இந்த பக்கத்தில் உள்ள கமண்ட்ஸ் லாம் படிக்கும் போது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் ஒற்றுமை தெரிகிறது. தமிழ்நாட்டில் பிறந்தர்கு பெருமைபடுகிரேன். இந்த ஒற்றுமை நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி
என் இஸ்லாமிய நண்பர்கள் மற்றும் சொந்தகளுக்கு என் ரமலான் வாழ்த்துக்கள்.... இந்த பாட்டை கேட்கையில் என் மனம் என்னையறியாமல் ஒரு உணர்வு எழுப்புகிறது கண்களில் கண்ணீர் மல்க....... யா அல்லாஹ் 🖤✨ நான் பிறப்பில் ஒரு இந்துவாக இருந்தாலும் இந்த இசையை கேட்க எவ்வளவு இன்பம் அடைகின்றேன் என எவ்வாறு கூறுவேன்
மாஷா அல்லா கிழே உள்ள கருத்துகளில் அனைத்து சமுதாய மக்களும் மதம் கடந்து மனதில் பட்டதை பதிவிட்டுள்ளனர் சகோதரத்துவுடன் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் இது தான் என் தமிழ்நாடு
மற்றும் ஒன்றே மாறாதது (2036) கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣 சொர்க்கம்💞ஆரம்பமாகும் 5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே இந்த பயிற்சியின் முடியும் நேரம் (1936)_____(2036) நான் ஒரு சகோதர ஆத்துமா💯🇮🇳🌍🧘 ஜோதி வடிவமான நாம் சிவ தந்தை. (நேரம் மட்டுமே சமம்) (அன்பு ஒன்றே நிரந்தரம் சகோ) 🙈🙊🙉🇮🇳🌍🧘🚣 உலகமே இன்று சீதைகள் தான். ________கோடு என்பது விகாரங்கள். ஐந்து விகாரம் நிறைந்த உலகம் ஆணுக்கு ஐந்து பெண்ணுக்கு ஐந்து இதுவே ராவணன் என்ற கதாபாத்திரம். (காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம்) என்று சொல்லக்கூடிய ஐந்தையும் அழிக்க வேண்டும் என்பதற்காக சுப்ரீம் இறை தந்தை வந்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்(1936)இறைவன் ஒருவரே படைப்பு கர்த்தா நல்லது. (சிவ பகவானின் மகா வாக்கியம்) இப்போது இல்லையேல்(2036) இப்போதும் இல்லை ஞானத்தை எவரும் விலை பேச முடியாது மேலும் தகவலுக்கு BKதமிழ் பார்த்தால் புரியவரும் நல்லது🚣 நான் ஒரு சகோதர ஆத்துமா ஓம் சாந்தி 🇮🇳🧘🌍
ஆனந்த கண்ணீர் பெருக்குகிறது மெய் சிலிர்க்கிறது. அல்லாவின் அருள் இந்த இந்த பாடலில் நிறைந்து உள்ளது. அல்லாஹ் உலக மக்களுக்கு அருள்புரிவாய்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻உன் அருள் பார்வை எங்கள் மீது நிறைந்து இருக்கட்டும். அல்லாஹ் போற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Powerful words... I was literally crying when i was hearing this song 23-8-2020 during quarantine. You will feel the divine presence when you hear it when you are alone. I have not even know a word from Kuran, Allah save us all... Love from a Hindu
தமிழ் என்றாலே வசீகரம்.. தமிழ் என்றாலே பசுமை தமிழ் என்றாலே அமுது.. தமிழ் என்றாலே ஒற்றுமை... தமிழ் என்றாலே பரவசம்... தமிழ் என்றாலே உணர்வு தமிழ் என்றாலே உயிர்... தமிழ் என்றாலே பார் போற்றுமே, தரணி வியக்குமே..
அய்யா நான் ஓரு இந்து எம்மதமும் சம்மதமும் எனும் வாழும் ஓரு பிறவி எனக்கு இந்த பாடல் மனதில் இருக்கும் குறைகள் அனைத்தையும் இறைவன் சரி செய்தது போல் இருக்கிறது... 🙏🙏🙏
Mashahallah ,same here. I was divided between Rajasthan in India and Tamil in India ,after google it ,I learned it is Tamil. Allahmdulilah Power of Allah unites Muslims worldwide. Allah O Akbar ❤❤❤❤❤
நான் ஒரு வெளிநாட்டில் உழைத்து பிழைக்கும் இந்து . தினமும் இரவில் தூங்கும் முன் இந்த பாடலை கேட்பேன்.. உங்கள் அதீத தனிமை,மனஅழுத்தம் எல்லாம் பஞ்சாய் பறக்கவைக்கும் குரல் ,வரிகள்...ஏக இறைவன் வாழ்க
அல்லாஹ் என்ற அரபி வார்த்தைக்கு தமிழில்"கடவுள்" அல்லது "இறைவன்" என்று பொருள்படும். அகதானவன் என்றால் "தனித்த இறைவன்" என்று பொருள். "லாயிலாஹா இல்லல்லாஹ்" என்ற அரபி வார்த்தைக்கு "வணக்குத்துக்கு உரியவன் இறைவன் மட்டுமே" என்று பொருள். யா அல்லாஹ் என்றால் "எங்கள் இறைவனே" என்று பொருள்! நன்றி, அருமை தமிழ் சொந்தங்களே!
India has been the country to welcome several religions, languages with smile and politeness. we see here in the comments section many hindus appreciating and respecting the prophet words.
This song was recorded by an Australian Team who came to Nagore and started a program Earth Sync. Hatts off the people who sang the song and thanks for recording it.
Subhan allah, i cant understand a word still i listen to it like 10 thime a day these daiz. plus the guy who is singing looks such a devotee and all of em singin it togethar messemerizes u.
I don't understand the language, but the voice and the composition don't let me skip this song. May the Almighty Allah bless you 🙏. Love and Salam from Bangladesh 🇧🇩
I am Tamilian. Here is loose translation of the song May not be a perfect a translation --------------------------------------------------------- Oh the oneness Ya Allah ! You are the Ahad ! And you are the Samad ! You can only resurrect the dead ! La Ilaha Illallah (2) We pass the days seeking your heavenly abode ! We will come there one day for sure bless us all ! Neither we leave a moment in this world without a thought of you ! Let all the hardships engulf us we will never forsake you and bless us all ! (La ilaha illallah (2)) You blessed the Zam - Zam with the strokes of the infant's feet over the earth ! Sinners we also shed tears praying your kindness give solace to us ! All our desires are about reaching You only ! Ya Allah ! Accept our prayers with our heartfelt songs ! (La ilaha illallah(2)) You are the Ahad ! And you are the Samad ! (2) You can only resurrect the dead ! (2) (La ilaha illallah (2)) You blossom like a flower in our hearts as it expands like a creeper ! You are the Omnipresent ! Let your slaves' tears change into fragrant water ! Be the ornament of your slave's poems as always ! (La ilaha illallah (2)) You are the Ahad ! And you are the Samad ! You can only resurrect the dead ! (2) (La ilaha illallah (2)) Bless us with love ! Come for us to lead to heaven ! Bless us with humility everday as a prize ! La ilaha illallah (4) Mohammed Rasulullah ! ------------------------------------------------------------ (Ahad - Onness, Samad - Everlasting (Arabic words)
First namma elorum tamizhan aprem indian 😎Comments LA brothers religion daan adhigam ... Tamilnadu LA namma ivalo ottrumaiya erkurom enbadharku idhu oru example thnz brother's and sister love you all 🤗🙂😇
என் இந்து நண்பன்… என் உயிரிலும் மேலனவன்… என் மச்சன் இல்லாம நான் எங்கும் சென்றதே இல்லை.. எங்கள்… தமிழ் எப்பொழுதும்.. உயர்ந்தே இருக்க வேண்டும்.. யா அல்லாஹ்… ❤ என் ரப்பே…
Am Hindu Tamilzchi i love this song. MY daddy native nagapattinam when ever we visit kuladeivam temple we visit nagore andavar Dargah also. My favourite Dargah very divine. Back to my childhood days naina. dad memories.
I don't understand the lyrics but the words La ila ha illalah Muhammad Ya Rasululullah makes my heart touching and tearing me. So beautiful melody sang by a beautiful voice.
It's Tamil you don't understand sister everyone says it is oldest language but prophet says don't be great by Arabs even Allah selects the world guide quran as Arab language and prophet as Arabian to order the world but we should not even give importance to arab language then why to Tamil language even it is oldest to but it is la ilaha illala Muhamed dhoor rasool la is Arab it is the sweetest word but in Islam language is not important but kalima you can able to understand it is enough.
Only tamilnadu in entire world is so respecting any culture as long as its not harmful...love from Bangalore...seen entire india and lived across India for many years...but TN is so different when comes to religion unity....
The center person who sung this song is Mr.Gani(Nagoor,tamilnadu -South India).We had invited him and his team to our home to perform religious historic songs..its good to see him here..May all mighty bless the people around the world with being positive and good health. With lots of love sayed(kma, enangudi tamil nadu,south india)
தமிழ்நாட்டில் மட்டும்தான் இது போன்ற இஸ்லாமிய பாடலுக்கு இந்துக்களின் நல் கருத்துக்கள்யிருக்கும்... இதுவே வடநாட்டில் உருதில் ஒரு பாடல் இருந்தால் அந்த ஊர் இந்து மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள்... இதுதான் தமிழ்நாடு, இதுதான் தமிழர்கள்!!!!
Absolutely true. We are all like brothers and sisters but now we are planned to sent out of the nation but we don't know other than India, Tamil Nadu.. Thank you bro for supporting us.
மற்றும் ஒன்றே மாறாதது (2036) கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣 சொர்க்கம்💞ஆரம்பமாகும் 5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே இந்த பயிற்சியின் முடியும் நேரம் (1936)_____(2036) நான் ஒரு சகோதர ஆத்துமா💯🇮🇳🌍🧘 ஜோதி வடிவமான நாம் சிவ தந்தை. (நேரம் மட்டுமே சமம்) (அன்பு ஒன்றே நிரந்தரம் சகோ) 🙈🙊🙉🇮🇳🌍🧘🚣 உலகமே இன்று சீதைகள் தான். ________கோடு என்பது விகாரங்கள். ஐந்து விகாரம் நிறைந்த உலகம் ஆணுக்கு ஐந்து பெண்ணுக்கு ஐந்து இதுவே ராவணன் என்ற கதாபாத்திரம். (காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம்) என்று சொல்லக்கூடிய ஐந்தையும் அழிக்க வேண்டும் என்பதற்காக சுப்ரீம் இறை தந்தை வந்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்(1936)இறைவன் ஒருவரே படைப்பு கர்த்தா நல்லது. (சிவ பகவானின் மகா வாக்கியம்) இப்போது இல்லையேல்(2036) இப்போதும் இல்லை ஞானத்தை எவரும் விலை பேச முடியாது மேலும் தகவலுக்கு BKதமிழ் பார்த்தால் புரியவரும் நல்லது🚣 நான் ஒரு சகோதர ஆத்துமா ஓம் சாந்தி 🇮🇳🧘🌍
May Allah forgive all my sins, Place me in jannah, Ameen.. May my wife's, parents, siblings,and everyone who requested to make DUA for them, may all there DUA's be accepted by Allah, Ameen. And may Allah accept our forgivness (:
👇 *பாடல் வரிகள்* 👇 __________________ ஏகனே யா அல்லாஹ் நாயனே யா அல்லாஹ் ×2 அஹதானவனே யா அல்லாஹ் சமதானவனே யா அல்லாஹ் ×2 அழிந்த உடலை மீண்டும் உயிர் தந்து எழுப்பிடுவோனே யா அல்லாஹ் ×2 லா இலாஹ இல்லல்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹ் ×2 அஹதானவனே யா அல்லாஹ் சமதானவனே யா அல்லாஹ் ×2 அழிந்த உடலை மீண்டும் உயிர் தந்து எழுப்பிடுவோனே யா அல்லாஹ் ×2 லா இலாஹ இல்லல்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹ் ×2 நாளை என்றொரு கேள்வியை வைத்து நாள் ஐ கடத்தும் யா அல்லாஹ் ×2 நாளும் ஒரு நாள் அங்கே வருவேன் நலமளிப்பாயே யா அல்லாஹ் ×2 வாழும் உலகில் நானும் உன்னை மறந்தவனில்லை யா அல்லாஹ் ×2 சூழும் துன்பம் சூழ்ந்த போதும் சுகமளிப்பாயே யா அல்லாஹ் ×2 லா இலாஹ இல்லல்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹ் ×2 பச்சை குழந்தை பாதம் பட்டதும் பரிசளித்தாய் ஜம் ஜம் நீரை ×2 பாவிகள் நாங்கள் பதறுகிறோம் போக்கிடு எங்கள் கண்ணீரை ×2 நிச்சயம் யாவும் உன்னை தவிர வேறொன்றுமில்லை யா அல்லாஹ் ×2 இதயம் கனிந்து இசை பாடுகின்றேன் ஏற்றுக் கொள்வாயே யா அல்லாஹ் ×2 லா இலாஹ இல்லல்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹ் ×2 அஹதானவனே யா அல்லாஹ் சமதானவனே யா அல்லாஹ் ×2 அழிந்த உடலை மீண்டும் உயிர் தந்து எழுப்பிடுவோனே யா அல்லாஹ் ×2 லா இலாஹ இல்லல்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹ் ×2 குடியும் நெஞ்சில் அரும்பு பிஞ்சாய் மலராய் மலர்ந்த யா அல்லாஹ் ×2 குவளயம் எங்கும் குல்ஹு அல்லாஹு அஹதானவனே யா அல்லாஹ் ×2 அடியார் வடிக்கும் கண்ணீர் எல்லாம் பன்னீராக்கும் யா அல்லாஹ் ×2 அடியென் தாசன் கவியை என்றும் அலங்கரிப்பாயே யா அல்லாஹ் ×2 லா இலாஹ இல்லல்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹ் ×2 அஹதானவனே யா அல்லாஹ் சமதானவனே யா அல்லாஹ் ×2 அழிந்த உடலை மீண்டும் உயிர் தந்து எழுப்பிடுவோனே யா அல்லாஹ் ×2 லா இலாஹ இல்லல்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹ் ×2 அன்பினை தருவாய் யா அல்லாஹ் அழைத்திட வருவாய் யா அல்லாஹ் ×2 பண்பினை நாளும் பணிவிடை நெஞ்சில் பரிசளிப்பாயே யா அல்லாஹ் ×2 லா இலாஹ இல்லல்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹ் ×2 லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ எல்லா புகழும் இறைவனுக்கே! அல்ஹம்துலில்லாஹ் 😊❤🤲
I am from Pakistan. I know little Tamil. His voice is heart touching.
Hi
Nusrat Ali Fateh Khan land, another touching voice......
You from Pakistan and how you know Tamil ?
Super.. check it out E M hanifa songs
@@SyedIbrahim-im2ty 👍
சாமியே ஐயப்போ... கேட்ட இதே பாடலில்.... யா அல்லாஹ் கேட்டவுடன் இன்னும் மகிழ்ச்சி 😍😍
இதைப் பார்த்து தான் வீரமணி காப்பியடித்துள்ளார் உங்களை தவறாக சொல்ல வில்லை மன்னிக்கவும்
I don't understand a single world except la ilaha il Allah... but the Love for Allah & these people innocence brings tears... Love you Allah.
If you know the meaning you will find your soul,and melt,look how our tamil hindu brothers all just feel the sprituality
its Tamil Language
Brother,this is thamil language
La ilaha illahah...
Meaning....
God is only One.
Only one God.
Almighty.
There is no equal to God
It's your fitrah that's showing you the way brother!
இந்த பக்கத்தில் உள்ள கமண்ட்ஸ் லாம் படிக்கும் போது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் ஒற்றுமை தெரிகிறது. தமிழ்நாட்டில் பிறந்தர்கு பெருமைபடுகிரேன். இந்த ஒற்றுமை நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி
Tamil Nadu people are very nice and sweet. I am Pakistani and my best friend is from Chennai.
😅lnanri, solluvea, n, en, rubb, ko,
நன்றி!
ஆமீன்
The unity that is felt in the hearts of all seekers is as eternal as god. All men are brothers.
மனதுக்குள் ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு....பாடியவர்கள் முகத்தில் என்ன ஒரு உணர்ச்சி....கடவுள் இருக்கிறார்...
Masha allah
@Mohamed Hisam l.
ড়াধঅ্য
@@mohamedrefeek703 অা
Alhamdhulillah Jazakallahu hairah
Love from Kerala ❤️
Any malayalies hit likes
His name nagore gani
"சூழும் துன்பம் சூழ்ந்த போது சுகமளிப்பாயே யா அல்லாஹ்."
இவ்வரிகளில் கரைந்தேன்..
❤️
😢😢இதை படித்தவுடன் கரைந்தேன்😢அருமையான வரிகள்
தமிழன் என்ற ஓர் இனம் உண்டு, தனியே அதற்கு ஒரு குணம் உண்டு...
Wow, Excellent.
Sirappu saho
உண்மை
@@HabiburRahman-xt2gl and my family
😍✨️
என் இஸ்லாமிய நண்பர்கள் மற்றும் சொந்தகளுக்கு என் ரமலான் வாழ்த்துக்கள்.... இந்த பாட்டை கேட்கையில் என் மனம் என்னையறியாமல் ஒரு உணர்வு எழுப்புகிறது கண்களில் கண்ணீர் மல்க....... யா அல்லாஹ் 🖤✨ நான் பிறப்பில் ஒரு இந்துவாக இருந்தாலும் இந்த இசையை கேட்க எவ்வளவு இன்பம் அடைகின்றேன் என எவ்வாறு கூறுவேன்
Alhamdulillah 💚
பாடலை ரசிக்க மதம் ஒரு தடையில்லை அன்பரே ❤
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
(அல்குர்ஆன் : 3:83)
وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் : 6:60)
اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا وَعْدَ اللّٰهِ حَقًّا اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 10:4)
❤❤❤❤❤
Dharanvarma ...❤ salam and pranam brother❤
இந்த பாடல் ஐயப்பன் சாமி பாடல் ரீமேக் இருந்தாலும் இந்த பாடல் தான் இறைவனை உணர செய்கிறது
மாஷா அல்லா கிழே உள்ள கருத்துகளில் அனைத்து சமுதாய மக்களும் மதம் கடந்து மனதில் பட்டதை பதிவிட்டுள்ளனர் சகோதரத்துவுடன் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் இது தான் என் தமிழ்நாடு
சூபிகளும் சூபி பாடல்களும் மதம் கடந்தது..
I also having same feeling
Naam Badal new
மற்றும் ஒன்றே மாறாதது
(2036) கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣
சொர்க்கம்💞ஆரம்பமாகும்
5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா
இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே
இந்த பயிற்சியின் முடியும் நேரம் (1936)_____(2036) நான் ஒரு சகோதர ஆத்துமா💯🇮🇳🌍🧘
ஜோதி வடிவமான நாம் சிவ தந்தை. (நேரம் மட்டுமே சமம்)
(அன்பு ஒன்றே நிரந்தரம் சகோ)
🙈🙊🙉🇮🇳🌍🧘🚣
உலகமே இன்று சீதைகள் தான்.
________கோடு என்பது விகாரங்கள்.
ஐந்து விகாரம் நிறைந்த உலகம் ஆணுக்கு ஐந்து பெண்ணுக்கு ஐந்து இதுவே ராவணன் என்ற கதாபாத்திரம். (காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம்) என்று சொல்லக்கூடிய ஐந்தையும் அழிக்க வேண்டும் என்பதற்காக சுப்ரீம் இறை தந்தை வந்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்(1936)இறைவன் ஒருவரே படைப்பு கர்த்தா நல்லது.
(சிவ பகவானின் மகா வாக்கியம்)
இப்போது இல்லையேல்(2036) இப்போதும் இல்லை ஞானத்தை எவரும் விலை பேச முடியாது மேலும் தகவலுக்கு BKதமிழ் பார்த்தால் புரியவரும் நல்லது🚣
நான் ஒரு சகோதர ஆத்துமா ஓம் சாந்தி 🇮🇳🧘🌍
Islamic tamil rap song ..
Please support us
th-cam.com/video/KKqEGZvqGeY/w-d-xo.html
ஆனந்த கண்ணீர் பெருக்குகிறது மெய் சிலிர்க்கிறது. அல்லாவின் அருள் இந்த இந்த பாடலில் நிறைந்து உள்ளது. அல்லாஹ் உலக மக்களுக்கு அருள்புரிவாய்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻உன் அருள் பார்வை எங்கள் மீது நிறைந்து இருக்கட்டும். அல்லாஹ் போற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ameen
Ungal anbu eppothum engalukku vendum 💗💗💗nanba
tamil quran mattrum (hadees) putthaham vaangi padiungal
Ex
Translate it in urdu where tamil use
Plz💖💗
நன்றி சகோதரர்
Powerful words... I was literally crying when i was hearing this song 23-8-2020 during quarantine. You will feel the divine presence when you hear it when you are alone. I have not even know a word from Kuran, Allah save us all... Love from a Hindu
Insha allah... he will save u.... and everyone......
May Almighty Allah give you good health and guide you in the right path.
Aameen
Hidayah 💕
You have a good and clean heart.dont corrupt it by sins.may allah guide you to right path.
I am Hindù but I used to listen this song every day.
The song has some connection with our soul ❤
Me too feel that,
Study your own vedha rig vedh athrawa vedha yajur vedha you will find islam .....
@@No-ro8po in u
5
@@mafazmafaz3246 ,. No you are wrong
Are you not ashamed with your comments?
பாடலின் வரிகள் புரியவில்லை ஆனாலும் தினமும் கேட்பேன் என் மனதில் இந்த பாட்டு கேட்ட உடன் ஒரு மிக பெரிய அமைதி கிடைக்கும் இப்படிக்கு ஏழுமலை
ISLAM n TAMIL hv a longest connection...💟💟💟Insha Allah
Yes brother without doubt
@@hasanabdulkader5380 yes Islam and tamil have 1400 year old history
Insha Allah
Never connected at all,They never felt themselves as Tamils.
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
(அல்குர்ஆன் : 3:83)
وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் : 6:60)
اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا وَعْدَ اللّٰهِ حَقًّا اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 10:4)
அன்பினைதருவாய் யா அல்லாஹ்! அழைத்ததும் வருவாய் யா அல்லாஹ்!
I Love you Ya Allah.
🤲🏻
Surely he will come and give love to you brother
Super bro
Please read Quran you will understand more than that.....
Ameen
தமிழ் எம்மதத்தையும் ஒன்றாக இணைக்கும் கயிறு...! தமிழ் வாழும் வரை மனிதன் வாழும்...
❤❤❤❤
ஒரு பக்கம் இதுபோன்ற பாடல், மறுபக்கம் கமெண்ட்சில் சகோதரத்துவமிக்க கருத்துக்கள்.👌
0
Amanga...
Super Indian
Hi
@@noorjahannoorjahan3754b it
தமிழகத்தின் மத நல்லிணக்கத்துக்கு மேலும் ஒரு நல் முத்து...! வாழ்த்துக்கள்...!
Karthik D 234ll
I
சரியாக சொன்னீர்கள்....
❤❤❤❤
இந்த சிறப்பிற்க்கு காரணம் தமிழ் மொழி. தேனினும் இனிது தமிழ். மதம் கடந்து அனைவரையும் மேலும் மேலும் கேட்க்க தூண்டும் பாடல்.
தமிழ் என்றாலே வசீகரம்..
தமிழ் என்றாலே பசுமை
தமிழ் என்றாலே அமுது..
தமிழ் என்றாலே ஒற்றுமை...
தமிழ் என்றாலே பரவசம்...
தமிழ் என்றாலே உணர்வு
தமிழ் என்றாலே உயிர்...
தமிழ் என்றாலே பார் போற்றுமே,
தரணி வியக்குமே..
The languge is sweet and so are the people. I am Pakistani and my best friend is from Tamil Nadu.
Wwwooowwww I am lucky to hear Tamil song of Muslim song....👌👌👌👌👍👍👍 thanks lot to this group 🙏🙏🙏
Hi
Az
Sea side Muslims most of them tamil Muslims bro..
👴
ஒவ்வொரு வார்த்தையும் இசையோடு இறைவன் அருகில் கொண்டுபோகிறது
மன அமைதிக்கு மாமருந்து
சூழும் துன்பம் சூழும் போது சுகம் அளிப்பாயே யா அல்லாஹ் 🙏
Ameen
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
(அல்குர்ஆன் : 3:83)
وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் : 6:60)
اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا وَعْدَ اللّٰهِ حَقًّا اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 10:4)
அய்யா நான் ஓரு இந்து எம்மதமும் சம்மதமும் எனும் வாழும் ஓரு பிறவி எனக்கு இந்த பாடல் மனதில் இருக்கும் குறைகள் அனைத்தையும் இறைவன் சரி செய்தது போல் இருக்கிறது... 🙏🙏🙏
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
(அல்குர்ஆன் : 3:83)
وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் : 6:60)
اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا وَعْدَ اللّٰهِ حَقًّا اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 10:4)
இறைவன் நம் தமிழுக்கும் தமிழ்நாடுக்கும் அருள்புரியட்டும்......
Nam tamilum...😍😍😍😍😍😍😍😍😍😍
Kandipaga
Xzxc mnmb
Padasit
Super bro 👌
yaa alaa
can't understand UR language but connected in name of ALLAH. SUBHAAN ALLAH. ❤❤❤❤
Mashahallah ,same here. I was divided between Rajasthan in India and Tamil in India ,after google it ,I learned it is Tamil. Allahmdulilah Power of Allah unites Muslims worldwide. Allah O Akbar ❤❤❤❤❤
சூழும் துன்பம் சூழும் போது சுகம் தருவாயே யா அல்லாஹ்.. அல்லா கருனை உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
(அல்குர்ஆன் : 3:83)
وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் : 6:60)
اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا وَعْدَ اللّٰهِ حَقًّا اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 10:4)
@@babu84735நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்
அதை மட்டும் கூறுங்கள் உங்களை விட அவருக்கு இறையச்சம் நிறையவே இருக்கிறது,
❤️@@babu84735
நான் ஒரு வெளிநாட்டில் உழைத்து பிழைக்கும் இந்து . தினமும் இரவில் தூங்கும் முன் இந்த பாடலை கேட்பேன்..
உங்கள் அதீத தனிமை,மனஅழுத்தம் எல்லாம் பஞ்சாய் பறக்கவைக்கும் குரல் ,வரிகள்...ஏக இறைவன் வாழ்க
So what is wrong with your own religion?Are you not proud to be Hindu?
On caffeine on
@@ganeshmurugesan320 crazy.
@@catsivakunchoo1489 ithu than unmai
@@noorrayyan1691 ungaluku nengale sollikollungal.
தமிழ் மொழி மிகவும் அழகானது 🤲🤲
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
(அல்குர்ஆன் : 3:83)
وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் : 6:60)
اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا وَعْدَ اللّٰهِ حَقًّا اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 10:4)
அல்லாஹ் என்ற அரபி வார்த்தைக்கு தமிழில்"கடவுள்" அல்லது "இறைவன்" என்று பொருள்படும்.
அகதானவன் என்றால் "தனித்த இறைவன்" என்று பொருள்.
"லாயிலாஹா இல்லல்லாஹ்" என்ற அரபி வார்த்தைக்கு "வணக்குத்துக்கு உரியவன் இறைவன் மட்டுமே" என்று பொருள்.
யா அல்லாஹ் என்றால் "எங்கள் இறைவனே" என்று பொருள்!
நன்றி, அருமை தமிழ் சொந்தங்களே!
Maa sha Allah. 👌 👍
Pin this
India has been the country to welcome several religions, languages with smile and politeness.
we see here in the comments section many hindus appreciating and respecting the prophet words.
அனைத்து தமிழ் மக்களுக்கும் அருள் பொழிந்து துணை செய்வாய் அல்லா.....!!!
Love from kerela 😘
Ameen
Swami saranam
This song was recorded by an Australian Team who came to Nagore and started a program Earth Sync.
Hatts off the people who sang the song and thanks for recording it.
I am hindhu but still
1st time hearing this song
Nice feel in my home💝
அன்பே உருவான அல்லா காத்து ரட்சிப்பாய் இந்த உலக மக்கள் அனைவரையும்.....!
இப்படிக்கு உன்னை வணங்கும்
ஒருவன்...... தென்காசியிலிருந்து.....!
hi
Hi
Super bro
8>h
@@RajaS-ls4bo 9o
மிகவும் அருமையான பாடல் இந்த பாடலை கேட்கும் பொழுது மனது தெய்வீக அமைதி வருகிறது
கண்டிப்பாக...
Do you have brain?
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
(அல்குர்ஆன் : 3:83)
وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் : 6:60)
اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا وَعْدَ اللّٰهِ حَقًّا اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 10:4)
அருமையான பக்தி சுரக்கும் பாடல்....இசுலாமிய சகோதரர்களுக்கு பக்ரீத் தின வாழ்த்துக்கள்
Tq Allah..
tq sago
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
(அல்குர்ஆன் : 3:83)
وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் : 6:60)
اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا وَعْدَ اللّٰهِ حَقًّا اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 10:4)
என்ன ஒரு உணர்வு, இந்த பாடல்.. எத்தனை வாட்டி கேட்டாலும் முதல் முறையாக கேட்பது போல் உணர்கிறேன்
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
(அல்குர்ஆன் : 3:83)
وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் : 6:60)
اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا وَعْدَ اللّٰهِ حَقًّا اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 10:4)
❤❤❤❤❤
🙏🙏இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்
EID MUBARAK.🕋🕋
இந்த தியாக திருநாளில் வேற்றுமை நீங்கி, ஒற்றுமை ஓங்கட்டும். ஈகையும் நட்பும் பெருகட்டும்.👍
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
(அல்குர்ஆன் : 3:83)
وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் : 6:60)
اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا وَعْدَ اللّٰهِ حَقًّا اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 10:4)
திரும்ப திரும்ப கேட்டாலும் தெவிட்டாத தேனினும் இனியபாடல்.
வாழும் உலகில் நானும் உன்னை மறந்தவன் இல்லை #யா_அல்லாஹ்
😭🤲🏼
Fav Lines ✨🎶
இதுவரை இவர் பாடி கேட்டதில்லை. நன்றாகப் பாடுகிறார்.
சிவமே நான் அழுது தீர்த்து விட்டேன் போங்க...😢😢😢😢😢😢😢😢😢😢 16.8.2023
2:27am
I am not understanding tamil but when I listen this song I am connected with Almighty God
You please read Alquran in your mother tongue.
May Allah bless you
It's true.
This song speaks about the Almighty Allah
Read AL Quran in your mother tongue please your life will change your hereafter will change ❤🤲☝😭😖
2023யிலும் இதை கேட்டுக் கொண்டிருக்கின்றோம் ❤❤
2024 alhamdulillah
MP3 format இருக்கா
2024❤
Subhan allah, i cant understand a word still i listen to it like 10 thime a day these daiz. plus the guy who is singing looks such a devotee and all of em singin it togethar messemerizes u.
தினமும் கேட்க வைத்துவிட்டனர் மனதில் ஒரு அமைதி இந்த பாடலை கேட்டால்
The “aadi dravida language ..one of the sweetest language 👍👍👍👍lot of love for sufis
I don't understand the language, but the voice and the composition don't let me skip this song. May the Almighty Allah bless you 🙏. Love and Salam from Bangladesh 🇧🇩
Beautiful line: 5:47
அடியார் வடிக்கும் கண்ணீர் எல்லாம் பன்னீர் ஆக்கு யா அல்லாஹ்..🤲
ஆமின்
3:29 absolutely beautiful ❤
வரிகளை கேட்டாலே தவறு செய்ய மனம் தயங்குகிறது...❤️❤️❤️❤️
appadithan UNMAIYANA muslimgal vaazhgirargal,5 velai thozhugai,nall varthai,panbu,kodai koduthu,nonbu northu
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
(அல்குர்ஆன் : 3:83)
وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் : 6:60)
اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا وَعْدَ اللّٰهِ حَقًّا اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 10:4)
என்னமோ பண்ணுதுய்யா இந்த பாட்ட கேக்கும்போது! 🙌 கடவுள் இசையானவன் 👑👑
இதயம் கனிந்து இசைபாடுகிறேன் ஏற்றுக்கொள்வாயே யா அல்லா......
What a tone, song. Excellent. This song make me cry. Music don't have any religious Barrier.
Fact
In Islam there is no music but one side music is halal
இனிய குரல் கம்பீரமான இதமானரராகம்
Meetoo make me cry bro what a lines what a voice touched to bottom of my mind
Yes bro no doubt
1st i listern swamiyae ayyapo ayyappo swamiyae
next song i listern ya allah daily
same tune wonderful divine both
Yeah similar tune
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
(அல்குர்ஆன் : 3:83)
وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் : 6:60)
اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا وَعْدَ اللّٰهِ حَقًّا اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 10:4)
அடியார் வடிக்கும் கண்ணீர் பன்னீர் ஆக்கு அல்லாஹ் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
I am Tamilian.
Here is loose translation of the song
May not be a perfect a translation
---------------------------------------------------------
Oh the oneness Ya Allah !
You are the Ahad !
And you are the Samad !
You can only resurrect the dead !
La Ilaha Illallah (2)
We pass the days seeking your heavenly abode !
We will come there one day for sure bless us all !
Neither we leave a moment in this world without a thought of you !
Let all the hardships engulf us we will never forsake you and bless us all !
(La ilaha illallah (2))
You blessed the Zam - Zam with the strokes of the infant's feet over the earth !
Sinners we also shed tears praying your kindness give solace to us !
All our desires are about reaching You only ! Ya Allah !
Accept our prayers with our heartfelt songs !
(La ilaha illallah(2))
You are the Ahad !
And you are the Samad ! (2)
You can only resurrect the dead ! (2)
(La ilaha illallah (2))
You blossom like a flower in our hearts as it expands like a creeper !
You are the Omnipresent !
Let your slaves' tears change into fragrant water !
Be the ornament of your slave's poems as always !
(La ilaha illallah (2))
You are the Ahad !
And you are the Samad !
You can only resurrect the dead ! (2)
(La ilaha illallah (2))
Bless us with love !
Come for us to lead to heaven !
Bless us with humility everday as a prize !
La ilaha illallah (4)
Mohammed Rasulullah !
------------------------------------------------------------
(Ahad - Onness, Samad - Everlasting (Arabic words)
Thanks
Awesome❤
Bless you abundantly ❤❤❤ thanks
First namma elorum tamizhan aprem indian 😎Comments LA brothers religion daan adhigam ... Tamilnadu LA namma ivalo ottrumaiya erkurom enbadharku idhu oru example thnz brother's and sister love you all 🤗🙂😇
தாய் மொழி தமிழ் வளர்க தமிழ் மக்கள் மத்தியில் அன்பு அறம் நீதி மனித நேயம் தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க
Correct lines bro 🙏🙏🙏🙏
என் இந்து நண்பன்… என் உயிரிலும் மேலனவன்… என் மச்சன் இல்லாம நான் எங்கும் சென்றதே இல்லை.. எங்கள்… தமிழ் எப்பொழுதும்.. உயர்ந்தே இருக்க வேண்டும்.. யா அல்லாஹ்… ❤ என் ரப்பே…
Nice song,from Bangladesh 🇧🇩🥰
Super ... எதற்கு கண்ணீர் வருகிறது என்று தெரியவில்லை.
Islathukul vanga jii....adhu ungala thuimai padutthum
இறைவனுக்கு மிகவும் பிடித்த மனிதர்களுக்கு மட்டுமே உள்ள உணர்வு தான் அது. மதம் எதுவாயினும் நாம் மனிதர்களாய் இருப்போம் நண்பரே 🙏🌷❤️
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
(அல்குர்ஆன் : 3:83)
وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் : 6:60)
اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا وَعْدَ اللّٰهِ حَقًّا اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 10:4)
6:40
@@babu84735❤
❤❤❤❤
மனதிற்கு அமைதியையும் உருக்கத்தையும் தருகிறது யா அல்லாஹ்
அழிந்த உடலை மீண்டும் உயிர்தந்து எழிபிடுவானே யா அல்லாஹ்...
Finally visited Nagore andavar, very spiritual place, I met these saints luckily, took a selfie with them, the most unforgettable memories, Mashallah
أنا عربية لا أفهم هذه اللغة لكنها اخترقت وجداني وهم يرددون عبارة التوحيد "لا إله إلا الله"
Yeah
It's a Tamil language. Very nice song
மாஷா அல்லாஹ்
Hindu still watching this song as many times ❤️
என் மனதுக்கு பிடித்த பாடல் இறைவன் அருளால் அனைவரும் நலமுடன் வாழ்க
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
(அல்குர்ஆன் : 3:83)
وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் : 6:60)
اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا وَعْدَ اللّٰهِ حَقًّا اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 10:4)
இதயம் கனிந்து இசை பாடுகிறார்கள் உள்ளம் கனிந்து வரவேற்ப்போம்
இறைவன் மனம் தமிழில் உருகிய மனதிற்கு அருள் புரியட்டும்
Iam Hindu
This Song, Words And Music
Very Very Nice
*For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.*
*-APJ Abdul Kalam.*
மிகவும் அருமையான பாடல்.
நான் விரும்பி கேட்டேன்....
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.....
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
(அல்குர்ஆன் : 3:83)
وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் : 6:60)
اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا وَعْدَ اللّٰهِ حَقًّا اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 10:4)
The comment section is more satisfying than the song itself.
yes
தினமும் காலை இந்த பாடலை கேட்டு ரசிக்கிறேன்...... மனதிற்கு ஒரு ஆறுதலை தருகிறது...#Am Hindu....I like It ...mind blowing 💐💐💐💐💐💐💐
👌👌👌👌
True
வாழ்க தமிழ் அல்லா ஐயா
great music great people ..Love from Pakistan :)
hi
Tamil launguage
Dns
Hi ps
Salaam ji....its great to hear some appreaciation about oir language from lovely heart....
நானும் ஒரு நாள் அங்கே வருவேன், நலமழிப்பாயே யா அல்லாஹ்
Thamim Ansari nalam alipai. Not zhi
Stop
சுப்ஹானல்லா
Hi assalam alaikkum
நலமளிப்பாயே யா அல்லாஹ்
Am Hindu Tamilzchi i love this song. MY daddy native nagapattinam when ever we visit kuladeivam temple we visit nagore andavar Dargah also. My favourite Dargah very divine. Back to my childhood days naina. dad memories.
Thank u kasthuri
Az
love from kerala
I guess (mean) tamilachi / tamilan is beyond race / religion 😔
Thank you for visiting Nagore... ❤
Aaahaaa evlo nerthiyaana Bakthi intha paadalil, paadiyavar mugathilum avlo anbu. Ayya Neenga yaaro evaro aanaal " Thanai maranthu ketkumpadi seithu viteergal ". Aarathaluviya aanantham Ayya! Mikka Nandri Sagothara perumakkale!
அஸ்ஸலாமு அலைக்கும்
கனி பாவா.... உங்கள் குரல் அல்லாஹ் உங்களுக்கு குடுத்த அருள். மாஷா அல்லாஹ்.
தமிழ் மொழியின் தார்மீக சிந்தனை
Ks
இறைவனின் பாடல் கேட்பதே ஒரு சுகம்தான் அருமை பாடல் பாடிய எல்லேரருக்கும் என் ஸலாம்
❤❤❤
I don't understand the lyrics but the words La ila ha illalah Muhammad Ya Rasululullah makes my heart touching and tearing me. So beautiful melody sang by a beautiful voice.
You might be an old sufi soul
Jawa Deepak ஐயா ண ரகதெதமகெத
www.google.com.sg/url?sa=i&source=undefined&cd=&ved=0ahUKEwiTvpXK-PnfAhXYP3AKHVrpDmIQzPwBCAM&url=https%3A%2F%2Fislamqa.info%2Fen%2Fanswers%2F75341%2Fcan-anyone-bring-the-dead-back-to-life&psig=AOvVaw0jNRFqyquevLxfL5OVUzi9&ust=1547990621814064
It's Tamil you don't understand sister everyone says it is oldest language but prophet says don't be great by Arabs even Allah selects the world guide quran as Arab language and prophet as Arabian to order the world but we should not even give importance to arab language then why to Tamil language even it is oldest to but it is la ilaha illala Muhamed dhoor rasool la is Arab it is the sweetest word but in Islam language is not important but kalima you can able to understand it is enough.
@JAWA Deepak bro in Islam language is not important
Lots of love to my Tamil brothers and sisters!!!! May Allah continue to bless you all🌼🌸🤲🏻
Only tamilnadu in entire world is so respecting any culture as long as its not harmful...love from Bangalore...seen entire india and lived across India for many years...but TN is so different when comes to religion unity....
இரவு தூங்கும் பாடல் !!!.... ஏகனே யா அல்லாஹ் !!!!
வேற்றுமை ஒழிந்து ஒற்றுமை வளரட்டும் இந்த உலகில் ❤
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
(அல்குர்ஆன் : 3:83)
وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் : 6:60)
اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا وَعْدَ اللّٰهِ حَقًّا اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 10:4)
The center person who sung this song is Mr.Gani(Nagoor,tamilnadu -South India).We had invited him and his team to our home to perform religious historic songs..its good to see him here..May all mighty bless the people around the world with being positive and good health. With lots of love sayed(kma, enangudi tamil nadu,south india)
I used to listen this song daily whenever I feel discomfort and facing any difficulty as it gives peace and strength in life.
My name is Sadiq I now Tamil this song's so nice nd excelant Masha Allah.
இந்த பாடலை கேட்கும்போது எனது மனம் மகிழ்ச்சி அடைகிறேன்
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 2:28)
اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
(அல்குர்ஆன் : 3:83)
وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் : 6:60)
اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا وَعْدَ اللّٰهِ حَقًّا اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் : 10:4)
தமிழ்நாட்டில் மட்டும்தான் இது போன்ற இஸ்லாமிய பாடலுக்கு இந்துக்களின் நல் கருத்துக்கள்யிருக்கும்... இதுவே வடநாட்டில் உருதில் ஒரு பாடல் இருந்தால் அந்த ஊர் இந்து மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள்... இதுதான் தமிழ்நாடு, இதுதான் தமிழர்கள்!!!!
Super bro
Super bro
Absolutely true. We are all like brothers and sisters but now we are planned to sent out of the nation but we don't know other than India, Tamil Nadu.. Thank you bro for supporting us.
Ms
Correct
Actually i don't know., why iam crying, while listening this song.. 🙏🙏🙏🙏.. 🤗🤗🤗
Bcos u love Islam... try to recite Quran with meaning truth is thr
Love is music , music is love
@@MuhammadIbrahim-kn7wq sure😇
@@hunter-z4547 Yeahh true 😇💜
my sister read the koran with Tamil meaning
இந்த பாடல்ல உயிரும் கடவுளும் உணர்ந்தேன் 😇💖🙏
Searching from last 11 years finally I got this song
ஆன்ம அமைதி தரும் ஜீவன் உள்ள பாடல்! சாமான்ய பாடகர்களின் படைப்பு!
I can't understand Tamil but I love it 👌🏻
Ps
மற்றும் ஒன்றே மாறாதது
(2036) கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣
சொர்க்கம்💞ஆரம்பமாகும்
5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா
இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே
இந்த பயிற்சியின் முடியும் நேரம் (1936)_____(2036) நான் ஒரு சகோதர ஆத்துமா💯🇮🇳🌍🧘
ஜோதி வடிவமான நாம் சிவ தந்தை. (நேரம் மட்டுமே சமம்)
(அன்பு ஒன்றே நிரந்தரம் சகோ)
🙈🙊🙉🇮🇳🌍🧘🚣
உலகமே இன்று சீதைகள் தான்.
________கோடு என்பது விகாரங்கள்.
ஐந்து விகாரம் நிறைந்த உலகம் ஆணுக்கு ஐந்து பெண்ணுக்கு ஐந்து இதுவே ராவணன் என்ற கதாபாத்திரம். (காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம்) என்று சொல்லக்கூடிய ஐந்தையும் அழிக்க வேண்டும் என்பதற்காக சுப்ரீம் இறை தந்தை வந்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்(1936)இறைவன் ஒருவரே படைப்பு கர்த்தா நல்லது.
(சிவ பகவானின் மகா வாக்கியம்)
இப்போது இல்லையேல்(2036) இப்போதும் இல்லை ஞானத்தை எவரும் விலை பேச முடியாது மேலும் தகவலுக்கு BKதமிழ் பார்த்தால் புரியவரும் நல்லது🚣
நான் ஒரு சகோதர ஆத்துமா ஓம் சாந்தி 🇮🇳🧘🌍
who told u 2 understand 😎
May Allah forgive all my sins, Place me in jannah, Ameen.. May my wife's, parents, siblings,and everyone who requested to make DUA for them, may all there DUA's be accepted by Allah, Ameen. And may Allah accept our forgivness (:
:( no
:) yes
Amin
Aamin Allahuma Aamiin ya Rabalalamin
Ameen Ameen yha rabillalameen
Ameen
எல்லா புகழும் இறைவனுக்கும் , எம் உயிர் மூச்சாம் தமிழுக்கும் .
*For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.*
*-APJ Abdul Kalam..*
👇 *பாடல் வரிகள்* 👇
__________________
ஏகனே யா அல்லாஹ்
நாயனே யா அல்லாஹ் ×2
அஹதானவனே
யா அல்லாஹ்
சமதானவனே
யா அல்லாஹ் ×2
அழிந்த உடலை மீண்டும்
உயிர் தந்து எழுப்பிடுவோனே
யா அல்லாஹ் ×2
லா இலாஹ இல்லல்லாஹ்
லா இலாஹ இல்லல்லாஹ் ×2
அஹதானவனே
யா அல்லாஹ்
சமதானவனே
யா அல்லாஹ் ×2
அழிந்த உடலை மீண்டும்
உயிர் தந்து எழுப்பிடுவோனே
யா அல்லாஹ் ×2
லா இலாஹ இல்லல்லாஹ்
லா இலாஹ இல்லல்லாஹ் ×2
நாளை என்றொரு கேள்வியை
வைத்து நாள் ஐ கடத்தும்
யா அல்லாஹ் ×2
நாளும் ஒரு நாள் அங்கே
வருவேன் நலமளிப்பாயே
யா அல்லாஹ் ×2
வாழும் உலகில் நானும்
உன்னை மறந்தவனில்லை
யா அல்லாஹ் ×2
சூழும் துன்பம் சூழ்ந்த
போதும் சுகமளிப்பாயே
யா அல்லாஹ் ×2
லா இலாஹ இல்லல்லாஹ்
லா இலாஹ இல்லல்லாஹ் ×2
பச்சை குழந்தை பாதம்
பட்டதும் பரிசளித்தாய்
ஜம் ஜம் நீரை ×2
பாவிகள் நாங்கள்
பதறுகிறோம் போக்கிடு
எங்கள் கண்ணீரை ×2
நிச்சயம் யாவும் உன்னை
தவிர வேறொன்றுமில்லை
யா அல்லாஹ் ×2
இதயம் கனிந்து இசை
பாடுகின்றேன் ஏற்றுக்
கொள்வாயே யா அல்லாஹ் ×2
லா இலாஹ இல்லல்லாஹ்
லா இலாஹ இல்லல்லாஹ் ×2
அஹதானவனே
யா அல்லாஹ்
சமதானவனே
யா அல்லாஹ் ×2
அழிந்த உடலை மீண்டும்
உயிர் தந்து எழுப்பிடுவோனே
யா அல்லாஹ் ×2
லா இலாஹ இல்லல்லாஹ்
லா இலாஹ இல்லல்லாஹ் ×2
குடியும் நெஞ்சில் அரும்பு
பிஞ்சாய் மலராய் மலர்ந்த
யா அல்லாஹ் ×2
குவளயம் எங்கும் குல்ஹு
அல்லாஹு அஹதானவனே
யா அல்லாஹ் ×2
அடியார் வடிக்கும் கண்ணீர்
எல்லாம் பன்னீராக்கும்
யா அல்லாஹ் ×2
அடியென் தாசன் கவியை
என்றும் அலங்கரிப்பாயே
யா அல்லாஹ் ×2
லா இலாஹ இல்லல்லாஹ்
லா இலாஹ இல்லல்லாஹ் ×2
அஹதானவனே
யா அல்லாஹ்
சமதானவனே
யா அல்லாஹ் ×2
அழிந்த உடலை மீண்டும்
உயிர் தந்து எழுப்பிடுவோனே
யா அல்லாஹ் ×2
லா இலாஹ இல்லல்லாஹ்
லா இலாஹ இல்லல்லாஹ் ×2
அன்பினை தருவாய்
யா அல்லாஹ்
அழைத்திட வருவாய்
யா அல்லாஹ் ×2
பண்பினை நாளும் பணிவிடை நெஞ்சில் பரிசளிப்பாயே
யா அல்லாஹ் ×2
லா இலாஹ இல்லல்லாஹ்
லா இலாஹ இல்லல்லாஹ் ×2
லா இலாஹ இல்லல்லாஹ்
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எல்லா புகழும் இறைவனுக்கே!
அல்ஹம்துலில்லாஹ் 😊❤🤲
அஸ்ஸலாமு.அலைக்கும்.முதலில்.எல்லாப்புகளும்.அல்லாஹ்வுக்கே..இந்த.பாடலை.முளுசா.எளுதி.அனுபியதற்கு.ஜசாக்கள்ளா.ஹைரா.நான்.அடிக்கடி.இந்த.பாட்டை.கேற்பேன்.ஆனாலும்.முளுசா.கேற்க.ஏலாம.போய்விடும்.அழுக.அழுகயா.வந்திடும்.இப்ப.நான்.எலுதி.பாடமாக்க.போகிரன்.எல்லாப்புகலும்.அல்லாஹ்வுக்கு.உங்கலுக்கு.பாராட்டுகள்
Beautiful words Masha allah, ❤️
@@rubanofficial5183 بَارَكَ الله وفيكَ 🙂
@@fathimahusani8246 வ அலைக்கு முஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு. பாரகல்லாஹு ஃபீக 🙂
جزاكم الله خيرا كثيرا