந்தைகள் ஐயா 🤣🤣
We must not give voteing rights to North Indian people
வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். காரணம் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள், அந்தந்த மாநிலத்தில் வாழ்வதே நன்றாக இருக்கும், அந்தந்த மாநிலத்தவருடைய நலன் காக்க அது ஒன்று தான் நல்லது. உங்களுடைய ஊடகம், தமிழரிடம் பேட்டி எடுங்கள். இவங்க கிட்ட பேட்டி எடுக்க கூடாது. 👍
Appo enda srilanka la Tamil irukkanga?
Yarudaa nee
Tamilnadu la irunthu Ethana lacham makkal velli state la work pandraga therium ha
@@dineshKumar-bc7uj தம்பி முதலில் ஸ்ரீலங்காவில் தமிழர்கள் தான்
வாழ்ந்து வந்தார்கள்
பிறகுதான்
சிங்கள மொழி பேசும் மக்கள் இலங்கையில் போய் அங்கு வேலை செய்து
இன்று தமிழர்களை விட அவர்கள் கை ஓங்கி நிற்கிறது
ஆரம்பத்தில் தமிழர்கள் பூமியாக இருந்த இலங்கை
இன்று சிங்கள பூமி